# தமிழிஸ் செய்திகள் - Tamiliz Tamil News and Articles > தமிழ் செய்திகள் - Tamiliz News ## Posts - [விடுதியின்றி ஏங்கிக் தவிக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகம், சிற்றூண்டிச் சாலையை நாடிய 125 மாணவர்கள்.](https://tamil.tamiliz.com/archives/585): இலங்கை – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதி தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள விடுதி தொடர்பான சிக்கலைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுதி வசதியின்மையால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு இன்று முதல் நிகழ்நிலையில் வகுப்புக்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் வருடத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாத்திரம் தங்களின் வீடுகளிலிருந்து கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதி பிரச்சினை காரணமாக சுமார் 125 மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலையில் ஒரு நாள் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சிக்கலை முன்னிறுத்தி, விடுதி வசதி கிடைக்காத மாணவர்களுக்கு நிகழ்நிலை வகுப்புக்களை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது - [கொழும்பு முன்னணி பாடசாலையில் 3 மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்!! ஆசிரியைகளை எச்சரித்தது யார்?](https://tamil.tamiliz.com/archives/582): கொழும்பின் முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றின் 3 மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், இன்று (22) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்டது. ஒக்டோபர் 04 ஆம் திகதி பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரால், மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆசிரியைகளுக்கு அதிபர் எச்சரிக்கை அது குறித்து அதிபரின் கவனத்திற்குக் கொண்டுவர முயன்ற இரு ஆசிரியர்கள் அதிபரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் , சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சஜித் பிரேமதாச கூறினார். முறைப்பாடளிப்பதற்கு முயன்றபோது பெற்றோர்களிடம், பிள்ளைகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்குமெனவும்,வழக்கு பல ஆண்டுகள் நீளும் என்றும் கூறப்பட்டதாகவும் அவர் வெளிப்படுத்தினார். சம்பவத்திற்குக் எதிராக பாடசாலைக்கு […] - [கொடூரமாகக் கொல்லப்பட்ட இசைப்பிரியா..! சரத் பொன்சேகாவின் திடுக்கிடும் வாக்குமூலம்!](https://tamil.tamiliz.com/archives/579): இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் படுகொலைக்கு காரணமானவர்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அம்பலப்படுத்தி உள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா கடந்த நாட்களில் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளிட்டு வருகின்ற நிலையிலேயே, வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பிலும் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இராணுவத் தளபதியாக இருக்கும் போது பெரும் தொகையான மக்கள் சரணடைந்தனர். மக்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகள் 12,000 பேரும் சரணடைந்தனர். ஆனால் சிலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக இரு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இசைப்பிரியா தொடர்பிலும் முறைப்பாடுகள் இருந்தன. வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் சிலர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதாக தெரியவந்தது. அதில் இசைப்பிரியாவை அழைத்து சென்றதாக குற்றச்சாட்டு இருந்தமை நான் அறிவேன். அப்போது இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த “எந்த விதாரண” தொடர்பில் பேசப்பட்டது. மேலும் வவுனியாவுக்கு பொறுப்பாக இருந்த ஜகத் ஜயசூரியவால் பலர் […] - [வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சா.சுதர்சன்!](https://tamil.tamiliz.com/archives/576): வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சா.சுதர்சன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநர் இன்றைய தினம் புதன்கிழமை வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார். - [ரத்னா சொகுசு பஸ் இன்று அதிகாலை புளியங்குளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் பலர் காயம்!! Video](https://tamil.tamiliz.com/archives/568): கொழும்பிலிருந்து மன்னார் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் ரத்னா சொகுசு  பேருந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை விபத்திற் குள்ளாகியுள்ளது பரைய நாளன் குளம் பொலிஸ் பிரிவில் குறித்த விபத்து .இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது. -குறித்த விபத்தில் ஒருவர் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. - [சிங்களம் தெரியாததால் யாழ் சுரேஸிடம் ஏமாந்து செவ்வந்தி குழுவின் வலையில் வீழ்ந்த சாவகச்சேரி தர்சி! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/565): குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணம் மட்டுவிலைச் சேர்ந்த தக்சி சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவிலில் உள்ள இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த சில நாட்களாக விசாரணைக்காக இஷாரா செவ்வந்தி அளுத்கம, தொடந்துவ மற்றும் மித்தெனிய உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், சஞ்சீவ கொலைக்குப் பிறகு அவர் பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்ய அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில் இஷாராவைப் போன்ற தோற்றமுடைய ஒரு இளம் பெண்ணைத் தேடிய ஜப்னா சுரேஷ், ‘தக்ஷி’ என்ற பெண்ணைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு சிங்களம் பேசத் […] - [பதவியா - ஹெப்பட்டிப்பொலாவ வீதி விபத்தில் வவுனியா ஆசிரியர் சஞ்சீவா பலி: இருவர் காயம்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/561): பதவியா – ஹெப்பட்டிபொலாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வவுனியா ஆசிரியர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இரு ஆசிரியர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பதவியா பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றிற்கு சென்று விட்டு கார் வாகனத்தில் திரும்பிய ஆசிரியர்கள் பதவியா – ஹெப்பட்டிக்கொல வீதியில் உள்ள மகாநெட்டியாவ பகுதியில் பயணித்த போது எதிரே வந்த பிக்கப் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த வவவுனியா மடுக்கந்த ஸ்ரீ தம்மரத்ன வித்தியாதன பிரிவேன ஆசிரியர் சஞ்சீவா அவர்கள் மரணமடைந்தார். மேலும் இரு ஆசிரியர்கள் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஹெப்பெற்றிபொலாவா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [யாழ் புன்னாலைக்கட்டுபவன் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணிடம் சங்கிலி அறுக்கும் கொள்ளையர்கள்!! அதிர்சிக் காட்சி! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/557): யாழ் புன்னாலைகட்டுவான் பகுதியில் வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் ஒன்றேமுக்கால் பவுண் தங்கச்சங்கிலியை மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர். - [ஆசிரியரின் துன்புறுத்தல்-9ம் வகுப்பு மாணவன் தவறான முடிவு!](https://tamil.tamiliz.com/archives/553): பாலக்காடு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் அர்ஜுன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… சம்பவத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான வகுப்பு ஆசிரியை ஆஷாவும், முதல்வர் லிசியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் குற்றச்சாட்டுகளின்படி ஆசிரியை ஆஷா, அர்ஜுனை சைபர் செல் மூலம் பயமுறுத்தியதாகவும், ஒரு வருடம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அர்ஜுன், பள்ளியை விட்டு வெளியேறும் முன் தனது நண்பரை கட்டிப்பிடித்து, “நான் இறந்துவிடுவேன், இனி நாம் சந்திக்க மாட்டோம்” என்று கதறி அழுததாக அவரது சக மாணவர் தெரிவித்தார். அர்ஜுனின் பெற்றோர், ஆசிரியையின் மன ரீதியான துன்புறுத்தல் காரணமாகவே அவன் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்…. - [களுத்துறையில் பணத்தை திருடும் காகம்!! நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் முறைப்பாடு!!](https://tamil.tamiliz.com/archives/550): களுத்துறை பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகத்தினால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற செயற்பாடுகளில் காகம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. இந்தக் காகம் யாரோ ஒரு வீட்டில் வளர்க்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த காகம் வங்கிகளுக்கு அருகிலுள்ள கடைகள் மற்றும் பகுதிகளுக்குள் பறந்து பணத்தை எடுக்கிறது. கடை ஒன்றுக்குள் நுழைந்த காகம் அங்கிருந்து பணத்தை திருடிச் செல்லும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் பகுதியிலுள்ள அலுவலகம் ஒன்றுக்கு சென்ற பெண் ஒருவரின் உடலில் காகம் ஒளிந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. இவ்வாறான நிலையில் குறித்த காகத்திற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - [மாங்குளத்தில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய பவுசர்; இளைஞர் உயிரிழப்பு.. பெண் காயம்.!](https://tamil.tamiliz.com/archives/547): மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் மாங்குளம் நகருக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு குறித்த பகுதியில் திரவப் பால் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேநேரம், மற்றுமோர் பெண் படுகாயமடைந்துள்ளார். தற்சமயம் அவர் சிகிச்சைக்காக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [மின்னல் தாக்கியதில் சோளம் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 4 பேர் பலி!! Video](https://tamil.tamiliz.com/archives/542): இந்தியா கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சோளம் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தோர் மீது மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்த துயர சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பருவமழை தொடங்கிய முதல் நாளே பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்தாண்டு இயல்பை விட அதிக மழை இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்நிலையில், கடலூர் அருகே மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அரகே கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், அப்பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்த நிலத்தில் களை எடுத்து கொண்டு இருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப்பொண்ணு, கணிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தவமணி என்பவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மின்னல் […] - [சட்டவிரோதமான முறையில் ஆமை இறைச்சியை வைத்திருந்தவர் கைது!](https://tamil.tamiliz.com/archives/539): யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியில் இன்றைய தினம் (16) 35 கிலோ 400 கிராம் எடையுடைய ஆமை இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [ஆசிரியர் இடமாற்றக் குழப்ப நிலை!! வடக்கு ஆளுநரால் வெளியிடப்பட்ட விசேட ஊடக அறிக்கை!!](https://tamil.tamiliz.com/archives/535): வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றச் சபை மற்றும் மேன்முறையீட்டுச் சபை ஆகியனவற்றில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் குழப்பகரமான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், இரு சபைகளிலும் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் அவர்களிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக அவரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை, தெளிவுபடுத்தல்களுக்காக ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்றது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு மாகாண வருடாந்த ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக 2025/2026 ஆம் ஆண்டுக்குரிய வலயங்களுக்கு இடையிலான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டு இடமாற்ற சபை அமைக்கப்பட்டு அதற்கான முதல் அமர்வு 13.08.2025 இடம்பெற்றிருந்தது. அதில் இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பாக ஏ.தீபன் திலீசன், தமிழர் ஆசிரியர் சங்கம் சார்பாக கே.இந்திரன், ஆசிரியர் விடுதலை முன்னணி சார்பாக என்.செல்வராசா, இலங்கை ஆசிரியர் சேவைச்சங்கம் சார்பாக கே.பிரகாஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். கலந்துரையாடல் ஆரம்பிக்கும்போதே ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளால் […] - [யாழில் திருமணம் முடித்து சில மாதங்களேயான நிலையில் திவ்யா வாகன விபத்தில் பலி!!](https://tamil.tamiliz.com/archives/529): கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையதனதிற்கு செல்லும் போது ஏற்பட்ட வாகன விபத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 3:00 மணியவில் அனுரதபுரதிற்கு அண்மையில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது இச் விபத்து சம்பவத்தில் ஏழாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த அகிலன் திவியா வயது 31என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவர் ஏழாலைப் பகுதியில் கிராம சேவையாளராக பணிபுரிந்து வருகின்றார்.இவ் விபத்து சம்பவத்தில் மேலும் ஒரு வயோதிபப் பெண்ணும் உயிரிழந்துள்ளார் மேலதிக இழப்பு விபரம் அறியமுடியவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. - [செவ்வந்தியை விட முக்கியமானவராக மாறிய யாழ்ப்பாண ஜே.கே.பாய்: வெளிநாட்டு ஆசையில் சிக்கினாரா சாவகச்சேரி தர்க்ஷி?](https://tamil.tamiliz.com/archives/526): குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணையில், இஷாரா செவ்வந்தியை மொரீஷியஸ் பெண் போல ஆள்மாறாட்டம் செய்து மொரீஷியஸுக்கு தப்பிச் செல்ல கெஹல்பத்தர பத்மே திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்ட பிறகு, இந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட மொரீஷியஸ் பாஸ்போர்ட் நேபாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த பாஸ்போர்ட்டை இஷாராவுடன் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட ஜே.கே. பாய் என்ற நபர் தயாரித்தார். போலி பாஸ்போர்ட்டில் மொரீஷியஸ் குடிவரவு மற்றும் குடியேற்ற அலுவலகத்தின் சில அதிகாரப்பூர்வ முத்திரைகளை மட்டும் ஒட்டிய பிறகு, அவர் மொரீஷியஸுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.கே. பாய், துபாய்க்கு அடிக்கடி வருபவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஒரு ஆவணமற்ற குற்றவாளி என்றும், குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதில் ஈடுபட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. சர்வதேச மாஃபியா கும்பல்களுடன் அவருக்கு பல தொடர்புகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மே, இஷாரா செவ்வந்தியை நாட்டை விட்டு தப்பிச் செல்ல ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. […] - [நான் பிடிபடுவேன் என எனக்கு முன்பே தெரியும்; எனக்கு தற்போது நிம்மதியாக உள்ளது!பொலிஸாரிடம் கூறிய செவ்வந்தி](https://tamil.tamiliz.com/archives/522): நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும் என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார். நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட போதே இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் இவ்வாறு கூறியுள்ளார். நேபாளத்தில் நான் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தேன். இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. இங்கு இருப்பதைவிட எனது நாட்டிற்கு செல்வது சுகம் என நினைத்தேன். எப்போது எனது நாட்டிற்கு செல்வேன் என்று இருந்தேன். விருப்பமின்றி நேபாளத்தில் இருந்தேன் ஆனால் நான் எனது நாட்டிற்கு சென்றால் பொலிஸார் என்னை கைதுசெய்வார்கள் என்பதால் விருப்பமின்றி நேபாளத்தில் இருந்தேன் எனவும் இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலமைறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டார். […] - [இஷாரா செவ்வந்தி வெளிநாடு தப்பிச் செல்ல யாழைச் சேர்ந்த ஜே.கே.பாய் உதவி!](https://tamil.tamiliz.com/archives/499): நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 05 சந்தேகநபர்களை விரைவில் இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு புதுக்கடை நீதிமன்றுக்குள் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த இசாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன், மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நேபாளத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரில் கெஹேல்பத்ர பத்மேவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் நேபாள காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதலின் போது இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணைக்காக கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ, சாட்சிக் கூண்டில் நின்ற போது, சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த […] - [புலம்பெயர் தமிழர்களுக்கு முக்கிய ஆலோசனை!](https://tamil.tamiliz.com/archives/496): அகதிகளாக பொருளாதார ஏதிலிகளாக ஐரோப்பாவிற்கு படையெடுத்து வந்த புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கை 2030 ம் ஆண்டிறகு பின்னர் மிகவும் கடினமாக இருக்கப் போகின்றது. எப்படி கடினமாக இருக்க போகின்றது என விளக்குகிறேன்… தொடர்ந்து வாசியுங்கள். உலகப் பொருளாதாரம் இப்போது வரலாறு காணாத கடன் சுமையில் தத்தளிக்கிறது, இது ஒரு பெரிய பொருளாதாரச் சரிவுக்கு, அதாவது Great Depression போன்ற ஒரு நிகழ்வுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்ற அச்சத்தை எழுப்புகிறது. 2025-இல் உலகளாவிய கடன் அளவு $315 trillion ஐ தாண்டியுள்ளது. அதேசமயம், physical money (cash + coins) உலகளவில் $8–10 trillion மட்டுமே இருப்பில் உள்ளது. அதாவது நிஜப் பணம் 3%, மற்றவை அனைத்தும் debt-based digital credit system ல் உள்ளது. இதுதான் பொருளியல் termல “debt bubble” என கூறுவார்கள். தங்கத்தின் விலை உயர்வு போன்ற அறிகுறிகள் மூலம், முதலீட்டாளர்கள் காகிதப் பணத்தின் (Fiat Currency) மீதான […] - [செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் தாமதமாககூடும்!](https://tamil.tamiliz.com/archives/493): யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தாமதமாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையுடனான வானிலை ஆரம்பமாகியுள்ள நிலையில், அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்படக்கூடும் என்பதால் இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது. சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நீதவான் கள விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது மனித புதைகுழி காணப்படும் பகுதி சதுப்பு நிலமாக உள்ளதை நீதவான் அவதானித்துள்ளார். இந்தநிலையில், மனித புதைகுழி வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுக்கான பாதீடு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான நிதியை, நீதி அமைச்சு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [இலங்கைக்கு வரும் புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைவருக்கும் ETA கட்டாயம்!](https://tamil.tamiliz.com/archives/490): இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நாளை (15) முதல் இந்த அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும், அதன்படி இந்த அனுமதியைப் பெற வேண்டும். இதற்கிடையில், அமெரிக்கா இலங்கைக்கான அதன் பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் நிலை (Level 2) கீழ் புதுப்பித்துள்ளது மற்றும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் போன்ற பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா தனது பயண ஆலோசனை மூலம் தெரிவித்துள்ளது. - [கணேமுல்லை சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் வைத்து கைது!!](https://tamil.tamiliz.com/archives/487): கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி  உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இஷார செவ்வந்தியைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தது. சர்வதேச காவல்துறையின் ஆதரவுடன் கொழும்பு குற்றப்பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இஷார செவ்வந்தி வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாக தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவரான கெஹெல்பத்தர பத்மே சமீபத்தில் தெரிவித்தார். இது தொடர்பான பல முக்கியமான உண்மைகளை கெஹல்பத்தர பத்மே வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. - [வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய நிசாந்தினியை தேடும் கணவர்!!](https://tamil.tamiliz.com/archives/484): வெளிநாடொன்றில் தொழில்புரிந்துவிட்டு, நாடு திரும்பிய தனது மனைவியை, ஒரு மாதமாக காணவில்லையென, அவருடைய கணவன், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சாமிமலை ஓல்ட்டன் தோட்டம் நிலாவத்தை பிரிவில் உள்ள, இரண்டு குழந்தைகளின் தாயான, மோகன் நிஷாந்தனி (வயது 33) கடந்த மாதம் 10/09/2025 நாடு திரும்பினார். எனினும், இன்றுவரையிலும் வீட்டுக்குத் திரும்பவில்லையென அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களில் தேடியும் மனைவி கிடைக்கவில்லை. எனினும், தன்னுடைய மனைவி, நாட்டுக்குத் திரும்புவதற்கு முன்னர், வழங்கிய தகவல்களின் அடிப்படையில், பதுளை ஸ்பிரிங்வெளி பகுதியை சேர்ந்த ஒருவர் மனைவியை கடத்தியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் படத்தில் உள்ளவரை கண்டால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு 052 2277222 என்ற இலக்கத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0753591052/0753435012 அந்த இலக்கங்களுக்கு அறிய தருமாறு கோர்க்கை விடுக்கப்பட்டுள்ளது. - [யாழ் செம்மணியில் ஆட்டோ, பஸ், மோட்டார் சைக்கிள் விபத்து!! பிரபல விளையாட்டு வீரர் பலி!!](https://tamil.tamiliz.com/archives/480): யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்றைய (13)தினம் இடம்பெற்ற கோர விபத்தில்இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் உதைப்பந்தாட்ட நடுவருமான யூட்  (வயது -27) என்பவரே உயிரிழந்துள்ளார். வயலுக்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி இந்நிலையில் இளைஞனின் மரணம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இந்த விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று விதியை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது. மேலும் விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [கொழும்பிலிருந்த வந்த யாழ் தேவி ரயில் மோதி பளையில் ஆட்டோ நசுங்கியது!! சாரதி பலி!!](https://tamil.tamiliz.com/archives/476): கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த யாழ்தேவி புகையிரதத்துடன் கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்று மோதுண்டதில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற நபர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று மாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. - [குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு பாலியல் ஆர்வம் குறையுமா? நிபுணர்கள் விளக்கம்](https://tamil.tamiliz.com/archives/471): இது AI யின் கருத்து பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு பாலியல் ஆர்வம் (libido) குறைதல் இயல்பான ஒன்றாகும், ஆனால் இது தற்காலிகமானது என்றும், எல்லோருக்கும் ஒரே மாதிரி இல்லை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். 🩺 ஏன் இது நடக்கிறது: கீழ்க்கண்ட காரணிகள் பொதுவாக தாக்கம் அளிக்கின்றன: ஹார்மோன் மாற்றங்கள் பிரசவத்திற்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் (Estrogen) மற்றும் ப்ரொஜெஸ்டிரோன் (Progesterone) அளவுகள் குறையும். பாலூட்டும் தாய்மார்களுக்கு ப்ரோலாக்டின் (Prolactin) என்ற ஹார்மோன் அதிகரிப்பதால் பாலியல் ஆர்வம் தற்காலிகமாக குறையலாம். உடல் மீளுதல் பிரசவத்தால் உடல் களைப்பாக இருக்கும். சீசேரியன் அல்லது சாதாரண பிரசவம் என்றாலும், தையல், வலி, யோனி உலர்ச்சி போன்றவை ஏற்படலாம். மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை குழந்தை பராமரிப்பால் மன அழுத்தம், தூக்கக் குறைவு ஏற்படும். இது ஆர்வத்தைக் குறைக்கிறது. உணர்ச்சி மாற்றங்கள் சில பெண்களுக்கு postpartum depression அல்லது மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம், இது […] - [யாழ் போதனா வைத்தியசாலையில் MSO ஆக பணியாற்றும் இளம் குடும்பஸ்தர் ராஜ்குமார் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!](https://tamil.tamiliz.com/archives/468): திருமணம் செய்து மூன்று வருடங்களான நிலையில் இளம் குடும்பஸ்தர் விபரீதமுடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் இன்று அதிகாலை 3:00 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் , யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர் தங்கராசா ராஜ்குமார் வயது 30 என்ற உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். திருமணம் செய்து மூன்று வருடங்களான நிலையில் மனைவியுடன் வாழ்ந்து வரும் நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [முந்திரி, பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வளர்ந்த எருமை!! விலை 8 கோடி!! எதற்காக?](https://tamil.tamiliz.com/archives/465): உத்​தரபிரதேச மாநிலம் மீரட்​டில் சர்​தார் வல்​லப​பாய் பட்​டேல் வேளாண் பல்​கலைக்கழக. வளாகத்​தில் விவ​சாயிகளுக்கான சிறப்பு சந்தை நடை​பெறுகிறது. இதில் வட மாநிலங்களின் விவ​சா​யிகள் பலர் பங்கேற்​கின்​றனர். ஹரி​யா​னா​வின் விவ​சா​யி​யான நரேந்​திரசிங்​கும் தனது எரு​மையை இங்கு காட்​சிக்கு வைத்​துள்​ளார். மீரட் சந்​தை​யில் இந்த ஹரி​யானா மாநில எரு​மைக்கு ரூ.8 கோடி விலை வைக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், அதன் உரிமை​யாளர் நரேந்​திரசிங் தன் எரு​மையை விற்​பனை செய்ய விருப்​பம் இல்லை எனத் தெரி​வித்​துள்​ளார். அந்த எரு​மைக்கு ‘எம்​எல்ஏ’ என அதன் உரிமை​யாளர் பெயர்​சூட்​டி​யுள்​ளார். இது குறித்து விவ​சாயி நரேந்​திரசிங் கூறுகை​யில், ‘எனது எருமை முர்ரா எனும் உயர்​வகை இனத்​தைச் சேர்ந்​தது. இதற்கு அன்​றாட உணவாக எட்டு லிட்​டர் பால், நெய், முந்​திரி, பாதாம், பிஸ்தா ஆகியவை உள்​ளது. கடந்த 2 வருடங்​களாக வட மாநிலங்​களின் எந்த சந்​தைக்கு சென்​றாலும் எனது எம்​எல்​ஏ-​விற்கு சிறப்பு பரிசு கிடைத்து வரு​கிறது.’ என்​றார். ஹரி​யானா விவ​சாயி நரேந்​திரசிங் பத்​மஸ்ரீ விருது […] - [வெனிசுலா பெண்ணிடம் இழந்தார் ட்ரம்ப்!!](https://tamil.tamiliz.com/archives/461): வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக போராடியதற்காக, மரியா கொரினாவுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இவரை பல்வேறு நாடுகளின் அதிபர்களும் பரிந்துரை செய்திருந்தனர். அதுமட்டுமின்றி 8 போர்களை நிறுத்தியிருப்பதால் தனக்கு கிடைக்கும் என்று டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில் நோபல் பரிசு குழு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெனிசுலா நாட்டை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவிற்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. - [சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு கட்டழகனாக திகழ்ந்தவர் மரணமானது எப்படி? நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/458): சல்மான் கான் நடித்த ‘டைகர் 3’ திரைப்படத்தில் தோன்றிய பஞ்சாபின் பிரபல உடற்கட்டழகர் (Bodybuilder) மற்றும் நடிகர் வரிந்தர் சிங் குமன் காலமானார். அவர் அமிர்தசரஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். பிபிசி பஞ்சாபி செய்தியாளர் பிரதீப் சர்மாவின் கூற்றுப்படி, சுமார் 42 வயதான வரிந்தர் குமன், குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குர்தாஸ்பூரில் உள்ள தல்வண்டி ஜுக்லா கிராமத்தில் பிறந்த அவர், 1988 இல் ஜலந்தரில் உள்ள கை நகருக்கு (மாடல் ஹவுஸ்) குடிபெயர்ந்தார். அவர் லியால்பூர் கல்சா கல்லூரியில் (Lyallpur Khalsa College) எம்பிஏ படித்தவர். அவரது தந்தையின் பெயர் உப்பிதிந்தர் சிங். அவரது தாய் உயிருடன் இல்லை. தோள்பட்டை அறுவை சிகிச்சைக்காக அவர் வியாழக்கிழமை அமிர்தசரஸில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், மாலை 6 மணியளவில் அவர் காலமானார் என்ற செய்தி கிடைத்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். வரிந்தர் சிங் குமன் […] - [எட்டு தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி; முதுகுவலிக்கு இதுதான் தீர்வாம்!](https://tamil.tamiliz.com/archives/453): கிழக்கு சீனாவில் பெண்ணொருவர் தனது முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கியதால் கடுமையான ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 82 வயதுடைய ஜாங் என்ற பெண்ணே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த குறித்த மூதாட்டி, தவளைகளை உயிருடன் விழுங்குவதன் மூலம் முதுகுவலியை குறைக்க முடியும் என ஒரு சித்த மருத்துவர் கூறியதை நம்பியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் தனது குடும்பத்தினரிடம் எதுவும் சொல்லாமல், 3 தவளைகளை முதல் நாள் விழுங்கியதாகவும், இரண்டாவது நாள் மேலும் 5 தவளைகளை விழுங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன்பின்னர், ஆரம்பத்தில் வயிற்றில் சிறிது அசௌகரியத்தை உணர்ந்ததாகவும், அடுத்த சில நாட்களில் வலி தீவிரமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வலி மிகவும் அதிகமானதை தொடர்ந்து தவளைகளை விழுங்கியதை ஜாங் தனது குடும்பத்தினரிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான வயிற்று வலி காரணமாக செப்டம்பர் மாதம் ஆரம்பத்தில் ஜெஜியாங் பல்கலைக்கழகத்தின் இணைக்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […] - [கனடாவில் ஆபிரிக்க இளைஞனை காதலித்து திருமணம் முடித்த ஈழத்தமிழ்ப் பெண்!! Photos](https://tamil.tamiliz.com/archives/446): கனடாவில் ஆபிரிக்க இளைஞனை காதலித்து திருமணம் முடித்த ஈழத்தமிழ்ப் பெண்!! Photos - [வட கொரியாவில் மார்பகங்களை பெரிதாக்க ஆசைப்படும் யுவதிகளை கண்காணிக்க உத்தரவு!!](https://tamil.tamiliz.com/archives/443): வடகொரியா பொதுவாகவே மேற்கத்திய கலாச்சாரம் தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடு. அங்கு, ஜீன்ஸ் அணிவது, ஹைஹீல்ஸ் அணிவது, குட்டை பாவாடை அணிவது, பாப் பாடல்கள் கேட்பது போன்றவற்றுக்கு தடை விதிக்கபட்டுள்ளது. இந்நிலையில், அங்கு மார்பக விரிவாக்கம் போன்ற அறுவை சிகிச்சைகளும் செய்ய சட்டப்பூர்வ தடை விதிக்கப்பட்டுள்ளதால் இளம்பெண்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில், ஒரு அறுவை சிகிச்சை நிபுணரும் 20 வயதுடைய 2 இளம்பெண்களும் மார்பக விரிவாக்க அறுவை சிகிச்சை செய்ததற்காக பொது விசாரணையை எதிர்கொண்டனர். இந்நிலையில், அங்கு மார்பக விரிவாக்கம் போன்ற அறுவை சிகிச்சைகளும் செய்ய சட்டப்பூர்வ தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரிய தலைமை அதிகாரிகள் “un-socialist” என்று கருதப்படும் மார்பக விரிவாக்க சிகிச்சைகளை கட்டுப்படுத்தும் வழிகாட்டுதலை வகுத்துள்ளனர். Korea Joongang Daily+3Telegraph+3mint+3ஊடகக் செய்திகளின் படி, இந்த உத்தரவு கீழ்காணுமாறு அமல்படுத்தப்படுகிறது: பெண்கள் சந்தேகமாக அறியப்பட்டால், அந்தப் பெண்கள் மருத்துவமனைகளுக்கு அழைக்கப்படுகின்றனர் மருத்துவ பரிசோதனைக்காக. mint+2Telegraph+2 “நகர கண்காணி குழுக்கள்” (neighborhood […] - [கர்ப்ப காலத்தில் பெண்கள் இவ்வாறனவற்றை சுவைக்கலாமா?](https://tamil.tamiliz.com/archives/437): வாழைப்பழம் ஆண்கள், பெண்கள் என அனைவரும் தினமும் சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. வாழைப்பழத்தின் முக்கியமான சிலவற்றை பார்ப்போம்: 1. சிறந்த சக்தி ஆதாரம் வாழைப்பழத்தில் இயற்கை சர்க்கரை (குளுகோஸ், ஃப்ரக்டோஸ், சுக்கோஸ்) மற்றும் நார்ச்சத்து இருப்பதால் உடனடி சக்தியையும் நீண்டநாள் எரிசக்தியையும் தரும்.காலை உணவிலும், உடற்பயிற்சி முன்/பின் சாப்பிடுவதற்கு சிறந்தது. 2. செரிமானத்திற்கு உதவும் வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து (dietary fiber) மலச்சிக்கலை தடுக்கும்.குடல் ஆரோக்கியம் மற்றும் நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்குச் சாதகமாக இருக்கும். 3. இதய ஆரோக்கியம் வாழைப்பழம் பொட்டாசியம் நிறைந்தது. இது இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தி இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. குறைந்த சோடியம் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது. 4. மூளை செயல்பாடு & மனநிலை வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபான் (tryptophan) மற்றும் விட்டமின் B6 serotonin உற்பத்தியை தூண்டி மனஅழுத்தத்தை குறைத்து மனநலத்திற்கு உதவுகிறது. நினைவாற்றல் மற்றும் கவனத்தை […] - [குழந்தை பெற இனி விந்தணு தேவையில்லையா?](https://tamil.tamiliz.com/archives/431): அமெரிக்க விஞ்ஞானிகள் முதல் முறையாக மனிதர்களின் தோல் செல்களில் இருந்து டிஎன்ஏ எடுத்து, அதை விந்தணுக்களால் செறிவூட்டி, கருவை உருவாக்கியுள்ளனர். இந்த முறையால், உடலில் உள்ள எந்த செல்லையும் பயன்படுத்தி ஒரு குழந்தையை உருவாக்க முடியும். முதுமை அல்லது நோயால் குழந்தை பெற முடியாதவர்களுக்கு இது உதவும். மேலும், தன்பாலின தம்பதிகளும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெற வாய்ப்பு உருவாகலாம். ஆனால், இந்த முறையை கருத்தரிப்பு மருத்துவமனைகளில் பயன்படுத்த மேம்பாடுகள் செய்ய வேண்டும். இதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். இதை ஒரு முக்கிய முன்னேற்றம் என்று நிபுணர்கள் குறிப்பிட்டாலும், இதுபோன்ற அறிவியல் முயற்சிகள் குறித்து பொதுமக்களுடன் வெளிப்படையான விவாதத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர். பொதுவாக குழந்தை பெறுவது எளிதான ஒன்று. ஆணின் விந்து, பெண்ணின் கருமுட்டையைச் சந்தித்து, கரு உருவாகி, ஒன்பது மாதங்களில் குழந்தை பிறந்துவிடும். - [பாரிஸில் அதிர்ச்சி: பிரான்சுக்கான தென்னாப்பிரிக்க தூதர் ஹோட்டல் மாடியிலிருந்து குதித்து மரணம்! என்ன நடந்தது?!!](https://tamil.tamiliz.com/archives/426): பாரிஸில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் 22வது மாடியிலிருந்து குதித்து, பிரான்சுக்கான தென்னாப்பிரிக்க தூதர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் முக்கிய அரசியல்வாதியும், பிரான்சுக்கான தூதருமான திரு. நோசினதி இம்மானுவேல் மெத்வா (Nkosinathi Emmanuel Mthethwa) என்பவரே உயிரிழந்தவர் எனப் பாரிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. ** நடந்தது என்ன?** நேற்று (திங்கட்கிழமை) முதல் திரு. மெத்வா காணாமல் போனதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். திங்கட்கிழமை மாலை 4:30 மணியளவில் ஒரு நிகழ்ச்சிக்காகப் புறப்பட்டுச் சென்ற தனது கணவரை அதன் பிறகு காணவில்லை என்றும், அவரிடமிருந்து கவலையளிக்கும் வகையில் ஒரு குறுஞ்செய்தி வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காலைப் பாரிஸின் 17வது மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற Hyatt Regency ஹோட்டலின் முற்றத்தில் திரு. மெத்வாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அவர் தங்கியிருந்த 22வது மாடி அறையின் […] - [இலங்கையிலிருந்து இந்தியா சென்று போலி ஆவணங்கள் மூலம் 42 கோடிரூபா இந்திய பணத்தை பெற முற்பட்ட பிரின்சிகா பிடிபட்டது எப்படி? புலிகள் மீள் எழுகின்றார்களா?](https://tamil.tamiliz.com/archives/422): விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளுடன் இணைந்து வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்றதாக மேரி ஃபிரான்சிஸ்கா என்ற இலங்கை பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மும்பையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் செயல்படாத வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 42 கோடி ரூபாய் பணத்தை எடுப்பதற்காக போலி ஆவணங்களை மேரி ஃபிரான்சிஸ்கா தயாரித்தார் என்பது குற்றச்சாட்டு. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மேரி ஃபிரான்சிஸ்காவின் வழக்கறிஞர்கள் மறுக்கின்றனர். என்ன நடந்தது? எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பது என்ன? சென்னை அண்ணா நகரில் வசித்து வந்த மேரி ஃபிரான்சிஸ்கா என்ற 45 வயது இலங்கைப் பெண், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், விமான நிலையத்தில் பணியில் இருந்த குடியேற்ற பணியகத்தின் அதிகாரி (Bureau of Immigration) சதாசிவம், மேரி ஃபிரான்சிஸ்கா குறித்து […] - [15 கிறாம் ஹெரோயின் வைத்திருந்த தட்சணாமூர்த்திக்கு சிங்கப்பூரில் துாக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட காட்சி!! Video](https://tamil.tamiliz.com/archives/419): சிங்கப்பூரில் வியாழக்கிழமை போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியர் ஒருவர் தூக்கிலிடப்பட்டார், மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற புதிய கோரிக்கைகள் எழுந்த போதிலும், இந்த ஆண்டு நகர-மாநிலத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 39 வயதான தட்சிணாமூர்த்தி கட்டையாவின் மரணதண்டனை வியாழக்கிழமை பிற்பகல் விளக்க முடியாத ஒரு குறுகிய தாமதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. தட்சிணாமூர்த்தி 2011 இல் கைது செய்யப்பட்டு, பின்னர் சிங்கப்பூருக்கு சுமார் 45 கிராம் (1.6 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் 2022 இல் தூக்கிலிடப்படவிருந்தார், ஆனால் ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட சட்டப்பூர்வ சவால் நிலுவையில் உள்ளதால் கடைசி நிமிடத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அவரது குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசிய வழக்கறிஞர் சுரேந்திரன் கே. நாகராஜன், வியாழக்கிழமை அதிகாலை விடியற்காலையில் நிறைவேற்றப்பட வேண்டிய மரணதண்டனை நிறுத்தப்பட்டதாக குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு, சிங்கப்பூர் சிறை அதிகாரிகள் […] - [ஹோங்கொங் நாட்டில் ஆபத்தான் புயலில் செல்பி எடுக்க முற்பட்ட இலங்கை குடும்பப் பெண் கைதானது ஏன்? வீடியோ](https://tamil.tamiliz.com/archives/414): புயலில் செல்ஃபி எடுக்க முயன்ற அதே நேரத்தில் சிறுவன் ஒருவரை ஆபத்தில் ஆழ்த்த முயன்றதாக கூறி, இலங்கை மற்றும் இந்திய பெண்கள் இருவரை ஹோங்கொங் பொலிஸார் கைது செய்துள்ளனர். சீனாவை நோக்கி நகரும் ‘ ராகசா’ புயல், ஹோங்கொங்கை மிகவும் பாதித்துள்ளது. இதன் விளைவாக, மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், கடலோரப் பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறும் அந்நாட்டின் அனரத்த முகாமைத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய், தனது பிள்ளையுடன் புயலின் புகைப்படம் எடுக்கச் சென்றதுடன் செல்ஃபியை தாயின் தோழியான இலங்கைப் பெண் எடுத்துள்ளார். அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, ​​திடீரென ஒரு அலை அவர்கள் மூவரையும் இழுத்துச் சென்ற நிலையில், மூவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்திலும் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், எச்சரிக்கை சமிக்ஞைகள் இருந்தபோதிலும், அவர்களது 05 வயது பிள்ளையை ஆபத்தில் ஆழ்த்தி இந்த புகைப்படத்தை எடுத்ததற்காக இரண்டு […] - [சுவிஸ் ஓர்லிகான் மாவட்டத்தி பொதிகள் விநியோகித்த நாய் ரோபோவின் சேவை நிறுத்தப்பட்டது ஏன்? வீடியோ](https://tamil.tamiliz.com/archives/405): சூரிச்சின் ஓர்லிகான் மாவட்டத்தில் இரண்டு வாரங்களாக  சுற்றித் திரிந்த நாய் போன்ற பொதிகள் விநியோக ரோபோவின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது. சட்ட அடிப்படை மற்றும் பெடரல் வீதிகள் அலுவலகத்தின் (பெடெக்ஸ்) தொடர்ச்சியான விசாரணைகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மையே இதற்குக் காரணமாகும். ஓட்டுநர் இல்லாத வாகனங்களுக்கான விதிமுறைகள் மார்ச் 1 முதல் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில்,  ரோபோ ஒரு வாகனமா என்பது தெளிவாகத் தெரியாத நிலையில் ரோபோவின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் பார்க்கிங் மற்றும் நெடுஞ்சாலைகளில் தன்னியக்க பைலட்டைப் பயன்படுத்தும் போது தானியங்கி ஓட்டுதல் அனுமதிக்கப்படுகிறது. ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் முன் வரையறுக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே ஓட்ட அனுமதிக்கப்படுகின்றன. அது கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்த ஒருவரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். விநியோக ரோபோ ஒரு வாகனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆனால் ரோபோவை உருவாக்கிய ரிவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்கோ பிஜெலோனிக்கிற்கு, ரோபோ ஒரு வாகனம் அல்ல என்று கூறினார். கபாப்களை விநியோகம் […] - [வளர்ந்து கொண்டே இருந்த மார்புகள்! மருத்துவ உலகையே அதிரவைத்த 22 வயது பெண்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/393): பிரேசிலைச் சேர்ந்த 22 வயதான தைனாரா மார்க்கோண்டஸ் என்ற பெண், ஜிகாண்டோமாஸ்டியா (Gigantomastia) எனும் அரிய நோயால் பாதிக்கப்பட்டு, மார்பகங்கள் மாதந்தோறும் அசாதாரணமாக வளர்ந்து கடுமையான வலியால் அவதிப்படுவதாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தைனாராவின் மார்பகங்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 750 கிராம் அளவு அதிகரித்து, ஆரம்பத்தில் மீடியம் அளவு டி-ஷர்ட்களை அணிந்தவர், இப்போது அன்றாட நடவடிக்கைகளான நடைபயிற்சி, உடற்பயிற்சி மற்றும் ஓடுதல் போன்றவற்றை செய்ய முடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளார். முதுகு மற்றும் கழுத்து வலியும் அவரை பாதித்துள்ளதாகவும் ஒரு முறை கடைக்கு சென்றபோது, அவரது மார்பக அளவு காரணமாக கடைக்காரர்கள் அவர் பொருட்களை மறைத்ததாக தவறாக எண்ணியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்களை அணுகியபோது, ஆரம்பத்தில் புற்றுநோய் சந்தேகம் எழுந்தது. பின்னர், ஜிகாண்டோமாஸ்டியா எனும் அரிய நோய் கண்டறியப்பட்டது. இது ஹார்மோன் சமநிலையின்மை, கர்ப்பம், உடல் பருமன் அல்லது மருந்துகளால் ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தைனாராவுக்கு மார்பகத் திசுக்களை அகற்ற […] - [Google VEO 3: செயற்கை நுண்ணறிவு உண்மையின் இயக்குநராகும் போது, AGI பிறக்கிறது – மனிதர்களின் கடைசி கண்டுபிடிப்பு](https://tamil.tamiliz.com/archives/386): புத்திசாலித்தனமான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது இனி விஞ்ஞான கற்பனை அல்ல; இது உலகளாவிய தொழில்துறைகளையும், வாழ்க்கைகளையும் விரைவாக மாற்றும் ஒரு உண்மை. இந்த புரட்சியின் முன்னணியில் நிற்கும் ஒன்று தான் Google Veo 3, ஒரு மேம்பட்ட வீடியோ உருவாக்கும் AI மாதிரி (advanced video generation model) ஆகும், இது உலகையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஆனால் அதன் பிரகாசமான மேற்பரப்புக்குள், புதுமை, வியப்பு மற்றும் அபாயம் ஆகியவற்றின் சிக்கலான கதை பதிந்துள்ளது. Veo 3 மனித புத்திக்கே நிகராக செயல்படும் AGI (Artificial General Intelligence)-யின் எல்லைக்குச் செல்லும் ஒரு அசாத்தியமான முயற்சியாகவும், ASI (Artificial Super Intelligence)-க்கு வழி வகுப்பதாகவும் இருக்கிறது. இந்த கட்டுரை ஒரு எச்சரிக்கை! மனித இனத்தின் கடைசி கண்டுபிடிப்பை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோமா? Google Veo 3 என்பது என்ன? Google Veo 3 என்பது Google DeepMind நிறுவனத்தின் மிக […] - [ஒரே கதை... வேறு நாடு! - பலோசிஸ்தான் பாகிஸ்தானை பிரிக்க வருகிறது! – இந்தியாவின் பழைய கதையை மீண்டும் காணப்போகிறோமா?](https://tamil.tamiliz.com/archives/378): பலோசிஸ்தான் என்பது பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு பரந்த மற்றும் வளமான நிலப்பகுதி. இது பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 44% இற்கு மேற்பட்ட பகுதியை கொண்டுள்ளது, ஆனால் மக்கள் தொகை மிகக் குறைவாக உள்ளது. இந்த நிலப்பகுதி இயற்கை வளங்களால் செழிப்புடன் உள்ளது. குறிப்பாக இயற்கை எரிவாயு (natural gas), துருவல், தாமிரம், உப்புத்தொட்டிகள் மற்றும் பல்வேறு முக்கியமான கனிமங்களும், பசுமை வளங்களும் இங்கு காணப்படுகின்றன. பலோசிகள் இந்த வளங்கள் தங்கள் சமூகத்திற்கு எந்தவித பயனும் தராமல் பாகிஸ்தான் அரசால் கொள்ளையடிக்கப்படுகின்றன என குற்றம் சாட்டுகின்றனர். தங்களின் கலாசாரம், மொழி மற்றும் அடையாளங்கள் ஒடுக்கப்படுவதை அவர்கள் தொடர்ந்து எதிர்க்கின்றனர். வரலாற்றுப் பின்னணி (Historical Background) 1947-ல் பிரிட்டிஷ் இந்தியா விலகியபோது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாக பிரிந்தது. பலோசிஸ்தான் அப்போது ‘கலாட் மாநிலம்’ எனும் சுயாட்சி அரசாக இருந்தது. அந்த அரசாங்கம் சுதந்திரத்தை தேர்ந்தெடுத்தது. ஆனால் […] - [பெர்முடா முக்கோணத்தில் இரகசியமே இல்லை..! விஞ்ஞானம் சொல்வது உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும்!](https://tamil.tamiliz.com/archives/315): அறிமுகம் பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle), “அரக்கன் முக்கோணம் (Devil’s Triangle)” என்றும் அழைக்கப்படுகிறது, பல ஆண்டுகளாக மர்மங்கள், கற்பனைகள் மற்றும் சூழ்ச்சி கோரிக்கைகளுக்கான தலைப்பாக இருந்து வருகிறது. வட அட்டிலாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த முக்கோண பகுதி, பல கப்பல்கள் மற்றும் விமானங்கள் மர்மமாக காணாமல் போனதற்குப் பொறுப்பாகக் கூறப்படுகிறது. ஆனால் இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால், பெரும்பாலான “மர்மங்கள்” விலக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரை பெர்முடா முக்கோணத்தின் உருவாக்கம், உண்மையான சம்பவங்கள், அறிவியல் விளக்கங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் ஊடகம், சுற்றுலா மற்றும் பாப் கலாச்சாரம் பெரும் தாக்கம் செலுத்தி இந்தக் கதையை எப்படி உலகம் முழுவதும் பரப்பியது என்பது குறித்துப் பேசுகிறது. மேலும், உளவியல், பயம், மனநிலைகள், குழப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் இந்தக் கதையை எவ்வாறு உயிருடன் வைத்திருக்கின்றன என்பதையும் பகிர்கிறது. பெர்முடா முக்கோணம் உண்மையில் ஒரு தீர்க்கப்படாத மர்மம் அல்ல; ஆனால் மக்களின் […] - [$400 பிழையால் உருவான பில்லியன் டாலர் பாதுகாப்பு ஊசி (Safty Pin) பேரரசு!](https://tamil.tamiliz.com/archives/287): அறிமுகம் (Introduction) பாதுகாப்புப் பின் (Safety Pin) என்பது உலகத்தில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சிறிய கருவிகளில் ஒன்றாகும். இது அவசரநிலையில் உயிர்காக்கும் கருவியாகவும், ஃபேஷன் (fashion) அணிகலனாகவும், வீட்டுப் பயன்பாட்டில் ஒரு முக்கியமான உபகரணமாகவும் விளங்குகிறது. இருப்பினும், இதன் வரலாறு, கண்டுபிடிப்பு மற்றும் இது எவ்வாறு நம் நாளாந்த வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது என்பதைப் பலர் அறிந்திருக்க முடியாது. இந்தக் கட்டுரை, பாதுகாப்புப் பினின் வரலாறு, சுவாரசியமான தகவல்கள் மற்றும் ஒரு எளிய கண்டுபிடிப்பாகத் தொடங்கி பில்லியன் டாலர் தொழிலாக வளர்ந்த அதன் பயணத்தை ஆராய்கிறது. இதன் சிறிய தோற்றத்திற்குப்பின்னாலும், இது வெறும் ஆடைகள் பழுதுபார்க்க மட்டும் அல்லாமல், பல்வேறு தொழில்கள், ஃபேஷன் இயக்கங்கள் (fashion movements) மற்றும் விண்வெளி ஆராய்ச்சியிலும் (space exploration) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எளிமையான வடிவமைப்புகள் காலத்தின் சோதனையை கடந்து எவ்வாறு நிலைத்திருப்பதற்கான நன்முனையாக திகழ்கிறது. ஆடைகளை உறுதிப்படுத்துவதிலிருந்து ஒற்றுமையின் […] - [இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவிப்பு](https://tamil.tamiliz.com/archives/372): இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் ரக விமானங்கள் மூன்றையும்,மிக் 29 விமானம் ஒன்றையும்,எஸ்யு 30 போர்விமானமொன்றையும் தற்பாதுகாப்பிற்காக சுட்டுவீழ்த்தியுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஆளில்லா விமானமொன்றையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. பாக்கிஸ்தானின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இதனை உறுதி செய்துள்ளார். இந்திய விமானங்கள் எந்த பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டன என்பதை பாக்கிஸ்தான் தெரிவிக்கவில்லை. இதேவேளை இதனை சிஎன்என்னினால் உறுதிப்படுத்தமுடியவில்லை இதேவேளை இவ்வாறானதொரு தகவலை பாக்கிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமட் அசீவினை மேற்கோள்காட்டி புளும்பேர்க் வெளியிட்டுள்ளது. சில இந்திய படையினர் போர்க்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். - [ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாக்கிஸ்தான் மீது போர் தொடுத்தது இந்தியா!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/368): பாகிஸ்தான் மீது யுத்தத்தை தொடங்கிய இந்தியா.ஒபரேஷேன் சிந்தூர் என பெயர் சூட்டியுள்ளது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எனவும் இன்று புதன்கிழமை விவரங்கள் வெளியிடப்படும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே குறிவைத்து, தாக்குதல் நடத்தியதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் கோட்லி, முசாபர்பாத், பாவல்பூர் ஆகிய 3 இடங்களில் பயங்கரவாதிகளை குறிவைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார் இந்தியாவின் இராணுவ தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் . “ஒட்டுமொத்த தேசமும் அதன் ஆயுதப் படைகளுக்குப் பின்னால் ஒன்றுபட்டு நிற்கிறது, எங்கள் மன உறுதியும் அசைக்கப்படாமல் உள்ளன. பாகிஸ்தான் மக்களும் அதன் படைகளும் எங்கள் வலிமை மற்றும் உறுதியுடன் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவும் தோற்கடிக்கவும் முழுமையாகத் தயாராக உள்ளனர் என பாகிஸ்தான் […] - [பெண் கரும்புலியை நேரில் கண்ட அதிர்ச்சியில் 2 வாரம் தூக்கமில்லாமல் இருந்த மைத்திரி!](https://tamil.tamiliz.com/archives/360): முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவசாய அமைச்சராக இருந்தபோது 2008 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது இந்த வாரம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரியவந்தது. புதன்கிழமை விசாரணை தொடங்கியபோது, மொரிஸ் என்ற செல்வராஜா கிருபாகரன் மற்றும் தனுஷ் என்ற தம்யையா பிரகாஷ் ஆகிய இருவரின் சட்டத்தரணிகள் தங்கள் வாடிக்கையாளர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தை கோரினர். வழக்குத் தொடரை வழிநடத்திய அரச சட்டத்தரணி தம்மிக உடவத்த, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்த்தார், மேலும் வழக்குத் தொடரின் ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவிட பிணை வழங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களை எந்த நிபந்தனையின் கீழும் பிணையில் விடுவிக்குமாறு பிரதிவாதிகள் கோரியிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணை இப்போது தொடங்கியுள்ளதால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இப்போது பிணையில் […] - [உலகின் மிக வயதான நபரான மூதாட்டி எதல் கேடர்ஹாம் கின்னஸ் புத்தகத்தில்!!](https://tamil.tamiliz.com/archives/332): கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள உலகின் மிக வயதான நபர், பிரெஞ்சு பெண் ஜான் கல்மெண்ட் (Jeanne Calment). அவள் 1875 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி பிறந்து, 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி 122 வயது 164 நாட்களாக உயிரிழந்தார். அவளது வாழ்க்கை வரலாறு உலகில் எந்த மனிதரும் வாழ்ந்த மிக நீண்ட காலமாகும்.​ ஜான் கல்மெண்ட் தனது நீண்ட ஆயுளை ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், ஒலிவ் எண்ணெய் பயன்படுத்துதல், சாக்லேட் சாப்பிடுதல், மற்றும் 21 வயதிலிருந்து 117 வயதுவரை புகைபிடித்தல் போன்றவற்றுடன் கொண்டிருந்தார். அவள் 100 வயதுவரை சைக்கிள் ஓட்டுவதும், ரோலர் ஸ்கேட்டிங் செய்வதும் போன்ற உடற்பயிற்சிகளை தொடர்ந்தார்.​ தற்போது, உலகின் மிக வயதான உயிருள்ள நபர், 115 வயதான பிரிட்டன் பெண் எதல் கேடர்ஹாம் (Ethel Caterham). அவள் 1909 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் […] - [காஷ்மீர் தாக்குதல்தாரிகள் இலங்கையில் ஊடுருவலா? கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர சோதனை](https://tamil.tamiliz.com/archives/357): கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 6 பேர் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸ் குழுக்கள் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த பயங்கரவாதிகள் இலங்கைக்குள் புகுந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இலங்கை வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருப்பதாக இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததனையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து எச்சரிக்கை வந்ததாகவும் இதனால் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் சோதனை நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆய்வுக்குப் பிறகு விமானம் விடுவிக்கப்பட்டதை விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது. எனினும் சிங்கப்பூருக்குச் செல்லவிருந்த அடுத்த விமானமான UL 308, பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக […] - [உக்ரைனிய இளம் பெண் பத்திரிகையாளர் உறுப்புக்கள் அறுக்கப்பட்டு ரஷ்ய இராணுவத்தால் கொல்லப்பட்ட விபரிப்பு!!](https://tamil.tamiliz.com/archives/343): உக்ரைனிய பத்திரிகையாளர் விக்டோரியா ரோஷ்சினா என்ற 27 வயதான இளம் பெண் ரஷ்ய ராணுவத்தால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம்  உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறித்த பெண் ரஷ்ய ராணுவக் காவலில் விலா எலும்பை உடைத்து, கண்கள் மற்றும் மூளையை அகற்றி பல சித்திரவதைகள் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. குறித்த பெண் பத்திரிகையாளர் உக்ரைனில் வெளியாகும் செய்தித்தாளான உக்ரைன்ஸ்கா பிராவ்தாவுக்காக பணிபுரிந்து வந்தார். இவர்  உக்ரைன் பகுதிகளுக்குச் சென்று, அங்கு வாழும் உக்ரேனியர்களை சந்தித்து துயரங்களை செய்திகளாக வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். மிகவும் துணிச்சல் வாய்ந்த  செய்தியாளர் எனக்கூறப்படும்  ரோஷ்சினா, 2023 ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள சபோரிஜியா பகுதியில் உக்ரேனிய குடிமக்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவது குறித்து செய்தி வெளியிட்டார். அச்செய்தி வெளியிட்ட பின்னர் காணாமல் போயிருந்தார் . இதையடுத்து, ரஷ்ய ராணுவத்தால் கைது செய்யப்பட்ட ரோஷ்சினா, மெலிடோபோல் என்ற சித்ரவதை கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக […] - [இந்தியா vs பாகிஸ்தான்: ராணுவ பலம் யாருக்கு அதிகம்? அணு ஆயுதம் யாரிடம் எவ்வளவு உள்ளது?](https://tamil.tamiliz.com/archives/321): ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் உச்சத்தில் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், அட்டாரி-வாகா எல்லையை மூடுவது, பாகிஸ்தான் குடிமக்களின் விசாக்களை ரத்து செய்வது போன்ற பல முடிவுகளை இந்தியா எடுத்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் 1972ஆம் ஆண்டு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. மேலும் நதிகளின் நீரைத் தடுக்கவோ அல்லது திசை திருப்பவோ செய்யும் எந்த முயற்சியும் “போர் நடவடிக்கையாக” கருதப்படும் என்றும், அதற்கு முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இரு நாடுகளின் அரசியல் தலைமையும் பரஸ்பரம் பதிலடி கொடுக்கும் விதமாகக் கடுமையான எச்சரிக்கைகளையும், காட்டமான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 24) பொது மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “இந்தத் […] - [அடுத்த 36 மணி நேரத்தில் எதுவும் நடக்கலாம்..! பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயார் நிலையில்..!](https://tamil.tamiliz.com/archives/301): காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22 ஆந் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த சூழலில், அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும் என பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் மந்திரி அட்டாவுல்லா தரார் கூறுகையில், “பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தயாராகி வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக இருந்து வருகிறது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் பாகிஸ்தான் எப்போதும் கண்டித்து வருகிறது. பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணை குழுக்கள் மூலம் நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணையை நடத்த பாகிஸ்தான் முன்வந்தது. ஆனால் இந்தியா விசாரணையைத் தவிர்த்து […] - [மில்லியன் கணக்கான வீசாக்களை நிராகரித்த கனடா ; இலங்கை தமிழர்களின் நிலை என்ன?](https://tamil.tamiliz.com/archives/297): கடந்த ஆண்டு இலங்கையில் இருந்து கனடா சென்றோர் எண்ணிக்கை மிக அதிகம் என்றே சொல்ல வேணடும், அதிலும் விசிட்டர் விசாவில் யாழ்ப்பாணம் உட்பட வட ப்குதியில் இருந்து பலர் கனடா சென்றுள்ளனர். இந்நிலையில் கனடாவுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை முன்னெப்போதும் இல்லாத அளவில் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு மில்லியன் கணக்கான தற்காலிக வீசா விண்ணப்பங்களை கனடா நிராகரித்துள்ளது. மொத்தமாக 2.35 மில்லியன் தற்காலிக விசாக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது முந்தைய ஆண்டை விட 1.8 மில்லியன் நிராகரிப்புகள் அல்லது 35 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது. விசிட்டர் விசாக்கள் மிகக் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 54 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியில் கோவிட் தொற்று பரவலின் பின்னர் அதிகரித்து வரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையால் வீடுகள், சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைகள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த அழுத்தத்தை […] - [வறுமைக்காக வேலை தேடி சென்ற தமிழ் பெண்கள் பலியான சோகம்..!தொடரும் பட்டாசு தொழிற்சாலை மரணங்கள்! விபத்துக்களை எப்படி கட்டுப்படுத்துவது!](https://tamil.tamiliz.com/archives/277): ஆமத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை நேரிட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சதீஷ்குமார், மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த நடேசன் (50), மற்றும் எம். கொல்லப்பட்டியை சேர்ந்த பானுமதி (55) ஆகியோரின் உடல் சிதறி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். சதீஷ்குமாரின் இடது கை சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள சோள வயலில் விழுந்தது.​வெடிவிபத்தில் மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த மோகனா (38), வசந்தா (45), மகேஷ்வரி (34), மணிமேகலை (36), பிரபாகரன் (30), பிருந்தா (28) ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.​ சம்பவம் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு விபத்துக்களும் பாதுகாப்புக்களும்  பட்டாசு (fireworks) தயாரிக்கும் போது மிகவும் கூர்மையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம், […] - [அமெரிக்காவுக்கு கனடாவின் பதிலடி: 25% வரி! வர்த்தகப் போர் வெடிக்கப்போகுது !!!](https://tamil.tamiliz.com/archives/270): சமீபத்தில் அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை காரணமாக கனடா–அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகள் முறியடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் கரோனா தடுப்பு நடவடிக்கை, குடியேறும் நிறுத்துதல், போதைப்பொருள் பிரச்னை என்ற காரணத்திற்காக கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் இறக்குமதி பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்குமாறு அறிவித்தார்​.இதற்கு இணங்க அமெரிக்க அரசு மார்ச் 4, 2025 முதல் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் அனைத்துப் பொருட்களுக்கும் 25% வரி விதிப்பதாக வெளியிட்டது. (எனினும் கனடிய கச்சா எண்ணெய், இயற்கை வாயு போன்ற ஒட்டுநாடு சார்ந்த எண்ணெய் உற்பத்திப் பொருட்களுக்கு மட்டுமே 10% வரி விதிக்கப்பட்டுள்ளது​) கனடாவின் 25% பதிலடி வரி அறிவிப்பு இந்த அமெரிக்க வரிகள் “தீராகமற்றவை” எனக் கருதிய கனடா அரசு தற்காப்பு நடவடிக்கையாக பதிலடி வரிகளை அறிவித்தது. கனடாவின் நிதி அமைச்சர் டொமினிக் லெபிளான் மற்றும் வெளிப்புற செயலாளர் மெலானி ஜோலி 2025 மார்ச் 4-ஆம் தேதி […] - [கனடாவில் கூட்ட நெரிசலுக்குள் காரைச் செலுத்தி 11பேரை இடித்துக் கொன்ற நபர்!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/262): 025 ஏப்ரல் 26 அன்று கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற்ற லாபு லாபு தின விழாவில், ஒரு SUV வாகனம் கூட்ட நெரிசலுக்குள் புகுந்து 11 பேரை கொன்று, 32 பேரை காயப்படுத்திய துயர சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.​ இந்த சம்பவத்தில் சந்தேகநபராக 30 வயதான வான்கூவர் நகரைச் சேர்ந்த காய்-ஜி அடம் லோ (Kai-Ji Adam Lo) கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்ததாகவும், முன்பு போலீசாருடன் தொடர்புகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அவருக்கு இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன, மேலும் மேலதிக குற்றச்சாட்டுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ​ இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 5 வயதான கேட்டி லே (Katie Le) மற்றும் அவரது பெற்றோர் ரிச்சர்ட் லே (Richard Le) மற்றும் லின் ஹோங் (Linh Hoang) ஆகியோர் அடங்குகின்றனர். அவர்களின் 16 வயதான மகன் ஆண்டி […] - [கனடாவில் இனி வரப்போகும் அரசு புலம்பெயர் தமிழர்களுக்கு சாதகமானதாக அமையுமா? வீடியோ](https://tamil.tamiliz.com/archives/253): கனடாவில் 2025 ஆம் ஆண்டில் குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் பல்வேறு துறைகளில் பரவலாக உள்ளன.​ 🏠 வீட்டு வசதிகள் மற்றும் வாழ்விடப் பிரச்சினைகள்: கனடாவின் வீட்டு விலை உயர்வும், வீடுகளின் பற்றாக்குறையும் குடியேற்றவாசிகளுக்கு முக்கிய சவாலாக உள்ளது. கனடா அரசாங்கம் குடியேற்ற இலக்குகளை குறைத்தாலும், வீட்டு விலைகள் மற்றும் வீடுகளின் பற்றாக்குறை தீர்க்கப்படவில்லை. இதனால் குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகள் வீடுகளுக்காக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்.​ 🛂 குடியேற்றக் கொள்கை மாற்றங்கள்: கனடா அரசு 2025–2027 குடியேற்றத் திட்டத்தை அறிவித்தது, இதில் குடியேற்ற இலக்குகளை குறைத்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் 395,000 புதிய குடியேற்றவாசிகளை வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது, இது 2024 இல் உள்ள இலக்கை விட குறைவாகும். இந்த மாற்றம் வீட்டு விலைகள் மற்றும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது.​ 🧳 அகதிகளுக்கான பாதுகாப்பு குறைவு: கனடா அரசு அகதிகளுக்கு வழங்கும் பாதுகாப்பை குறைத்துள்ளது. அகதிகள் தங்கள் குடும்பங்களை […] - [காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்ட பள்ளத்தாக்கில் நடந்தது என்ன? இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் சண்டை மூளுமா? வீடியோ](https://tamil.tamiliz.com/archives/243): ​2025 ஏப்ரல் 22 அன்று, ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் அருகே உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், இந்தியாவில் 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய பயங்கரவாதச் சம்பவமாகும். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், மேலும் 20 பேர் காயமடைந்தனர்.​ தாக்குதலின் வியூகம் மற்றும் நோக்கம் இந்த தாக்குதலை ஐந்து ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் மேற்கொண்டனர். அவர்கள் M4 கார்பைன்கள் மற்றும் AK-47 துப்பாக்கிகளை பயன்படுத்தினர். தாக்குதலின் போது, பயணிகள் மத அடிப்படையில் பிரிக்கப்பட்டனர்; சிலர் இஸ்லாமிய கலிமா சொல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர், மற்றவர்கள் மத அடையாளங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டனர். இந்த தாக்குதல், காஷ்மீரில் இந்திய அரசு வழங்கும் குடியுரிமை அனுமதிகள் மற்றும் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. ​ தாக்குதலுக்குப் பின்னணி மற்றும் பொறுப்பாளிகள் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் அடிப்படையிலான பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பாவின் துணை […] - [பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் ரவுடித்தனம் புரிந்தவருக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/975): யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், அம்புலன்ஸ் சாரதி மற்றும் வைத்தியசாலையில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிர்மாய்ப்பதற்கு முயற்சித்த இளைஞர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரவு வைத்தியசாலைக்குள் சென்ற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரின் விவரத்தைக் கூறி அந்த இளைஞரைப் பார்வையிடுவதற்கு வழிகாட்டுமாறு அம்புலன்ஸ் சாரதி ஒருவரைக் கேட்டுள்ளார். இந்நிலையில் அவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அம்புலன்ஸ் சாரதி, வழிகாட்ட மறுத்ததால், அம்புலன்ஸ் சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து குறித்த நபரை கைது செய்வதற்காகப் பொலிஸ் உத்தியோகஸ்தர் சென்றபோது, அவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து, அந்த நபர் ஏனைய பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரை சோதனை செய்த போது, அவரது உடைமையில் […] - [விபத்தில் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் பலி!](https://tamil.tamiliz.com/archives/971): கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று திரும்பி வரும் வழியில் இடம்பெற் விபத்தில் சிக்கி ஓட்டமாவடியைச் சேர்ந்த வைத்தியபீட மாணவன் மரணம் பிற்பகல் 4.30 மணியளவில் வந்தாறுமூலையில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவன் முஹம்மத் மஸூத் காலமானார். அவர் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று ஓட்டமாவடி நோக்கி வரும் வழியிலேயே இவ்விபத்தில் மரணமடைந்துள்ளார். 23 வயதுடைய இவர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன், மீராவோடையை பிறப்பிடமாகவும் ஓட்டமாவடி மர்கஸ் பள்ளிவாயல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது சடலம் தற்போது மாவடிவேம்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. தகவல் – பெளசுல் ஹமீட் - [யாழில் தனது பெறாமகளின் நகையை திருடிய போதைக்கு அடிமையான சித்தப்பா!](https://tamil.tamiliz.com/archives/967): தமது சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த திருட்டு சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் இடம்பெற்ற நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குழந்தையின் சித்தப்பாவான, 32 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் போதைப்பாவனைக்கு அடிமையாகியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - [கடுகன்னாவ மண்சரிவின் உயிரிழப்பு அதிகரிப்பு ; பல்கலை விரிவுரையாளரும் சடலமாக மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/964): கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்று மீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில்,  ஒருவர் முன்னதாகவே சடலமாக மீட்கப்பட்ட நிலையில் , மண்ணுக்குள் சிலர் புதையுண்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில் 10 மணி நேர மீட்புப் பணியின்போது மேலும் ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இராணுவம், தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். உயிரிழந்தவர்களில் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் உள்ளடங்குகின்றார் எனத் தெரியவருகின்றது. - [உயர்தரப் பரீட்சை வினாத்தாள் லீக் ஆகியதா? விசாரணைக்கு உத்தரவு!](https://tamil.tamiliz.com/archives/961): இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. கடந்த வாரம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருளியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவியிருந்தன. இது குறித்து பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்ட உள்ளக விசாரணையில், வினாத்தாள் கசிந்தமைக்கான எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இது குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. - [2025 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு - முழு விபரம் இதோ!](https://tamil.tamiliz.com/archives/952): ஆண்கள் பாடசாலைகள் (Boys Schools) இ.ல பாடசாலை பெயர் (தமிழ்) இடம் வெட்டுப்புள்ளி 1 ரோயல் கல்லூரி கொழும்பு – 07 171 2 டி.எஸ். சேனநாயக்க கல்லூரி கொழும்பு – 07 152 3 புனித அந்தோனியார் கல்லூரி கண்டி 146 4 இசிபத்தான கல்லூரி கொழும்பு – 05 146 5 ஹாட்லி கல்லூரி பருத்தித்துறை 145 6 புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி ஹட்டன் 143 7 யாழ். இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் 139 8 கா/ ஸாஹிரா கல்லூரி சாய்ந்தமருது 138 9 கொழும்பு இந்து கல்லூரி கொழும்பு – 04 134 10 சரஸ்வதி மத்திய கல்லூரி பதுளை 132 11 ஓட்டமாவடி மத்திய கல்லூரி ஓட்டமாவடி 132 12 மட்/ புனித மிக்கேல் கல்லூரி மட்டக்களப்பு 132 13 யாழ். மத்திய கல்லூரி யாழ்ப்பாணம் 132 14 மெதடிஸ்ட் மத்திய கல்லூரி மட்டக்களப்பு […] - [யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்!](https://tamil.tamiliz.com/archives/947): யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில் மற்றைய ஆண் குழந்தையும் இன்றையதினம் உயிரிழந்தமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவாலை பகுதியைச் சேர்ந்த தர்ஷன் அஸ்வின் (9 மாதங்கள்) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் குறித்த இரண்டு குழந்தைகளும் பிறந்த நிலையில் ஏப்ரல் மாதம் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. ஆண் குழந்தைக்கு இன்று அதிகாலை திடீரென வாந்தி ஏற்பட்ட நிலையில் குழந்தை மயக்கமுற்றுள்ளது. இந்நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. - [இலங்கையில் தனக்கு நடந்தது தொடர்பாக நியூசிலாந்து பெண்ணின் பரபரப்பு தகவல்!](https://tamil.tamiliz.com/archives/942): தென்கிழக்கு ஆசியா முழுவதும் தனியாகப் பயணம் செய்துவரும் 24 வயதுடைய நியூசிலாந்து பெண் ஒருவர், இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ஆபாசமாகத் தன்னை வெளிப்படுத்தியதால் “அச்ச உணர்வுடன்” இருந்ததாகத் தெரிவித்துள்ளார். கிறிஸ்ட்சர்ச்சைச் சேர்ந்த மோலி (Molly) என்ற அந்தப் பெண், ஆபாசமாகத் தன்னை வெளிப்படுத்திய குற்றத்திற்காக அந்த நபரைக் கைது செய்த உள்ளூர் காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையால் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும், சிலர் இந்தச் சம்பவத்திற்காகத் தன்னையே குற்றம் சாட்ட முயன்றது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். தனது தனிப் பயண சாகசங்களை இன்ஸ்டாகிராம் கணக்கில் ஆவணப்படுத்தும் இந்த இளம் பயணி, தனது பதிவில் சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு தனிச் சம்பவம் ஒரு நாட்டையோ அல்லது தனியாகப் பயணிக்கும் பெண்களின் பயணத்தையோ வரையறுக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். “நான் அந்த காணொளி இந்த அளவுக்குப் பெரியளவில் […] - [கிளவுட்ஃப்ளேர் முடக்கம்: X மற்றும் ChatGPT உலகளாவிய பாதிப்பு - இணையத்தின் அடித்தளம் ஆட்டம் காண்கிறதா?](https://tamil.tamiliz.com/archives/917): Cloudflare Outage: Global Impact on X and ChatGPT - Is the Internet's Foundation Shaking? தேதி மற்றும் நேரம்: நவம்பர் 18, 2025 (செவ்வாய்க்கிழமை) தற்போதைய நிலவரம்: UTC 13:35 (இந்திய நேரம்: இரவு 7:05) அறிமுகம்: உலகளாவிய வலையமைப்பின் அதிர்வு  நவீன இணையத்தின் (Modern Internet) மிக முக்கியமான உட்கட்டமைப்பு (Infrastructure) வழங்குநர்களில் (Provider) ஒன்றாக விளங்கும் கிளவுட்ஃப்ளேர் (Cloudflare), நவம்பர் 18, 2025 அன்று ஒரு பெரிய உலகளாவிய முடக்கத்தைச் (Global Outage) சந்தித்தது. இந்த ஒற்றை நிறுவனத்தின் சேவையில் ஏற்பட்ட சீர்கேடு (Service Degradation), உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களை (Users) பாதித்தது. இந்த முடக்கத்தால், உலகின் மிகப்பெரிய சமூக ஊடக தளங்களில் ஒன்றான எக்ஸ் (X, முன்னாள் ட்விட்டர் – formerly Twitter) மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஓபன்ஏஐயின் (OpenAI) சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற […] - [புதுக்குடியிருப்பில் தலைகீழாகப் புரண்ட வாகனம்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/913): வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. நேற்று  (17.11.2025) பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தற்போது நிலவும் அதிக மழை மற்றும் சாலையின் ஈரப்பதம் , வாகனத்தின் அதிக வேகம் காரணமாக தடம் புரண்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. எனினும் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எதுவித ஆபத்துகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - [இலங்கையில் அதி கூடிய மழை வீழ்ச்சி 101.7 மிமி யாழ்ப்பாணத்தில் பதிவு..](https://tamil.tamiliz.com/archives/910): எதிர்வரும் 27 வரை மழை நீடிக்க வாய்ப்பு .. மாவட்ட உதவி பணிப்பாளர் என் சூரியராஜா இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மிமி மழை வீழ்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் 4 வீடுகள் பகுதிஅளவில் சேதமடைந்துள்ளது. மேலும் மழை இன்று செவ்வாய்க்கிழமை வரை நீடித்து குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான எதிர்ப்பு கூறல்கள் விடப்படுகின்று. வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் மழையானது எதிர்வரும் 27 […] - [இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான ஐஸ் போதைப்பொருள் மீட்பு.!](https://tamil.tamiliz.com/archives/907): இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக கடத்திச் செல்வதற்கு ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.4.50 கோடி மதிப்புள்ள 1 கிலோ 500 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் எஸ் பி பட்டினம் அருகே வைத்து தனியார் பேருந்தில் இருந்து இன்று செவ்வாய் (18) காலை சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான தனுஷ்கோடி, மரைக்காயர் பட்டினம், வேதாளை, களிமண்குண்டு, தேவிபட்டினம், தொண்டி உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் போதைப்பொருள், சமையல் மஞ்சள், கடல் அட்டை, செருப்பு, பீடி இலை பண்டல்கள், பூச்சிக்கொல்லி, உரம், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை சமீப காலமாக அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. இந்த கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக இந்திய ,இலங்கை சர்வதேச கடல் […] - [அரச வங்கியில் நாளாந்த சம்பளம்! தனியார் வங்கியில் நிரந்தர வேலைக்கு ஆசைப்பட்ட யுவதி ஏமாந்தது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/904): பிரபல அரச வங்கி ஒன்றில் நாளாந்த வேதணத்திற்குப் பணிபுரிந்த யுவதி ஒருவரிடம் தனியார் வங்கியில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி.செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் புரவுன்லோ தோட்டத்தில் உள்ள யுவதி ஒருவருக்கு இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து நேற்று மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார் பாதிக்கப்பட்ட யுவதி. இது குறித்து அவர் மேலும் கூறுகையில் தான் பணிபுரிந்த அரச வங்கியில் உள்ள நிலையான தொலைபேசிக்கு வந்த அழைப்பை தொடர்ந்து ரூபாய் 50,000/= பணத்தை ஈசி கேஸ் (Easy cash) மூலம் வைப்பிட்ட பின்னர் தன்னை ஹட்டன் சிங்கர் நிறுவனத்திற்க்கு வருமாறும் அங்கு லெப் டொப் Laptop ஒன்று வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்து உள்ளார். சம்பந்தப்பட்ட யுவதி ஹட்டன் சிங்கர் நிறுவனத்திற்க்கு சென்று பார்த்த போது அவ்வாறு யாரும் இல்லாத காரணத்தால் திரும்பி வந்து சம்பந்தப்பட்ட […] - [பருத்தித்துறையில் கைதான 31 இந்திய கடற்தொழிலாளர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!!](https://tamil.tamiliz.com/archives/901): இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று படகோட்டிகள் உள்ளிட்ட 31 பேரை கடற்படையினர் கைது செய்து , நீரியல்வளத்துறை அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை,தம் மீதான குற்றச்சாட்டுகளை தமிழக கடற்தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனை அடுத்து இலங்கை கடற்பரப்பினுள் படகினை செலுத்திய குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு படகோட்டிகள் மூவருக்கும் 19 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு , அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்தது மன்று, அத்துடன் படகில் இருந்த 28 கடற்தொழிலாளர்களுக்கும் 18 மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை 10 […] - [கொழும்பிலிருந்து சென்ற ஓட்டோ வானுடன் மோதி விபத்து! ஒருவர் பலி!](https://tamil.tamiliz.com/archives/898): கொழும்பிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, இன்று 17 ஆம் திகதி ஹட்டனில் இருந்து பொல்பிட்டிய வக்கம நோக்கிச் சென்ற வேனுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர், வேன் மோதி உயிரிழந்ததாக பொல்பிட்டிய காவல்துறையின் பொருப்பதிகாரி உப்புல் குமார தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 53 வயதான எச்.எம். இந்திக பிரியகுமார ஆவார். இந்த விபத்து இன்று காலை 9:00 மணியளவில் ஹட்டன்-வக்கம பிரதான சாலையில் பொல்பிட்டிய-யடிவேலிய சந்திப்பில் நடந்தது. அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியின் வேகம் எதிர் திசையில் பயணித்த வேனுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும், வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகவும் பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டுநரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக காவல்துறை அதிகாரி,தெரிவித்தார். - [இரத்தினபுரியில் மோகன்ராஜ் பேபிஷானி எனும் தமிழ்ச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பின் நீர்தேக்கத்தில் தள்ளி கொலை செய்தவன் பிடிபட்டது எப்படி? காட்டிக் கொடுத்த றப்பர் பட்டி!!வீடியோ](https://tamil.tamiliz.com/archives/890): இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ தினமான சனிக்கிழமை மாலை யுவதியுடன் சென்ற இளைஞர் அப்பர் வேவல்கட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளமை ஹப்புகஸ்தன்னை தோட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்த யுவதிது கீழ் இறத்கங்க பிரிவைச் சேர்ந்த மோகன்ராஜ் பேபி ஷானி (20) துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள◌ார் என்றும் அதன் பின்னர் அவர் நீர்த்தேக்கத்தில் தள்ளிவிடப்பட்டாரா அல்லது குதித்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. யுவதியின் சடலத்தைப் பொதுமக்கள் கண்டுபிடித்ததன் பின்னர் அந்த இடத்திற்கும் சந்தேக நபர் சென்று வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் அணிந்திருந்த றப்பர் கைப்பட்டி இறந்த யுவதியின் கையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நபர் யுவதியைக் காதலித்து வந்தார் என்ற விடயத்தை யுவதியின் தங்கை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேபி ஷானியைக் காதலித்து வந்த சந்தேக நபர் சம்பவ தினம் அவரை பஸ்ஸிலிருந்து […] - [பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை…!](https://tamil.tamiliz.com/archives/886): பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் 1971ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்குஅரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க ஷேக் ஹசீனா தலைமையிலான பங்களாதேஷ் அரசு கடந்தாண்டு முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதே சமயம் பங்களாதேஷில் ஏற்பட்ட வன்முறையில் 1400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் , பங்களாதேஷ் நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனாவுற்கு பங்களாதேஷ் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி ஹசீனாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. […] - [கம்பளையில் 16 வயதுச் சிறுமியின் கொலை! காதலனின் தற்கொலையின் பின்னணி என்ன?](https://tamil.tamiliz.com/archives/880): கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 16 வயதுடைய சிறுமி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (14) இரவு கொலை செய்த 27 வயதுடைய சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டிருந்தனர். சந்தேகநபர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரைக் கைது செய்வதற்கு கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்த நிலையில் குறித்த சந்தேகநபர் தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. திருகோணமலையில் தொழில் புரிந்த குறித்த இளைஞர் நேற்றிரவு வீடு திரும்பியிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த 16 வயது சிறுமி, இளைஞனுடனான காதலை முறித்து, வேறு ஒருவருடனான உறவை தொடங்கியமையே இந்த சம்பவத்திற்கான காரணம் என […] - [பாட்டனாருடன் வயலுக்கு சென்ற சிறுவன் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் உயிரிழப்பு..!](https://tamil.tamiliz.com/archives/877): வயல் வேலைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த சிறுவன் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (14) இரவு 7.00 மணியளவில் பொலன்னறுவை மனம்பிட்டிய, மலியதேவபுர கிராமத்தில் தனது பாட்டனாருடன் வயல் வேலைக்குச் சென்று வீடுநோக்கி திரும்பி வரும்போது அவர்கள் பயணித்த உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மன்னம்பிட்டி, சிங்ஹஉதாகமயைச் சேர்ந்த ஆர்.ஜே.எம். அஷேன் யோமார என்ற 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை மன்னம்பிடிய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். - [அம்பாறை கடலில் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த 19 வயது இளைஞன் கடலலையில் சிக்கி மாயம்!](https://tamil.tamiliz.com/archives/874): அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கடற்பரப்பில் இன்று (2025.11.15) நீராடச் சென்ற 18 வயது இளைஞர் ஆசிப் அப்துல் ஹமீட் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போன இளைஞரைத் தேடும் பணியை உடனடியாகத் தீவிரப்படுத்தக் கோரி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கடற்படையிடம் அவசர உதவியை நாடியுள்ளது. ​ ​இன்று மாலை சுமார் 4:00 மணியளவில், அக்கரைப்பற்று கடற்கரையில் சில இளைஞர்கள் குழு நீராடிக் கொண்டிருந்த வேளையில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திடீரென ஏற்பட்ட அலையின் இழுவையால், இளைஞர்களில் ஒருவர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டார். ​அவருடன் இருந்த மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஆசிப் அப்துல் ஹமீட் (வயது 18) என்ற இளைஞர் மாத்திரம் காணாமல் போயுள்ளார். அவர் அக்கரைப்பற்று, மரிக்கார் வீதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ​சம்பவம் குறித்து Divisional Secretariat, அக்கரைப்பற்று பொலிஸார் மற்றும் இலங்கை கடற்படையின் (SL Navy) பாணமா தளத்திற்கும் உடனடியாகத் தகவல் […] - [யாழில் சிறுமியை பலருடன் சேர்ந்த துஸ்பிரயோகம் செய்த சின்னத்தம்பியின் மரக்குற்றிகளுடன் மருமகன் கைது!!](https://tamil.tamiliz.com/archives/870): யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் 13 வயதுச் சிறுமியை பலருடன் சேர்ந்து துஸ்பிரயோகம் செய்து சிறைக்குச் சென்று பிணையில் வந்து நிற்கும் பொடிமல்லி என அழைக்கப்படும் சின்னத்தம்பி என்பவனுக்காக கொண்டு வரப்பட்ட 25 கடத்தல் முதிரை மரக்குற்றிகளுடன் அவனது மருமகன் கிருஷ்ணகுமார் வட்டுக்கோட்டைப் பொலிசாரால்  கைது செய்யப்பட்டுள்ளான். குறித்த மரக்குற்றிகள் 50  லட்சம் ரூபாக்களுக்கு மேல் பெறுமதியானது என தெரியவருகின்றது. இம் மரக்குற்றிக் கடத்தல் தொடர்பாக சின்னத்தம்பி தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. - [தனது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தாயை படுக்கையில் வைத்தே பெற்றோல் ஊற்றித் தீ வைத்த 13 வயது மகள்!!](https://tamil.tamiliz.com/archives/867): பதுளையில் தனது காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த 13 வயது சிறுமி ஒருவர், தனது தாயின் உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த அனர்த்தம் காரணமாக பலத்த தீக்காயங்களுக்குள்ளான தாய் தற்போது பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 11 ஆம் திகதி மாலை சந்தேக நபரான சிறுமியை கைது செய்தனர். பதுளை பகுதியில் உள்ள பாடசாலையில் படிக்கும் சிறுமி, ஒரு இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார். இதை அறிந்ததும், அவரது தாயார், நன்கு படித்து வேலை கிடைத்த பின்னர் பொருத்தமான துணையை தேடுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத மகள், தாயின் படுக்கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். சந்தேக நபரான சிறுமி தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். காதலுக்கு தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தமையினால் இவ்வாறு செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார் - [இலங்கை முழுவதும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 50 பேர் கைது!](https://tamil.tamiliz.com/archives/864): இலங்கை முழுவதும் பல இடங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அக்டோபர் 27 முதல் நவம்பர் 10 வரை மொத்தம் 50 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் நடத்தப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளின் போது 13 டிங்கிகள், 01 பாரம்பரிய படகு மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. திருகோணமலை, நீர்கொழும்பு, காலி, பலப்பிட்டி, அம்பலாங்கொடை, அம்பாறை, அட்டாளைச்சேனை, மன்னார், வடகிழக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, தெற்கு, கிழக்கு, பல்லேமுனை, இறக்கக்கண்டி, லங்காபடுன, கொக்கிளாய், போல்டர் பாயின்ட், வாகரை, ஜெயா நகர், கிண்ணியா மற்றும் ஜின்னா புரம் ஆகிய கரையோரப் பிரதேசங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நபர்கள் அங்கீகரிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், வெடி பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பின்பற்றுதல் ஆகிய காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, நீர்கொழும்பு, ஈச்சலம்பற்று, முல்லைத்தீவு, குச்சவெளி, வாழைச்சேனை […] - [நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு!](https://tamil.tamiliz.com/archives/861): யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயுமாறு மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட விவசாய குழு கூட்டம்  மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில்  வியாழக்கிழமை (13) இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடல் கடந்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்திருக்கிறது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரபாகரன் மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான தானியங்கள் மற்றும் மரக்கறிகளை நெடுந்தீவிலே உற்பத்தி செய்கிறார்கள். இந்நிலையில் ஆபிரிக்க நத்தைகளில் ஊடுருவல், அதிகளவான தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால் அங்கு வாழ்கின்ற மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் பாரிய சிக்கல் நிலை ஏற்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்து போகும் துற்பாக்கியமும் ஏற்படும். குறித்த விடயம் தொடர்பில் கருத்து […] - [ஆனையிறவு பகுதியில் இளம் பெண்ணின் சடலம்! கொலையா?? Video](https://tamil.tamiliz.com/archives/857): கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இனங்காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ9 வீதியின் தட்டுவன் கொட்டி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று (14) காலை காவல்துறையினர் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர். 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். - [யாழில் துயரச் சம்பவம்!! தோட்ட கிணற்றில் நீராட சென்ற சிறுவன் நிரக்சன் சடலமாக மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/854): வடமராட்சி கம்பர்மலையில் நண்பர்களுடன் கிணற்றில் நீராடிய சிறுவன் நீரில் முழ்கி பலி ! கிணற்றில் நண்பர்களுடன் நீராடிய சிறுவன் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . நெற்கொழு கழுகு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை 2:00 மணியளவில் கிணற்றில் ஏழு நண்பர்களுடன் நீராடிய போது குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது , கம்பர்மலையை சேர்ந்த நிரஞ்சன் நிரக்சன் வயது 17 என்ற சிறுவன் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைககப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் - [யாழ் யுவதி ஒருவர் தாய்லாந்து விடுதியிலிருந்து மீட்பு! காதலன் ஏமாற்றினானா?](https://tamil.tamiliz.com/archives/848): யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதான யுவதி ஒருவர் தாய்லாந்தில் உள்ள இரவு விடுதி ஒன்றிலிருந்து அந் நாட்டுப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார். தீவகப்பகுதியை சொந்த இடமாகக் கொண்ட குறித்த யுவதி தென்பகுதி இளைஞன் ஒருவனைக் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் அவனுடன் செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இந் நிலையில் யுவதி பற்றிய தகவல்கள் உறவினர்களுக்கு கிடைக்காத நிலையில் யுவதி வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாக மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர். கடந்த மாதம் யுவதியின் உறவினர் ஒருவருக்கு யுவதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழுது புலம்பியதை அடுத்து யுவதியின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாட்டிற்கு அமைவாக யுவதி தாய்லாந்தில் உள்ள இரவு நேர விடுதி ஒன்றில் அந் நாட்டுப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார். யுவதியை அங்கு கொண்டு சென்று கை கழுவி விட்ட காதலன் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். - [முல்லைத்தீவு உணவகத்தில் சாப்பாட்டு பார்சலுக்குள் இருந்த மீன் பொரியலுக்குள் புழு!](https://tamil.tamiliz.com/archives/843): முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில்உணவகமொன்றில்  நபரொருவர் மதிய உணவுக்காக  5 பார்சல் உணவுகளை வாங்கி சென்றுள்ளார். பின்னர் உணவை அவிழ்த்து சாப்பிடும் போது, மீன் பொரியலுக்குள் புழுக்கள் இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக உடனடியாக சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்ற சுகாதார அதிகாரிகள் உணவகத்தை பரிசோதித்து, சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குறித்த உணவகம் மீது சுகாதார பிரிவினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. - [பேஸ்புக் இல்லாத ஒரே நீதிபதி நான் மட்டும்தான் - நீதிபதி இளஞ்செழியன் கூறுவது என்ன?](https://tamil.tamiliz.com/archives/840): பேஸ்புக் இல்லாத ஒரே நீதிபதி நான் மட்டும்தான். அதிகாரத்தை பாவிக்க வேண்டும், துஸ்பிரயோகம் தான் செய்ய கூடாது என்று முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். நான் பதவி அதிகாரத்தை 100வீதம் பாவித்துள்ளேன். அதனால்தான் அரசதரப்பிலிருந்தோ வேறு பலதரப்பிலிருந்தோ விரல்கள் நீட்டப்படவில்லை. சாக்கடை அரசியல் என்று கூறுகிறார்கள், அதனை பூக்கடை அரசியலாகவும் மாற்றலாம். அதற்கு காலம் சரியான பதில் சொல்லும். நெல்சன் மண்டேலா, தந்தை செல்வா ஆகியோர் சாக்கடை அரசியல் செய்யவில்லை. நான் நீதித்துறையை நேசிக்கின்றேன், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதா வைக்கப்படவில்லையா என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். - [வவுனியா மக்களுக்கான அவசர எச்சரிக்கை - தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர்…!](https://tamil.tamiliz.com/archives/837): வவுனியா மாவட்டத்தின் புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில் மிக அதிகளவான மீன்கள் இன்று மாலை (12.11.2025) தொடக்கம் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. மீன்களின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை மீன்பிடியினை தற்போதைக்கு தவிர்க்குமாறும் பொதுமக்கள் குறித்த நீர்த்தேக்கத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்குவதை முற்றுமுழுதாக தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன் அறிவித்துள்ளார். விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். - [யாழில் ஆவா குழு காவாலித் தலைவன் வினோ உட்பட 2 பேர் போதைப்பொருளுடன் கைது!!](https://tamil.tamiliz.com/archives/833): ஆவா குழு தலைவன் வினோத் உட்பட இருவர் நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இருவரும் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [யாழில் 24 வயதுடைய யுவதி பச்சைப் பனை மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டாரா?](https://tamil.tamiliz.com/archives/830): யாழ். போதனா வைத்தியசாலையில் பணி புரியும் தாய் மாமன் பொலிஸாரால் கைது! யாழில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது தாய்மாமன் இன்றையதினம் (11) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த கிடைப் பிரதீப் நிவேதா (வயது 24) என்ற யுவதியே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் குறித்த யுவதி மூச்செடுப்பதற்கு சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கிய நிலையில், நோயாளர் காவு வண்டியில் அங்கு வந்தவர்கள் யுவதி ஏற்கனவே உயிரிழந்துள்ளாதாக தெரிவித்து திரும்பி சென்றனர். பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆரம்பகட்ட மரண விசாரணைகளின்போது குறித்த யுவதிக்கு ஆஸ்துமா வியாதி இருப்பதாக உறவினர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. யுவதியின் சடலம் மீது உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட […] - [கொழும்பில் சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் நுகர்ந்தவர் கைது!](https://tamil.tamiliz.com/archives/827): சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் நுகர்ந்த, நாட்டின் பதிவுசெய்யப்பட்ட குற்றவாளியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டை, செட்டியார் தெருவில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி கடையில் இருந்து ரூ.6 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை இவர் திருடியுள்ளார். தொடர்பாக, கிட்டத்தட்ட 70 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், இவர் கைது செய்யப்பட்டார். இவர் தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் உட்கொண்ட தீவில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் 60 வயதுடையவர் என்றும், அவர் 1993 ஆம் ஆண்டு நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பொரள்ளையில் உள்ள சிறிசாத உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு வீட்டில் உள்ள கழிப்பறை கிண்ணத்தில் ஒரு பவுண்டு எடையுள்ள கிட்டத்தட்ட 3 கிலோ கிராம் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மறைத்து வைத்திருந்ததாக சந்தேக நபர் தெரிவித்த […] - [இலங்கையின் சாபமாக மாறியுள்ள பிரயாணங்கள்! 16 வயது மாணவனை கனவுடன் பலியெடுத்த பஸ் விபத்து! நடப்பது என்ன?](https://tamil.tamiliz.com/archives/824): தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜய கங்க வீதியில் பயணித்த தனியார் பேருந்து கவிழ்ந்ததில் ஏற்பட்ட துயரமான விபத்தில், இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்க இருந்த ஒரு பாடசாலை மாணவன் உயிரிழந்ததுடன் மேலும் 47 பேர் காயமடைந்தனர்.உயிரிழந்தவர் ஹங்குரங்கெத பகுதியில் 411/4 என்ற முகவரியில் வசித்த,தலாவ தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற 16 வயதுடைய பசிந்து தில்ஷான் நந்தசேன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவ்விபத்து நேற்று (10) மதியம் 12.15 மணியளவில் தலாவ பிரதான பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்டு, 15 நிமிடங்களுக்கு பின்னர் 411 கிராமத்தை நோக்கி பயணித்தபோது இடம்பெற்றுள்ளது.முன்புறம் கவனக்குறைவாக வந்த மோட்டார் சைக்கிளுக்கு இடம் கொடுக்க முயன்றபோது, அது பேருந்துடன் மோதியதால், பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கிற்குள் கவிழ்ந்ததாக சாரதி தெரிவித்துள்ளார். விபத்துக்குப் பிறகு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்து நேரத்தில் பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்ததாக கூறப்படுகின்றது. அவர்களில் பலர் […] - [யாழில் நாயால் மரணமான நிசாந்தன்!](https://tamil.tamiliz.com/archives/821): யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இராசதுரை நிஷாந்தன் (வயது 38) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ் . நகரில் பணியாற்றி வரும் நிலையில் , கடந்த 06ஆம் திகதி பணி முடிந்து , தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்துக்களான நிலையில் , படுகாயங்களுடன் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். - [கண்களுக்குள் சுண்ணாம்பு பட்டமையினால் வடமாகாணத்தில் 04 சிறுவர்கள் பார்வையிழப்பு](https://tamil.tamiliz.com/archives/817): வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால்  6 சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  கண்களில் கல் போன்ற பிறபொருட்கள் உட்புகும்போது அதற்கு முலைப்பாலையோ, சேவலின் குருதியையோ கண்களில் விடவேண்டாம். இதை செய்வதால் கிருமித் தொற்று காரணமாக நிரந்தரமாக பார்வை இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. அத்தோடு மயிர்க்கொட்டி தாக்கம் காரணமாக கண்கள் பாதிக்கப்படுவதாகவும் மேலும்  தெரிவித்தார். - [16 வயது மாணவனை வல்லுறவுக்குள்ளாக்கிய 39 வயது லலிதாவுக்கு 54 வருட சிறை!](https://tamil.tamiliz.com/archives/814): சிறுவனை கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அங்கன்வாடி பெண் ஊழியருக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. திருவாரூர் மாவட்டம் தேதியூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி லலிதா(39). இவர், எரவாஞ்சேரி வடுகர்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நடனம் ஆட கற்றுத்தருவதாக கூறி அந்த சிறுவனை லலிதா கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி ஊட்டிக்கு கடத்தி சென்றுள்ளார். ஊட்டியில் வைத்து அந்த சிறுவனுக்கு லலிதா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில் சிறுவனின் பெற்றோர், எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என்று புகார் கொடுத்தனர். அதன் பேரில் அந்த சிறுவனை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையில் லலிதா ஊட்டியில் இருந்து அந்த சிறுவனை நாகை […] - [சமூகத்தை உலுக்குகின்ற – பிறழ்வுக்கு காரணமானது உயிர்கொல்லி போதைப்பொருள்பொருட்களே!](https://tamil.tamiliz.com/archives/810): சமூகத்தை உலுக்குகின்ற – பிறழ்வுக்கு காரணமான உயிர்கொல்லி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. இன்றைய பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை காலத்துக்கேற்ற ஒன்றாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.   கரணவாய் தாமோதர வித்தியாலயத்தின் நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் பாடசாலையின் அதிபர் ஆனந்தராசா விமலராசா தலைமையில் பாடசாலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. விருந்தினர்கள் பாண்ட் அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டு திருவுருவச் சிலைகளுக்கான மலர்மாலை அணிவிக்கப்பட் பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஆளுநர் உரையாற்றும் போது, மாணவர்களிடம் தலைமைத்துவ பண்புகளை வளர்த்தல் மிகத் தேவையானது. நாளைய சமூகத்திலும் அரசியல், நிர்வாக, கல்வி மற்றும் பிற துறைகளிலும் முக்கியப் பொறுப்புகளை ஏற்கப் போவது நீங்கள் தான். ஆனால் இன்று பல இடங்களில் தலைமைத்துவ குறைபாடு காரணமாக மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்கள் சவால்களை எதிர்கொள்கின்றன. செய்யத்தக்க ஒன்றைச் செய்யாமல் காரணம் கூறுவோர் […] - [நாளை முதல் 27ஆம் திகதி வரையில் வடக்கில் மழை பெய்யும் ?](https://tamil.tamiliz.com/archives/807): வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 25 – 27ஆம் திகதி வரையில் கனமழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்   மேலும் தெரிவிக்கையில், புதிய காற்றுச் சுழற்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரை வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக, தென்கிழக்காக என அங்குமிங்கும் அலைந்து இலங்கைக்கு கீழாக குமரிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் எதிர்வரும் 19ம் திகதி இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே மாநிலத்திற்கருகே வங்காள விரிகுடாவில் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் இது புயலாக மாறி தமிழ்நாட்டில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இத்  தாழமுக்கத்தின் விருத்தி, கரையைக் கடக்கும் இடம் என்பனவற்றை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னரே உறுதிப்படுத்த முடியும். ஆனாலும் […] - [ஆபாச வீடியோக்களை தயாரித்ததற்காக மென்பொருள் பொறியாளர் (கணவர்) மற்றும் உளவியல் ஆலோசகர் தம்பதியினர் கைது](https://tamil.tamiliz.com/archives/803): பெரியவர்கள் மட்டுமே அணுகக்கூடிய தளங்களில் 334 ஆபாச வீடியோ காட்சிகளை பதிவேற்றியதற்காக வெலிக்கடை பகுதியில் மிரிஹான காவல் நிலைய குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தால் திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 37 மற்றும் 36 வயதுடைய இந்த தம்பதியினரின் கணவர் ஒரு கணினி பொறியாளர் மற்றும் மனைவி ஒரு உளவியல் பயிற்றுவிப்பாளராக குறிப்பிடப்படுகிறார்.சந்தேக நபர்கள் இருவரும் (நவம்பர் 09) மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான மூத்த காவல் அதிகாரி திரு. மங்கள தெஹிதெனியவின் அறிவுறுத்தலின் பேரில், பெண் தலைமை காவல் ஆய்வாளர் திருமதி சந்திமா சபுகொட தலைமையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை நடந்தது. - [மனைவியை பார்க்க அடங்காத ஆசை! யாழிலிருந்து களவாக இந்தியா சென்ற சுரேசுக்கு நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/799): யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக படகில் புறப்பட்டு வேதாரண்யம் கடற்கரையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் இராமேஸ்வரம் சென்ற இலங்கையை சேர்ந்த நபர் ஒருவரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்து பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுறுவிய இலங்கை நபர் ஒருவர் இராமேஸ்வரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக ராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இன்று (08) அதிகாலை இராமேஸ்வரம் பேருந்து நிலையம் பகுதியில் கியூ பிரிவு பொலிஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே இருந்த பூங்காவில் சந்தேகத்திற்கிடமாக அமர்ந்திருந்த நபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் இலங்கை பணம், இலங்கை கடவுச்சீட்டு, இலங்கை தேசிய அடையாள அட்டை ஆகியவை அவரது உடமையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், வல்வெட்டித்துறை நடராஜன் […] - [பல்கலை மகளிர் விடுதியின் அருகே மனித கரு உடற்கூறு; அதிர்ச்சியில் அதிகாரிகள்!](https://tamil.tamiliz.com/archives/796): பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஜயவர்தன மகளிர் விடுதியின் அருகே மனித கருவின் உடற்கூறு பகுதிகள் புதைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விஜயவர்தன மண்டபத்தின் துணைவேந்தர் மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (07) நண்பகல் பேராதனை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. - [யாழைச் சேர்ந்த பாதள உலக ஜே. கே. பாய் வெளிப்படுத்திய கள்ள பாஸ்போர்ட் பற்றிய விபரம் இதோ...](https://tamil.tamiliz.com/archives/793): இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு மோசடியாக மொரீசியஸ் நாட்டுக்கான கள்ள கடவுச்சீட்டுக்களை தயாரித்த விடயத்தை கே.ஜே. பாய் வெளிப்படுத்தியுள்ளார். ஜே.கே. பாய் என அழைக்கப்படும் கெனடி செபஸ்தியன் பிள்ளை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் சேர்ந்தவராவார். கெஹல்பத்தர பத்மே, இஷாரா செவ்வந்தி, பெக்கோ சமன், அவரது மனைவி, பத்து வயது சிறுமி உள்ளிட்ட பாதாள உலகத்துடன் தொடர்புடைய பலருக்கு மொரீசியஸ் கடவுச்சீட்டுகளை தயாரிப்பதில் ஜே.கே. பாய் முக்கிய மூளையாக செயற்பட்டுள்ளார். மொரீசியஸ் கடவுச்சீட்டு துருக்கியில் உள்ள ஒரு கடத்தல்காரரால் தயாரிக்கப்பட்டதாகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. துருக்கி கடத்தல்காரரின் பணி டுபாயில் வசிக்கும் ஒரு அரபு நாட்டவருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு கடவுச்சீட்டை தயாரிக்க பத்து இலட்சம் ரூபாவுக்கும் மேல் வசூலிக்கப்படுவதாகவும், கே.ஜே பாய் 20 கடவுச்சீட்டுக்களுக்கு மேல் தயாரித்துள்ளதாகவும் அறிய முடிகிறது. இலங்கை குற்றவாளிகளுக்கு மட்டுமன்றி இந்திய குற்றவாளிகளுக்கும் மொரீசியஸ் கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜே.கே. பாய் என்ற இந்த ஆட்கடத்தல்காரருக்கு தாய்லாந்து, இந்தியா, […] - [யாழில் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த தங்கராசா யாழ் பஸ் நிலையத்தில் சடலமாக மீட்பு!!](https://tamil.tamiliz.com/archives/790): யாழ்ப்பாணத்தில் பேருந்து தரப்பிடமொன்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொல்லங்கலட்டி பகுதியை சேர்ந்த சின்னன் தங்கராசா (வயது 74) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடமொன்றில்  , முதியவரின் சடலம் காணப்படுவதாக சுன்னாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து , பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். குறித்த முதியவர் கடந்த 03 ஆண்டு காலமாக குடும்பத்தை பிரிந்து யாசகம் பெற்று , பொது இடங்களில் தங்கி வாழ்ந்து வந்தார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. - [கனடாவில் 06 இலங்கையர்கள் படுகொலை - இலங்கை இளைஞனுக்கு 25 ஆண்டு ஆயுள்தண்டனை!](https://tamil.tamiliz.com/archives/787): கனடா ஒட்டாவாவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் தாய், அவரது நான்கு குழந்தைகள் , மற்றும் அவர்களது குடும்ப நண்பர் ஒருவர்  உட்பட 06 பேரை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையரான 20 வயது இளைஞனான பெப்ரியோ டி சொய்சா , என்பவருக்கு கனேடிய நீதிமன்றம் 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.   கொலையாளியான  பெப்ரியோ டி சொய்சா ஒட்டாவாவின் பர்ஹேவன் புறநகர்ப் பகுதியில் வசித்த விக்ரமசிங்க குடும்பத்தினருடன் அவர்களின் வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வந்துள்ளார் நண்பர் என்ற ரீதியில் கற்றல் செயற்பாடுகளுக்காக, இலங்கை மாணவரான சொய்ஷா , விக்ரமசிங்கவின் குடும்பத்துடன் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொலை இடம்பெற்ற தினத்திலேயே  சொய்ஷா கைது செய்யப்பட்டார். மாணவர் விசா காலம் நிறைவடைந்த நிலையில் கனடாவில் தங்கியிருந்த சொய்ஷா, தன்னிடம் பணம் இல்லாது போனமையால் கொலையை செய்ய எத்தணித்ததாக  வாக்குமூலம் வழங்கியிருந்தார். கொலையை நடத்துவதற்கு 05 நாட்களுக்கு முன்னரே […] - [யாழில் பெரும் துயரம்; ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு |](https://tamil.tamiliz.com/archives/784): யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற தாயார் , குழந்தை பெற்ற ஒரே மாதத்தில் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வடமராட்சி வதிரி பகுதியை சேர்ந்த 46 வயதான தாயாரே உயிரிழந்துள்ளார். தவிக்கும் பச்சிளம் குழந்தைகள் குறித்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. திருமணமாகி நீண்ட வருடங்களின் பின் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை குறித்த தாய் பெற்றெடுத்திருந்த நிலையில் குழந்தைகள் பிறந்த ஒரேமாதத்தில் இத் துயரம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் (5) குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. - [யாழில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சட்டவிரோத நிதி சேகரிப்பு கும்பல்..!](https://tamil.tamiliz.com/archives/781) - [முல்லைத்தீவில் 26 வயதில் 4 திருமணங்கள் செய்த யுவதி!](https://tamil.tamiliz.com/archives/778): அண்மைய காலங்களில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறு கலாசார சீரழிவுகள் , குற்ற செயல்கள், ஈழத் தமிழினத்தை அழிவு பாதைக்கு செல்லும் அவலம் தொடர்பில் சமூக வலைத்தங்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். போதைபொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இளம் குடும்ப தலைவிகள் ஒருபுறமும் , மறுபுறம் போதையாலும் குற்றசெயல்களாகும் கெட்டு சீரழியும் இளம் சமுதாயம் ஒரு புறமுமாக ஈழத தமிழர் கலாச்சாரம் வழி மாறி போய்கொண்டிருக்கின்றது. ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த காலங்கள் மலையேறி கொண்டிருக்கின்றது. குடும்ப வன்முறைகள் கொலைகளில் வந்து முடிகின்றது. சுகபோக வாழ்க்கை மற்றும் பணத்தின் மீதான மோகம் வாழ்க்கையில் அமைதியையும் உண்மையையும் மாற்றி விடுகின்றது. அந்தவகையில் யாழில் தவில் வித்துவானை நம்பி கணவன் பிள்ளைகளை கைவிட்டு சென்ற குடும்ப பெண் , தகாத உறவால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முல்லைத்தீவில் 26 வயதான பெண் ஒருவர் நான்கு திருமணங்கள் […] - [2பிள்ளைகளின் தாயாரான ரஞ்ஜனியை காணவில்லை!](https://tamil.tamiliz.com/archives/774): பதுளை , தெல்பெத்த தோட்ட மேல் பிரிவை சேர்ந்த நல்லமுத்து ரஞ்ஜனி வயது 46 இரண்டு குழந்தைகளின் தாய் காணாமல் போய்யுள்ளதாக பதுளை பொலிஸ் நிலையத்தில் அவரது கணவர் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். குறித்த படத்தில் உள்ளவரை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 0552222222 என்ற தொலை பேசிக்கோ அல்லது 0775216725,0762315106 என்ற தொலைபேசிக்கு அறிய தரவும். தகவல் -ராசலிங்கம் கருனன். - [சுவிஸ்லாந் வாகன விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த ஆனந்தஜோதி பலி!](https://tamil.tamiliz.com/archives/771): 2025 நவம்பர் 3 ஆம் தேதி திங்கட்கிழமை காலை, சூரிக் மாநிலத்தின் Pfäffikon பகுதியில் வாகன விபத்தில் 53 வயதான விநியோக வாகன ஓட்டுநர் உயிரிழந்தார்.Kempttalstrasse எனும் பகுதியில் சாலையில் இருந்து விலத்திய வாகனம் ஒரு மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். விபத்து நடந்த இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையைச் சேர்ந்த 53 வயதான முன்னைநாள் சுகாதார பரிசோதகர்  ஆனந்தஜோதி என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். - [பேஸ்புக் விருந்துபசாரம் சுற்றிவளைப்பு - 10 பேர் கைது!](https://tamil.tamiliz.com/archives/768): பாணந்துறை, கொரக்கான பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தப்பட்ட ‘ஃபேஸ்புக் விருந்துபசாரம் சுற்றி வளைக்கப்பட்டு, அதன் உரிமையாளர், அவரது மனைவி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை, பொரலஸ்கமுவ, காலி, பசறை மற்றும் பதுளைப் பகுதிகளை சேர்ந்த 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய நபரும் அடங்குவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தனர் என்பதுடன், அவர்களிடம் சிறிய அளவில் கொக்கெய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [கற்பிட்டியில் 8 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சா கைப்பற்றல் !](https://tamil.tamiliz.com/archives/765): கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் இலங்கை கடற்படை செவ்வாய்க்கிழமை (04)நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 38 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன. ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு மற்றும் ‘போதையில்லா நாடு – ஆரோக்கியமானபிரஜைகள் வாழ்க்கை’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (04) உச்சமுனை களப்பு மற்றும் கற்பிட்டி கடற்கரைப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் படகுகளால் நடத்தப்பட்ட இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, கடலோரப் பகுதியில் இரண்டு சந்தேகத்திற்கிடமான டிங்கிகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, 18 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 38 கிலோகிராம் கேரள கஞ்சா தொகையுடன் […] - [புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!](https://tamil.tamiliz.com/archives/762): முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பன இன்றைய தினம் (05) கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிசார் தேவிபுரம் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொண்டனன். இதன்போது, கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11 இலட்சத்து 69 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பீப்பாய்கள் என்பன புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேக நபர்களை தேடி மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் - [உடன் பிறந்த சகோதரனை அச்சுறுத்தி 4 ஆண்டுகளாக பா லி ய ல் வன்புணர்வு! அம்பாறையில் அதிர்ச்சி சம்பவம்!](https://tamil.tamiliz.com/archives/759): உடன் பிறந்த சகோதரனை அச்சுறுத்தி தொடர்ச்சியாக பாலியல் உறவில் ஈடுபட்ட 22 வயதான சகோதரி கர்ப்பமான நிலையில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரைச்சல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிஷாந்த பிரதிப் குமாரவின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பெண்ணின் தந்தை கல் வாடியில் வேலை செய்வதுடன், தாய் இல்லத்தரசியாக இருக்கின்றதாகத் தெரியவந்துள்ளது. சகோதரனுக்கு சுமார் 11 வயது இருக்கும் போது, சகோதரிக்கு 18 வயதாகிய நிலையிலேயே இச்சம்பவம் ஆரம்பமாகியுள்ளது என​ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பாலியல் உறவுக்கு உடன் பிறந்த சகோதரன் எதிர்ப்பு தெரிவித்த போதும், கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் மிரட்டிய சகோதரி தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், தற்போது 22 வயதான குறித்த […] - [மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்த இராணுவ சிப்பாயை கொ லை சிப்பாய்](https://tamil.tamiliz.com/archives/756): தனது மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இராணுவ சிப்பாயை மற்றொரு இராணுவ சிப்பாய் வெட்டிக் கொன்ற சம்பவமொன்று மகாஓயா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. மகா ஓயாவின் பொரபொல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் அம்பாறை மல்வத்த முகாமில் பணியாற்றும் (21) இராணுவ வீரர் ஆவார். மின்னேரியா ராணுவ முகாமில் பணியாற்றும் (24) இராணுவ வீரர் ஒருவர் இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட இராணுவ வீரர், சந்தேக நபரான இராணுவ வீரரின் மனைவியுடன் தொடர்பில் இருந்ததாகவும், தான் வீட்டில் இல்லாத போது சந்தேக நபரின் மனைவியுடன் அந்த நபர் (மரணம் அடைந்தவர்) அறையில் இருந்த போது வீட்டுக்கு வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் வீட்டுக்கு வந்த போது, ​​அதைக் கண்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஒரு கத்தியால் இராணுவ வீரரை வெட்டிக் கொன்றுள்ளார் என்பது விசாரணைகளில் […] - [வவுனியாவில் 25 வயதான இளம் குடும்பப் பெண் சிந்துஜா கொலை!! கணவனும் குழந்தையும் மாயம்!!](https://tamil.tamiliz.com/archives/753): வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் இன்றையதினம் காலை வீட்டில் இருந்துள்தாக கூறப்படுகின்றது. இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியைசேர்ந்த இ.சிந்துஜா வயது 25 என்ற ஒருபிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தின் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையால் குறித்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். இதேவேளை பெண்ணின் கணவரும் அவரது இரண்டு வயதான பெண் குழந்தையும் மாயமாகியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [இலங்கை போதைப்பொருள் கடத்தல் மையமானது எப்படி..? ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை](https://tamil.tamiliz.com/archives/750): கடல் மார்க்கமாக நடைபெறும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளும் பிரதான இலக்குகளாகவும், போதைப்பொருள் பரிமாற்றம் செய்யும் மையங்களாகவும் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் பாதுகாப்பு பிரிவு, அரச நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளின் கட்டமைப்பு மற்றும் இந்து சமுத்திரத்தின் மேற்கு பகுதியில் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பு மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கான அனுசரனை தொடர்பான தகவல்களை ஆராய்ந்து இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரதான காரணம் ஆசியாவில் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு அண்மையில் அமைந்திருப்பதாலும், நீண்ட கடற்கரை மற்றும் அதன் பூகோள அமைப்புக் காரணமாகவும், இந்த நாடுகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிரதான மையங்களாக மாறியுள்ளன. தங்க பிறை (Golden Crescent) என […] - [அவுஸ்ரேலியாவிலிருந்து வந்து கேகாலையில் ஒன்றாக உயிர் நீத்த காதல் தப்பதிகள்!! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/747): கேகாலை பகுதியில் மனைவியின் இறுதி சடங்கின் போது, கணவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 77 வயதான குணதாச அதிகாரி ஆராச்சி  கேகாலை புனித மேரி பெண்கள் கல்லூரியில் ஆசிரியரும், 76 தலதா விஜேரத்ன என்ற எழுத்தாளருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இருவரும் இளம் வயதிலேயே காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். அந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் இந்த தம்பதி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தனர். மனைவியின் உடல்நிலை பாதிப்பு காரணமாக இருவரும் இலங்கைக்குத் திரும்பினர். எனினும் கடந்த 31ஆம் திகதி மனைவி உயிரிழந்தார். 2 ஆம் திகதி மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டபோது, ​​கணவரு்ககு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. மனைவியின் பிரிவால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, மதச் சடங்குகளை முடித்துவிட்டு தகனத்திற்கு செல்லாமல் வீடு திரும்பினார். அவரது மனைவியின் உடல் தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, ​​திடீர் மாரடைப்பு காரணமாக கணவரும் உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச் […] - [யாழ் விபத்தில் தலை நசுங்கிப் பலியான இளம் கலைஞர் வசந்தன் என்பவர் கடைசியாக ஆடிய ஆட்டம்!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/742): யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் கலைத்துறையைச் சேர்ந்த வசந்தன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் , மயிலிட்டியை சேர்ந்த வசந்த் (வயது 35) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். இவர் ஒரு கலைத்துறையைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது. தற்போது அவர் ஆடிய ஒரு ஆட்டம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அதனை அப்படியே தந்துள்ளோம். - [யாழில் பெண்ணிடம் சங்கிலி அறுத்த கொள்ளையன் ஊர் மக்களால் பிடிக்கப்பட்டான்!!](https://tamil.tamiliz.com/archives/739): நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன் நாவற்குழியில் இன்று(02) பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டார். நல்லூர் கோவில் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்து போல் வருகை தந்த நபரொருவர் அங்கு பணியாற்றிய பெண்ணின் தங்கச சங்கிலியை நேற்று(01) அறுத்துச் சென்றுள்ளார். அத்தோடு,மோட்டார் சைக்கிள் ஒன்றையும் ஆசிரியர் ஒருவரிடமிருந்து பறித்துக்கொண்டு தப்பிச் சென்றிருந்தார். இதனையடுத்து வர்த்தக நிலைbreakயத்திலிருந்த CCTV கமரா ஊடாக குறித்த நபரை இனங்கண்ட நாவற்குழி மக்கள் சந்தேகநபரை பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் இன்று ஒப்படைத்தனர். இதன்போது சந்தேக நபரிடமிருந்த 3 இலட்சம் ரூபா பணமும் மீட்க்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச் செயல்கள் யாழ்.பொலிஸ் நிலைய பகுதிக்குள் இடத்பெற்றறிருந்ததால், சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த சந்தேக நபர் பல்வேறு குற்றச் செயல்களோடு தொடர்புடையவர் எனவும், சிறைத் தண்டனை பெற்று ஒருவாரத்துக்கு முன்னரே விடுதலையானவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். - [எலும்பு முறிவை 3 நிமிடத்தில் சரி செய்யும் சீன விஞ்ஞானிகளின் அதிசயக் கண்டுபிடிப்பு!](https://tamil.tamiliz.com/archives/735): சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘Bone-02’ எனும் புதிய பசையை உருவாக்கி மருத்துவத்துறையில் சாதனை படைத்துள்ளனர். தற்போது எலும்பு முறிவு ஏற்பட்டால், முழுமையாக குணமடைய சில மாதங்கள் ஆகும். இதனால் எலும்பு முறிவினால்  பாதிக்கப்பட்டவர்கள் தமது  அன்றாட வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், ‘Bone-02’ பசை 3 நிமிடத்தில் இரு எலும்புகளையும் துல்லியமாக ஒட்டிவிடக்கூடியது என்று விஞ்ஞானர்கள் தெரிவித்துள்ளனர். சோதனையில் 150 பேருக்கு இதன் செயல்திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், எலும்பு குணமடையும் போது இந்த பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்படும், எனவே தற்போதைய அறுவை சிகிச்சை முறைகள் தேவையில்லை. இதன் மூலம் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் விரைவில் இயல்பான அன்றாட வாழ்க்கைக்கு திரும்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு மருத்துவத் துறையில் புதிய யுகத்தைத் தொடங்கும் வகையில் உள்ளது என்றும், எதிர்காலத்தில் மனித உடலுக்கான சிகிச்சைகளில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [சுவிட்சர்லாந்தில் சீனாவால் கண்காணிக்கப்படும் இனத்தவர்கள்!](https://tamil.tamiliz.com/archives/732): சுவிட்சர்லாந்தில் வசிக்கும் திபெத்தியர்கள் மற்றும் உய்குர் இனத்தவர்கள் சீனாவால் கண்காணிக்கப்படுகிறார்கள் அல்லது தங்கள் சமூகத்தினரை வேவு பார்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. பாசல் பல்கலைக்கழகத்திடம் நீதித்துறைக்கான பெடரல் அலுவலகம் ஒரு அறிக்கையை கேட்டிருந்தது. அதில், இரண்டு குழுக்களும் திட்டமிட்ட முறையில் கண்காணிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது உட்பட பல வழிகளில் அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த குழுக்களுடன் தொடர்புடைய சுவிஸ் குடிமக்களும் கண்காணிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்படக்கூடிய குழுக்களை நாடுகடந்த அடக்குமுறையிலிருந்து பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகளை ஆராய்வதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. - [லண்டன் ரயிலில் நடந்த திகில் சம்பவம்: கத்திக்குத்துக்கு இலக்கான ஒன்பது பேர் ஆபத்தான நிலையில்](https://tamil.tamiliz.com/archives/729): செவ்வாய்க்கிழமை மாலை ரயிலில் பலர் கத்தியால் குத்தப்பட்டனர். பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தின் வகை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பின்னர் ரயில் ஆங்கில நகரமான ஹண்டிங்டனில் நிறுத்தப்பட்டபோது, ​​ஆயுதமேந்திய அதிகாரிகள் இரண்டு பேரைக் கைது செய்தனர். ஊடக அறிக்கைகளின்படி, சாட்சிகள் வியத்தகு காட்சிகளை விவரித்தனர். ஹண்டிங்டன் லண்டனுக்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷயர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, ரயில் டான்காஸ்டரிலிருந்து பிரிட்டிஷ் தலைநகருக்குப் பயணித்துக் கொண்டிருந்தது. தாக்குதல் குறித்து அவசர சேவைகள் இரவு 7:42 மணிக்கு எச்சரிக்கப்பட்டன. ஏராளமான ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. ஹண்டிங்டன் நிலையம் மூடப்பட்டதாக ரயில் ஆபரேட்டரான நேஷனல் ரெயில் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் பேஸ்புக்கில் இந்த சம்பவத்தால் “மிகவும் வருத்தமடைந்ததாக” தெரிவித்தார். “இந்த ஆரம்ப கட்டத்தில் கருத்துகள் மற்றும் ஊகங்களைத் தவிர்க்க” அவர் பொதுமக்களை வலியுறுத்தினார். விசாரணை குறித்த புதிய தகவல்கள் கிடைக்கும்போது வழங்கப்படும் என்றும் அவர் […] - [காதலனின் கண் முன்னே களனி கங்கையில் மூழ்கிய இளம் பெண் பலி](https://tamil.tamiliz.com/archives/726): முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட 21 வயதுடைய இளம் பெண் ஒருவர், களனி கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (1) மாலை பதிவாகியுள்ளது. நுவரெலியா, பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐந்து பேர் கொண்ட குழுவினர், கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வழியில், முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக கோகிலவத்தை பகுதியில் களனி கங்கை அருகே உள்ள வாகனங்களை கழுவும் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக ஆற்றில் இருந்து வாளியில் தண்ணீர் எடுக்க முற்பட்ட குறித்த இளம் பெண், எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதைப் பார்த்த அவருடைய 25 வயதுடைய காதலன், அவரைக் காப்பாற்றும் நோக்குடன் உடனடியாக ஆற்றுக்குள் குதித்துள்ளார். காதலன் அவருடன் வந்த குழுவினரால் பத்திரமாக மீட்க மீட்கப்பட்ட போதிலும் ஆற்றில் மூழ்கிய இளம் பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கோகிலவத்தை பொலிஸார் மேலதிக […] - [நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் அதிர்ச்சி சம்பவம்.!](https://tamil.tamiliz.com/archives/723): நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் ஆலயத்தில் அதிர்ச்சி -உண்டியல்களை உடைத்து திருட்டு – (சி.சி.டி.வி. இணைப்பை துண்டித்து பதிவு கருவிகளும் திருட்டு) நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்களை நேற்றிரவு (01) உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகம் பொலிஸ் முறைப்பாடு பதிவுசெய்த நிலையில் நுவரெலியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன்படி நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் சனிக்கிழமை (01) இரவு ஆலயத்தின் பின் கதவு வழியாக உள்நுழைந்த திருடர்கள் 6 உண்டியலை உடைத்து அதிலிருந்த இருந்த பணத்தைத் திருடியுள்ளனர். இதில் திருடப்பட்ட மூன்று உண்டியல்களை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு ஆலயத்தின் பின்புறத்தில் நீரோட்டம் கொண்ட கங்கையில் வீசி சென்றுள்ளனர். அத்துடன் ஆலயத்தில் உள்நுளைந்த திருடர்கள் தங்களது உருவங்கள் பதிவாகாமல் இருக்க ஆலயத்தில் பிரதான காரியாலயத்தில் முழு ஆலய […] - [விபத்தில் சிக்கி படுகாயமடைந்த புஸ்பகுமார் உயிரிழப்பு.!](https://tamil.tamiliz.com/archives/720): தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று ஜீப் மோதியதில் விபத்திற்குள்ளான இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். செல்வநாதன் புஸ்பகுமார் (28) என்ற இளைஞனே, நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 20 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று இரவு வேளையில் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு பட்டாசு கொளுத்தி கொண்டிருந்த இளைஞர்கள் குழு ஒன்றின் மீது ஜீப் வண்டி மோதியது. இதில் இரு இளைஞர்கள் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று (01) உயிரிழந்துள்ளார். - [யாழில் 17 வயதான மகனை காணவில்லை என தாயார் முறைப்பாடு!!](https://tamil.tamiliz.com/archives/717): யாழ்ப்பாணத்தில் 17 வயதான தனது மகனை காணவில்லை என தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மல்லாகம் பகுதியை சேர்ந்த ச. சயோசியன் (வயது 17) எனும் தனது மகன் கடந்த 31ஆம் திகதி வீட்டை விட்டு சென்ற நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை வரையில் வீடு திரும்பவில்லை என தயார் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , சிறுவன் தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால் , பெற்றோருக்கு அல்லது பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். - [அழுகிய மரக்கறிகளை ஊழியர்களின் சமையலுக்காக வைத்திருந்த முல்லைத்தீவு ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்!](https://tamil.tamiliz.com/archives/714): முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரத்தை அண்டிய பிரபலமான ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதில் ரூ. 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (31) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டபோது, சமையலறையில் பழுதடைந்த மற்றும் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகள் சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. இது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த நிறுவனம் மீது ரூ. 30,000 அபராதம் விதித்ததுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் மீண்டும் இடம்பெறாதவாறு எச்சரிக்கையுடன் விடுவித்தார். இச்சோதனை நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்களான கோகுலன், பிரதாஸ் மற்றும் றொஜிஸ்ரன் உள்ளிட்டவர்களினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [யாழில் ஹேரோயின் விற்று பிடிபட்ட சந்தேகநபர் பொலிசாரின் பிடியிலிருந்து தப்பி ஓட்டம்!!](https://tamil.tamiliz.com/archives/711): சுன்னாகம் பொலிஸார், மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இன்றையதினம் (01.11.2025) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வர் ஹெரோயினுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டடனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். பின்னர் பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரிய நிலையில் மன்றும் அதற்கு அனுமதி வழங்கியது. தடுப்புகாவல் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேகநபரை இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றவேளை சந்தேகநபர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. தப்பிச்சென்ற சந்தேகநபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். - [சற்று முன் இயக்கத்தி பகுதியில் காரும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து!! Video](https://tamil.tamiliz.com/archives/708): சற்று முன் இயக்கத்தி பகுதியில் காரும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து - [காலியில் கல்லால் அடித்து குடும்ப பெண் படுகொலை!](https://tamil.tamiliz.com/archives/705): காலியில் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த கொலை சம்பவம் நேற்று (31) காலை இடம்பெற்றுள்ளது. அஹுங்கல்ல , பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.கொலைசெய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த பெண் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனையடுத்து சந்தேக நபரான உறவினர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [சாரயத்துடன் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் வவுனியாவில் குடும்பஸ்தர் மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/701): சாராயத்துடன் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா, சமனங்குளம் பாலத்திற்கு அருகாமையில் குடும்பஸ்தர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் கிடப்பதை அவதானித்த மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா, தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் சாராயத்துடன் வயலுக்கு பயன்படும் களை நாசினி மருந்தை கலந்து அருந்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. - [மட்டக்களப்பு ஏறாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 வயது மாணவன்](https://tamil.tamiliz.com/archives/698): மட்/மம/ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் Ahriff எனும் மாணவன் தனது வீட்டின் அறையிலிருந்த மின் விசிறியை இயங்கச் செய்த போது மின் ஒழுக்கு ஏற்பட்ட நிலையில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் (30) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள பாரிஸ் ஹாட்வெயார் உரிமையாளரது மூத்த மகன் என தெரிவிக்கப்படுகிறது. - [யாழில் வீடு ஒன்றினுள் கயிற்றில் தொங்கிய நிலையில் 27 வயது யுவதி அஜந்திகா சடலமாக மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/695): யாழ். வடமராட்சியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர்ந்த அழகேஸ்வரன் அஜந்திகா (வயது 27) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை நெல்லியடி பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட - [யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கியின் பாகங்கள்.! Video](https://tamil.tamiliz.com/archives/691): யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள நூலகக் கட்டிடத்தின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ஆயுதங்களும் வெடிபொருட்களும் நேற்று மாலை (நேற்றுமாலை) மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பொருட்களில் இரண்டு மகசின்களும், அவற்றுக்குரிய 59 துப்பாக்கி ரவைகளும், அத்துடன் 5 அடி நீளமான மின் வயர்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். நூலகத்தின் சீலிங் பகுதிக்குள் இந்த ஆபத்தான பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்த பல்கலைக்கழக நிர்வாகம், உடனடியாகக் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் அளித்தது. இதனையடுத்து, நேற்று இரவு முதலே பல்கலைக்கழக வளாகத்துக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இன்று காலை கோப்பாய் பொலிஸாருடன் இணைந்து விசேட அதிரடிப்படையினரும் (STF) சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பாதுகாப்புப் படையினர் இணைந்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஆயுதங்கள் மற்றும் வயர்களைப் பத்திரமாக மீட்டு, மேலதிக விசாரணைகளுக்காகக் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த ஆயுதங்கள் அங்கு எதற்காக, யாரால் மறைத்து வைக்கப்பட்டன என்பது குறித்துக் கோப்பாய் பொலிஸார் தீவிர […] - [கணவன் வைத்தியசாலையில் அனுமதி! முச்சக்கர வண்டியை விற்ற மனைவி!](https://tamil.tamiliz.com/archives/688): பாணந்துறையில் கணவர் மருத்துவமனையில் இருந்தபோது, ​​கையொப்பத்தை போலியாக தயாரித்து முச்சக்கர வண்டியை விற்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண், மொரோந்துடுவ, கோனதுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது கணவர் மருத்துவமனையில், இருந்தபோது, ​​வீட்டிலிருந்து முச்சக்கர வண்டியை யாரோ திருடிச் சென்றதாக முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது, ​​பண்டாரகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையின் போது, ​​முறைப்பாட்டாளரின் மனைவி போலி கையொப்பத்தை பயன்படுத்தி முச்சக்கர வண்டியை விற்றிருப்பது தெரியவந்தது. - [மாணவியின் அங்கத்தில் தொட்ட விளையாட்டு ஆசிரியர் கைது!!](https://tamil.tamiliz.com/archives/683): விளையாட்டு பயிற்சிகளுக்கிடையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் மார்பகங்களை பிடித்து தள்ளிவிட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றின் விளையாட்டு துறை ஆசிரியரான 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபையின் தகவலுக்கமைய மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், பாதிக்கப்பட்ட மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். - [நூற்றாண்டின் கோரத் தாண்டவம்: மெலிசா புயல் (Storm of the Century)](https://tamil.tamiliz.com/archives/673): முன்னுரை அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான ‘மெலிசா’ சூறாவளி, தனது கோரமான வடிவத்தையும், அபரிமிதமான வேகத்தையும் கொண்டு “நூற்றாண்டின் புயல்” (Storm of the Century) என்று வர்ணிக்கப்படுகிறது. 174 ஆண்டுகாலப் பதிவுகளில் ஜமைக்காவைத் தாக்கிய மிக வலிமையான புயலாக இது பதிவாகியுள்ளது. இந்தச் சுழல் காற்று, புவியின் வேகமாக வெப்பமயமாகும் (Rapid Heating) காலத்தின் விளைவுகளை அழுத்தமாக உணர்த்தியுள்ளது. வெறும் 24 மணி நேரத்திற்குள் தீவிரமடைந்து, ஒரு அபாயகரமான வகை 5 புயலாக (Dangerous Category 5 Hurricane) உருவெடுத்த இதன் தீவிரம், மக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்குச் சவாலானது மட்டுமின்றி, காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.   சக்தியும் தீவிரமும்: நூற்றாண்டின் மிகக்கொடூரமான புயல்   மெலிசா புயலின் தீவிரம் அட்லாண்டிக் படுகையில் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிகழ்வுகளில் ஒன்றாகும். சக்தி வாய்ந்த சூறாவளியின் பதிவு: மெலிசா, நிலப்பரப்பைத் தாக்கும்போது மணிக்கு சுமார் 295 கிலோமீட்டர் (185 mph) வேகத்தில் […] - [மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் தடம்புரண்ட ஹயஸ் வாகனம்! Video](https://tamil.tamiliz.com/archives/669): முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் 227 ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த கயஸ் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து தடம் பிரண்டு வீதியை விட்டு தூக்கிவீசப்பட்டுள்ளது கொழும்பு நோக்கி மக்களை அழைத்துச் சென்ற குறித்த வாகனம் அவர்களை கொழும்பில் இறக்கிவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்ற போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது இதன் போது இந்த வாகனத்தில் சாரதி மட்டுமே இருந்திருக்கின்ற நிலமையில் தெய்வாதீனமாக சிறிய ஒரு காயத்துடன் மாத்திரம் சாரதி தப்பியுள்ளார் சம்பவ இடத்துக்கு வருகை தந்த மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் - [இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது!!](https://tamil.tamiliz.com/archives/665): 10,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரி, பெற்றுக்கொண்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், ஒரு வழக்கு அறிக்கையின் சான்றளிக்கப்பட்ட பிரதியொன்றை வழங்குவதற்காக 10,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இன்று (29) காலை 10.26 மணியளவில் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர், கொழும்பு 12, மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக கடமையாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். - [இலங்கையில் நடந்த சோகம்.. கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்திய இருவர் உயிரிழப்பு..!](https://tamil.tamiliz.com/archives/662): புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ளனர். குறித்த இடத்தில் நால்வர் இருந்துள்ளதுடன், கடலில் இருந்து மிதந்து வந்த போத்தலொன்றில் இருந்த திரவத்தையே அவர்கள் அருந்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தத் திரவத்தை அருந்திய பின்னர், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏனைய மூவரும் புத்தளம் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய இருவரும் தற்போதும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. - [அவிசாவளை நீதிமன்ற வளாகத்தில் விளையாட்டு துப்பாக்கியுடன் ஒரு பெண் கைது!!](https://tamil.tamiliz.com/archives/657): அவிசாவளை நீதிமன்ற வளாகத்தில் விளையாட்டு துப்பாக்கியுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். அவிசாவளை மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்திற்கு விளையாட்டு துப்பாக்கியை கொண்டு வந்த ஒரு பெண் அவிசாவளை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நெடோல்பிட்டி பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரி, சம்பந்தப்பட்ட பெண்ணின் கைப்பையை ஆய்வு செய்தபோது, ​​அதில் இந்த பொம்மை துப்பாக்கியைக் கண்டுபிடித்தார். இந்தப் பொருளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்ததற்கான காரணத்தையும் அதன் பின்னணியில் உள்ள நோக்கத்தையும் வெளிப்படுத்த போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். படம் AI - [காலியில் மகனை கழுத்தறுத்து கொன்று விட்டு தானும் துாக்கில் தொங்கி தற்கொலை செய்த இளம் குடும்பப் பெண்!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/652): காலி படபொல கஹட்டப்பிட்டிய பகுதியில் தாய் ஒருவர் தமது குழந்தையைக் கொன்று*விட்டு, தாமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று பதிவாகியிருந்தது. படபொல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த பெண்ணினதும், அவரது குழந்தையினதும் சடலங்கள் அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டெடுத்து விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர். கொல்லப்பட்ட குழந்தை மூன்றரை வயதுடைய ஆண் குழந்தை எனவும், தற்கொலை செய்துகொண்ட பெண் 24 வயதுடையவராவார். - [கனடாவில் உயர் கல்வி கற்றுவரும் மாணவன் கட்டுநாயக்காவில் கைது!](https://tamil.tamiliz.com/archives/648): கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் 21 வயது கனேடிய பிரஜை எனவும் அவர் கனடாவில் உயர்கல்வி பயிலும் மாணவர் என்று தெரிவிக்கப்படுகிறது.குறித்த சந்தேக நபர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார். குறித்த நபர் கொண்டு வந்த பயணப் பைகளை சோதனை செய்த போது, 18.253 கிலோகிராம் ஹாஷிஷை சுங்க அதிகாரிகளால் கண்டுப்பிடிக்கப்பட்டது. இவை ஆறு பெரிய பொலித்தீன் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 72 சிறிய பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட கனேடிய நாட்டு பிரஜையும் கைப்பற்றப்பட்ட ஹாஷிஷும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்று (27) இரவு 10.30 மணியளவில், பண்டாரநாயக்க […] - [கிளிநொச்சியில் பரபரப்பு ; பெண் வேடம் தரித்த ஆண் கைது!](https://tamil.tamiliz.com/archives/645): கிளிநொச்சி பிரதேசத்தில் பெண் வேடம் தரித்திருந்த ஆண் ஒருவரை, பிரதேச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.சம்பவம் இன்று பிற்பகல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதோடு, சம்பவம் குறித்து உண்மையை உறுதிப்படுத்திய பின், பிரதேச மக்கள் உரிய முறையில் சந்தேகநபரை கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் குறித்த நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். - [உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம்!](https://tamil.tamiliz.com/archives/641): உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது. இலங்கையின் செழுமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டு உத்தியின் ஒரு பகுதியாகப் பிராந்தியப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளையும் இது வெளிப்படுத்துகிறது. ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுடன் யாழ்ப்பாணமும் இணைக்கப்பட்டிருப்பது, வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. 1970-இல் நிறுவப்பட்ட லோன்லி பிளானட், உலகின் மிகவும் நம்பகமான பயண ஊடக வர்த்தக நாமங்களில் ஒன்றாகும். இது உலகளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான வழிகாட்டிப் புத்தகங்களை விற்றுள்ளதுடன், விரிவான டிஜிட்டல் அணுகலையும் கொண்டுள்ளது. லோன்லி பிளானட்டின் கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டில் பயணிக்க சிறந்த 25 இடங்கள் இவை, பெரு, தென் அமெரிக்கா யாழ்ப்பாணம், இலங்கை மெயின், அமெரிக்கா காடிஸ், ஸ்பெயின் ரீயூனியன், […] - [உடலில் இரத்தக்கசிவுடன் நிர்வாண நிலையில் மர்மமாக வீட்டினுள் சடலமாக கிடந்த பெண்!](https://tamil.tamiliz.com/archives/637): காலியில் பத்தேகம – மஹாலியனகேவத்த பகுதியில் நேற்று (26) இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர், பத்தேகம, சந்தரவள பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வீட்டில் தனியாக வசித்துவந்த குறித்த பெண், பல நாட்களாக வெளியே வராமல் இருந்துள்ள நிலையில் வீட்டில் விளக்குகள் எரிந்ததால் சந்தேகம் இருப்பதாக பத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, பத்தேகம பொலிஸார் குறித்த வீட்டை சோதனை செய்தபோது, குறித்த பெண் வீட்டின் தரையில் நிர்வாணமாகக் கிடந்துள்ளதுடன், அவரது உடலிலிருந்து இரத்தம் கசிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தி அருகில் இன்று நடந்த விபத்தில் ஹயஸ் வாகன சாரதியின் கொலை வெறி……Video](https://tamil.tamiliz.com/archives/633): இன்று யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தி அருகில் இன்று நடந்த விபத்தில் ஹயஸ் வாகன சாரதியின் கொலை வெறி…… ன்றையதினம் யாழ்ப்பாணம் – தட்டாதெரு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு உந்துருளியில் இருவர் இடது பக்கத்தால் சென்றவேளை எதிர் திசையில் இருந்து வந்த ஹயஸ் ரக வாகனமானது தனது பக்கத்தை விட்டு விலகி வலது பக்கமாக சென்று உந்துருளி மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் உந்துருளி பலத்த சேதமடைந்ததுடன் விபத்தினை ஏற்படுத்திய ஹயஸ் ரக வாகனம் சேதமடைந்துள்ளது.விபத்து சம்பவம் குறித்தான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [$102 மில்லியன் மாயம்! - பாரிஸின் அருங்காட்சியகத்தில் உலகின் அதிர்ச்சியூட்டும் கொள்ளை -நெப்போலியன் கிரீடங்கள் 7 நிமிடத்தில் திருடு](https://tamil.tamiliz.com/archives/628): அக்டோபர் 19, 2025 அதிர்ச்சியில் உறைந்த பாரிஸ்  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரு அருங்காட்சியகத்தில் (Louvre Museum) கடந்த ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 19, 2025 அன்று, அரங்கேறிய துணிகரக் கொள்ளைச் (Daring Heist) சம்பவம் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் கலை உலகையும் ஆழமான அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வருடாந்திரமாக எட்டு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிறுவனத்தின் மையத்தில், பிரான்ஸ் காலனித்துவ காலத்தின் விலைமதிப்பற்ற அரச கிரீட நகைகள் உட்பட பல பொக்கிஷங்கள், கண் இமைக்கும் நேரத்தில் மாயமாகியுள்ளன. உலகின் மிகவும் பாதுகாப்பான அருங்காட்சியகங்களில் ஒன்றெனக் கருதப்படும் லூவ்ருவில், எப்படி இந்தச் சம்பவம் அரங்கேறியது? வெறும் ஏழே நிமிடங்களில்  இந்தக் கொள்ளையர்கள் தங்களது திட்டத்தை எப்படி செயல்படுத்தினர்? இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விடையளிப்பதே இன்றைய உலகின் பிரதான தேடலாக உள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்கள் மற்றும் அதன் மதிப்பு  இந்தத் திருட்டில் இழக்கப்பட்ட பொருட்களின் பட்டியலை பிரான்ஸ் கலாச்சார அமைச்சகம் […] - [யாழில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; ஒருவர் படுகாயம்](https://tamil.tamiliz.com/archives/625): யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், தனியார் பேருந்து, ஹையேஸ் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன குறித்த சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் இருவரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [யாழில் மணல் கொள்ளையர் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்!! ஒருவன் படுகாயம்!!](https://tamil.tamiliz.com/archives/622): யாழ்.தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். தென்மராட்சி கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழ்ந்த மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் இடைமறித்தனர். இதன்போது பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த சாரதி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாலாவி தெற்கு  கொடிகாமத்தைச் சேர்ந்த 20 வயதான மாணிக்கவாசகர் மதுசன் என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார். கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும், மணலும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம்  பொலிஸார மேற்கொண்டு வருகின்றனர். - [பெற்றோல் பௌசரை முந்திச் செல்ல முற்பட்ட இளைஞன் தலை நசுங்கிப் பலி!! CCTV Video](https://tamil.tamiliz.com/archives/619): பெட்ரோல் ஏற்றி சென்ற பௌசரை முந்திச்செல்ல முற்பட்ட இளைஞன் சில்லுக்குள் சறுக்கி விழுந்து தலை சிதறி உயிரிழப்பு.. கொழும்பு கொலன்னாவ வீதியில் இன்று (24) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் மல்வானை இளைஞன் உயிரிழந்துள்ளார். மழை காரணமாக முந்திச்செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் சறுக்கியத்தில் அருகில் வந்த பௌசருக்குள் விழுந்ததில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். - [யாழ்ப்பாணத்தில் செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு மீட்பு!!](https://tamil.tamiliz.com/archives/614): கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம், அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்தே இந்தப் படகு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் படகு, இஷாரா இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய ஏ. ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான 400 குதிரைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட படகு எனத் தெரியவந்துள்ளது. கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில காரியவசம் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஆனந்தன் என்பவரிடம் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னரே இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - [சுவிசில் அகதி அந்தஸ்து கோருபவர்கள் இனி வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது!!](https://tamil.tamiliz.com/archives/611): சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் வெளிநாடுகளுக்குச் செல்வதைக்  கணிசமாகக் கட்டுப்படுத்த மத்திய கவுன்சில் திட்டமிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் நடைமுறைக்கு உட்பட்டவர்கள் அல்லது தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்கள் பொதுவாக இனி நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். மூன்றாம் நாடுகளுக்குக் கூட அவர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். தெளிவாக வரையறுக்கப்பட்ட விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே இடம்பெயர்வுக்கான அரச செயலகம் (SEM) அனுமதி வழங்கும். மத்திய கவுன்சில் புதன்கிழமை அறிவித்துள்ள பவிதிமுறைகளில் பல திருத்தங்களுக்கான ஆலோசனை செயல்முறையைத் திறந்துள்ளது. 2021 இல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத் தேவைகளை செயல்படுத்துவதே இதன் நோக்கம். உக்ரைனில் இருந்து வரும் அகதிகளுக்கான S பாதுகாப்பு நிலை முதன்முதலில் மார்ச் 2022 இல் செயல்படுத்தப்பட்டதால், வெளிநாட்டு குடிமக்கள் மற்றும் ஒருங்கிணைப்புச் சட்டத்தில் தொடர்புடைய விதிகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. S பாதுகாப்பு அந்தஸ்து கொண்ட உக்ரேனியர்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த விதிவிலக்கு AIG மற்றும் புகலிடம் சட்டத்தில் வெளிப்படையாகப் […] - [பிரான்சில் வசிக்கும் யாழ் நல்லூரைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் சூரன் செய்த செயல்!!](https://tamil.tamiliz.com/archives/607): பிரான்சில் வசிக்கும் யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் சூரன், தனது “பாரிஸ் முதல் யாழ்ப்பாணம் வரை” என்ற பயணத்தை இன்று 22-10-2025 நிறைவு செய்துள்ளார் செப்டம்பர் 1, 2025 அன்று பாரிஸில் இருந்து புறப்பட்ட இவர், 13 நாடுகள் ஊடாக சுமார் 10,000 கிலோமீட்டர் தூரத்தை தனது மிதிவண்டியில் கடந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஊடாக இவர் பயணம் செய்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் நல்லூர் கோவில் யாழ்ப்பாணம் பொது நூலகம் உட்பட பல இடங்களைச் சென்று பார்வையிட்டார். தனது சைக்கிள் பயணம் குறித்து அவர் கூறுகையில், “குடும்பத்துடன் இணைவது மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தின் கலாச்சார முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவது எனது இலக்காக இருந்தது. அத்துடன், யாழ்ப்பாண தீபகற்பத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் ஒரு […] - [போதைப்பொருள் கடத்திய 805 ஆண்களும் 21 பெண்களும் 5 பாடசாலை மாணவர்களும் துாக்கில் தொங்குவதற்கு ஆயத்தமாக உள்ளார்கள்!! ஜகத் வீரசிங்க ](https://tamil.tamiliz.com/archives/604): போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க  தெரிவித்துள்ளார். தூக்கிலிடப்பட 805 ஆண்கள், 21 பெண்களும், 5 பாடசாலை மாணவர்களும் உள்ளனர். இவ்வளவு படித்த சமூகம் கூலிக்கு கொலை செய்யும் சமூகமாக எப்படி மாறியுள்ளது என்பதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. தென் மாகாணம் தான் பாதாள உலக நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளது. எப்படி பாரிய அளவில் போதைப்பொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டை அழிக்கும் நிலைக்கு அவர்கள் கொண்டு வந்தார்கள். இதற்கெல்லாம் மூல காரணம் இந்த நாட்டில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள். அவர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும். ஏனென்றால் அவர்கள் ஒரு தேசத்தை அழிக்கிறார்கள் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க  தெரிவித்துள்ளார். - [யாழ் மாநகரசபை உறுப்பினரின் மகன் கத்தி, போதைப்பொருளுடன் கைது!!](https://tamil.tamiliz.com/archives/601): யாழில் நேற்றிரவு 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் ஐஸுடனும், மற்றையவர் ஐஸ் மற்றும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.23 மற்றும் 25 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர் சுதர்சன் இந்த நட்வடிக்கையில் செயற்பட்டு குறித்த நபர் கைது செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. வாள் மற்றும் ஐஸுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தமிழ்த்தேசிய கட்சி ஒன்றின் தீவிர செயற்பாட்டாளரான அத்தான் என அழைக்கப்படும் ஆட்டோக்காரனான யோகராசாவின் மகன் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் வாள் மற்றும் ஐஸுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 20 இலட்சம் ரூபா […] - [யாழில் கடலுக்குச் சென்ற மீனவர் அன்ரனி ஜோசேப் பலி!!](https://tamil.tamiliz.com/archives/596): வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (23.10.2025) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற ஜோசேப் துரைராசா அன்ரனி ஜோசேப் என்னும் 44 வயதுடைய குடும்பஸ்தருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தர் தனக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து உதவிக்கு சிலரை அழைத்துள்ளார். உடனடியாக இன்னொரு படகு மூலம் தரையில் இருந்து கடலுக்கு உதவிக்கு சென்றவர்கள் குறித்த மீனவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த நபரை பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே மீனவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. - [AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளிகளை ஊடகங்களில் வெளியிட முடியாது. மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை!! பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவிப்பு.](https://tamil.tamiliz.com/archives/593): பொலிஸாரின் நடவடிக்கைகள், சட்ட விவகாரங்கள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய விடயங்கள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவது குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான வெளியீடுகளுக்கு ஊடகங்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற வழக்குகள், புகைப்படம் அல்லது காணொளி எடுப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள விசாரணைகள் அல்லது பொலிஸாரின் நடவடிக்கைகளை புகைப்படம் அல்லது காணொளி எடுத்து ஊடகங்களில் வெளியிட தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாறான விடயங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைத்து ஊடகங்களில் வெளியிடவும் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தடைசெய்யப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளிகளை ஊடகங்களில் வெளியிடுவதால் பொலிஸாரின் விசாரணைகளில் பாதிப்பு ஏற்படலாம் அல்லது குற்றங்கள் அதிகரிக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவினரால் வெளியிடப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மாத்திரமே ஊடகங்களில் வெளியிட வேண்டும். பொலிஸாரின் அனுமதியின்றி தடைசெய்யப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளிகளை ஊடகங்களில் வெளியிட தடைசெய்யப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படாத, தடைசெய்யப்பட்ட அல்லது […] - [யாழில் மி்ன்சாரம் தாக்கி தேவபாலன் மரணம்!!](https://tamil.tamiliz.com/archives/590): யாழில் இன்றையதினம் மின்சாரம் தாக்கி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த புவனேந்திரன் தேவபாலன் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு பிறப்பிலேயே கை, கால்கள் என்பன செயற்பாடுகள் அற்று காணப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் தனது வாயினால் மின்சார ஆழி குதையினுள் மின் இணைப்புக்காக வயரினை செருக முற்படும்போது அவர்மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். - [கந்தளாயில் மான்களை வேட்டையாடிய இருவர் கைது!](https://tamil.tamiliz.com/archives/1418): கந்தளாய் – சூரியபுர பகுதியில் சட்டவிரோதமாக பொறி வைத்து மான்களை வேட்டையாடிய இருவரை சூரியபுர பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ​நடந்தது என்ன? சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பைமேடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் பொறி வைத்து மான்கள் வேட்டையாடப்படுவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, வேட்டையாடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு மான்களுடன் சந்தேக நபர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளனர். ​கைப்பற்றப்பட்டவை: ​🦌 வேட்டையாடப்பட்ட நிலையில் இருந்த 2 மான்கள். ​🪤 வேட்டைக்காக பயன்படுத்தப்பட்ட பொறிகள். ​சட்ட நடவடிக்கை: கைது செய்யப்பட்ட சூரியபுர பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். - [மட்டக்களப்பில் கும்பல் கும்பலாக மீட்கப்பட்ட ஆயுதங்கள்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/1415): மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி – சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப்படையினர் இன்று (06) மீட்டுள்ளனர். இதன்போது, 38 ஆர் பிஜி குண்டுகள், 38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், வயலைச் சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காகக் குழி தோண்டியபோது மர்மப் பொருட்கள் தென்படுவதைக் கண்டு வாகரை விசேட அதிரடிப்படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அங்கு வெடிபொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று, பலத்த மழைக்கு மத்தியிலும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். திருகோணமலை மாவட்ட விசேட அதிரடிப்படை உதவி அத்தியட்சகர் ஏ.எம்.ஜி. சுஜீவ அத்தனாயக்க தலைமையில், வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டார, அம்பந்தனாவெளி கிராம உத்தியோகத்தர் சி. கஜேந்திரன் மற்றும் […] - [அமெரிக்கா vs வெனிசுலா - தலைநகரில் குண்டுமழை! மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதா? வெனிசுலா அதிபரை அலேக்காக தூக்கிய அமெரிக்க சிறப்புப் படைகள்!](https://tamil.tamiliz.com/archives/1402): தேதி: ஜனவரி 3, 2026 | நேரம்: மாலை 3:40 PM (இலங்கை/இந்திய நேரம்) அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே பல மாதங்களாக நிலவி வந்த கடும் பதற்றம், இன்று ஒரு முழுமையான இராணுவ மோதலாக உருவெடுத்துள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் (Caracas) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் இன்று அதிகாலை முதல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1. நள்ளிரவில் நிகழ்ந்த வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர்’ (Operation Southern Spear) இன்று அதிகாலை வெனிசுலா நேரப்படி சுமார் 2:00 (VET-Venezuelan Standard Time) மணியளவில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் அடுத்தடுத்து பலமான வெடிச்சத்தங்கள் கேட்டன. இது திட்டமிடப்பட்ட ஒரு கூட்டு ராணுவ நடவடிக்கை எனத் தெரியவருகிறது. தாக்குதலுக்குள்ளான இடங்கள்: கராகஸ் நகரில் மட்டும் சுமார் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. குறிப்பாக வெனிசுலாவின் முக்கிய ராணுவத் […] - [30 வருட உழைப்பு தந்த விசித்திர தோற்றம்: சீன 'தவளை இளவரசனின்' நெகிழ்ச்சிக் கதை! குடும்பத்திற்காக தவளையாக மாறிய மனிதர்](https://tamil.tamiliz.com/archives/1398): கடின உழைப்பு ஒருவரை உயர்த்தும் என்பார்கள், ஆனால் சீனாவில் ஒருவரின் 30 ஆண்டுகால கடின உழைப்பு அவரை உடல் ரீதியாக உருமாற்றியுள்ளது. கண்ணாடித் தொழிற்சாலையில் இடைவிடாது வேலை செய்ததால், தனது கன்னங்கள் வீங்கி ‘தவளை’ போன்ற தோற்றத்தைப் பெற்ற ஒரு தொழிலாளியின் கதை இன்று சீன சமூக வலைதளங்களில் பலரின் இதயங்களை வென்றுள்ளது. யார் இந்த ‘தவளை இளவரசன்’? சீனாவின் ஹூனான் (Hunan) மாகாணத்தைச் சேர்ந்த 48 வயதான தொழிலாளி ஜாங் (Zhang). இவர் குவாங்டாங் (Guangdong) மாகாணத்தில் உள்ள ஜாங்ஷான் (Zhongshan) நகரில் உள்ள ஒரு கண்ணாடித் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். பார்ப்பதற்கு சாதாரண மனிதராகத் தெரியும் இவர், எப்போது தனது வேலையைத் தொடங்குகிறாரோ, அப்போது விசித்திரமான தோற்றத்தைப் பெறுகிறார். கண்ணாடியை ஊதி வடிவம் கொடுக்கும்போது, இவரது கன்னங்கள் இரண்டு பக்கமும் பலூன்களைப் போல பெரிதாகி, பார்ப்பதற்கு ஒரு தவளையைப் போலவே காட்சியளிக்கின்றன. இதனால் இவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் […] - [கேகாலையில் புத்தாண்டில் பயங்கரம்!! 2 பெண்கள் உட்பட 3 பேர் குத்திக் கொலை!!](https://tamil.tamiliz.com/archives/1395): கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ஆயுதமொன்றால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். புத்தாண்டு தினமான இன்று இலங்கையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. - [2026-ல் உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து? பாபா வங்காவின் திகில் கணிப்புகள்! - உலகப் போர்? - வேற்றுகிரக வாசிகளின் வருகை?](https://tamil.tamiliz.com/archives/1390): பல்கேரியாவைச் சேர்ந்த பிரபல குறிசொல்பவர் பாபா வங்கா (Baba Vanga). இவர் 1996-ல் இறந்துவிட்டாலும், எதிர்காலம் குறித்து அவர் எழுதி வைத்த கணிப்புகள் இன்றும் உலக மக்களால் உற்று நோக்கப்படுகின்றன. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் (9/11), இளவரசி டயானாவின் மரணம், பிரெக்ஸிட் போன்றவற்றை துல்லியமாக கணித்ததாக நம்பப்படும் பாபா வங்கா, 2026 ஆம் ஆண்டிற்காக சில அதிர்ச்சிகரமான கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். 2026 ஆம் ஆண்டு உலகம் சந்திக்கவிருக்கும் ஆபத்துகள் குறித்து தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அவரது முக்கிய கணிப்புகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. 1. மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் (World War III) பாபா வங்காவின் கணிப்புகளில் மிகவும் அச்சமூட்டுவது 2026-ல் தொடங்க வாய்ப்புள்ள மிகப்பெரிய போர் பற்றியதுதான். ரஷ்யா, உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்கனவே நிலவும் பதற்றமான சூழல், 2026-ல் ஒரு முழுமையான உலகப் போராக வெடிக்கக்கூடும் என்று அவர் கணித்துள்ளார். […] - [ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - 2026](https://tamil.tamiliz.com/archives/1386): மேசம் அன்பும், அரவணைப்பும் கொண்டு விளங்கும் மேச ராசி வாசகர்களே! இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் சனி அமர்வதும் உங்களின் உழைப்பிற்கும், தனி திறமைக்கும் சவாலாக அமையும். இந்த ஆண்டு இரண்டு பெயர்ச்சிகள் குரு மே மாதம் கடகத்திற்கு பெயர்ச்சியாவதும் ராகு / கேது நவம்பர் மாதத்திலும் பெயர்ச்சி அடைகிறார்கள். இனி இந்த ஆண்டு பலன் எப்படி? என்பதை பார்ப்போம் எடுத்த காரியம் நிறைவேற உங்களின் தனிப்பட்ட முயற்சிகள் வெற்றியை பெற்றுத் தரும். விரைய சனி காலங்களில் அசையாத சொத்துகள் வாங்கி போடலாம். ஆயுள் காப்பீடு செய்து கொள்ளலாம். சேமிப்பால் பிற்காலத்தில் பலன் தரும் வகையில் சேமிப்பது நல்லது. புதிய தொழில் முயற்சிகளை கைவிடுவதும். கூட்டுத் தொழிலில் கவனமுடன் செயல்படுவதும் நல்லது. முடிந்த அளவு தொழில் செய்வதை விட வேலைக்கு செல்வது நல்லது. குரு நான்கில் இருப்பது நல்லதல்ல என்றாலும் உங்களின் விரையாதிபதி குரு […] - [குறுகிய கால வீடியோக்கள் மற்றும் மனநல பாதிப்பு: புதிய ஆய்வின் அதிர்ச்சி முடிவுகள்!](https://tamil.tamiliz.com/archives/1381): சுமார் 100,000 பேரை உள்ளடக்கி நடத்தப்பட்ட ஒரு புதிய பெரிய ஆய்வில், infinite-scroll தளங்களில் அடிக்கடி குறுகிய கால வீடியோக்களை (short-form videos) பார்ப்பது, பலவீனமான சிந்தனைத் திறன் மற்றும் மோசமான மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை அதிகம் பயன்படுத்துபவர்களிடம் குறைந்த கவனக்குவிப்பு, குறைவான சுயக்கட்டுப்பாடு மற்றும் பலவீனமான அடிப்படைத் தர்க்க அறிவு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் அதிகப்படியான பதற்றம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு காணப்படுகிறது. வேகமான மற்றும் அதிகத் தூண்டுதலைத் தரும் உள்ளடக்கங்களைத் தொடர்ந்து பார்ப்பது, வாசிப்பு அல்லது சிக்கல்களைத் தீர்ப்பது போன்ற நிதானமாகச் செய்ய வேண்டிய பணிகளைக் கையாளுவதில் மூளைக்குச் சிரமத்தை ஏற்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வு நேரடிப் பாதிப்பை (direct cause) முழுமையாக நிரூபிக்கவில்லை என்றாலும், குறுகிய கால வீடியோக்களின் அதிகப்படியான பயன்பாடு நீண்ட கால அறிவாற்றல் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். - [தினமும் வெறும் 7,000 அடிகள் நடப்பது உங்கள் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்!](https://tamil.tamiliz.com/archives/1377): தினமும் சுமார் 7,000 அடிகள் நடப்பது, உங்களை ஆட்கொள்ளும் மறதி நோய், இதய நோய்கள் மற்றும் அகால மரணத்தின் அபாயத்தை வியக்கத்தக்க வகையில் குறைக்கிறது என்று ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. இதற்கு எந்தக் கட்டணமும் இல்லை, எவராலும் எங்கும் இதைத் தொடங்க முடியும். இயக்கமே மருந்து! அலைபேசியைத் தேய்ப்பதிலும், ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதிலும் காலத்தைக் கழிக்கும் இந்த யுகத்தில், நடைப்பயிற்சி நம்மை மீண்டும் இயற்கையோடும், நமது சுவாசத்தோடும் இணைக்கிறது. வாழ்க்கை மிகவும் சத்தமாக இருக்கும்போது, நாம் மறந்துபோன நமது அமைதியான பக்கங்களை இந்த நடைப்பயிற்சி நமக்குத் தேடித்தருகிறது. இது வெறும் உடலின் அசைவு மட்டுமல்ல; இது ஒரு மருந்து. இதற்கு உங்களுக்கு அதிக நேரம் தேவையில்லை, வெறும் தொடக்கம்தான் தேவை. வெளியே வாருங்கள்… முன்னோக்கி நடங்கள்… உங்கள் ஆரோக்கியத்தை நோக்கி அடியெடுத்து வையுங்கள்! - [முல்லைத்தீவில் உள்ளதைப் போல் யாழில் செய்ய முடியாதா?](https://tamil.tamiliz.com/archives/1372): இது வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள ஆண், பெண், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகவும் தனித்தனி பொது கழிப்பிடம். இதை மாவட்ட செயலகம் அமைத்திருப்பதாகவும் அங்கே ஒரு அறிவித்தல் பலகையும் காணக்கிடைக்கிறது. முறிகண்டியில் இருப்பது போல காவலாளியோ / கட்டண கோரல் கூட அங்கில்லை. சிறப்பான பராமரித்தலோடு காணப்படும் இத்தகைய கழிப்பிட வசதி, யாழ்ப்பாணத்தில் அதிக மக்கள் கூடும் எந்த ஆலய சூழலிலும் காணக்கிடைக்காது. ஆலயங்களில் மட்டுமல்ல ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளாலும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுதல் வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்ல உள்ளூர் மக்களுக்கும் இவற்றின் தேவையுள்ளது. யாழ்ப்பாண நகரத்துக்கு வருவோர் சிறுநீர் கழிக்க கார்கில்ஸ் / கீல்ஸ் செல்லவேண்டியிருப்பது யாழ் மாநகரசபையின் இயலாமை அல்லவா? இன்றைய நல்லூர் பிரதேச சபையின் தீர்மானத்துக்கு மாற்றீடாக, அந்த இடத்தில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய நன்றாக பராமரிக்கப்படும் நிலையில் பொது கழிப்பிடங்களை (கட்டணம் அறவிட்டாலும் பரவாயில்லை) அமைத்து அதை நிர்வகிக்க சபையால் நடவடிக்கை எடுக்க […] - [ மின்சாரம் தாக்கி உயிரிழந்த 7 வயது சிறுமி!](https://tamil.tamiliz.com/archives/1369): மாத்தறை மாவட்டத்தின் வரல்ல பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மின்சாரம் தாக்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் ஆரம்ப பாடசாலையில் படிக்கும் ஏழு வயது மாணவியாவார். இவர் வரல்ல பகுதியில் வசித்து வந்ததுடன் சிறுமி வைத்திருந்த அளவிடும் நாடா தனது வீட்டோடு இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியின் இரண்டு கம்பிகளில் பட்டதால் மின்சாரம் தாக்கியுள்ளது. உடனடியாக மாணவி மொரவாக்கவில் உள்ள கொஸ்னில்கொட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுமியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன். - [முறிகண்டி பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் தலைகீழாக கவிழந்து கிடக்கும் கார்!!](https://tamil.tamiliz.com/archives/1366): ஏ-9 பிரதான வீதியில் திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த கழிவுநீர்க் கால்வாய்க்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காலை இன்று 27 இடம்பெற்றுள்ளது. காரில் பயணம் செய்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்கள். - [கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் (Boossa High-Security Prison) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 84 நாட்களில் 110 சார்ஜர்கள், 159 சிம் அட்டைகள் மற்றும் இணைய வசதிக்கான ரவுட்டர்கள் (Routers) மீட்கப்பட்டுள்ளன. சில ஸ்மார்ட் ரக தொலைபேசிகள் சிறைக்கூடங்களின் தரையினுள் ஒன்றரை அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. லொக்கு பெட்டி, மிதிகம ருவன், தெமட்டகொட சமிந்த மற்றும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சந்தேகநபர் ஆகியோரின் அறைகளில் இருந்தும் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபரான நௌபர் மௌலவியின் அறையில் இருந்து மின்சார வயர் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் சிறையில் இருந்தவாறே பாதாள உலகக் குழுவினர் குற்றச் செயல்களை வழிநடத்தி வருவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஊழல் நிறைந்த சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே இத்தகைய பொருட்கள் சிறையினுள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடந்த 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சிறைச்சாலையின் அவசர கால பிரிவினரும் இணைந்து இந்த விசேட தேடுதல் வேட்டையை முன்னெடுத்திருந்தனர்.](https://tamil.tamiliz.com/archives/1362): கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் (Boossa High-Security Prison) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 84 நாட்களில் 110 சார்ஜர்கள், 159 சிம் அட்டைகள் மற்றும் இணைய வசதிக்கான ரவுட்டர்கள் (Routers) மீட்கப்பட்டுள்ளன. சில ஸ்மார்ட் ரக தொலைபேசிகள் சிறைக்கூடங்களின் தரையினுள் ஒன்றரை அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. லொக்கு பெட்டி, மிதிகம ருவன், தெமட்டகொட சமிந்த மற்றும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சந்தேகநபர் ஆகியோரின் அறைகளில் இருந்தும் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபரான நௌபர் மௌலவியின் அறையில் இருந்து மின்சார வயர் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் சிறையில் இருந்தவாறே பாதாள உலகக் குழுவினர் குற்றச் செயல்களை வழிநடத்தி வருவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஊழல் நிறைந்த சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே இத்தகைய பொருட்கள் சிறையினுள் கொண்டு […] - [சுவிசில் 240 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட கோபுரம் கட்ட திட்டம்.](https://tamil.tamiliz.com/archives/1359): சூரிச்சின் ஹார்ட்ப்ரூக் பிரிட்ஜில் 240 மீட்டர் உயர கோபுரத்தைக் கட்டி, சாதனை படைக்க ஒரு கட்டிடக்கலை நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சூரிச்சை தளமாகக் கொண்ட கட்டிடக்கலை நிறுவனமான ஸ்டுடியோஃபார்மா, சுவிட்சர்லாந்தின் மிக உயரமான கட்டிடமான “எலிசியம்” பற்றிய ஆய்வை சமர்ப்பித்துள்ளது. இது அடுக்குமாடி குடியிருப்புகள், ஒரு ஹோட்டல், கடைகள் மற்றும் கலாச்சார இடங்களைக் கொண்ட 240 மீட்டர் உயரமுள்ள, பல செயல்பாட்டு கோபுரங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இந்தத் திட்டம் 612 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட ஒரு “செங்குத்து சுற்றுப்புறமாக” செயல்பட நோக்கம் கொண்டது – அடுக்குமாடி குடியிருப்புகளில் மூன்றில் ஒரு பங்கு மலிவு விலையில் இருக்க வேண்டும். வாழ்க்கை, கலாச்சாரம், இயற்கை என அனைத்தையும் நோக்கமாகக் கொண்ட ஒரு வானளாவிய கட்டிடம். சூரிச்சை தளமாகக் கொண்ட கட்டிடக்கலை நிறுவனமான ஸ்டுடியோஃபார்மா, சுவிட்சர்லாந்தின் மிக உயரமான கட்டிடத்திற்கான ஒரு தொலைநோக்குப் பார்வையான “எலிசியம்” ஐ வழங்குகிறது. இந்த கோபுரம் பிரைம் டவரை விட உயரமானதாக- […] - [பிரபல பாடசாலையில் விடுதியில் உடற்கல்வி பாட ஆசிரியருடன் வசமாக சிக்கிய மூவர்!](https://tamil.tamiliz.com/archives/1356): மொனராகலை – செவனகல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விடுதியில் வைத்து போதைப்பொருளுடன் விளையாட்டு ஆசிரியர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபரான விளையாட்டு ஆசிரியர் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் விளையாட்டு ஆசிரியர் தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்தாரா என்பது தொடர்பில் செவனகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!](https://tamil.tamiliz.com/archives/1353): யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடியை சேர்ந்த  இளைஞனே 2 கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [யாழில் உந்துருளிகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து.!](https://tamil.tamiliz.com/archives/1349): உந்துருளிகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று சிறுப்பிட்டிப் பகுதியில் இன்று அதிகாலை வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகிலுள்ள காணிக்குள் பாய்ந்தது. யாழ். நகரிலிருந்து பருத்தித்துறைக்கு உந்துருளிகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனமே விபத்தில் சிக்கியுள்ளது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது எனக் கூறப்படும் இந்த விபத்தின்போது வாகனம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பம் பலத்த சேதங்களுக்குள்ளான போதும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்டதா? அல்லது சாரதியின் நித்திரைத் தூக்கத்தால் ஏற்பட்டதா? என்ற கோணத்தில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [யாழ் வடமராட்சியில் இளைஞன் உயிர் மாய்த்தான்!](https://tamil.tamiliz.com/archives/1346): செம்பியன்பற்று, தனிப்பனை பகுதியில் இளைஞன் ஒருவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. உயிரை மாய்த்துக்கொள்வதற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. - [யாழ் வடமராட்சி கிழக்கு கடலில் குளித்தவர்களுக்கு நடந்த பயங்கரம்!! Photos](https://tamil.tamiliz.com/archives/1343): இது ஒரு சமூகவிழிப்புணர்வுக்காக வெளியிடப்பட்ட பதிவாகும்…  நேற்று (2025.12.14) ஞாயிற்றுக்கிழமை உடைகள் சேகரித்தல் செயற்பாட்டினை மருதங்கேணி, உடுத்துறை மற்றும் வடமராட்சி ஆகிய இடங்களில் மேற்கொள்ளும் போது பொழுதுபோக்கிற்காகவும், ஒரு ஓய்விற்காகவும் எமது சோலைப் பறவைகள் இளைஞர் அமைப்பின் அணியினர் நாம் தாளையடி கடற்கரையில் விளையாடிக் கொண்டு இருந்தோம்… நாங்கள் சென்று சிறிது நேரத்தில் அங்கு ஏற்கனவே குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு கொண்டிருந்தனர் எமக்கு அந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்வது என்று எதுவுமே தெரியவில்லை உதவி அழைப்புகளை நாடிய போது அவர்களிடம் இருந்தும் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை எம் கண் முன்னே இரு உயிர்கள் துடிப்பதை கண்டு துவண்டு போனோம்… சிறிது நேரத்தில் வெளியில் இழுத்து வரும் அலை அடித்து இவர்களை வெளியில் தள்ளியது அவர்களின் கவனத்தை திருப்பி நாங்கள் குரல் கொடுத்து அவர்களை கரைக்கு வர செய்து ஒரு மாதிரியாக செல்லக் கூடிய தூரம் […] - [கிளிநொச்சியில் காயங்களுடன் பற்றைக்குள் குற்றுயிராக மீட்கப்பட்ட நபர்; நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/1337): கிளிநொச்சியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு வடலிக்குள் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் (16) குறித்த நபர் காயங்களுடன் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் பற்றாஇக்குள் கிடந்த நிலையில், மக்கள் சென்ற போது குற்றுயிரும் குலையுயிருமாக இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அவரை மீட்டபோது உடலில் அடிகாயங்கள் காணப்பட்டுள்ளது. பிரான்ஸ் கடவுச்சீட்டுடன் ஜேர்மன் செல்ல முயன்ற கிளிநொச்சி இளைஞன்; சோதனையில் சிக்கியது எப்படி? பிரான்ஸ் கடவுச்சீட்டுடன் ஜேர்மன் செல்ல முயன்ற கிளிநொச்சி இளைஞன்; சோதனையில் சிக்கியது எப்படி? வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தி பனை மரத்தின் கீழ் குறித்த நபர் போடப்பட்ட நிலையில் பிரதேச வாசிகளால் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. - [இலங்கையில் அதிகரித்த எயிட்ஸ் நோயாளர்கள்!](https://tamil.tamiliz.com/archives/1334): இலங்கையில் எயிட்ஸ் தொற்று பரவல் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 600 இற்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்புத் திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 6% நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி எயிட்ஸ் பாதிப்பினால் சுமார் 30 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தொற்று ஏற்பட்டவர்களில் ஆண்களே அதிகம். மேலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஏனையோர் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் எயிட்ஸ் பாதிப்பினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பாதிப்பைக் குறைக்க முடியும் என கூறப்படுகிறது. - [அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை!](https://tamil.tamiliz.com/archives/1331): வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு நேற்றைய தினம் (16) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘டித்வா’ புயல் காரணமாக தமது வதிவிடத்திலிருந்து சேவை நிலையத்திற்கு பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தடைப்பட்டதால் சேவைக்கு சமூகமளிக்க முடியாத உத்தியோகத்தர்கள், வீதித் தடைகள் காரணமாக அல்லது அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டமை காரணமாக சேவைக்கு சமூகமளிக்க முடியாத உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது. அரசாங்க உத்தியோகத்தர்கள் தாம் கடமைக்கு சமூகமளிக்க முடியாத காரணத்தைக் குறிப்பிட்டு, பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட தமது பகுதியின் கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன் கூடிய விண்ணப்பத்தை நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தரின் விண்ணப்பத்தை […] - [மட்டு’வில் விபத்து! தொழில்நுட்ப கல்லூரி மாணவன் கிசாளன் பலி!](https://tamil.tamiliz.com/archives/1328): இன்று மட்டு கிரானில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த மட்டு தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் இன்று மதியம் இரண்டு மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கும்புறுமூலைச் சந்தியில் மோட்டார்சைக்கிள் மற்றும் டிப்பர் என்பன மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின்( Ref&AC Technician) கற்கை நெறியினை தொடர்ந்து கொண்டிருக்கும் கிரானைச் சேர்ந்த சுரேந்திரன் கிசாளன் என்பவராகும் மிகுந்த கெட்டித்தனமான ஒழுக்கம் மிக்க இம் மாணவன் நாளை தனது பாடநெறியைப்பூர்த்தி செய்து அதற்கான நைற்றா பயிற்சி கடிதத்தை பெற்று பயிற்சியை தொடர இருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது இம் மாணவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் விபத்து காணொளி இணைப்பு - [சமூக ஊடகங்களின் ஊடான மோசடி அதிகரிப்பு](https://tamil.tamiliz.com/archives/1323): சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் மோசடிகள் அதிகரிப்பது குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சமூக ஊடகத் தளங்கள் ஊடாக இணையவழி மோசடிகள் மற்றும் நிதி மோசடி முயற்சிகள் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலம் மற்றும் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை அனர்த்த நிலையை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் மக்களின் நம்பிக்கை மற்றும் அவசர நிலையை தவறாகப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அரச நிறுவனங்கள், அரச திணைக்களங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் போன்று போலியாகத் தோற்றமளிக்கும் மோசடியாளர்கள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவுக்கு கணிசமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் குறித்து விழிப்புணர்வு இல்லாத மக்களை ஏமாற்றும் வகையில், […] - [ரி-56 ரக துப்பாக்கியுடன் 64 வயதுடைய முதியவர் கைது - பல கொலைகள் திட்டமிடப்பட்டிருந்ததாம்](https://tamil.tamiliz.com/archives/1320): எல்பிட்டிய – படபொல, சடாமுல்ல பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கி, 02 மகசின்கள் மற்றும் 45 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாதமுல்ல பகுதியை சேர்ந்த 64 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சந்தேகநபர் ஒரு திட்டமிட்ட குற்றவாளியின் நெருங்கிய நண்பர் என்றும், இந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி பல கொலைகளைச் செய்யத் தயாராகி வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [யாழில். புதுவகை மோசடி - மக்களை விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்](https://tamil.tamiliz.com/archives/1317): யாழ்ப்பாணத்தில் , உடைந்த தொலைபேசியை வைத்து ,நபர்களிடம் பணம் பறிக்கும் மோசடிக்காரன் தொடர்பில் மக்களை விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வோகோ ரக மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நபர் ஒருவர் , ஆள் நடமாட்டம் அற்ற வீதிகளில் காத்திருந்து , வீதியில் தனியாக வரும் நபர்களை இலக்கு வைத்து , அவர்களை பின் தொடர்ந்து முந்தி சென்று , பின் வீதியோரமாக நின்று , அவர்களை முந்தி செல்ல விட்ட பின்னர் , பின்னர் மீண்டும் அவர்களை துரத்தி சென்று , வீதியில் தனது கைபேசி தவறி விழுந்ததாகவும் , அதற்கு மேலால் மோட்டார் சைக்கிளை நீங்கள் ஏற்றியதால் தனது தொலைபேசி உடைந்து விட்டதாக கூறி தர்க்கம் புரிந்து அவர்களிடம் பணம் பறித்து வருகின்றார். இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் , கண்காணிப்பு காமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குறித்த நபரை அடையாளம் கண்டுள்ள நிலையில், அவரை கைது […] - [திருகோணமலை இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு!](https://tamil.tamiliz.com/archives/1314): சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருகோணமலை இளம் குடும்பஸ்தர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் செய்த நிலையில் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளதாக கூறப்படுவதுடன், குறித்த குடும்பஸ்தர் திருகோணமலையில் வீடியோ கடையை நடாத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் திருகோணமலை அலஸ்தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதான செல்வநாயகம் சத்தியகுமார் குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார் . - [பணம் பறிக்கும் மோசடி வலை! பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!](https://tamil.tamiliz.com/archives/1310): பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்களாக நடித்துப் பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி குழுக்கள் குறித்து இலங்கை மக்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள், இலங்கை பொலிஸ், குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) அதிகாரிகள் என்றோ அல்லது வங்கிப் பிரதிநிதிகள் என்றோ தவறாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தி ஏமாற்ற முயற்சிப்பதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். குறித்த மோசடி குழு பணமோசடி அல்லது நிதி குற்றங்கள் போன்ற பாரதூரமான குற்றங்களுக்காக நீங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளீர்கள் என்றும், உடனடி கைது அல்லது சட்ட நடவடிக்கை தொடரும் என்றும் கூறி பயத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவரின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது அண்மைய பரிவர்த்தனைகள் போன்ற பகுதியளவு தனிப்பட்ட விபரங்களை அடிக்கடி குறிப்பிடுவார்கள் எனவும் விசாரணை இரகசியமானது என்ற போர்வையில், குடும்ப உறுப்பினர்கள் உட்பட யாரிடமும் இந்த விடயத்தைப் பற்றிப் பேச வேண்டாம் என்று […] - [பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான சட்டமூலம் தயார்!](https://tamil.tamiliz.com/archives/1307): இலங்கையில் கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி மாற்றீடாக அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இப்போது தயாராகி விட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. இப்போது முன்மொழியப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், பயங்கரவாதச் செயலைச் செய்பவர்களுக்கு மேல் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் – எண். 2026” என்ற புதிய சட்டம் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது, இது தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றும் நடவடிக்கையாகும். முன்மொழியப்பட்ட சட்ட மூலம் பயங்கரவாதக் குற்றத்தை “வேண்டுமென்றோ அல்லது தெரிந்தோ, பயங்கரவாத நிலையைத் தூண்டும் எந்தவொரு செயலையும் செய்பவர்; பொதுமக்களையோ அல்லது பொதுமக்களின் எந்தவொரு பிரிவையோ அச்சுறுத்துபவர்; இலங்கை அரசாங்கத்தையோ அல்லது வேறு எந்த அரசாங்கத்தையோ அல்லது ஒரு […] - [புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டியவர்கள் கைது!!](https://tamil.tamiliz.com/archives/1304): புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) மாலை புதையல் தோண்டிய 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.சந்தேகநபர்கள் 35 முதல் 48 வயதுக்குட்பட்ட அநுராதபுரம், இனாமலுவ, மொரகொட, கலேவெல, மடாடுகம மற்றும் தேவிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.சந்தேகநபர்களிடமிருந்து அகழ்வாராய்ச்சி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [நெடுந்தீவு கடலில் வீழ்ந்த பிறேமகுமார் சடலமாக மீட்பு.!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/1300): நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் “நெடுந்தாரகை” பயணிகள் படகில் ஏறுவதற்கு முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (2025.12.10) காலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் நெடுந்தீவு கிழக்கு, 15ம் வட்டாரம், தொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பரராசசிங்கம் பிறேமகுமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை சுழியோடிகளலால் மேற்படி சடலம் மீட்கப்பட்டது. - [யாழில் பஸ்சிலிருந்து வீழ்ந்து சிவகுமார் பலி!](https://tamil.tamiliz.com/archives/1296): யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருந்தார். இதன்போது செம்மணிப் பகுதியில் வந்துகொண்டிருக்கும்போது பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சித்துள்ளார். இதன்போது பேருந்து செம்மணி வளைவில் திரும்பும்போது கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார். அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். - [வென்னப்புவ உலங்கு வானூர்தி விபத்தின் பின்னணி: காரணம் வெளியானது!](https://tamil.tamiliz.com/archives/1292): வென்னப்புவ பிரதேசத்தில் அண்மையில் விபத்துக்குள்ளான விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே கிங் ஓயாவில் தரையிறக்க நேரிட்டதாக, அதன் துணை விமானி, லெப்டினன்ட் எரங்க சாமர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மாரவில நீதிவான் தினிந்து சமரசிங்க முன்னிலையில் நடைபெற்றபோது, சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வென்னப்புவவுக்கு மேலே உலங்கு வானூர்தி பறந்துகொண்டிருந்தபோது, கிங் ஓயா பாலம் மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள், கைகளை அசைத்து உதவி கோரியதாகத் துணை விமானி தெரிவித்தார். எனினும், அங்கு அதிகளவான மக்கள் கூடியிருந்தமை மற்றும் உயர் சக்தி மின் கம்பிகள் அமைக்கப்பட்டிருந்ததால், பாலத்தின் மீதோ அல்லது வீதியிலோ உலங்கு வானூர்தியைத் தரையிறக்க முடியவில்லை. அவர் பொருத்தமான இடத்தில் தரையிறக்க முயன்றபோது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக, உயிரிழந்த பிரதான விமானி மற்றும் தமக்கு உணர முடிந்ததாக அவர் குறிப்பிட்டார். உலங்கு வானூர்தியைத் திருப்பிய […] - [காணாமல்போன அனகொண்டா: தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் என்ன நடந்தது?](https://tamil.tamiliz.com/archives/1288): தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து ஒரு அனகொண்டா காணாமல் போனதாக தெஹிவளை காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் நிர்வாக பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார். மிருகக்காட்சிசாலையில் உள்ள கண்ணாடி மூடிய கூண்டில் வைக்கப்பட்டிருந்த குட்டி அனகோண்டா, கடந்த 7 ஆம் திகதி காணாமல் போயுள்ளது. காவல்துறையினரும் மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த ஒரு குழுவும் அனகொண்டாவை கண்டுபிடிக்க விசாரணையைத் தொடங்கியுள்ளதாக நிர்வாக பணிப்பாளர் தெரிவித்தார். மேலும் மஞ்சள் அனகொண்டா என்று அழைக்கப்படும் இந்த குட்டி அனகொண்டா யாராலும் கடத்தப்பட்டதா அல்லது கண்ணாடி கூண்டில் உள்ள ஒரு சிறிய துளை வழியாகத் தப்பித்ததா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று நிர்வாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அனகொண்டா விஷமற்ற மலைப்பாம்பு இனம் என்பதால், அந்தப் பாம்பினால் யாருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும் நிர்வாக பணிப்பாளர் சுட்டிக்காட்டுகிறார். - [உலகின் முதல் சமூக ஊடகத் தடை அவுஸ்திரேலியாவில் அமுல் – 1.5 மில்லியன் கணக்குகள் நீக்கம்!](https://tamil.tamiliz.com/archives/1285): அவுஸ்திரேலியா உலக வரலாற்றில் முதல் முறையாக, 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகங்களை முற்றிலும் தடை செய்யும் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. பதின்ம வயது சிறுவர்களின் மனநலம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடையின் கீழ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ், டிக்டாக், ஸ்னாப்சாட், ட்விட்ச், கிக், எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்), யூடியூப் மற்றும் ரெட்டிட் உள்ளிட்ட முக்கிய சமூக ஊடக தளங்கள் அடங்கும். அமுல்பாட்டிற்கு வந்த உடனேயே, 1.5 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் அந்தந்த தளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும், 16 வயதிற்கு கீழ் உள்ள பயனர்கள் புதிய கணக்குகளை உருவாக்க முடியாத வகையில் தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஞாயிற்றுக்கிழமை இந்த தடை குறித்து உரையாற்றும்போது, “இது நமது நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய சமூகக் கலாசார மாற்றங்களில் ஒன்றாக இருக்கும். வருங்கால ஆண்டுகளில் இது தேசிய பெருமைக்கு ஆதாரமாக […] - [திருகோணமலை விபத்தில் புது மாப்பிளை மரணம்!](https://tamil.tamiliz.com/archives/1282): திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள சீனக்குடா பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில், ஜமாலியாவை சேர்ந்த 27 வயது இளைஞர் ராசித் உயிரிழந்தார் இவர் திருகோணமலையில் நன்கு அறியப்பட்ட உதைப்பந்தாட்ட வீரர் ராஜ்கபூர் அவரின் மகனும் ஆவார் . மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, இராணுவ வாகனம மோதியதில் இவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.இவர் திருமணம் செய்து ஒரு மாதம்கூட ஆகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இவ்விபத்து தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. - [யாழ் பண்டத்தரிப்பு குளத்தில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் மீட்கப்பட்டது!](https://tamil.tamiliz.com/archives/1279): பண்டத்தரிப்பு தவிட்டைக் குளத்தில் நீராடச் சென்று நேற்று காணாமல் போன இளைஞன் இன்று (09-12-2025) காலை கடற்படையைச் சேர்ந்த சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன இளைஞன் பிரான்பற்று பண்டத்தரிப்பைச் சேர்ந்தவர் ஆவார். - [உயர் தரப்பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 12 இல் ஆரம்பம் !!!](https://tamil.tamiliz.com/archives/1276): கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாத எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை, எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் உயர் தரப் பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. அதேநேரம் ஏனைய வகுப்புகளுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. - [கொழும்பில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் ரகசிய கமரா; உரிமையாளரின் மொபைலில் காணொளிகள்!](https://tamil.tamiliz.com/archives/1272): கொழும்பு மஹரகம – தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் ரகசிய கமராவை பொருத்தி பெண்கள் ஆடை மாற்றுவதை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் கடையின் உரிமையாளர் தலங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் நேற்று (8) கைதுசெய்யப்பட்டுள்ளார். உரிமையாளரின் கையடக்கத் தொலைபேசியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அணியறைக்குள் பெண்கள் ஆடை மாற்றும் காணொளிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள காணொளிகள் பெண்கள், சிறுமிகள் மற்றும் யுவதிகள் உள்ளிட்ட பலர் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் குறித்த காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்தாரா அல்லது வேறு எவருக்கேனும் விற்பனை செய்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள் […] - [காரைநகர் கசூரினா கடற்கரையில் டெல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது !](https://tamil.tamiliz.com/archives/1268): நேற்று அதிகாலை காரைநகர் கசூரினா கடற்கரைப் பகுதியில் டொல்பின் ஒன்று அரை குறை உயிருடன் கரையொதுங்கியுள்ளது. - [யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்கரையில் வெள்ளை நுரை – விஞ்ஞான விளக்கம்](https://tamil.tamiliz.com/archives/1265): இன்று பருத்தித்துறை இறங்குதுறை கடற்பகுதியில் கரையொதுங்கிய வெள்ளை நுரை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பொதுவாக இயற்கை காரணங்களால் ஏற்படும் ஒரு நிகழ்வு. விஞ்ஞான ரீதியான காரணங்கள் அலைகள் + கடல் நீரில் உள்ள இயற்கை பொருட்கள் கடலில் உள்ள பாசி, உயிரினங்களின் சிதைவுகள் போன்றவை அலைகளுடன் கலந்து நுரை போன்ற வடிவத்தை உருவாக்கும். பாசி அதிகரிப்பு (Algal Bloom) கடலில் பாசி திடீரென அதிகரிக்கும் போது அவை சிதைந்து நுரை உருவாக வழிவகுக்கும். மழைக்கால ஓடை நீர் மழையால் நிலத்திலிருந்து கடலுக்குள் வரும் உரம், சாக்கடை நீர், decaying plants போன்றவை நுரை உருவாக்கும் தன்மையைக் கொடுக்கலாம். காற்றழுத்தம் மற்றும் பெரிய அலைகள் பலமான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு நுரையின் அளவைக் கூடுதலாக உருவாக்கும். இது ஆபத்தானதா? பெரும்பாலான நேரங்களில் இது இயற்கை நிகழ்வாகும். எனினும் மாசுபாடு காரணமாக இருந்தால் துர்நாற்றம் அல்லது எண்ணெய்ப் பசை இருக்கும். […] - [யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு - இருவர் ஆபத்தான நிலையில்](https://tamil.tamiliz.com/archives/1262): யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   யாழ், நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் சிறிய படகொன்றில் பண்ணை கடற்பகுதிக்கு சென்று , படகில் இருந்து குதித்து கடலில் நீச்சல் அடித்த போது அவர்கள் சுழிக்குள் அகப்பட்டு , கடல் நீரில் தத்தளித்த வேளை பண்ணை பகுதியில் நின்றவர்கள் அதனை அவதானித்து , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன் , மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். நான்கு இளைஞர்களையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் நிலையில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஏனைய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [மட்டக்களப்பில் பிக்கப் வாகனம் மோதியதில் குடும்பப் பெண் பலி!](https://tamil.tamiliz.com/archives/1259): மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள  தாமரைக்கேணி, சவுக்கடி வீதி, நாற்சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பிக்கப் வாகனமொன்றில் மோதுண்டு குடும்பப் பெண் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை  மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் ஏறாவூர் மீராகேணி, நேயம் கிராமத்தைச் சேர்ந்த ரீ. சாமிளா (வயது 46) என்ற இரு பிள்ளைகளின் தாயே பலியாகியுள்ளார், சம்பவ தினம்  பகல் உணவுக்காக அவர் சவுக்கடியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று பகல் உணவை முடித்து விட்டு பிற்பகல் 04.00 மணி அளவில் தனது வசிப்பிடமான நேயம் கிராமத்தை நோக்கி, அவரது சகோதரி மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வர, அவரும் அவரது 10 வயது மகனும் மோட்டார் சைக்கிளின் பின்னே அமர்ந்து பயணித்துக் கொண்டு இருந்துள்ளார். அவ்வேளையில், தாமரைக்கேணி நாற்சந்தியை அவர்கள் அடையும் போது, சவுக்கடி கடற்கரை பக்கமாகவிருந்து வேகமாக வந்த பிக்கப் வாகனத்தில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். […] - [வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தனது வீட்டு பொருட்களை மீட்க முற்பட்டவர் எருமை தாக்கி பலி!!](https://tamil.tamiliz.com/archives/1256): தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது வீட்டில் இருந்து பொருட்களை சேகரிக்க முயன்றபோது நான்கு பெண் பிள்ளைகளின் தந்தை  எருமை மாடு தாக்கியதில் உயிரிழந்தார். 30 ஆம் திகதி, தனது வீட்டிற்கு அருகில் எருமைமாடு தாக்கியதில் தெஹியட்டகண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொலன்னறுவை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த  மனம்பிடிய மகந்தோட்டையைச் சேர்ந்த ரோஷன் குமாரசிறி என்பவரே உயிரிழந்துள்ளார். சமீபத்தில் தனது வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் அடித்துச் செல்லப்பட்ட பாத்திரங்கள், பானைகள் மற்றும் பிற பொருட்களை சேகரிக்க காட்டிற்குச் சென்றபோதே எருமை மாட்டின் தாக்குதலுக்கு உள்ளானார். - [அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து; பலத்த மின்னல், மண்சரிவு அபாய எச்சரிக்கை!](https://tamil.tamiliz.com/archives/1252): நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) மாலை வெளியிட்டுள்ளது.இதன்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. - [வீடுகளை இழந்தோருக்கு மாதந்தோறும் 25,000 வாடகை கொடுப்பனவு!](https://tamil.tamiliz.com/archives/1249): அண்மையில் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற பாரிய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் இன்று (டிசம்பர் 5, 2025) பாராளுமன்றத்தில் ஒரு விரிவான நிவாரணத் தொகுப்பை அறிவித்தார். வீடுகளை இழந்தோருக்கும், வாழ்வாதாரத்தை இழந்தோருக்கும் உடனடி உதவிகளை வழங்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: வீடமைப்பு மற்றும் வாடகை கொடுப்பனவு: வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று வசிப்பிட வசதிகளை உறுதி செய்யும் வகையில், ஜனாதிபதி அவர்கள் விசேட அறிவிப்பை வெளியிட்டார். மாதாந்த வாடகை கொடுப்பனவு (₹25,000): வெளியேற்ற மையங்களில் இருந்து வெளியேறி மாற்று வீடுகளில் வாடகைக்குக் குடியேறும் குடும்பங்களுக்கு, மூன்று மாதங்களுக்கு மாதந்தோறும் 25,000 ரூபாய் வாடகைக் கொடுப்பனவாக வழங்கப்படும். புதிய வீடு கட்டுவதற்கான மானியம்: முழுமையாக அழிவடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீட்டைக் கட்ட 5 மில்லியன் ரூபாய் […] - [மன்னாரில் இறைச்சி விற்பனைக்கு ஒரு வார கால தடை!](https://tamil.tamiliz.com/archives/1246): சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் மாடுகள் உட்பட பண்ணை விலங்குகள் அதிகளவில் உயிரிழந்துள்ள நிலையில், அவற்றின் மாமிசம் மனித நுகர்வுக்காக சந்தைக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில், இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மன்னார் மாவட்டத்தில் மாமிசத்தை விற்பனைக்காக சேமித்து வைத்திருப்பதற்கும், மாமிசத்திற்காக விலங்குகளை வெட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலஸ்ஸ தெரிவித்துள்ளார். வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்த விலங்குகளின் உடலங்கள் மனித நுகர்வுக்காக விற்கப்படுகிறதா? அல்லது கொண்டு செல்லப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்கும் பணியில் நாடு முழுவதும் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான சந்தர்ப்பங்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், தமது பிரதேசத்தில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்குமாறும், அவ்வாறு அறிவிக்க முடியாத சந்தர்ப்பங்களில், 24 மணி நேரமும் இயங்கும் சுகாதார அமைச்சின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அவசர தொலைபேசி இலக்கமான […] - [அரச வெள்ள நிவாரண நிதி: பெறுவது எப்படி? - ரூ.10,000 – 50,000 பெறுவது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/1242): முழு வழிகாட்டி படிப்படியாக… வெள்ளத்தால் சேதமடைந்த குடும்பங்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகை ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை உள்ளது. இந்த பணம் நீங்கள் உரிமையுடன் பெறக்கூடிய உதவி!  யாருக்கு இந்த நிவாரணம் கிடைக்கும்? வெள்ளத்தால் வீடு சேதமடைந்தவர்கள் வீட்டுப் பொருட்கள் சேதமடைந்தவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகள் சிறு தொழில் பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்தவர்கள் நீங்கள் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் வசிப்பது அவசியம். பிரதேச செயலாளர் அலுவலகம் வெளியிடும் பாதிப்பு பட்டியலில் உங்கள் பகுதி இருக்க வேண்டும். தேவையான ஆவணங்கள் தேசிய அடையாள அட்டை சேதம் ஏற்பட்ட இடங்களின் புகைப்படங்கள் (கட்டாயம்) வீட்டுப் பொருட்கள் / பயிர் சேதப் புகைப்படங்கள் வங்கி கணக்கு விவரங்கள் விவசாயிகளுக்கு – விவசாயச் சான்று தொழில் செய்பவர்களுக்கு – வணிக/தொழில் அனுமதி எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? பிரதேச செயலாளர் அலுவலகம் (முதன்மை இடம்)  பேரழிவு நிவாரண பிரிவு  சில இடங்களில் அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று […] - [இலங்கையில் பலருக்கும் அதிர்ச்சி தரும் 'சிவப்பு' வரி அறிவித்தல்! - அலட்சியம் வேண்டாம்! - முழு விபரம் உள்ளே!](https://tamil.tamiliz.com/archives/1235): கடந்த சில வாரங்களாக, இலங்கை முழுவதும் உள்ள பல குடிமக்கள், குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு போன்ற முக்கிய நகரங்களில் வசிப்போர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடமிருந்து (Inland Revenue Department – IRD) கடுமையான எச்சரிக்கை கடிதங்களைப் பெற்று வருகின்றனர். “வருமான விபரத்திரட்டை சமர்ப்பிக்கத் தவறியமை” (Failure to Furnish Return) என்ற தலைப்பில் வரும் இந்தக் கடிதங்கள், சாதாரண மக்களிடையேயும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவித்தல் என்றால் என்ன? இது ஏன் இப்போது அனுப்பப்படுகிறது? மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? என்பது குறித்த விரிவான அலசல் இதோ. என்ன நடக்கிறது? நவம்பர் 20, 2025 திகதியிடப்பட்டு, பதிவுத் தபாலில் பலருக்கும் இந்த கடிதங்கள் வந்து சேர்ந்துள்ளன. எமக்குக் கிடைத்த தகவலின்படி, யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் உட்பட பல பிராந்திய அலுவலகங்கள் ஊடாக இந்த அறிவித்தல்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்தக் கடிதத்தில், “2023/2024 (2023-04-01 முதல் 2024-03-31 வரை) மதிப்பீட்டு ஆண்டிற்கான […] - [செயற்கைக்கோள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த களனி கங்கை வெள்ளப் பாதிப்பு !](https://tamil.tamiliz.com/archives/1228): இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் 365 பேர் காணாமல் போயுள்ளனர்.இந்தநிலையில், ப்ளானட் லெப்ஸ் (Planet Labs) வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்களில் களனி கங்கை பெருக்கெடுத்துப் பாய்ந்து கொழும்பு உள்ளிட்ட பெரும் பகுதிகளை மூழ்கடித்து, பாரிய அழிவை ஏற்படுத்தியிருப்பதை காட்டுகிறது. எவ்வாறாயினும், களனி ஆற்றில் நீர்மட்டம் குறைவடைந்து தாழ்நிலப் பகுதிகளில் நிலவிய வெள்ள எச்சரிக்கை நீங்கியுள்ளதுடன், நாகலகம் வீதியில் மாத்திரம் நீர்மட்டம் எச்சரிக்கை நிலையில் உள்ளதாக நீர்பாசனத் திணைக்களத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.அத்துடன், மல்வத்து ஓயாவை அண்டிய தந்திரிமலை பகுதியில் சிறு வெள்ள நிலைமை நிலவுகின்ற போதிலும், அங்கு நீர்மட்டம் குறைவடையும் போக்கு காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், இலங்கையின் எந்தவொரு ஆறுகளை அண்டிய தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என நீர்ப்பாசன திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அனர்த்தத்தின் போது.. அனர்த்தத்திற்கு முன்…   - [ஒரு மில்லியன் டொலரை வழங்கியது சீனா!](https://tamil.tamiliz.com/archives/1224): ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, சீன அரசாங்கம் அவசரகால நிவாரண உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர், சி ஷென்ஹொங்கிடமிருந்து இந்த நன்கொடையை தாம் பெற்றுக்கொண்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இலங்கையின் நண்பனாக இருக்கும் சீன அரசாங்கத்துக்கு, இந்தச் சவாலான நேரத்தில் வழங்கிய நிலையான ஆதரவுக்காக இலங்கை சார்பில் ஆழமான நன்றியைத் தெரிவிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடப்பட்டுள்ளார். - [மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் 25,000 ரூபாய் நிவாரணம்](https://tamil.tamiliz.com/archives/1221): அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒரு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து தலா 25,000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. - [சிவனொளிபாத மலைக்கான யாத்திரை நாளை ஆரம்பம்](https://tamil.tamiliz.com/archives/1217): சிவனொளிபாத மலைக்கான யாத்திரை நாளை(04) ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிவனொளிபாத மலைக்கான யாத்திரை தொடங்குவதற்கான சடங்குகள் இந்த முறையும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரழிவுகளால் நாடு எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையிலிருந்து விரைவில் மீளப் பிரார்த்தனை செய்து, இந்த யாத்திரையின் அனைத்து சடங்குகளும் வழமை போல் செய்யப்படும் என்று இந்த நிகழ்வின் பொறுப்பாளரான நாயக்க தேரர் தெரிவித்தார். சமூக ஊடகங்களில் பல்வேறு தவறான தகவல்கள் பரவி வந்த போதிலும், சமீபத்திய இயற்கை பேரழிவுகளால் சிவனொளிபாத மலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், தேரர் தெரிவித்தார். - [உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு பாதிப்பில்லை](https://tamil.tamiliz.com/archives/1213): 2025ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் (நவம்பர் 27, 28, 29 போன்ற தேதிகளில்) கடுமையான வானிலை காரணமாக பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டு, நாடு முழுவதும் “சைக்ளோன் திட்வா” (Cyclone Ditwah) போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்ட சூழலில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த உறுதிமொழியை வழங்கினார். இதுவரை எழுதப்பட்ட மாணவர்களின் விடைத்தாள்கள் சேதமடையவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம். உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் அனைத்தும் தற்போது பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு அவசரகால நடவடிக்கையாக மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் ஒரு வழக்கமான நடைமுறையாகும். பரீட்சை முடிந்தவுடன் விடைத்தாள்கள் உடனடியாக, அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்கப்பட்ட மையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. • தினசரி இடமாற்றம்: ஒவ்வொரு நாளும் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர், விடைத்தாள்கள் எந்தவித தாமதமும் இன்றிப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. இது ஒரு கட்டாயமான நிர்வாக நடைமுறையாகப் பின்பற்றப்படுகிறது. • நிலவும் அபாயகரமான காலநிலைச் சூழல் […] - [நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக தொடர்புகொள்ள மக்களுக்கு வாய்ப்பு](https://tamil.tamiliz.com/archives/1206): இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.parliament.lk), கடந்த 19 வருட சேவையில் மூன்றாவது தடவையாக, புதிய அம்சங்களுடன் நவீனமயமாக்கப்பட்டு அண்மையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. தேசிய ஜனநாயக நிறுவகத்தின் (NDI) முழுமையான அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சீரமைப்பு, மேம்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் நவீன தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் முக்கியமாக, “எனது நாடாளுமன்றம்” (“My Parliament”) என்ற புதிய பகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.(https://www.parliament.lk/ta/my-parliament/user-registration) இதன் மூலம் ஒவ்வொரு பிரஜையும் நாடாளுமன்றத்துடனும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் நேரடியாக தொடர்புகொள்ள முடியும். பொதுமக்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் நாடாளுமன்றத்தினால் வழங்கப்படும் சேவைகளை எளிதாக அணுகும் வாய்ப்பைப் பெறுவார்கள் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இந்த இணையத்தளம் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. - [முக்கிய அறிவிப்பு: இன்று நாடு முழுவதும் 90 நிமிட மின்வெட்டு](https://tamil.tamiliz.com/archives/1198): தேதி: 02 டிசம்பர் 2025… சமூகவலைத்தளங்களில் வந்த தகவலை நாம் வெளியிட்டுள்ளோம். இதன் நம்பகத்தன்மையை இலங்கை மின்சாரசபையின் 1987 என்ற இலக்கத்திற்கு SMS செய்து அறிந்து கொள்ளவும். இலங்கை மின்சார சபையின் அறிவிப்பின்படி, தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக இன்று (02/12/2025) நாடு முழுவதும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 🕒 மின்வெட்டு நேர அட்டவணை (Schedule) இன்று பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின்வெட்டு அமுலில் இருக்கும். இது 4 பிரிவுகளாக (Groups) பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் 90 நிமிடங்கள் (1 மணி 30 நிமிடங்கள்) மின்சாரம் துண்டிக்கப்படும். வலயம் / பகுதி மின்வெட்டு நேரம் கால அளவு நாடு தழுவிய ரீதியில் (4 பிரிவுகள்) பி.ப 3.30 – இரவு 10.00 இடைப்பட்ட நேரத்தில் 90 நிமிடங்கள் யாழ்ப்பாணம் (சுன்னாகம் உற்பத்தி பிரிவு) இரவு 8.00 – இரவு 9.30 1 மணி […] - [அநுராதபுரத்தில் இரண்டு பிள்ளைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்!](https://tamil.tamiliz.com/archives/1195): அநுராதபுரத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் மல்வத்து ஓயா பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை  காலை இடம்பெற்றுள்ளது. 40 வயதுடைய தாய் ஒருவர், தனது 04 வயதுடைய மகள் மற்றும் 08 வயதுடைய மகனுடன் மல்வத்து ஓயாவில் குதித்துள்ளார். இதனை கண்ட பிரதேசவாசிகள் உடனடியாக தாயை காப்பாற்றியுள்ள நிலையில், இரண்டு பிள்ளைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிள்ளைகளை தேடும் பணிகளில் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தாயின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும்,  குடும்பத் தகராறு காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று மல்வத்து ஓயாவில் குதித்ததாக குறித்த தாய், பொலிஸாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தாய், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை - சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம் ; வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்.](https://tamil.tamiliz.com/archives/1192): யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் இளைஞன் ஒருவனை வீதியில் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 06 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.   கைதானவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொலை சம்பவம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல் கைதி ஒருவரின் திட்டமிடலுடன் , அவரின் அறிவுறுத்தலுக்கு அமையவே நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் , கொலை சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாள் தெல்லிப்பழை பகுதியில் உள்ள வீடொன்றில் கொலைக்கான ஒத்திகையும் நடைபெற்றுள்ளது. வீதியில் துரத்தி துரத்தி வெட்டப்பட்ட இளைஞன்.  யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் வீதியில் இளைஞன் ஒருவரை வன்முறை கும்பலை சேர்ந்த நால்வர் துரத்தி துரத்தி வெட்டி வீழ்த்தியதில் , இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து , […] - [தாயின் காதலனால் கர்ப்பமான பாடசாலை மாணவி ; தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்!](https://tamil.tamiliz.com/archives/1189): அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் கனிஷ்ட பிரிவில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையாரால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இச்சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தாயும் உடந்தை பாடசாலைக்கு இரண்டு மாதங்களாக செல்லாத குறித்த மாணவி தொடர்பாக பாடசாலை நிர்வாகம் அவரது தாயாரிடம் வினவியதாகவும் உரிய பதில் இன்மை காரணமாக தாயார் கூறிய முரண்பாடான பதில்களில் சந்தேகம் காணப்பட்ட நிலையில் தற்போது மாணவியின் தந்தை குறித்த விடயம் அறிந்து பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். பாதிக்கப்பட்ட மாணவி அவரது தயார் தகாத உறவில் இருந்த நபரினால் பாலியல் வல்லுறவிற்கு உட்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குறித்த சம்பவத்திற்கு உடந்தையான மாணவியின் தாயார் கைது செய்யப்பட்ட நிலையில் […] - [சேதமடைந்த வீடுகளைச் சுத்தப்படுத்த ரூ.25,000/- நிதியுதவி உயர்வு](https://tamil.tamiliz.com/archives/1186): சமீபத்தில் நாட்டில் நிலவிய கடுமையான அனர்த்த நிலைமை (வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள்) காரணமாகச் சேதமடைந்த வீடுகளைச் சுத்தம் செய்து, மீண்டும் குடியிருப்புக்குத் தகுந்தவாறு சீரமைக்க வழங்கப்படும் நிதியுதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய அறிவிப்பு விவரங்கள்: பழைய தொகை: வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு முன்னர் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ. 10,000/- ஆக இருந்தது. புதிய தொகை: நிதி அமைச்சின் செயலாளர் அறிவிப்பின்படி, இந்த உதவித்தொகை தற்போது ரூ. 25,000/- (இருபத்தைந்தாயிரம் ரூபா) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வின் நோக்கம்: இந்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து சேறு மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தி, சுகாதாரமான முறையில் மீண்டும் வசிப்பதற்குத் தேவையான செலவினங்களை ஈடுசெய்வதற்கு இந்தத் தொகை உதவுகிறது. நிதி அமைச்சின் இந்த நடவடிக்கை, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உடனடி நிவாரண மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பகுதிக்குரிய பிரதேச செயலகம் (Divisional Secretariat) ஊடாக உரிய ஆவணங்களைச் […] - [இன்றைய தங்கம் விலை நிலவரம் ! - தங்கம் விலை பவுணுக்கு ரூ.2000 குறைவு!](https://tamil.tamiliz.com/archives/1183): நேற்று (01) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 342,000 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த நிலையில், இன்று (02) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 312,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,100 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. - [உயர்தரப் பரீட்சை மற்றும் பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு](https://tamil.tamiliz.com/archives/1180): கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். எனினும், திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பேரிடர்களால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். - [பதுளையை மீண்டும் கட்டியெழுப்ப மாத்தறையிலிருந்து படையடுத்து வந்த பொதுமக்கள்!](https://tamil.tamiliz.com/archives/1172): பதுளை மாவட்டத்தை பாதித்த பேரழிவைத் தொடர்ந்து, மாத்தறை மாவட்டத்திலிருந்து மிகவும் வலுவான சகோதர உறவுகளின் பங்களிப்பு கிடைத்தது. ​சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் 826 பேர் கொண்ட ஒரு பெரிய குழு மாத்தறையிலிருந்து பதுளைக்கு வந்தது. ​இந்த குழு தங்கள் உழைப்பை மட்டுமல்ல, புனரமைப்பு பணிகளுக்கு தேவையான இயந்திரங்களையும் கொண்டு வந்தது சிறப்பு. *பேக்கோ லோடர்கள் *அகழ்வாராய்ச்சியாளர்கள் *செயின்சாக்கள் *தண்ணீர் பவுசர்கள் *சுத்தப்படுத்தும் உபகரணங்கள் ​இந்த நிவாரணக் குழுவில் ரெட் ஸ்டார் அமைப்பு, பல்வேறு தன்னார்வக் குழுக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகக் குழுக்கள் உட்பட ஒரு பெரிய குழுவும் உள்ள பல்வேறு சிரமங்கள் இருந்தபோதிலும், மாத்தறை சகோதரத்துவம் பதுளை மாவட்டத்திற்காக இவ்வளவு விலைமதிப்பற்ற தியாகங்களைச் செய்தது. - [யாழில் எலிக்காய்ச்சலால் பறிபோன உயிர்கள்; வெள்ளநீரில் விளையாடுவதைத் தவிர்க்கவும் - அவசர எச்சரிக்கை](https://tamil.tamiliz.com/archives/1169): யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சல் நோயினால் இரண்டு இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த வருடமும் யாழ் மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர் காலப்பகுதியில் தீவிரமாகப் பரவிய எலிக்காய்ச்சல் நோயினால் 8 இறப்புக்கள் ஏற்பட்டிருந்தன.யாழ் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைக்குப் பின்னரே இந்த நோய்ப் பரம்பல் ஏற்பட்டுள்ளது. எலிக்காய்ச்சல் நோயானது ஒரு வகை பக்ரீரியாவினால் ஏற்படுகின்றது. எலிகள் போன்ற விலங்குகளின் சிறுநீர் மூலம் வெள்ளநீர், வயல்நீர், சேற்று நிலங்களில் இக்கிருமிகள் சென்றடைகின்றன. மனிதர்கள் வெள்ளநீரில், வயல் நிலங்களில், சேற்று நிலங்களில் வேலை செய்யும் போது அவர்களின் தோலில் உள்ள புண்கள் […] - [இலங்கைக்கு பிரித்தானியா அவசர உதவி - 890,000 டொலர் நிதி ஒதுக்கீடு](https://tamil.tamiliz.com/archives/1163): டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, அவசர உதவி மற்றும் உயிர்காக்கும் ஆதரவை வழங்குவதற்காக, பிரித்தானியா 890,000 அமெரிக்க டொலர்களை அவசர மனிதாபிமான உதவியாக வழங்கவுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இன்று அறிவித்தது. சூறாவளியின் பேரழிவிலிருந்து இலங்கை மீள்வதற்கு உதவுவதற்காக, செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross), ஐ.நா. இலங்கை (UN Sri Lanka) மற்றும் உள்ளூர் கூட்டாளர்களுடன் இணைந்து இந்த நிதிப் பங்களிப்பு மூலம் பிரித்தானியா பணியாற்றும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. - [நேபாளத்திடமிருந்து இலங்கைக்கு 200,000 டொலர் நிதியுதவி](https://tamil.tamiliz.com/archives/1159): இலங்கையில் ஏற்பட்ட சமீபத்திய மோசமான வானிலை  காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பலத்த சேதங்களில் இருந்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக, நேபாள அரசாங்கம் இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர்கள் (USD 200,000) நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. நேபாளத்தின் வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு, இந்த கடினமான நேரத்தில் நேபாளம் இலங்கையுடன் உறுதியாக நிற்கிறது என்று தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேபாள அரசு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்தியுள்ளது. - [தற்காலிகமாக மூடப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை](https://tamil.tamiliz.com/archives/1156): கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர். சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த வைத்தியசாலை வளாகமானது, சுமார் ஐந்து அடிக்கும் மேற்பட்ட அளவு நீரில் மூழ்கியுள்ளதால் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தீவிரமாக நோய்வாய்ப்பட்டவர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் கொழும்பு மற்றும் புத்தளம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதேநேரம் ஏனைய நோயாளிகள் வாரியபொல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின் சிடி ஸ்கேன் இயந்திரம் சேதமைந்துடைந்துள்ளதாகவும் பல சிகிச்சை அறைகள் நீரில் மூழ்கியிருப்பதாகவும் பல சவால்களுக்கு முகம் கொடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். தேவையான மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னரே வைத்தியசாலை மீண்டும் திறக்கப்படும் என்றும் தற்போது எதுவித காலக்கெடுவும் வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகள் முடியும்வரை சிலாபம் பொது வைத்தியசாலைக்கு எந்த நோயாளியையும் அழைத்துவர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. - [பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ GovPay வசதி அறிமுகம்](https://tamil.tamiliz.com/archives/1152): சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உதவிகளை வழங்க முடியும். இந்த GovPay வசதியின் மூலம் நன்கொடைப் பணம் உடனடியாக நிதிக்கு வரவு வைக்கப்படுவதுடன், செயல்முறை முழுமையாக வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதும் சிறப்பம்சமாகும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. GovPay உடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகள் (Commercial Banks) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட FinTech செயலிகள் (Apps) பலவற்றின் மூலம் இந்த அனர்த்த நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்க முடியும். நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய வங்கிகள் மற்றும் FinTech செயலிகளின் பட்டியலை அறிந்துகொள்ள https://govpay.lk/si/supported-banks-fintech என்ற இணைப்பிற்குச் செல்ல முடியும். - [சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள நிவாரண நடவடிக்கையின் போது காணாமல் போன ஐந்து இலங்கை கடற்படை அதிகாரிகளும் உயிரிழப்பு..!](https://tamil.tamiliz.com/archives/1148): சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள நிவாரண நடவடிக்கையின் போது காணாமல் போன ஐந்து இலங்கை கடற்படை அதிகாரிகள் இறந்துவிட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று காலை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் காணாமல் போனதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கடற்படை உடனடியாக ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது, மேலும் தேடுதல் மற்றும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. உடல்களையும் மீட்கும் முயற்சி சம்பவம் நடந்த நேரத்தில், கடற்படை ஊடக செய்தித் தொடர்பாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய கூறுகையல், இந்த பணியாளர்கள் அப்பகுதியில் செயல்படும் வெள்ள நிவாரணக் குழுவில் இருந்ததாக தெரிவித்தார். சவாலான வானிலைக்கு மத்தியில் ஐந்து அதிகாரிகளின் உடல்களையும் மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. - [உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355ஆக அதிகரிப்பு!… 366 பேரை காணவில்லை…](https://tamil.tamiliz.com/archives/1143): சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, 25 மாவட்டங்களைச் சேர்ந்த 309,607குடும்பங்களைச் சேர்ந்த 1,118,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 55,747 குடும்பங்களைச் சேர்ந்த 196,790 பேர் தற்போது 1,494 பாதுகாப்பான நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். - [இந்த அனர்த்தம் - முன்னாயத்தம் இல்லாத படுகொலை”- சபையில் சாணக்கியன் ஆவேசம்](https://tamil.tamiliz.com/archives/1142): அனைத்து எதிர்கட்சினரும் எடுத்துள்ள தீர்மானத்தின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியினரும் சபையில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சற்றுமுன் தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற அமர்விலேயே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வடக்கு கிழக்கு மாத்திரமல்ல நாடு பூராகவும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை விபரம் நேற்று மாலை 6மணிவரை தரப்படவில்லை. அரசாங்கம் தகவல்களை வெளியிட தயக்கம் காட்டுகின்றது. இவ்வாறானதொரு நிலையில் எதிர்கட்சியை சேர்ந்த நாம் அனைவரும் ஓரணியாக நின்று இன்றைய நாளில் பாராளுமன்றத்தில் இருந்து எங்களுடைய மாவட்டங்களிலுள்ள மக்களின் குறைபாடுகளை மற்றும் நிவாரணப்பணிகளை எவ்வாறு செய்யலாம் என்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். காரணம் நாங்கள் மாத்திரமல்ல பெரும் சிரமத்துக்கு மத்தியில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வந்துள்ளோம். மக்கள் நலன் தொடர்பில் பல விடயங்களை சிந்தித்து செயற்படுத்த வேண்டியுள்ளது, அதற்காக சில மணிநேரம் கேட்டும் சபாநாயகராகிய […] - [ரொசெல்ல வீதி திறப்பு: ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து மீள ஆரம்பம்](https://tamil.tamiliz.com/archives/1135): மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் அண்மையில் நிலவிய தொடர் மழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ரொசெல்ல பகுதி, இன்று (டிசம்பர் 01, 2025) முதல் தற்காலிகமாகப் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது. பாரிய மண் சரிவு மற்றும் கற்பாறைகள் வீதியின் குறுக்கே சரிந்து விழுந்ததால், சில நாட்களாக குறித்த வீதி முழுமையாக மூடப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதனால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நீண்ட முயற்சிக்குப் பின்னர், வீதியில் சரிந்த மண் மேடுகளும் கற்பாறைகளும் ஓரளவு அகற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து, ஒரு வழிப் போக்குவரத்துக்கு அனுமதிக்கும் வகையில், வீதி தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயம் நீடிப்பதால் எச்சரிக்கை வீதி திறக்கப்பட்ட போதிலும், ரொசெல்ல பகுதியிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் உள்ள மலைச்சரிவுகளில் தொடர்ந்து நிலச்சரிவு […] - [அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SLT-Mobitel இன் அவசர மருத்துவ நிவாரணம்](https://tamil.tamiliz.com/archives/1134): புயல் பாதித்த மக்களுக்காக 247 என்ற இலவச அவசர உதவி எண் அறிமுகம். அண்மையில் வீசிய டிட்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்காக, SLT-Mobitel நிறுவனம் கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதியதொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 247 என்ற இலவச அவசர உதவி எண்ணை இரண்டு நிறுவனங்களும் கூட்டாக அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த அவசர உதவி இலக்கம், புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேர மருத்துவ ஆலோசனை மற்றும் அவசர உதவிகளை வழங்குவதற்காகவே பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையின் ஊடாக, உதவி தேவைப்படும் அழைப்பாளர்கள், வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் அர்ப்பணிப்புள்ள மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் நேரடியாக இணைக்கப்படுவார்கள். காயங்கள், காய்ச்சல், நீர் மூலம் பரவும் நோய்கள், சுவாசப் பிரச்சினைகள் அல்லது வெள்ளத்தால் ஏற்படும் வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ள எவரும் தாமதமின்றி உடனடி மருத்துவ […] - [மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி திறப்பு: வெள்ள நீர் வடிந்ததால் போக்குவரத்து மீள ஆரம்பம்!](https://tamil.tamiliz.com/archives/1129): டிசம்பர் 01, 2025 – மாலை. இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளியின் தாக்கம் மற்றும் தொடர்ச்சியான பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக் காரணமாக நவம்பர் 27ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியூடான போக்குவரத்து, இன்று மாலை (டிசம்பர் 01, 2025) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மஹாவலி கங்கையின் நீர்மட்டம் எதிர்பார்த்ததை விட வேகமாக வடிந்ததைத் தொடர்ந்து, வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) மற்றும் பொலிஸார் இணைந்து மன்னம்பிட்டி – கல்லெல்ல பகுதியின் வீதி நிலையை பரிசோதித்தனர். தற்போது வீதியில் நீர்மட்டம் முற்றாக வடிந்துள்ளதாகவும், வீதிப் பாவனைக்கு பாதுகாப்பானது எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்றப்பட்ட போது…   தற்போது… போக்குவரத்துக்கான அறிவுறுத்தல்கள்: வீதி மீண்டும் திறக்கப்பட்டுவிட்ட போதிலும், வாகன ஓட்டிகள் பின்வரும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு பொலிஸார் கேட்டுக் கொள்கிறார்கள்: வேகக் கட்டுப்பாடு: வீதியின் சில பகுதிகளில் தற்காலிகமாக சேதம் ஏற்பட்டிருக்க […] - [புத்தளத்தில் மேலும் இரு மாணவர்களின் சடலங்கள் மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/1125): புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்தின் புளிச்சாக்குளம் கிராம சேவகர் பிரிவில் வெள்ளநீரில் அடித்துச் சென்ற இரு மாணவர்கள் இன்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளநீர் பெருக்கில் குறித்த மாணவர்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - [ஹெலிகொப்டர் விபத்தில் விமானி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! - காப்பாற்ற வந்தவரை காப்பாற்ற முடியவில்லை](https://tamil.tamiliz.com/archives/1121): நேற்றைய செய்தியின் தொடர்ச்சி… மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது நேற்று (30) பிற்பகல் லுனுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழந்துள்ளார். விங் கமாண்டராக இருந்த அவர், மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதுடைய விமானி ஆவார். இந்த துரதிர்ஷ்டவசமான விபத்துக்குள்ளானது பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஆகும். பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உட்பட நிவாரணப் பணிகளை வழங்குவதற்காக நேற்று (30) காலை முதல் அது ஒரு பெரிய பணியைச் செய்து வந்தது. லுனுவில பாலத்திற்கு அருகில் இருந்த குழுவினருக்கு உணவுப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பாலத்தின் மீது மக்கள் கூடியிருந்ததால், பணியை நிறைவு செய்ய முடியவில்லை, இதன் காரணமாகப் பாதுகாப்பாகத் தரையிறக்க முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றது. இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் […] - [உயர்தர பரீட்சை உட்பட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு.](https://tamil.tamiliz.com/archives/1118):   2025 உயர்தரப் பரீட்சை மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்தார். தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் தகவல் தொடர்பு சிரமங்களுக்கு மத்தியில், திணைக்களத்திற்கு அதிக அளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டார். ஒத்திவைப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த மறு அறிவிப்பு உதவுகிறது. நிலைமை சீரானவுடன் புதிய திகதிகள் அறிவிக்கப்படும். - [யாழில் கடற்றொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்!](https://tamil.tamiliz.com/archives/1115): பொன்னாலைக் கடலில் தொழிலுக்கு சென்ற.குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார். பொன்னாலையை சேர்ந்த நாகு கிருஷ்ணமூர்த்தி {வயது 62} என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். டித்வா புயல் மற்றும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக எவரையும் கடற்றொழிலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் நேற்றுக் காலை கடற்றொழிலுக்கு சென்று திரும்பிய இவர் மீ்ண்டும் பிற்பகல் 3.00 மணியளவில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமற் போயிருந்தார். 6 மணியாகியும் அவர் கரை திரும்பாத நிலையில் உறவினர்களும் சக தொழிலாளர்களும் இணைந்து தேடுதலை மேற்கொண்டனர். இதன்போது இன்று காலை 10.00 மணியளவில் கடலில் இவரது சடலம் மீட்கப்பட்டது. பிற்பகல் 2.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த மல்லாகம் நீதிமன்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டார். சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்று உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட.நீதிவான் சடலத்தை புதைக்குமாறும் தெரிவித்தார். இதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற […] - [வென்னப்புவவில் ஹெலி விபத்து - அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர்](https://tamil.tamiliz.com/archives/1109): வென்னப்புவ, லுனுவில பகுதியில் சற்று முன்னர் (நவம்பர் 30) அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது (Crash Landing). சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதே, குறித்த ஹெலிகொப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வென்னப்புவ மற்றும் லுனுவில பகுதிகளுக்கு இடையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. இது ஒரு ‘கடுமையான தரையிறக்கம்’ (Crash Landing) என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலதிக விபரங்கள் வெளியாகி வருகின்றன. - [மூன்று நாட்களில் நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் - தேசிய நீர் வழங்கல் சபை](https://tamil.tamiliz.com/archives/1106): நாட்டைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாகப் பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகத்தை மூன்று நாட்களுக்குள் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர், பொறியியாளர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார தெரிவித்துள்ளார். முப்படைப் பாதுகாப்புத் தலைமையகத்தில் இன்று (30) இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, நீர் விநியோகத்தை உடனடியாக வழங்குவதற்காக முப்படைகள், நீர்ப்பாசனத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மின்சார சபையிடமிருந்து உதவி பெறப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் உள்ள சுத்திகரிப்பு மற்றும் உந்து நிலையங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன தற்போது திஸ்ஸமஹாராம, கதிர்காமம், பதுளை, பண்டாரவளை, வெலிமடை, அம்பாறை ஆகிய பகுதிகளிலும் வடமத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலு்ம நீர் விநியோகம் தடைபட்டுள்ளது. எனினும், காலி, அனுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் நீர் விநியோகம் 100 சதவீதமாக மீளமைக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் உள்ள அம்பத்தலை, லபுகம […] - [ஒட்டுமொத்த துயரத்தின் உச்சம் -ரம்புக் எல விலானகம மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை!](https://tamil.tamiliz.com/archives/1093): நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம். நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது. இதை எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.என்ன நடந்தது? இந்தக் கிராமத்தின் மக்கள் உறக்கத்தில் உறைந்து போயிருந்த கணம் சுற்றுமுற்றும் இருந்த பாறைகளும் மண்மேடுகளும் அவர்கள் மீது சரிந்து விழும் என அவர்கள் தமது கனவில் கூட கண்டிருக்கமாட்டார்கள். கடும் மழையால் பிடிமானம் இழந்திருந்த மண்மேடுகள் சரிந்து வந்து அவர்களது வீடுகளை முழுவதுமாக விழுங்கிக் கொள்கிறது. உள்ளே மனிதர்கள் குழந்தைகள் முதியோர்கள் நோயாளர்கள் எல்லோரும்தான். நீரில் கசிந்து வீடுகளில் வீழ்ந்த மண்மேடுகள் பெரும் பெரும் வீடுகளைக் கூட முழுமையாக மூடிக் கொள்கின்றன. மக்கள் மூச்சுக்காற்றை மட்டுமன்றி முகவரியைக் கூட இழந்த பரிதாபம் இது.யாரும் உடனடியாகச் சென்று உதவ முடியாதவாறு பாதைகள், சிறு வீதிகள் எல்லாமே சிதைந்து போனது.அதனால் […] - [ராக்கிங்!! யாழ் பல்கலைக்கழக சிங்களமாணவர்கள் 19 பேர் சிறைக்குள் அடைப்பு!!](https://tamil.tamiliz.com/archives/1090): யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள், அதே பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இன கனிஷ்ட மாணவர்கள் 15 பேரை பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. - [யாழ் திருநெல்வேலி சந்தியில் ஒருவர் பட்டப்பகலில் வெட்டுக்கொலை !](https://tamil.tamiliz.com/archives/1085): யாழ்ப்பாணத்தில் ஒருவர் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் வெட்டப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தி பகுதியில் இன்று (30) காலை இந்த பயங்கர சம்பவம் நடந்தது. வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடந்தது. தனது மைத்துனருடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்தவர்கள் வாளால் வெட்டினர். பாதிக்கப்பட்டவர் இறங்கி தப்பியோடிய போது, விரட்டிச் சென்று வெட்டியுள்ளனர். அவரது ஒரு கால் துண்டாடப்பட்டது. இரண்டு கைகள், வயிற்றிலும் வெட்டப்பட்டார். நேசராசா ரஜீவ் (35) என்பவரே உயிரிழந்தார். இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக யாரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவில்லையென குறிப்பிடப்படுகிறது. பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தில் நடந்து வரும் குழு மோதலின் தொடர்ச்சியாக இந்த கொலை நடந்துள்ளது. மற்றொரு ரௌடிக்குழுவை சேர்ந்த ஒருவர், இரண்டு நாட்களின் முன்னர் […] - [SLT மொபிடெலுக்கு அடித்த ஜாக்பாட்! - டையலொக் மற்றும் ஏர்டெல் முடக்கம் - விரிவான செய்தி](https://tamil.tamiliz.com/archives/1067): இலங்கையின் முன்னணி இணைய சேவை வழங்குனர்களான டயலாக் (Dialog) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகியவற்றின் சேவைகள் பல பகுதிகளில் முடங்கியதால், பொதுமக்கள் பெருமளவில் SLT மொபிடெல் (SLT Mobitel) மற்றும் ஹட்ச் (Hutch) சேவைகளுக்கு மாறியுள்ளனர். இதனால் மொபிடெல் நிறுவனம் இந்த மாதம் எதிர்பாராத மாபெரும் லாபத்தை ஈட்டியுள்ளது.  என்ன நடந்தது? (The Situation) கடந்த சில நாட்களாக, குறிப்பாக நவம்பர் மாத இறுதியில், டயலாக் மற்றும் ஏர்டெல் பயனர்கள் கடும் இணைய சேவை பாதிப்பை (Network Outage) சந்தித்தனர். காரணம்: டயலாக் நிறுவனம் தனது கணினி அமைப்புகளை மேம்படுத்துவதாக (System Upgrade) அறிவித்திருந்தது. மேலும், மோசமான வானிலை காரணமாக வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கோபுரங்கள் (Towers) செயலிழந்தன. பாதிப்பு: பல இடங்களில் “No Service” அல்லது “No 4G” நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு இணையம் இன்றித் தவித்தனர். மொபிடெலின் “ரூ. 1600” பேக்கேஜ் […] - [இலங்கையை அரவணைக்கும் சர்வதேச கரங்கள்: 3-வது போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் சுகன்யா'வை அனுப்பியது இந்தியா](https://tamil.tamiliz.com/archives/1064): இலங்கையை உலுக்கிய ‘டித்வா’ (Ditwah) புயல் ஏற்படுத்திய பெரும் அழிவைத் தொடர்ந்து, உலக நாடுகள் இலங்கைக்குத் தங்களது உதவிக்கரங்களை நீட்டி வருகின்றன. குறிப்பாக அண்டை நாடான இந்தியா, ‘ஆபரேஷன் சாகர் பந்து’ (Operation Sagar Bandhu) என்ற பெயரில் பிரம்மாண்டமான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, ஏற்கனவே இரண்டு கப்பல்களைப் பயன்படுத்திய நிலையில், தற்போது இந்தியா தனது மூன்றாவது போர்க்கப்பலான ஐ.என்.எஸ் சுகன்யாவையும் (INS Sukanya) களமிறக்கியுள்ளது மீட்புப் பணிகளுக்குப் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. இந்தியாவின் ‘ஆபரேஷன் சாகர் பந்து’ – விரிவான கள நிலவரம் இலங்கையின் நெருங்கிய நண்பனான இந்தியா, தனது “அண்டை நாட்டுக்கே முன்னுரிமை” (Neighbourhood First) கொள்கையின் அடிப்படையில், இயற்கைப் பேரிடர் தாக்கிய சில மணி நேரங்களிலேயே முதல் நாடாகக் களமிறங்கியது. 1. கடற்படையின் முப்படையும் களம் இறக்கம்: 3-வது கப்பலாக ‘ஐஎன்எஸ் சுகன்யா’ வருகை இந்தியக் கடற்படை தனது […] - [முழுமையான அனர்த்த அறிக்கை -அவசர நிலை: களனி நதி அபாயம், 431 மி.மீ மழை, 153 பலி](https://tamil.tamiliz.com/archives/1061): செய்தித் தொகுப்பு – நவம்பர் 29, 2025 | மாலை 8.00pm மணி இலங்கையை உலுக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளிப் புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளம், மண்சரிவுகள் காரணமாக நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவு பேரழிவைச் சந்தித்துள்ளது. இன்றைய மாலை நிலவரப்படி கிடைத்துள்ள அதிகாரப்பூர்வ மற்றும் ஊடகத் தகவல்களின் அடிப்படையில் ஒரு விரிவான அலசல் இங்கே. 1. மரணங்கள் மற்றும் காணாமல் போனோர் விபரம் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி: மொத்த உயிரிழப்புகள்: சுமார் 153 ஆக உயர்வடைந்துள்ளது. காணாமல் போனோர்: சுமார் 176 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மீட்புப் படையினர் எச்சரித்துள்ளனர். 2. துல்கிரிய மண்சரிவு: 21 பேரின் கதி என்ன? கேகாலை மாவட்டம், வரகாபொல பிரதேசத்திற்கு உட்பட்ட துல்கிரிய (Thulhiriya), மன்ரோவியாவத்தை (Monroviyawatte) பகுதியில் ஏற்பட்ட பாரிய […] - [களனி நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அம்பத்தலே வெள்ளக் கட்டுப்பாட்டு தடுப்பு நிரம்பும் ஆபத்து ஏற்பட்டுள்ளது..!](https://tamil.tamiliz.com/archives/1057): இந்த சூழ்நிலையில், பின்வரும் பகுதிகளில் வசிப்போருக்கு உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பணை (Embankment) அருகிலுள்ள குடியிருப்போர் மாலபே – கடுவலை பிரதான சாலையோர மக்கள் சுற்றியுள்ள தாழ்வுநிலப் பகுதிகளில் உள்ள குடும்பங்கள் அதிகாரிகள் எச்சரிப்பதாவது, களனி நதி இன்னும் உயர்ந்தால் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் விரைவான நீர்மூழ்கல் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. மக்கள் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக நகர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.   - [கொழும்பை அண்மித்த பகுதியில் களனி ஆறு ஊருக்குள் நுழையும் வேகம் அதிகரிக்கவுள்ளது ..!](https://tamil.tamiliz.com/archives/1051): களனி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்வதால், 📍அவிசாவளை, 📍ஹங்வெல்ல, 📍கடுவெல, 📍வத்தளை, 📍வெள்ளம்பிட்டி, 📍கொழும்பு, ஆகிய பிரதேசங்களில் அந்த ஆற்றின் அருகில் தாழ்நில பகுதிகளில் வசிப்போரை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தல். 🚨உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள். 🚨எச்சரிக்கையாகவும் இருந்து கொள்ளுங்கள். 🚨முக்கியமான ஆவணங்களை பத்திரமாக மீட்டு செல்லுங்கள். 🚨ஆபத்தான இடங்களிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்.   - [சூறாவளி தணிந்தாலும் அபாய நிலை தொடர்கின்றது – வளிமண்டலவியல் திணைக்களம்](https://tamil.tamiliz.com/archives/1049): சூறாவளி ஏற்படும் நிலைமை நாட்டை விட்டும் நகர்ந்து செல்கின்ற நிலையில் நேரடி பாதிப்பு நீங்கியுள்ள போதிலும், மறைமுகமான அனர்த்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்கிறது. இதன் விளைவாக, வடக்கு, வடமத்திய, வடகிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பொழிய வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். இது தவிர மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் ஏனைய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்தார். இருந்தபோதும், கடுமையான மழைவீழ்ச்சி குறைந்துள்ள போதிலும், அனர்த்த நிலைமை இன்னும் தணியவில்லை என்பதால் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர்க்குமாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் கோரினார். சூறாவளி நிலைமையின் காரணமாக அறுந்து விழுந்த மின்கம்பிகள் இன்னும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்பதோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் முறையான அறிவிப்பு […] - [டிட்வா புயல் பேரழிவு: இலங்கைக்கு இந்தியாவின் ‘சாகர் பந்து’ மீட்புப் பணி - ஒரு விரிவான பார்வை](https://tamil.tamiliz.com/archives/1037): சமீபத்தில் வங்கக் கடலில் உருவான தித்வா புயல், அண்டை நாடான இலங்கையில் கடும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் தீவின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், இந்தியா உடனடியாக தனது மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கையான ‘ஆபரேஷன் சாகர் பந்து’ (Operation Sagar Bandhu)-ஐ அறிவித்து இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. பேரழிவின் தீவிரம் தித்வா புயல் இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் கரையை கடந்த பின்னர், கடுமையான மழை மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்தியது. இதனால் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களான பதுளை (Badulla), நுவரெலியா (Nuwara Eliya) உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 56-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. போக்குவரத்து மற்றும் […] - [வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொழும்பு மூழ்க கூடிய அபாயத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது](https://tamil.tamiliz.com/archives/1034): நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொழும்பு மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளது. களனி நதிப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான நீர்ப்பாசன இயக்குநர் பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார வலியுறுத்தியுள்ளார். களனி நதிப் படுகையின் பல இடங்களில் தற்போது பெய்து வரும் கனமழை, மேல் களனி நதிப் படுகைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மற்றும் களனி நதிப் படுகையின் பராமரிக்கப்படும் நீர்மட்டம் ஆகியவற்றை நீர்ப்பாசனத் துறை பகுப்பாய்வு செய்த பின்னர் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் கொழும்பில் பல சந்தர்ப்பங்களில் வெள்ள அபாயம் இருந்தபோதிலும் தற்போது அதிக பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்படும் எனவும் நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   - [இலங்கையை புரட்டிப் போட்ட 'டிட்வா' (Ditwah) புயல்: 56 பேர் பலி - முழுமையான கள நிலவரம்](https://tamil.tamiliz.com/archives/1013): (28.11.2025) வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்து ‘டிட்வா’ (Ditwah) எனும் சூறாவளிப் புயலாக மாறியுள்ளது. இது இலங்கையின் பல பாகங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மலையகம், கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28.11.2025) வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட விரிவான அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1. புயலின் தற்போதைய நிலை (Current Situation of Cyclone Ditwah) தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது தீவிரமடைந்து ‘டிட்வா’ புயலாக மாறியுள்ளது. இது மட்டக்களப்புக்கு தென்மேற்கே சுமார் 20 கி.மீ தொலைவிலும், திருகோணமலைக்குத் தெற்கே நகர்ந்து கொண்டிருக்கிறது. • இப்புயல் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் வீசி வருகிறது. சில சமயங்களில் இது […] - [தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கம் - இலங்கையை உலுக்கும் 'டிட்வா' (Ditwah) சூறாவளி](https://tamil.tamiliz.com/archives/1009): தேதி: நவம்பர் 28, 2025 (வெள்ளிக்கிழமை)  நாடு தழுவிய ரீதியில் இணைய சேவைத் தடங்கல் – காரணம் என்ன? இன்று காலை முதல் இலங்கையின் பல பகுதிகளில், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் இணைய சேவை (Internet) மற்றும் தொலைபேசி சேவைகள் (Airtel, Dialog, SLT) அடிக்கடி துண்டிக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் போன்ற சில பகுதிகளில் மழை குறைவாக இருந்தபோதிலும், சிக்னல் (Signal) இல்லாமல் இருப்பது அல்லது “No Service” என காட்டுவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு செய்தித் தளங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கீழே: 1. உண்மையான காரணம் (The Verified Reason):   இணையத் தடங்கலுக்கு முக்கியக் காரணம் தற்போது இலங்கையைத் தாக்கி வரும் ‘டிட்வா’ (Ditwah) எனும் சூறாவளியாகும். மின்சாரம் மற்றும் கோபுரப் பாதிப்பு: இந்தச் சூறாவளி காரணமாக திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கொழும்பு உள்ளிட்ட முக்கியப் […] - [அரச ஊழியர்களுக்கு நாளை விசேட விடுமுறை! 🇱🇰](https://tamil.tamiliz.com/archives/1000): நிலவி வரும் கடுமையான சீரற்ற வானிலை காரணமாக, நாட்டின் பாதுகாப்பையும், பொதுமக்களின் சிரமங்களையும் கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கம் ஒரு முக்கிய முடிவை அறிவித்துள்ளது. யாருக்கு விடுமுறை? • அத்தியாவசிய சேவைகள் (Essential Services) தவிர்ந்த ஏனைய அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் நாளை (நவம்பர் 28, 2025) விசேட விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. • பொது நிர்வாக அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முக்கிய குறிப்பு: அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. அவர்கள் வழமை போல் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். பொதுமக்களும், அரச ஊழியர்களும் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். - [இந்துசமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!](https://tamil.tamiliz.com/archives/997): இன்று (27) காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10:26 மணியளவில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தயவுசெய்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான எதிர்கால அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் மேலதிக தகவல்களைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. - [யாழ். நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் ஹெலி மூலம் கொண்டு செல்லப்பட்டது!](https://tamil.tamiliz.com/archives/992): யாழ். நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு மையத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் இலங்கை விமானப்படையினரால் இன்று (26) விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. - [இன்னும் 2 நாட்கள்!! இலங்கை நீரில் மூழ்குமா? வரலாறு காணதவகையில் மழைப் பொழிவும் சூறாவளியும்!! நடக்கப் போவது என்ன?](https://tamil.tamiliz.com/archives/989): இது யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்  நாகமுத்து பிரதீபராஜா அவர்களின் சமூகவலைத்தளப் பதவிலிருந்து பிரதி செய்யப்பட்டது 25.11.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி ++++++. அனர்த்த அவசர முன்னெச்சரிக்கையின் இற்றைப்படுத்தல் ++++++ இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் இன்று இரவு ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றம் பெறும். இது நாளைய தினம்(26.11.2025) இலங்கையின் தென்பகுதியூடாக ( அம்பாந்தோட்டைக்கு அண்மையாக) வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்கும். இந்த தாழமுக்கம் எதிர்வரும் 27.11.2025 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று அன்றைய தினம் அல்லது 28.11.2025 அன்று புயலாக மாற்றம் பெறும். இலங்கையின் காலநிலை வரலாற்றில் இரண்டு காற்றுச் சுழற்சிகள் ஒன்றாகி தென் பகுதியூடாக ஊடறுத்து கிழக்கு மற்றும் வடக்கு மாகாணத்தை நோக்கி வருவது இதுவே முதல் முறையாகும். வங்காள விரிகுடாவின் வரலாற்றிலும் மேற்கு நோக்கி நகர்ந்த காற்றுச் சுழற்சி மீண்டும் கிழக்கு […] - [கிளிநொச்சியில் மருமகனால் மாமனார் அடித்துக் கொலை!](https://tamil.tamiliz.com/archives/984): கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த மருமகன் மகளைத் தாக்க முற்பட்டபோது, அதனைத் தடுக்கச் சென்ற மாமனாரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான அவர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கதிரவேலு சிவராசசிங்கம் (வயது-59) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவரது சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக அக்கராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. - [யாழ் போதனாவைத்தியசாலையில் பிரதாபனின் நிறைமாத கர்ப்பிணி மனைவி காப்பாற்றப்பட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/981): சாவகச்சேரி – மட்டுவிலைச் சேர்ந்த பிரதாபன் என்பவரது மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் 25.09.2025 அன்று அவருக்கு பிறசருடன் (உயர்குருதி அமுக்கம்) கூடிய வலிப்பு திடீரென ஏற்பட்டது. ஆகையால் அவர் நோயாளர் காவுவண்டி முலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் அவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியாலைக்கு கொண்டு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுகொண்டிருந்தவேளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் மூலம் வைத்தியர் கஜேந்திரனுக்கு தகவல் வழங்கப்பட்டது. தனது பணி முடிந்து வீட்டில் இருந்த வைத்தியர் கஜேந்திரன், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விரைந்து வந்து, தாயையும் சேயையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவருடைய வைத்திய குழுவுடன் தயார்நிலையில் இருந்தார். பிரதாபனின் மனைவியை காப்பாற்ற வந்த சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர், இரவு வேளை என்றும் பாராது யாருமே இல்லாத வயல்வெளியில் தனது காரினை நிறுத்தி […] - [சிறுவர் பாடசாலை ஆசிரியர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது!](https://tamil.tamiliz.com/archives/978): சிறுவர் பாடசாலை (மொன்டிசோரி) ஆசிரியர் ஒருவர் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ‘மியிஜய செவன’ தொடர்மாடி குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்வதாக மாதம்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகலின் அடிப்படையில் தோடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த வீட்டில் சோதனை செய்த போது, ஆசிரியரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தில் ஆசிரியிடம், தனது கணவர் தொடர்பில் விசாரித்த போது அவர் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு வருதாக கிடைத்த தகவலின் பேரில் காத்திருந்த பொலிஸார். வீட்டுக்கு வந்த கணவன் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில் அதில் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 32 வயதான ஆசிரியரும் அவரின் கணவரும் இணைந்து நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. - [உலகிலேயே அதிகம் திருடப்படும் உணவுப் பொருள்! 4% மாயம்! இதுக்காக கறுப்புச் சந்தையே நடக்குது!](https://tamil.tamiliz.com/archives/1762): உலகெங்கிலும் உள்ள பல்பொருள் அங்காடிகளில் (Supermarkets) அதிகம் திருடப்படும் பொருள் எது என்று கேட்டால், பலரும் விலை உயர்ந்த மதுபானங்கள் அல்லது எலக்ட்ரானிக் பொருட்களாக இருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால், நிஜம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆம், ‘சீஸ்’ (Cheese) தான் உலகின் அதிகம் திருடப்படும் உணவுப் பொருள்! லண்டனைச் சேர்ந்த சில்லறை விற்பனை ஆராய்ச்சி மையம் (Centre for Retail Research) நடத்திய ஆய்வின் முடிவுகள் இந்த சுவாரஸ்யமான தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. ஆய்வின் அதிர்ச்சிகரமான முடிவுகள் இந்த ஆய்வின்படி, உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த சீஸில் சுமார் 4% கடைகளிலிருந்து திருடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது கேட்பதற்குச் சிறிய எண்ணாகத் தோன்றலாம். ஆனால், உலகளாவிய உற்பத்தியோடு ஒப்பிடும்போது இது மிகப்பெரிய அளவாகும். மதுபானங்கள், சாக்லேட்டுகள் அல்லது இறைச்சியை விடவும் சீஸ் அதிக அளவில் திருடப்படுவது, இதனை “அதிக ஆபத்துள்ள” (High Risk) உணவுப் பொருளாக மாற்றியுள்ளது. சீஸ் ஏன் அதிகம் […] - [T-56 ரக துப்பாக்கியுடன் காரை கைவிட்டுச் சென்ற சந்தேகநபர் கைது!](https://tamil.tamiliz.com/archives/1759): கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் T-56 ரக துப்பாக்கியுடன் கார் ஒன்றைக் கைவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் மற்றும் அவருக்கு உதவிய ஒருவரும் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வத்தளை, ஒலியமுல்ல பகுதியில் வைத்து 20 கிராம் 520 மில்லிகிராம் ஹெரோயினுடன் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், இந்த குற்றத்திற்கு உதவிய மற்றைய சந்தேகநபர் மீகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் 52 மற்றும் 54 வயதுடைய மீகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (24) வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [இன்றைய(24.01.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/1754): மேஷம் இன்று கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9, 3 ரிஷபம் இன்று மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மேலிடத்தின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6 மிதுனம் இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். […] - [லண்டனில் வாடகைக்கு வீடுகளை பெறும் தமிழர்களுக்கு எச்சரிக்கை! வீட்டு உரிமையாளருக்கு 12,500£ அபராதம் விதிப்பு!](https://tamil.tamiliz.com/archives/1750): லண்டனில் வாடகைக்கு வீடுகளை பெறும் தமிழர்களுக்கு எச்சரிக்கை! வீட்டு உரிமையாளருக்கு 12,500£ அபராதம் விதிப்பு! - [மின் கம்பத்தில் போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தவர் கைது!](https://tamil.tamiliz.com/archives/1747): கண்டி – கடுகண்ணாவை பிரதேசத்தில் மின் கம்பத்தில் போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கடுகண்ணாவை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (22) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கடுகண்ணாவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 30 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் மின் கம்பத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை மறைத்து வைத்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மின் கம்பத்தில் போதைப்பொருள் பொதியை மறைத்து வைத்துள்ள பகுதியை புகைப்படம் எடுத்து அனுப்பி அதனை வந்து எடுக்குமாறு கூறி விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸாரால் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [சற்று முன் கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த 20 வயது விதுசாயினி சடலமாக மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/1738): கல்லடி பாலத்தில் பாய்ந்த யுவதி ஒருவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார், தாளங்குடா சமூர்த்தி வங்கி வீதி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளங்கோ விதுசாயினி எனும் யுவதியே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளாா். இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.  குறித்த யுவதி பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிசாரினால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். விதுசாயினி கடந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [37 ஆண்டு கால மர்மம் விலகியது! முடங்கிக் கிடந்த ரஜினியின் ஹிந்தி படம்-பாதியில் நின்ற படம்: மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் மெகா ஹிட் கூட்டணி!](https://tamil.tamiliz.com/archives/1733): சினிமா உலகில் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், தமிழ் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அந்த வகையில், 1989-ல் படப்பிடிப்பு முடிவடைந்தும் பல்வேறு காரணங்களால் திரைக்கு வராமல் முடங்கிக் கிடந்த “ஹம் மே ஷாஹென்ஷா கவுன்” (Hum Mein Shahenshah Kaun) திரைப்படம் தற்போது வெளியாகத் தயாராகி வருகிறது. படத்தின் பின்னணித் தகவல்கள் திரைப்படத்தின் பெயர்: ஹம் மே ஷாஹென்ஷா கவுன் (பொருள்: உங்களில் யார் ராஜா?) இயக்குநர்: ஹர்மேஷ் மல்ஹோத்ரா (மறைந்த இயக்குநர்) தயாரிப்பு: ராஜா ராய் (ராஜா ராய் பிலிம்ஸ்) இசை: லக்ஷ்மிகாந்த் – பியாரேலால் பாடல்கள்: ஆனந்த் பக்ஷி நடனம்: சரோஜ் கான் வசனம்: சலீம் – பயஸ் நட்சத்திரப் பட்டாளம் இந்தத் திரைப்படம் 80-களின் இறுதியில் ஒரு பிரம்மாண்டமான ‘மல்டி-ஸ்டாரர்’ படமாக உருவாக்கப்பட்டது. இதில் ரஜினிகாந்துடன் இணைந்து பாலிவுட்டின் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்: ரஜினிகாந்த் சத்ருஹன் சின்ஹா ஹேமமாலினி அனிதா […] - [அமெரிக்காவில் 5 வயது சிறுவன் கைது ! டிரம்ப் ஆட்சியில் அத்துமீறலா?](https://tamil.tamiliz.com/archives/1728): செய்திச் சுருக்கம் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் குடியேற்றவாசிகள் மீதான கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, மின்னசோட்டாவில் 5 வயது சிறுவன் ஒருவனை ‘ICE’ (Immigration and Customs Enforcement) அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 1. என்ன நடந்தது? (சம்பவ விவரம்) மின்னசோட்டா மாநிலத்தின் கொலம்பியா ஹைட்ஸ் (Columbia Heights) பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20, 2026) இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன்: லியாம் ராமோஸ் (Liam Ramos), வயது 5. இவர் அங்குள்ள பள்ளியில் முன்பள்ளிக் கல்வி (Preschool) பயின்று வருகிறார். கைது நடவடிக்கை: பள்ளி முடிந்து தனது தந்தையுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வீட்டு வாசலிலேயே ICE அதிகாரிகள் அவர்களை வழிமறித்தனர். தற்போதைய நிலை: சிறுவன் லியாம் மற்றும் அவரது தந்தை இருவரும் கைது செய்யப்பட்டு, டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள தற்காலிகத் […] - [அறுவை சிகிச்சை இன்றி பக்கவாதத்தைக் குணப்படுத்தும் புதிய மருத்துவ ஹெல்மெட் !](https://tamil.tamiliz.com/archives/1725): மூளையில் ஏற்படும் பக்கவாதத்தின் போது, ரத்தக் கட்டுகளைக் கண்டறிந்து அவற்றை உடைப்பதற்காக விஞ்ஞானிகள் ஒரு புதிய பரிசோதனை மருத்துவ ஹெல்மெட்டை உருவாக்கியுள்ளனர். இது ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் அலைகளைப் பயன்படுத்திச் செயல்படுகிறது. இந்தச் சாதனம் மண்டை ஓட்டின் வழியாக அல்ட்ராசவுண்ட் ஆற்றலைச் செலுத்துவதன் மூலம் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதன் மூலம் எவ்வித அறுவை சிகிச்சையும் இன்றி, ஆக்சிஜன் பற்றாக்குறையுள்ள மூளைத் திசுக்களுக்கு ரத்தம் சென்றடைய உதவுகிறது. ஆரம்பகட்ட ஆய்வுகளின்படி, வழக்கமான ரத்தக் கட்டுகளைக் கரைக்கும் மருந்துகளுடன் சேர்த்து இந்த ஹெல்மெட்டைப் பயன்படுத்தும்போது, அடைப்புகள் மிக விரைவாக நீக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பக்கவாதத்தின் போது ரத்த ஓட்டத்தை விரைவாகச் சீராக்குவது மிகவும் அவசியமானது. சிகிச்சையில் ஏற்படும் ஒவ்வொரு நிமிட தாமதமும் நிரந்தர மூளைச் சிதைவு மற்றும் நீண்டகால ஊனத்திற்கு வழிவகுக்கும் என்பதால் இந்தத் தொழில்நுட்பம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் இன்னும் மருத்துவப் பரிசோதனை (Clinical testing) கட்டத்திலேயே இருப்பதாக […] - [அதிக சர்க்கரை மூளையின் கற்கும் திறனைப் பாதிக்கும் - புதிய ஆய்வில் தகவல்](https://tamil.tamiliz.com/archives/1721): அதிகப்படியான சர்க்கரை உங்கள் உடல் எடையை மட்டுமல்ல, உங்கள் மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கும்; இது காலப்போக்கில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதையும், நினைவாற்றலையும் கடினமாக்கும். உணவில் அதிக அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்வது, மூளை புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதையும், அவற்றை நினைவில் வைத்துக் கொள்வதையும் கடினமாக்குகிறது. சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் மூளையில் உள்ள நரம்பு செல்கள் (Neurons) ஒன்றோடொன்று தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் திறனைக் குறைப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிக சர்க்கரை மூளையில் ‘இன்சுலின் எதிர்ப்பு’ (Insulin Resistance) நிலையை உருவாக்குகிறது. இது மூளையின் ஞாபக சக்திக் மையமான ‘ஹிப்போகாம்பஸ்’ (Hippocampus) பகுதியை நேரடியாகப் பாதிக்கிறது. கவனம் மற்றும் நினைவாற்றல்: நீண்ட காலத்திற்கு அதிக சர்க்கரை உட்கொள்வது கவனச்சிதறல், மந்தமான சிந்தனை மற்றும் விரைவான மறதிக்கு வழிவகுக்கும். - [பிறந்து 19 நாளான சிசுவுடன் கிணற்றில் குதித்த இளம் பட்டதாரி தாய்! சிசு பலி!! தாய் கைது! அதிர்சியில் இஞ்சினியரான கணவன்!](https://tamil.tamiliz.com/archives/1718): குருநாகல் மாவட்டத்தின் கிரியுல்ல பகுதியில் 30 வயதான இளம் பட்டதாரி தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் 19 நாள் சிசு கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் குறித்த சிசுவின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நடந்த நேரத்தில் தாய், தந்தை மற்றும் குழந்தையும் வீட்டில் இருந்துள்ளதாகவும், திடீரென சத்தம் கேட்டு பொரியியலாளரான கணவன் தேடிய போது குழந்தையும் தாயும் கிணற்றில் விழுந்ததை கண்டுபிடித்துள்ளார். தாய் கைது கிணற்றில் விழுந்த நிலையில், மனைவி அங்குள்ள குழாய் உதவியுடன் வெளியே வந்துள்ளார். பிரசவத்தின் பின்னர் ஏற்பட்ட குழப்பமான மனநிலை காரணமாக, கிணற்றில் குதித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [பெற்றோரே அவதானம்! யாழில் வங்கி அதிகாரியின் மகளான 16 வயது மாணவியின் வீட்டு கட்டிலுக்கு கீழ் பிடிபட்ட மாணவன்!](https://tamil.tamiliz.com/archives/1715): க.பொ.த சாதாரணப் பரீட்சை நடைபெற இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில் யாழ் நகர்ப்பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்று வரும் ஓ.எல் பரீட்சை எடுக்கவுள்ள 16 வயதான மாணவி படுக்கும் கட்டிலுக்கு அடியில் யாழ் நகர்பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கற்றுவரும் 18 வயதான ஏ.எல் மாணவன் பிடிபட்டுள்ளான். நேற்று மதியம் 3.00 மணியளவில் இச் சம்பவம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாணவியின் தந்தை வங்கி ஒன்றில் பதவி நிலை அதிகாரி ஆவார். தாயார் அரச உத்தியோகத்தர். மூத்த மகளான குறித்த மாணவிக்கு தற்போது ஓ.எல் முன்னோடிப் பரீட்சை நடைபெற்று வருவதாகத் தெரியவருகின்றது. மாணவி பரீட்சை எழுதிவிட்டு தாயாருடன் வீட்டுக்கு வந்துள்ளார். தாயார் மாணவியை இறக்கிய பின்னர் மற்றைய மகளை பாடசாலையிலிந்து ஏற்றுவதற்காக சென்ற போது சைக்கிளில் பாடசாலை சீருடையில் வந்த மாணவன் சைக்கிளை அருகில் இருந்த வர்த்த நிலையம் ஒன்றில் விட்டுவிட்டு நடந்து சென்று […] - [இன்றைய (23.01.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/1713): மேஷம் இன்று மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் பிரச்சனைகள் தீரும். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 ரிஷபம் இன்று மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும். கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 மிதுனம் இன்று அரசியல்துறையினருக்கு நீண்ட […] - [அவுஸ்ரேலியாவில் தனது தாயையும் 5 வயது மகளையும் வாகன விபத்தில் பலியாக்கிய இலங்கை குடும்பஸ்தரை மனைவி மன்னித்தார்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/1709): அவுஸ்திரேலியாவில் தனது குடும்பத்தினரின் உயிரிழப்புக்கு காரணமான விபத்து மற்றும் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இலங்கையர் நாடு கடத்தலில் இருந்து தப்பியுள்ளார். 42 வயதான தரங்க எஹலபே கமகே என்ற இலங்கையரின் விசா இரத்து செய்யப்பட்ட நிலையில், நிர்வாக மறுஆய்வு தீர்ப்பாயம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தரங்க ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், அவரது ஐந்து வயது மகள் மற்றும் 70 வயதுடைய தாய் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு 2022 ஆம் ஆண்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு 12 மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றதால், அவுஸ்திரேலியக் குடிவரவு சட்டத்திற்கமைய, அவரது வதிவிட விசா இரத்து செய்யப்பட்டது. எனினும் விசா ரத்துக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த தீர்ப்பாய உறுப்பினர் ஜான் ராவ், இலங்கையரின் வதிவிட உரிமையை மீண்டும் வழங்கியுள்ளார். விபத்திற்கு […] - [உலக சுகாதார அமைப்பில் பாதியாகக் குறையும் நிர்வாகம்! ட்ரம்ப் போட்ட அந்த ஒரே ஒரு கையெழுத்து! 260 மில்லியன் டொலர் நிலுவை..](https://tamil.tamiliz.com/archives/1706): உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேறுவது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவின் பின்னணி, அதன் சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் உலகளாவிய சுகாதாரத்தில் இது ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் குறித்த விரிவான அலசல் இங்கே: 1. வெளியேற்றத்தின் பின்னணி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் நாளிலேயே (ஜனவரி 2025) இந்த உத்தரவை பிறப்பித்தார். உலக சுகாதார அமைப்பு தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் பாரபட்சமாக நடந்துகொண்டதாகவும், இதனால் அமெரிக்காவிற்கு டிரில்லியன் கணக்கான டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சாட்டியுள்ளது. 2. நிதிச் சிக்கல்கள் மற்றும் சட்ட விதிகள் அமெரிக்கா வெளியேறுவதற்கு இரண்டு முக்கியமான நிபந்தனைகள் உள்ளன: முன் அறிவிப்பு: வெளியேறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட வேண்டும். நிலுவைத் தொகை: அமெரிக்கா செலுத்த வேண்டிய சுமார் 260 மில்லியன் டொலர் நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்த வேண்டும். தற்போதைய […] - [அவுஸ்திரேலியாவில் மீண்டும் ஒரு சிட்னி தாக்குதலா? வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்! துப்பாக்கிச்சூட்டில் மூவர் துடிதுடிக்கப் பலி!](https://tamil.tamiliz.com/archives/1698): அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ள போதிலும், நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாகாணத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டமை அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ விவரம் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் கிராமப்புற பகுதியான லேக் கார்ஜெலிகோ (Lake Cargelligo) பகுதியில், இன்று (ஜனவரி 22) துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்டதாகக் காவல்துறையினருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர், அங்குள்ள ஒரு வீட்டில் இரத்தம் தோய்ந்த நிலையில் மூன்று சடலங்களைக் கண்டெடுத்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சம்பவ இடத்தில் பலத்த துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மற்றொருவர் மீட்கப்பட்டு, உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக […] - [கேமரா எதற்கு? AI இருக்கு! 2026-ல் யூடியூப் இப்படியா மாறப்போகுது? யூடியூப் CEO வெளியிட்ட அதிரடி அறிவிப்பு](https://tamil.tamiliz.com/archives/1695): யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) நீல் மோகன், 2026-ஆம் ஆண்டிற்கான யூடியூப்பின் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் யூடியூப் தளத்தில் மிக முக்கிய பங்காற்றவுள்ளது. அந்த அறிவிப்பில் உள்ள முக்கிய அம்சங்களை எளிமையாகக் கீழே காணலாம்: 1. படைப்பாளர்களுக்கு ‘AI’ கை கொடுக்கும் (AI for Creators) யூடியூப் தனது படைப்பாளர்களுக்கு (Creators) வீடியோ தயாரிப்பை எளிதாக்க இரண்டு முக்கிய AI வசதிகளை அறிமுகப்படுத்துகிறது: கேமரா தேவையில்லை (AI Avatars): இனி வீடியோ எடுக்க கேமரா முன்னால் நிற்க வேண்டிய அவசியமில்லை. படைப்பாளிகள் தங்களைப் போலவே தோற்றமளிக்கும் ‘AI உருவத்தை’ (AI Avatar) உருவாக்கி, அதன் மூலம் கருத்துக்களைப் பேசி வீடியோவாக வெளியிட முடியும். எழுத்து வீடியோவாகும் மேஜிக் (Text to Video): ஓபன் ஏஐ-யின் ‘Sora’ தொழில்நுட்பத்தைப் போலவே, நாம் கற்பனை செய்வதை எழுத்தாகக் கொடுத்தால், அதை உடனே ஒரு […] - [காரைதீவில் காதல் தோல்வியில் 24 வயது மிதுசன் தவறான முடிவால் மரணம்!! காதலி யார்?](https://tamil.tamiliz.com/archives/1692): தனது வீட்டு சாமி அறையில் தூக்கிட்டு மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை(21) அன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் உள்ள சாமி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் 24 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவ்வாறு உயிரிழந்தவரின் மரணம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் பணிப்புரைக்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு தூக்கினால் மூச்சு திணரல் ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மரணமடைந்தவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்ததுடன் காரைதீவு -12 பிரதான வீதியை சேர்ந்த ரவிந்திரன் மிதுசன் என்பவர் ஆவார்.காதல் விவகாரம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. […] - [வெளிநாட்டு வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பா? வெளியான அதிர்ச்சிப் புள்ளிவிபரம்! 55% தென்னிலங்கை... வெறும் 5% தமிழர்கள்!](https://tamil.tamiliz.com/archives/1689): வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களில், பெரும்பான்மையானோர் நாட்டின் தென் மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து மிகக் குறைந்த அளவிலேயே தெரிவு செய்யப்படுகிறார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் (RTI) ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்குப் பதிலளிக்கையிலேயே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளது. 1. தென்னிலங்கையின் ஆதிக்கம் (55.2%) 2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஜூலை வரையான கடந்த 10 காலப்பகுதியில், மொத்தம் 197,022 இலங்கையர்கள் இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளனர். இதில் கம்பஹா, காலி, கண்டி, கொழும்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்கள் மட்டுமே பெரும் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. மொத்தப் பதிவுகளில் 55.2 வீதம் (98,906 பதிவுகள்) இந்த ஐந்து மாவட்டங்களிலிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளன: கம்பஹா: 32,841 […] - [அமெரிக்கா செல்லும் இலங்கையர்களுக்கு ஆப்பு! இந்த ஒரு தவறை செய்தால் வாழ்நாள் தடை - எச்சரிக்கை!](https://tamil.tamiliz.com/archives/1686): கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், அமெரிக்காவிற்குச் சுற்றுலா மற்றும் வணிக விசாவில் (B1/B2) செல்லும் இலங்கையர்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன் விரிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1. B1/B2 விசா எதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்? இது ஒரு குறுகிய கால விசா (Non-immigrant visa) ஆகும். இதனைப் பயன்படுத்தி பின்வரும் நடவடிக்கைகளில் மட்டுமே சட்டப்படி ஈடுபட முடியும்: வணிகம் (Business): வணிகக் கூட்டங்களில் (Business Meetings) கலந்துகொள்வது, மாநாடுகளில் பங்கேற்பது. ஒப்பந்தங்கள்: வணிக ரீதியான ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது. சுற்றுலா (Tourism): இடங்களைச் சுற்றிப் பார்ப்பது, விடுமுறையைக் கழிப்பது அல்லது மருத்துவ சிகிச்சை பெறுவது. 2. எதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது? இந்த விசாவைப் பயன்படுத்தி அமெரிக்காவில் வேலை செய்வது (Employment) சட்டப்படி குற்றமாகும். இந்த விசாவில் சென்று சம்பளத்துடனோ அல்லது சம்பளம் இல்லாமலோ எந்தவொரு பணியிலும் ஈடுபடக் கூடாது. இது வேலை வாய்ப்புக்கான விசா அல்ல என்பதைப் பயணிகள் […] - [இன்றைய (22.01.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/1684): மேஷம் இன்று முயற்சிகளில் தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதுர்யத்தால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். அரசியல்வாதிகளுக்கு மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 மிதுனம் இன்று பிரச்சனைகளை முறியடிக்கும் […] - [சூரிய ஒளியைக் குறைக்க செயற்கைக்கோள் கவசம் - உலகைக் காக்க எலான் மஸ்க் முன்வைக்கும் புதிய யோசனை!](https://tamil.tamiliz.com/archives/1681): விண்வெளியில் இருந்து பூமியின் காலநிலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், எலான் மஸ்க் ஒரு வியக்கத்தக்க புதிய யோசனையை அறிமுகப்படுத்தியுள்ளார். புவிசார் பொறியியல் (Geoengineering) அடிப்படையில் அமைந்துள்ள இத்திட்டம், பூமியைச் சுற்றி மிக மெல்லிய பிரதிபலிப்பு செயற்கைக்கோள்களின் (Reflective satellites) பிரம்மாண்ட வலையமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு சூரிய ஒளியை முழுமையாகத் தடுக்காமல், சூரிய கதிர்வீச்சை மிக நுணுக்கமாக வடிகட்டி பூமியின் மேற்பரப்பைச் சென்றடையும் வெப்பத்தைக் குறைக்கும் ஒரு ‘நிழற்குடை’ போலச் செயல்படும். எலான் மஸ்க் பகிர்ந்துள்ள இந்த யோசனையின்படி, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் நிகழ்நேரத்தில் ஒருங்கிணைக்கப்படும். இவை பருவகாலங்கள் மற்றும் பிராந்திய வெப்ப மாற்றங்களுக்கு ஏற்பத் தங்கள் கோணங்களை மாற்றியமைத்துக் கொள்ளும். இந்தத் திட்டம் எதிர்பார்த்தபடி செயல்பட்டால், உலகளாவிய வெப்பநிலையை 1.5 டிகிரி வரை குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. காலநிலை மாற்றத்தைத் தடுக்க மனிதன் எடுக்கும் முயற்சிகளில் இது ஒரு தைரியமான மற்றும் விவாதத்திற்குரிய […] - [பெற்றோருக்கு தெரியாது வீட்டை விட்டு ஓடிய 15 வயது சிறுமியை தேடும் நடவடிக்கை தொடர்கின்றது!](https://tamil.tamiliz.com/archives/1678): பண்டாரகம பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் 15 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, ஒரு பெண்ணின் தாய், தனது மகள் யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், டிசம்பர் 19, 2025 முதல் காணவில்லை என்றும் பண்டாரகம காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காணாமல் போன சிறுமி பண்டாரகம பொலிஸ் பிரிவில் உள்ள குங்கமுவ பகுதியில் உள்ள வீரகெப்பெட்டிபொல வீதியைச் சேர்ந்தவர் ஆவார். காணாமல் போன சிறுமியைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 071-8591681 மற்றும் 038-2290222 என்ற தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். - [புவி வெப்பமடைதல் - தற்போதைய அபாயகரமான மாற்றங்கள்!](https://tamil.tamiliz.com/archives/1675): பனிக்கட்டி படிமங்கள் (Ice cores), கடல் படிவுகள் மற்றும் புதைபடிவ பதிவுகளின் அறிவியல் சான்றுகள், பூமியின் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த இயற்கை காலநிலை மாற்றங்களை விட, தற்போதைய புவி வெப்பமடைதல் மிக அதிவேகமாக நடப்பதை உறுதிப்படுத்துகின்றன. முந்தைய வெப்பமயமாதல் காலங்கள் பல்லாயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான ஆண்டுகளில் நிகழ்ந்தன; ஆனால் இன்றைய வெப்பநிலை உயர்வு வெறும் சில தலைமுறைகளுக்குள்ளேயே நிகழ்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எரிமலை வெடிப்புகள் அல்லது பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற இயற்கையான காரணிகளால் தற்போதைய வெப்பமயமாதலின் வேகத்தையோ அல்லது தீவிரத்தையோ விளக்க முடியாது என்பதை காலநிலை மாதிரிகள் (Climate models) காட்டுகின்றன. இந்த விரைவான வெப்ப உயர்வு ஏற்கனவே கடல் மட்ட உயர்வு, கடும் வெப்ப அலைகள், நீண்ட கால வறட்சி மற்றும் உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் உணவு அமைப்புகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. எதிர்கால காலநிலை பாதிப்புகள் எவ்வளவு கடுமையானதாகவும், மாற்ற […] - [முடக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி? தண்டுவடத்தை மீண்டும் வளரச் செய்யும் உலகின் முதல் மருந்து!](https://tamil.tamiliz.com/archives/1672): பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்கள், தண்டுவடத்தை (Spinal Cord) மீண்டும் சீரமைக்கக்கூடிய உலகின் முதல் மருந்தைக் கண்டுபிடித்து மருத்துவ உலகில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். பல ஆண்டுகால தீவிர ஆராய்ச்சியின் விளைவாக, நரம்புகளைப் பழுதுபார்த்து மூளைக்கும் உடலுக்கும் இடையிலான தொடர்பை மீண்டும் உருவாக்கும் சிகிச்சை முறையை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த மருந்து எவ்வாறு செயல்படுகிறது? தண்டுவடத்தில் காயம் ஏற்படும்போது, நரம்பு செல்கள் தங்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும் திறனை இழப்பதால் முடக்குவாதம் ஏற்படுகிறது. இதுவரை இருந்த சிகிச்சைகள் மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்க மட்டுமே உதவின. ஆனால், இந்த புதிய மருந்து நரம்புகளின் மறுவளர்ச்சிக்குத் தேவையான உயிரியல் பாதைகளைத் தூண்டி, பாதிக்கப்பட்ட நரம்பு இணைப்புகளை நேரடியாகப் பழுதுபார்க்கிறது. முக்கிய நன்மைகள்: ஆய்வக மற்றும் ஆரம்பக்கட்ட சோதனைகளில், நோயாளிகளிடம் நரம்பு சிக்னல்கள் மீண்டும் செயல்படுவது, தசை இயக்கம் மற்றும் உணர்ச்சிகள் மீட்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சிகிச்சை தண்டுவடத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, செயலற்று இருக்கும் நரம்பு […] - [பிரான்சில் கர்ப்பிணி மனைவி விகிர்தாவின் அந்தரங்க உறுப்பை லைட்டரால் எரித்த கிளிநொச்சி. நரேஷ் ற்கு 6 வருட சிறை!! யாரால் கர்ப்பம்? மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்!](https://tamil.tamiliz.com/archives/1669): 2015ம் ஆண்டிலிருந்து பிரான்சில்  வசித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த  32 வயதான நரேஷ் என்பவனுக்கு பிரான்ஸ் Tribunal correctionnel நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் மனைவிக்கு நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. 2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்ப்பிணி மனைவியான 28 வயதான விகிர்தாவின் கட்டி வைத்து அவளது பெண் உறுப்பை சிகரட் லைட்டர் மூலம் சுட்டு கருக்கியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு பிரான்சிலிருந்து இந்தியா சென்று இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த உறவுக்கார யுவதியான விகிர்தாவை நரேஷ் பதிவுத்திருமணம் முடித்துள்ளார். அதன் பின்னர் 2024ம் ஆண்டே விகிர்தாவை நரேஷ் பிரான்சிற்கு அழைத்துள்ளார். விசா சிக்கல்கள் காரணமாக 3 ஆண்டுகள் விகிர்தா இலங்கையில் தங்கும் நிலையில் இருந்துள்ளார். 2024ம ஆண்டு மார்ச் மாதமளவில் பிரான்ஸ் சென்ற விகிர்தா அதன் பின் கர்ப்பமாகியுள்ளார். மே மாதம் நடாத்தப்பட்ட கர்ப்ப பரிசோதனையில் விகிர்தா 5 மாத கர்ப்பினி என […] - [இலங்கையைச் சேர்ந்த லண்டன் பிரபல தொழிலதிபர் ராஜகோபாலும் சாரூசனும் சிறைக்குள் சென்றது ஏன்?](https://tamil.tamiliz.com/archives/1666): மேற்கு லண்டனைச் சேர்ந்த 52 வயதான தொழிலதிபர் கந்தையா ராஜகோபால், பிரித்தானியாவுக்குள் நுழைய செல்லுபடியாகும் விசா இல்லாததால் ஷருசன் குணசேகரன் என்ற இலங்கையரிடம் தனது விமான நுழைவுச் சீட்டை கொடுத்துள்ளார். இதன்போது, சுற்றுலா விசாவில் இந்தியா சென்றிருந்த கந்தையா, லண்டனுக்கு விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தை முன்பதிவு செய்திருந்தார், அதே நேரத்தில் ஷருசன் சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானத்தை முன்பதிவு செய்திருந்தார். விமான நிலைய பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு இருவரும் முனையத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் சந்தித்து விமான பற்றுச்சீட்டுகளை மாற்றிக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கந்தையாவின் நுழைவுச் சீட்டை பயன்படுத்தி சாருசன் லண்டனுக்குச் சென்றிருந்தாலும், விமான நிலைய வளாகத்தில் கந்தையா சுமார் எட்டு மணி நேரம் சந்தேகத்திற்கிடமாக இருப்பது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரின் கவனத்திற்கு வந்துள்ளது. குடிவரவு அதிகாரிகள் விசாரித்தபோதும், விமான நிறுவனத்திடமிருந்து வந்த தகவல்களை உறுதிப்படுத்தியபோதும், கந்தையாவின் இருக்கையில் மற்றொரு நபர் பயணம் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அதன்போது, சாருசன் லண்டனுக்கு பயணிக்க உதவ […] - [அவுஸ்ரேலியாவில் மனைவியை ஏன் கொன்றேன்? கணவனின் பரபரப்பு வாக்குமூலம் இதோ!](https://tamil.tamiliz.com/archives/1663): அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில், அவரது கணவர் தற்போது தனது மனைவியின் மரணத்துக்கு தானே காரணம் என நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி, அவுஸ்திரேலியாவின் Adelaide நகரின் புறநகர் பகுதியில் வசித்து வந்த சுப்ரியா (36) என்பவர் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினர் அவரைக் காப்பாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொண்டபோதும், அவை பலனளிக்காமல் சுப்ரியா உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பாக, அவரது கணவரான விக்ராந்த் தாக்கூர் (42) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதிலிருந்து அவர் ஜாமீன் கோரி எந்தவிதமான விண்ணப்பத்தையும் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நீதிமன்ற விசாரணையின் போது, தனது மனைவியின் மரணத்துக்கு தானே காரணம் என தாக்கூர் ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், அவர் தனது மனைவியை திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் […] - [இன்றைய (21.01.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/1661): மேஷம் இன்று ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும் செலவும் உண்டாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் மிகவும் கவனமாக அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை. பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தேவையானவை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். அரசியலில் உள்ளவர்களுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 மிதுனம் இன்று எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல […] - [ஜேர்மனியில் யாழைச் சேர்ந்த 62 வயது சிவராஜனை 53 வயதான மனைவி துர்கேசினி கள்ளக்காதலனும் சேர்ந்து கொல்ல முயற்சி! நீதிமன்றில் நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/1657): ஜேர்மனியில் நோர்த்ரைன் வெஸ்ட்பேலன் கொலோன் பகுதியில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கிடையில் நடந்த மோதலில் கணவன் தலைப் பகுதியில் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர்களும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஜேர்மன் North Rhine மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தவர்களுமான சிவராஜன் துர்கேசினி தம்பதிகள் தற்போது சண்டையிட்டு சிறை செல்லும் அளவில் உள்ளார்கள். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளார்கள். இருவர் திருமணம் செய்துவிட்டார்கள் எனத் தெரியவருகின்றது. கடைசி மகள் தற்போது குறித்த பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் கற்று வருகின்றார். கற்றல் நடவடி்ககைகளுக்காக மகள் தனியே வேறு பகுதியில் வாழ்ந்து வருகின்றார். இவ்வாறான நிலையில் தனித்திருந்த தம்பதிகளுக்கிடையில் சண்டை மூண்டுள்ளது. சிவராஜன் தொற்றா நோய்களுக்கு இலக்கானவர். அத்துடன் மதுப்பழக்கத்திற்கும் அடிமையானவர். இருப்பினும் உணவு விடயத்தில் சில கட்டுப்பாடுகளுடன் செயற்பட்டு வந்துள்ளார். சிவராஜனுக்கு பொருத்தமான உணவுவகைகளை துர்கேசினி தயாரிப்பதில்லை எனவும் அதனால் சிவராஜன் துர்கேசினியுடன் பல […] - [யாழில் இருவருக்கு மரண தண்டனை!! யாழ் மேல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/1654): யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ் . மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் ,இன்றைய தினம் (20) வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது. தீர்ப்புக்காக வழக்கு மன்றில் நீதிபதி டி.எஸ் சூசைதாஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிரிகளான இருவரையும் மன்று நியாமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்றவாளிக்காக கண்டு இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியில் நிர்ணயிக்கப்படும் இடத்தில் குற்றவாளியின் உயிர் பிரியும்வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று பரிந்துரைக்கிறது என்று நீதிபதி தீர்ப்பளித்தார். - [இத்தாலியில் கோப்பி கேட்ட ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியை அடித்துக் கொன்ற இலங்கை குடும்பப் பெண் கவிந்தாவுக்கு 21 வருட கடூழிய சிறை!! நீதிமன்றில் நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/1651): இத்தாலிக்கு வீட்டுப் பணியாளராகச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் 21 வருடங்கள் சிறைத் தண்டனை எதிர் கொண்டுள்ளார். ரோம் நகரில் வீடு ஒன்றில் முதியவரைக் கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 33 வயதான Nawela Kevinda அந்த முதியவரைக் கொலை செய்துள்ளார். பணிப் பெண்ணிடம் கோப்பி கேட்டமைக்காக முதியவரை மிகக் கொடூரமாக அடித்து அவர் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் 94 வயதான Nicolò Caronia எனும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஆவார். உயிரிழந்தவர் இத்தாலியப் பொலிஸ் துறையில் மிக நீண்ட காலம் பணியாற்றியவர். 2022ம் ஆணடு யூன் மாதம் 2ம் திகதி நடந்த இச் சம்பவத்தின் போது நிக்கோலா கரோனியா ஒரு கோப்பி தருமாறு தனது வீட்டுப் பணிப்பெண்ணிடம் கேட்டுள்ளார். எனினும் குறித்த பெண் மது போதையில் இருந்தமையினால் கோப்பி வழங்க மறுத்து தகராறு செய்துள்ளார். மனமுடைந்த முதியவர் தானே எழுந்து கோப்பி போட […] - [யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் பலி!](https://tamil.tamiliz.com/archives/1648): யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் (19) உயிரிழந்தார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார். இவருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் காலை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அவர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். - [கிளிநொச்சியில் 23 வயது இளம் குடும்பப் சானுகா உயிரை மாய்தார்!](https://tamil.tamiliz.com/archives/1645): கிளிநொச்சி புன்னை நீராவியை பிறப்பிடமாகவும் புளியம்பொக்கனை கலவெட்டித்திடலை வசிப்பிடமாகவும் கொண்ட பரணிதரன் சானுகா எனும் 23 வயதான இளம் குடும்பப் பெண் 19.01.2026 நேற்று தனது உயிரை மாய்த்துள்ளார். இவர் உயிர் மாய்த்ததற்கான காரணம என்னவென்று தெரியவில்லை. இச் சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். - [இ.போ.ச பேருந்து விபத்து வழக்கு - சாரதிக்கு ஒரு ஆண்டு கடூழியச் சிறை!](https://tamil.tamiliz.com/archives/1642): ஓடுவதற்கு தகுதியற்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றை குறுகிய வீதியில் செலுத்தி நபர் ஒருவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெபித்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்து சாரதியொருவருக்கு நீதிமன்றம் ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இதற்கு மேலதிகமாக 15,000 ரூபா அபராதமும், உயிரிழந்தவரின் தரப்பினருக்கு 5 இலட்சம் ரூபா நஷ்டஈடும் செலுத்துமாறு கெபித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றம் பிரதிவாதியான சாரதிக்கு உத்தரவிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி ஓடுவதற்கு தகுதியற்ற இ.போ.ச பேருந்து ஒன்றை குறுகிய வீதியில் கவனயீனமாகச் செலுத்தி நபர் ஒருவரின் மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 05 குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த இ.போ.ச சாரதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கின் தீர்ப்பை வழங்கி, குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதிவாதி குற்றவாளி எனத் தீர்ப்பளித்த கெபித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றம், அவருக்கு கடூழியச் சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் நஷ்டஈடு […] - [இன்றைய (20.01.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/1640): மேஷம் இன்று உடன் பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்படும் விதத்தில் ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் நண்பர்கள் உங்களை சரிவர புரிந்து கொள்ளாமல் உங்களைவிட்டு பிரிந்து செல்லக்கூடும். திடீர் மனக்கவலை ஏற்படும். குறிக்கோள் இல்லாமல் அலைய வேண்டி இருக்கலாம். பணவரத்து கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப் பளு இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று தொழில் வியாபாரத்தில் நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது வார்த்தைக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது. மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 மிதுனம் […] - [மார்ச் 3ஆம் திகதி நிகழும் அதிசயம் - 58 நிமிடங்கள் இரத்தச் சிவப்பாக மாறப்போகும் நிலவு!](https://tamil.tamiliz.com/archives/1637): வானியல் அதிசயங்களில் ஒன்றான முழு நிலவு கிரகணம் விரைவில் நிகழவுள்ளது. இதன்போது நிலவு சுமார் ஒரு மணி நேரம் அடர் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் ஒரு வியக்கத்தக்க நிகழ்வு அரங்கேறப்போகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி சரியாக வரும்போது இந்த “பிளட் மூன்” (Blood Moon) அல்லது “இரத்த நிலவு” ஏற்படுகிறது. அப்போது பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளி வடிகட்டப்பட்டு, ஒரு சிவப்பு நிற ஒளி நிலவின் மேற்பரப்பில் படுவதால் நிலவு சிவப்பாகத் தோன்றுகிறது. சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது. இதற்கு சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை என்பதால், உலகெங்கிலும் உள்ள மக்கள் இதனை எளிதாகக் காணலாம். சூரிய அஸ்தமனத்தின் போது வானம் ஏன் சிவப்பாகத் தெரிகிறதோ, அதே இயற்பியல் தத்துவத்தின் அடிப்படையில்தான் நிலவும் சிவப்பாகத் தெரிகிறது என வானியலாளர்கள் விளக்குகின்றனர். குறைந்த அலைநீளம் கொண்ட ஒளிச் சிதறல்கள் விலகி, […] - [குழந்தைகளின் மூளை வளர்ச்சியைச் சிதைக்கும் கையடக்க தொலைபேசி - ஒரு மணிநேரத்தில் 400 வார்த்தைகளை இழக்கும் அபாயம்!](https://tamil.tamiliz.com/archives/1634): இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் திரையைப் பார்ப்பது என்பது அவர்களின் மொழி வளர்ச்சியைத் தாமதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நிஜமான மனித உரையாடல்களை முற்றிலும் இடமாற்றம் செய்கிறது. மூளையின் நரம்பியல் இணைப்புகள் உருவாகும் மிக முக்கியமான காலகட்டத்தில் ஏற்படும் இந்த இழப்பை, பிற்காலத்தில் முழுமையாக மீட்டெடுக்கவே முடியாது. மனிதர்களுக்கு இடையிலான நேரடிப் பேச்சுக்குப் பதிலாகத் திரைகள் வரும்போது, மொழி வளர்ப்பிற்கான வாய்ப்புகள் நிரந்தரமாகக் குறைகின்றன. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 220 குடும்பங்களிடம் 2.5 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஒரு நீண்டகால ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. குழந்தை பார்க்கும் ஒவ்வொரு நிமிடத் திரை நேரத்திற்கும், அக்குழந்தை பெரியவர்களிடமிருந்து கேட்கும் சொற்களில் 7 சொற்கள் குறைகின்றன. இது ஒரு நாளைக்கு ஒரு மணிநேரத் திரை நேரத்திற்குத் தோராயமாக 400 சொற்கள் என்ற இழப்பை ஏற்படுத்துகிறது. மூன்று வயதாகும் போது, இக்குழந்தைகளிடம் மொழித் திறன் குறைபாடுகள் தெளிவாகத் தெரிவதோடு, மூளை ஸ்கேன் சோதனைகளில் அவர்களின் மொழிக்கான மூளைப் பகுதிகள் குறைவாகவே வளர்ச்சியடைந்திருப்பது […] - [சிலாபத்தில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் மாயம்!](https://tamil.tamiliz.com/archives/1631): மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இவ்விரு மீனவர்களும் இன்று (19) அதிகாலை 2.00மணியளவில் ஒருநாள் மீன்பிடிப் படகொன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகு கடலில் மிதந்துகொண்டிருந்ததை மற்றொரு மீன்பிடிப் படகில் இருந்த மீனவர்கள் கண்டு, அது குறித்து கரைக்குத் தகவல் அளித்துள்ளனர். இந்தத் தகவலைத் தொடர்ந்து, குறித்த மீனவர்களைத் தேடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் சிலாபம், வெல்ல, கருச பாடுவ பிரதேசத்தில் வசிக்கும் 40 மற்றும் 44 வயதுடைய இரண்டு மீனவர்களாவர். அவர்கள் கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகு தற்போது கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து சிலாபம் வெல்ல மீனவர் சங்கத்தினால் இலங்கை கடற்படைக்கும், கடற்றொழில் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. - [நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு!](https://tamil.tamiliz.com/archives/1628): அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA,தமது அடுத்தகட்ட நிலவு பயணமான ‘ஆர்ட்டெமிஸ் II’ திட்டத்தில் பொதுமக்களையும் ஒரு அங்கமாக மாற்றும் வகையில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள இந்த விண்கலத்தில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பெயர்களை நிலவுக்கு அனுப்ப நாசா அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களின் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறிய SD கார்டில் சேமிக்கப்பட்டு, ‘ஓரியன்’ (Orion) விண்கலத்தின் மூலம் நிலவுக்கு கொண்டு செல்லப்படும். இதில் பங்கேற்கும் நபர்களுக்கு ஒரு நினைவுப் பொருளாக, அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட ‘டிஜிட்டல் போர்டிங் பாஸ்’ நாசாவால் வழங்கப்படும். இதற்கானப் பதிவுகள் எதிர்வரும் ஜனவரி 21-ஆம் திகதியுடன் முடிவடைகிறது. சுமார் 10 நாட்கள் நீடிக்க உள்ள இந்தச் சோதனைப் பயணத்தில், நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்ய உள்ளனர். ஆர்ட்டெமிஸ் II பயணமானது, மனிதர்களை மீண்டும் […] - [இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிலைய ஊழியர்களை சூட்சுமமாக ஏமாற்றி பணம் பெற்ற கில்லாடி பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/1625): நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, அங்குள்ள ஊழியர்களை மிகவும் சூட்சுமமான முறையில் ஏமாற்றி பணம் பெற்று வந்த நபர் ஒருவர் இன்று (19) காலை கொட்டாவை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது மோசடிகள் குறித்து ரத்மலானை, கல்கிசை, மகரகம, திஸ்ஸமஹாராம உள்ளிட்ட நாட்டின் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. சந்தேகநபர் பல்வேறு வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, அங்குள்ள காசாளர்களை (Cashiers) ஏமாற்றிப் பணம் பெற்றுள்ளதாகவும், அந்தப் பணத்தைப் போதைப்பொருள் வாங்குவதற்காகப் பயன்படுத்தியுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர் இன்று (19) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். - [கொழும்பில் தொழிலதிபரின் விபரீத மோகம்! வீட்டில் பலரின் முன் பணிப்பெண்ணின் ஆடைகளை களைந்து கூத்து! வீடியோ வெளியாகியதால் கைது! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/1622): சமூக ஊடகங்களில் பரவிய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் காணொளி ஒன்று தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தினால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று (18) ஹிக்கடுவை பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 43 வயதுடைய பொரளை, பெயார்பீல்ட் வத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபருக்கு உதவியளித்த மற்றும் பொலிஸாருக்கு சாட்சியங்களை மறைத்த எஹலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 44 மற்றும் 55 வயதுடைய இரண்டு நபர்களும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆணொருவர் பெண்ணொருவரை நிர்வாணமாக்கும் வகையிலான காணொளி ஒன்று கடந்த நாட்களில் சமூக ஊடகங்கள் ஊடாக பரவியிருந்தது. அச்சம்பவம் தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனை மற்றும் உத்தரவின் பேரில் […] - [யாழ் மருத்துவபீடத்தில் சினிமாப்பாணியில் சம்பவம்!! ஏ.எல் சித்தியடையாது மருத்துவபீடத்தில் படித்த யுவதி!](https://tamil.tamiliz.com/archives/1619): யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த தென்னிலங்கையைச் சேர்ந்த யுவதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது. அதன் போது கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர் , புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்டு , விடுதியில் தங்கியிருந்து , மருத்துவபீட விரிவுரை மண்டபத்திற்கு விரிவுரைகளுக்கு கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கற்கை செயற்பாட்டின் போது மாணவர்களை குழுக்களாக பிரித்துள்ளனர். அதன் போதே , 202 மாணவர்கள் காணப்பட வேண்டிய நிலையில் , 203 மாணவர்கள் காணப்பட்டமையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து , அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட போதே பல்கலைக்கழக அனுமதி பெறாத யுவதி ஒருவரும் மாணவிகளுடன் இணைந்து கடந்த 2 மாத காலமாக விரிவுரைகளில் […] - [வவுனியா மயிலங்குளம் குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் டனுசியன் மரணம்!!](https://tamil.tamiliz.com/archives/1616): நேற்று மாலை வவுனியா மயிலங்குளம் குளத்தில் 4 மாணவ நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்ற 18 வயதான மாணவன் சிவலிங்கம்  டனுசியன் நீரில் மூழ்கிப் பலியானான்.  குறித்த மாணவன் வவுனியா கோயில் புதுக்குளம்  பகுதியைச் சேர்ந்தவன் என்பதுடன் வவுனியா இந்துக்கல்லுாரி 2026ம் ஆண்டு ஏ.எல் பிரிவு மாணவன் என தெரியவருகின்றது.  உடல் மேலதிக பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக வவுனியாப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். - [இன்றைய (19.01.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/1614): மேஷம் இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது. சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். தோயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அதேநேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9 […] - [யாழ் நீர்வேலியில் துணிச்சாயம் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இனிப்பு! அதிர்ச்சித் தகவல் இதோ](https://tamil.tamiliz.com/archives/1611): இந்தப் பதிவு கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சமூகவலைத்தளத்தில் காணப்பட்ட பதிவாகும் கடந்த 10 மாதம் நீர்வேலி பாடசாலை முன்பாக விற்பனை செய்யப்பட்ட இனிப்பு மிட்டாய் தொடர்பாக மாதிரி அரச பகுப்பாய்வு அனுராதபுரம் அனுப்பப்பட்டு கிடைத்த அறிக்கைப்படி இன்று யாழ்பாணம் மேலதிக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த மனுவில் துணிகளுக்கு மற்றும் பிளாஸ்டிக் நிறமூட்ட, பயன்படுத்த ரொடமன்B எனும் நிறமுடையதை இனிப்புகள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பு நீதிமன்றம் வழக்கில் இரண்டு நிறுவனங்களுக்கு 126,000 வீதம் 252,000 தண்டம் மற்றும் காசு கட்ட தவறும் பட்சத்தில் 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - [யாழ் வல்லை வெளி மதவுக்குள் தலை கீழாகக் கவிழந்த கார்!! 3 பேர் படுகாயம்!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/1607): யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் தடம்புரண்டதில் மூவர் படுகாயமடைந்தனர். அச்சுவேலி வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த பாலத்திலுள் தடம் புரண்டது. இதன் போது கார் சேற்றில் புதைந்த நிலையில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தாயும் தந்தையும், மகளும் பயணித்த நிலையில் மகளின் கால்கள் முறிவடைந்துள்ளதாகபொலிசார் தெரிவித்தனர். காயமடைந்த மூவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் முன்னெடுத்துள்ளனர். - [கிரீன்லாந்துக்காக நேட்டோ நாடுகள் மீது ட்ரம்ப் விதித்த அதிரடி வரி! - ஒரே ஒரு தீவு..."நாங்கள் விற்பனைக்கு அல்ல!"](https://tamil.tamiliz.com/archives/1575): அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகள் மற்றும் தனது நெருங்கிய நட்பு நாடான பிரிட்டன் மீது அதிரடியாக வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளது உலக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ள தீவான ‘கிரீன்லாந்தை’ (Greenland) அமெரிக்காவுக்கு விற்க மறுத்ததற்காக, இந்த பொருளாதாரத் தாக்குதலை ட்ரம்ப் தொடுத்துள்ளார். இது குறித்து விரிவாகப் பார்ப்போம். 1. என்ன நடக்கிறது? (The Current Crisis) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க் நாட்டிற்குச் சொந்தமான தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்கா விலைக்கு வாங்க விரும்புவதாக நீண்ட காலமாக கூறி வருகிறார். ஆனால், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசுகள் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மறுப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிப்ரவரி 1, 2026 முதல் பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 10% வரி (Tariff) விதிக்கப்படும் என்று ட்ரம்ப் […] - [இரத்தத்தைச் சுத்திகரித்து சிறுநீரை உற்பத்தி செய்யும் முழுமையான மனிதச் சிறுநீரகத்தை ஆய்வகத்தில் உருவாக்கிய விஞ்ஞானிகள் !](https://tamil.tamiliz.com/archives/1599): இரத்தத்தைச் சுத்திகரித்து சிறுநீரை உற்பத்தி செய்யும் முழுமையான மனிதச் சிறுநீரகத்தை ஆய்வகத்தில் உருவாக்கிய விஞ்ஞானிகள் விஞ்ஞானிகள் இரத்தத்தைச் சுத்திகரித்து, சிறுநீரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, முழுமையாகச் செயல்படக்கூடிய மனிதச் சிறுநீரகத்தை ஆய்வகத்தில் வளர்த்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். சிறுநீரக நோயுடன் போராடும் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இந்த முன்னேற்றம் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. மனிதச் செல்களைப் பயன்படுத்தி உறுப்புகளை உயிரியல் முறையில் உருவாக்குவதன் மூலம், உறுப்பு தானம் கிடைப்பதில் உள்ள தட்டுப்பாட்டைக் குறைக்கவும், உடல் புதிய உறுப்பை ஏற்க மறுக்கும் சிக்கலைத் தவிர்க்கவும் விஞ்ஞானிகள் இலக்கு வைத்துள்ளனர். இந்தச் சாதனை, செயலிழந்த உறுப்புகளை மாற்றுவதற்குப் பதிலாக, மேம்பட்ட மருத்துவ அறிவியலின் மூலம் அவற்றை மீண்டும் உருவாக்கும் ஒரு புதிய மாற்றத்தைக் குறிக்கிறது. சிறுநீரகங்களைத் தாண்டி, இதே போன்ற மீளுருவாக்கத் தொழில்நுட்பங்கள் மற்ற உறுப்புகளை உருவாக்குவதையும் துரிதப்படுத்தும்; இது மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும் […] - [மன அழுத்தத்தை விரட்ட வெறும் 20 விநாடி கட்டிப்பிடித்தால் போதும் - ஆய்வில் தகவல்.!](https://tamil.tamiliz.com/archives/1596): கட்டிப்பிடித்தல் அல்லது அரவணைப்பதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகள் மிகவும் வியக்கத்தக்கவை. நீங்கள் ஒருவரை குறைந்தது 20 விநாடிகள் கட்டிப்பிடிக்கும்போது, உங்கள் உடல் ‘ஆக்சிடோசின்’ (Oxytocin) என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இது பெரும்பாலும் “காதல் ஹார்மோன்” அல்லது “பிணைப்பு ஹார்மோன்” என்று அழைக்கப்படுகிறது. இது வெறும் உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினை மட்டுமல்ல; உங்கள் உடல் முழுவதும் நேர்மறையான மாற்றங்களை உண்டாக்கும் ஒரு உயிரியல் சங்கிலித் தொடராகும். ஆக்சிடோசின் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும், மன அழுத்தத்தை உண்டாக்கும் ‘கார்டிசோல்’ (Cortisol) ஹார்மோனைத் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சில ஆய்வுகளின்படி, நீண்ட நேர அரவணைப்பு உடலில் உள்ள கார்டிசோல் அளவை 30% வரை குறைப்பதாகத் தெரிகிறது. அதே நேரத்தில், உங்கள் நரம்பு மண்டலம் “போராடு அல்லது ஓடு” (fight or flight) என்ற பதற்ற நிலையிலிருந்து மாறி, அமைதியான நிலைக்குத் திரும்புகிறது. தோலுக்கு அடியில் உள்ள ‘பேசினியன் கார்பஸ்கிள்ஸ்’ (Pacinian corpuscles) எனும் அழுத்தத்தை […] - [வெளிநாட்டு ரிவோல்வர் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் இருவர் கைது!](https://tamil.tamiliz.com/archives/1593): வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரகத் துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் தெற்கு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (17) மதிய வேளையில் மருதானை, பட்டியாவத்தை பகுதியில் குறித்த பணியகத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, 2 கிராம் 500 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரகத் துப்பாக்கியுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இவர் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மற்றுமொரு நபரிடம் தோட்டாக்களை வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து, மற்றுமொரு சந்தேகநபரும் அதே பணியகத்தினால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 9mm ரகத்தைச் சேர்ந்த 75 தோட்டாக்களும், T56 ரகத்தைச் சேர்ந்த 45 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 32 வயதுடைய இந்தச் சந்தேகநபரும் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்தவராவார். கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. - [அலவ்வவில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் படுகொலை!](https://tamil.tamiliz.com/archives/1590): அலவ்வ, வில்கமுவ பகுதியில் நேற்று (17) இரவு இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு கொல்லப்பட்டவர் கவிந்து நிமேஷ எனும் 28 வயதுடைய இளைஞர் ஆவார். இவர் வீரே, மெட்டியகனே, நாரம்மல எனும் முகவரியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காகக் குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [உலகின் மிகப்பெரிய ஊதா நிற மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு! Video](https://tamil.tamiliz.com/archives/1587): இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 3,563 கரட் எடையுடைய இந்த அரிய வகை மாணிக்கக்கல், 2023 ஆம் ஆண்டில் இரத்தினபுரி பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கற்களில் இதுவே மிகப்பெரியது எனப் பெயரிடப்பட்டுள்ளதோடு, இது ஒரு இயற்கையான ஊதா நிற மாணிக்கக்கல் என விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. “Star of Pure Land” என இதற்கு பெயரிடப்பட்டுள்ளதோடு, ஆறு கதிர் கொண்ட நட்சத்திர வடிவத்தைக் கொண்டுள்ளது. மற்ற கற்களை விட இது மிகவும் சிறப்பானதாகும் என்றும் கூறப்படுகின்றது. இதன் பெறுமதி 300 முதல் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்டதாகும் என மதிப்பிடப்படபடுவதாக இம்மாணிக்கக்கல்லை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை மாணிக்கக்கல் ஆய்வுகூடத்தின் பிரதம இரத்தினக்கல் ஆய்வாளர் அஷான் அமரசிங்க தெரிவித்தார். - [பல வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் மடக்கி பிடிப்பு! நெல்லியடி பொலிஸார் அதிரடி!](https://tamil.tamiliz.com/archives/1584): யாழ்ப்பாணம் – துன்னாலை காட்டுப் பகுதியில் பல வருடங்களாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபரொருவரை நெல்லியடி பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். நெல்லியடி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் துன்னாலை காட்டுப் பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். தப்பி ஓடிய மற்றைய சந்தேக நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் நெல்லியடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இச் சுற்றிவளைப்பில் 50000 ml கசிப்பு, 780,000 கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரும், தடைய பொருட்களும் பருத்தித்துறை நீதிமன்றில் ஒப்படைத்து சட்ட நடவடிக்கைகளுக்கு முன்வைக்கவுள்ளனர். - [இறால் பண்ணையில் உயிரைமாய்த்த குடும்பஸ்தர்; புத்தளத்தில் துயர சம்பவம்](https://tamil.tamiliz.com/archives/1580): புத்தளம் – உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனை கிராமத்தில் உள்ள களப்பு பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் விஷம் அருந்தி உயிர்மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இறால் பண்ணை ஒன்றில் குத்தகை முறையில் தொழில் செய்துவந்த புளிச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த எம்.எம்.ரிஸ்கான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் நேற்று இரவு  தமது இறால் பண்ணைக்குச் சென்று மின்சார விளக்குகளை ஒளிர விட்டு வருவதாக தனது மனைவியிடம் கூறிச் சென்றுள்ளார். அங்கு அவர் விஷத்தை அருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இவரின் இறால் பண்ணையானது அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளியால் பாதிப்படைந்து இறால் யாவும் ஆற்றில் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பல லட்சம் ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் பெரும் மன அழுத்த்தில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. அவரை உடப்பு பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும், அவரின் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. […] - [யாழில் மனைவியின் கடைசித் தங்கையை கர்ப்பமாக்கிவிட்டு அப்பாவி மாணவனை சாட்டிய அரச ஊழியரான அத்தான்!!](https://tamil.tamiliz.com/archives/1577): யாழில் 17 வயதான மனைவியின் கடைசி தங்கையை கர்ப்பமாக்கிய பின் அயல் வீட்டில் வசித்து வந்த அதே வயதான மாணவனை கர்ப்பத்திற்கு காரணம் என மாட்ட நினைத்த 36 வயதான அரச ஊழியர் தொடர்பாக பொலிசாரிடம் மாணவனின் பெற்றோரால் முறையிடப்படவுள்ளது. யாழ் வலிகாமம் பகுதியில் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வரும் அரச ஊழியர் மனைவியின் சொந்த இடமான தென்மராட்சிப் பகுதிக்கு சனி, ஞாயிறு தினங்களில் சென்று தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். தென்மராட்சியில் மனைவியின் சீதன வீட்டிலேயே மனைவியின் கடைசி தங்கையும் தாயும் வசித்து வந்துள்ளனர்.கடைசி தங்கை தென்மராட்சியிலுள்ள பிரபல பாடசாலையில் உயர்தரப் பிரிவில் கற்று வந்துள்ளார். அதே பாடசாலையில் அரசஊழியரின் சீதன வீட்டுக்கு அருகில் வசித்து வந்த மாணவனும் அதே உயர்தரப் பிரிவில் மாணவியுடன் ஒன்றாக கற்று வந்துள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்கள் எனத் தெரிவருகின்றது. இவ்வாறான நிலையிலேயே மாணவி திடீர் சுகவீனமான நிலையில் சிகிச்சை பெறச் சென்ற போது அவர் […] - [யாழில் பாடசாலை அதிபர் பாலகுமார் பலி! எந்தவித குடிப்பழக்கமும் இல்லாதவருக்கு ஈரல் பழுதாகியது ஏன்?](https://tamil.tamiliz.com/archives/1572): திடீர் சுகவீனமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை அதிபர் யோ. பாலகுமார் தைப் பொங்கல் தினத்தில் மரணமானார். இவர் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் எனத் தெரியவருகின்றது. கொழும்பு விவேகானந்தாக் கல்லுாரியின் உப அதிபரான இவர்,  கடந்த வாரம் தைப்பொங்கல் விழாவை யாழ்ப்பாண உறவுகளோடு கொண்டாட விரும்பி குடும்பத்தினரோடு அவரது சொந்தி இடமான யாழ்ப்பாணம் அச்சுவேலிக்குச் சென்ற வேளை திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். கடந்த சில ஆண்டு காலமாக ஈரல் (Liver) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார் என உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இவர் எந்தவித குடிப்பழக்கமும் இல்லாதவர் எனவும் ஈரல் பாதிப்படைந்தது எதற்காக என தெரியவில்லை எனவும் உறவுகள் தெரிவித்துள்ளார்கள். குடிப்பழக்கம் (மதுபானம்) இல்லாவிட்டாலும் ஈரல் (Liver) பாதிப்படைய பல காரணங்கள் உள்ளன. பொதுவாகக் காணப்படும் முக்கிய காரணங்களை  🔹 1. கொழுப்பு ஈரல் நோய் […] - [அமெரிக்காவில் தனது 2 பிள்ளைகளைக் கொலை செய்த தமிழ் குடும்பப் பெண் பிரியதர்சினி கைது!!](https://tamil.tamiliz.com/archives/1569): அமெரிக்காவில் நியுஜெசி மாநிலத்தில் தனது 5 மற்றும் 7 வயதுடைய 2 மகன்களை கொலை செய்ததாக 35 வயதான பிரியதர்சினி நடராஜன் என்ற குடும்பப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கில்ஸ்பறோ பகுதியில் உள்ள இந்தக் கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய கணவர் தனது இரு பிள்ளைகளும் மயக்க நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். தனது மனைவி குழந்தைகளுக்கு ஏதோ செய்துவிட்டதாக அவர் பொலிசாருக்கு கூறியுள்ளார். அங்கு விரைந்த பொலிசார் படுக்கை அறையில் விழுந்து கிடந்த சிறுவர்களை மீட்டுள்ளார்கள். மருத்துவக் குழுவினர் அவர்களைக் காப்பாற்றுவதற்கு முயன்றும் சிகிச்ச பலனின்றி இரு சிறுவர்களும் பலியாகியுள்ளார்கள். பிரியதர்சினி மீது இரு கொலைக் குற்றச்சாட்டுக்களுடன் சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரியதர்சினியும் கணவரும் இந்தியாவைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள் என தெரியவருகின்றது. - [பிரான்சில் பிரபல கடையில் வேலை செய்த பெண்ணை குணா பட கமல் போல் துஸ்பிரயோகம் செய்த 43 வயது வீரசிங்கத்திற்கு 18 மாத சிறை!!](https://tamil.tamiliz.com/archives/1566): பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரபல ஆடைக்கடையில் பணிபுரிந்த போத்துக்கீசப் பெண்ணை துன்புறுத்திய இலங்கையருக்கு 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018 முதல் 2020ம் ஆண்டு வரை பின் தொடர்ந்து துன்புறுத்தியதாக 43 வயதான வீரசிங்கம் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முதல் பார்வையிலேயே அந்தப் பெண் தன்னைக் காதலிப்பது தனக்குத் தெரிந்தது எனக் கூறி அந்தப் பெண்ணின் வேலை, இடம், வீடு, தேவாலயம் என அனைத்து இடங்களிலும் இலங்கையர் பின்தொடர்ந்துள்ளார். அந்தப் பெண்ணுடன் அவர் எந்தவொரு வார்த்தையும் பேசியதில்லை. ஆனால் அந்தப் பெண் தன்னைக் காதலிப்பதாகவும் அவர் பெயர் ஹரினா எனவும் அவர் ஒரு இந்தியப் பெண் எனவும் வீரசிங்கம் நம்பியுள்ளார். அந்தப் பெண்ணின் தொழில் வழங்குனர், குடும்பத்தினர் மற்றும் போதகர் ஆகியோர் தடுத்தும் அவர் கேட்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி 25 கிலோ உடல் எடை அதிகரிக்கும் அளவுக்குப் பாதிக்கப்பட்டார். 3 […] - [ஜெர்மனியின் ஸ்மார்ட் கழிப்பறை மூலம் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோயைக் கண்டறியலாம்!](https://tamil.tamiliz.com/archives/1563): ஜெர்மனியின் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கழிப்பறைகளை உருவாக்கியுள்ளது. இவை மனிதக் கழிவுகளை (மலம் மற்றும் சிறுநீர்) தானாகவே ஆய்வு செய்து, அதில் உள்ள இரத்த உயிரியக்க குறிப்பான்கள் (Biomarkers), டிஎன்ஏ மாற்றங்கள் மற்றும் வளர்சிதை மாற்ற குறிகாட்டிகளைக் கண்டறியும். இதன் மூலம் குடல் புற்றுநோய், சிறுநீரக நோய், நீரிழிவு மற்றும் கல்லீரல் பாதிப்புகளை, சாதாரண மருத்துவப் பரிசோதனையில் தெரிவதற்கு சராசரியாக 2.1 ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாகக் கண்டறிய முடியும். இந்த ஸ்மார்ட் கழிப்பறைகள் கழிவுகளைப் புகைப்படம் எடுத்து, அதன் வேதியியல் கலவையை அளவிட்டு, முடிவுகளை நேரடியாகப் பயனாளரின் ஸ்மார்ட்போனுக்கு அனுப்பிவிடும். ஜெர்மனியில் ஏற்கனவே 3,40,000 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இவை பொருத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, குடல் புற்றுநோய் கண்டறியப்படுவது 440% அதிகரித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 92% புற்றுநோய்கள் முதல் நிலையிலேயே (Stage 1) கண்டறியப்படுகின்றன, இது 95% குணப்படுத்தும் வாய்ப்பை […] - [பாலைவனத்தில் 500 பில்லியன் டொலர் மதிப்பில் ஒரு அதிசயம் - சவூதி அரேபியாவின் பிரம்மாண்ட சொகுசு பனிச்சறுக்கு தளம்!](https://tamil.tamiliz.com/archives/1560): சவூதி அரேபியாவின் மெகா நகரத் திட்டமான NEOM-ன் ஒரு பகுதியாக, ‘ட்ரோஜேனா’ (Trojena) என்ற எதிர்கால குளிர்கால சுற்றுலாத் தலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது சவூதி அரேபியாவின் சரவத் (Sarawat) மலைப்பகுதியில் அமையவுள்ளது. இங்குள்ள அதிக உயரமான நிலப்பரப்பு, சுற்றியுள்ள பாலைவனப் பகுதிகளை விட குளிர்ந்த வெப்பநிலையைக் கொண்டுள்ளது. சுமார் 36 கிலோமீட்டர் நீளமுள்ள பனிச்சறுக்கு சரிவுகள் (Ski slopes) இங்கு உருவாக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் செயற்கைப் பனியைச் சார்ந்தே இருக்கும். அத்துடன், 3 கிலோமீட்டர் நீளமுள்ள பிரம்மாண்டமான செயற்கை ஏரி ஒன்றும் இங்கு அமைக்கப்படவுள்ளது. இது பருவகால சுற்றுலாத் தலம் மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சொகுசு ஹோட்டல்கள், ஒரு பிரம்மாண்டமான செங்குத்து கிராமம் (Vertical Village) மற்றும் சுமார் 7,000 நிரந்தர குடியிருப்பாளர்கள் தங்கும் வசதிகள் இடம் பெறும். 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை (Asian […] - [இணைப்பாடவிதான செயற்பாட்டால் யாழ் இந்துகல்லூரி மாணவன் மருத்துவபீடத்துக்கு தெரிவாகி சாதனை!](https://tamil.tamiliz.com/archives/1557): யாழ்ப்பாணம் இந்துக்காலூரி மாணவரான செல்வன் கருணாகரன் திவாசவன் பிறக்கிருத்திய செயற்பாடுகளில் சாதித்தனூடாக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார் . இயன் மருத்துவ துறை (Physiotherapy ,University of Colombo பாடத்திற்கு தெரிவாகியிருந்த க.திவாசவன் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தேசிய மட்ட சாதனையாளர்கள் நேர்முகத்தேர்வின் பின்னர் ஊவா வெல்லச பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பிரதான மூன்று பாடங்களிலும் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளுக்கான Z புள்ளியின் அடிப்படையில்தான் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவாகின்றனர். எனினும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு ,இணைப்பாடவிதானத்தில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை விசேட முறைமையின் கீழ் பல்கலைக்கழகத்திற்கு மேலதிக வாய்ப்பை வழங்கி வருகிறது. 2024 ம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 90 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகினர் மேலும் இருவர் விசேட வகையில் தெரிவு செய்யப்பட்டனர். இதனடிப்படையில் எமது பாடசாலையின் க.பொ.த உயர்தரஉயிரியல் பிரிவு மாணவனான க.திவாசவன் மருத்துவ பீடம் (ஊவா வெல்லச […] - [நிதி நெருக்கடியால் இதயத்திற்கு ஆபத்து - இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலுக்கு இணையான பாதிப்பு!](https://tamil.tamiliz.com/archives/1553): நீண்டகால நிதி நெருக்கடியானது, பாரம்பரிய இதய நோய் காரணிகளுக்கு இணையாக இதய ஆரோக்கியத்தைப் பெருமளவு பாதிக்கும் என்பது புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் முக்கிய அம்சங்கள்: புகைபிடித்தல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற பாரம்பரிய காரணிகள் இதயத்திற்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமோ, அதே அளவிலான பாதிப்பைத் தொடர்ச்சியான பணக்கவலையும் ஏற்படுத்துகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நீண்டகாலமாக நிலவும் பொருளாதாரப் பற்றாக்குறை உடலில் வீக்கத்தை உருவாக்குகிறது. இது இரத்த நாளங்களைச் சேதப்படுத்தி, இதய நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. பணத்தைப் பற்றிய இடைவிடாத கவலை, மன அழுத்த ஹார்மோன்களைத் தூண்டி, இரத்த அழுத்தத்தை நிலையற்றதாக்குகிறது. இது இறுதியில் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை உயர்த்துகிறது. நிதி மேலாண்மை என்பது வெறும் பொருளாதார விஷயம் மட்டுமல்ல, அது உங்கள் இதய ஆரோக்கியத்தோடும் நெருங்கிய தொடர்புடையது என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. - [யாழில். எஸ்.ரி.எப் பின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞன் கைது!](https://tamil.tamiliz.com/archives/1550): யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக விசேட அதிரடிப் படையினர் அணியும் காற்சட்டடையை ஒத்த ஆடையை அணிந்திருந்தவரே கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர். - [தலையில் தேங்காய் விழுந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற போதனா வைத்தியசாலையின் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் மரணம்!!](https://tamil.tamiliz.com/archives/1547): யாழ்ப்பாணத்தில் தலையில் தேங்காய் விழுந்ததால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கோப்பாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த தம்பிராசா ஜெயச்சந்திரன் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் திகதி கொக்கத்தடி மூலம் தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்கியுள்ளார். இதன்போது தோங்காய் அவரது தலை மீது விழுந்துள்ளது.இந்நிலையில் அவர் தனது மனைவியிடம் விடயத்தை கூறியுள்ளார். அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இதன்போது அவர் மயக்கமுற்றுள்ளார் . இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். தம்பிராசா ஜெயச்சந்திரன் யாழ் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாக மருத்துவ ஆய்வு கூட உதவியாளராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை யாழ் போதனா வைத்தியசாலையில் ஜெயச்சந்திரனுக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே உயிரிழப்புக்கு காரணம் என அடையாளம் தெரியாத இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [நிலானியை கொன்ற பின் மேலாடையை துாக்கிப் பார்த்த நிமலராஜன் !யாழ்ப்பாண மனைவியைக் கொன்ற நிமலராஜா  லண்டனில் நீதிமன்றில் கூறிய பரபரப்பு வாக்குமூலம் இதோ!!](https://tamil.tamiliz.com/archives/1544): பிருத்தானியாவின் லிவர்பபூல் பகுதியில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியா முகத்தான்குளம் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட நிலானி நிமலராஜா எனும் 44 வயதான 3 பெண் பிள்ளகைளின் தாயான குடும்பப் பெண் பூட்டில் எனும் பகுதியில் வைத்து 47 வயதான கணவன் மதியாபரணம் நிமலராஜாவால் 20.06.2025 மாலை 5.05Pm அன்று குத்திக் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. மனைவியைக் கொன்ற நிமலராஜாவுக்கு 29 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற வழக்கின் போது இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நிமலராஜனுக்கு எதிராக வாதாடிய அரசதரப்பு சட்டத்தரணி கூறிய தகவல்கள் இவை. Stanley Road பகுதியில் உள்ள 44, at Low Cost Food and Wine in Bootle உணவகத்தில் மனைவி வேலை செய்து கொண்டிருந்த போது அப்பகுதியில் மனைவிக்கு முகத்தை மறைக்கத்தக்கதான மாஸ்க் அணிந்து கடைக்குள் பதுங்கியிருந்த நிமலராஜா அந்த உணவகத்தில் ஒருவரும் இல்லாத நேரம் சென்று மனைவியை […] - [முல்லைத்தீவு துணுக்காயில் வயல் காவலில் நின்றவர்கள் மீது இன்று அதிகாலை யானை தாக்குதல்!! 19 வயது சுஜீவன் பலி!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/1541): முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட தேறாங்கண்டல் பகுதியில் இன்று (17) அதிகாலை வயல்காவலில் ஈடுபட்ட வேளை காவல்கொட்டில்மீது யானைதாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் கொட்டிலில் காவலில் ஈடுபட்ட மூவர்மீது தாக்குதல் நடத்தியுள்ளது இதில் இருவர் கொட்டிலை விட்டு தப்பிஓடிய நிலையில் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். 19 அகவையுடைய தேறாங்கண்டல் பகுதியினை சேர்ந்த பொன்முடி சுயீவன் என்ன இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தினை தொடர்ந்து சம்பவஇடத்திற்கு வந்த கிராமசேவையாளர் மற்றும் பொலீசார் உடலத்தினை மீட்டு மல்லாவி மருத்துவமனைகொண்டுசெல்லப்பட்டு பிரேத அறையில் உடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலீPசார் மேற்கொண்டு வருகின்றார்கள். துணுக்காய் தேறாங்கண்டல் பகுதியில் விவசாய செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் நெல் அறுவடைக்கு தயாரான நிலையில் காட்டுயானைகளினால் தங்கள் விவசாய செய்கைகள் சேதப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள். - [இன்றைய (17.01.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/1538): மேஷம் இன்று வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேற்றுமொழி பேசுபவர்களின் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் ஏற்படும். எதிர்ப்புகளையும், தடைகளையும் எதிர்த்து வீர நடை போடுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களும் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். புத்திரர்களிடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. அவர்களால் செலவு ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து நல்ல நிலை உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, […] - [யாழ். வட்டுக்கோட்டை இலங்கை வங்கியில் இப்படி ஒரு பெண் முகாமையாளரா?](https://tamil.tamiliz.com/archives/1534): சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…  இலங்கை வங்கி, மக்கள் வங்கி என்றாலே நேர விரயத்தை ஏற்படுத்தி, மக்களை காக்க வைக்கும் வங்கிகள் என்றே பொதுவாக மக்கள் கருதுகின்றனர். ஏனெனில் அவை அரச வங்கிகள் என்பதால் சுறுசுறுப்புடன் இயங்க மாட்டார்கள் என்பதே மக்களின் கணிப்பு. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதுவும் உண்மையே. ஆனால் வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கை வங்கி கிளையானது மேற்குறித்த கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டது. காரணம் அந்த வங்கி கிளையில் ஒரு துடிப்புள்ள பெண்ணொருவர் முகாமையாளராக கடமை புரிவதேயாகும். நான் பல தடவைகள் வங்கிக்கு சென்றபோது, அந்த முகாமையாளர் ஓய்வின்றி ஏதோ ஒரு வேலை செய்து கொண்டு இருப்பதை அவதானிக்க முடிந்தது. வாடிக்கையாளர்கள் நிறைதிருந்தால் தனது அலுவலக அறையை விட்டு உடனே எழுந்து வெளியே வந்து “ஏன் வாடிக்கையாளர்கள் இவ்வளவு அதிகமாக இருக்கின்றனர், அவர்களுக்கான சேவைகள் விரைவாக வழங்கப்படவில்லையா” என்று வினவுவார். வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை விரைவாக வழங்கி, காலதாமதத்தை தவிர்ப்பதற்கு தானும் […] - [யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நிலானி லண்டனில் கணவன் குத்திக் கொலை! நீதிமன்றில் நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/1527): பிருத்தானியாவின் லிவர்பபூல் பகுதியில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியா முகத்தான்குளம் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட நிலானி நிமலராஜா எனும் 44 வயதான 3 பெண் பிள்ளகைளின் தாயான குடும்பப் பெண் பூட்டில் எனும் பகுதியில் வைத்து 47 வயதான கணவன் நிமலராஜாவால் 20.06.2025 அன்று குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகின்றது. நிமலராஜா போதைக்கு அடிமையானவர் எனத் தெரியவருகின்றது. இதன் காரணமாக நிறை வெறியில் வந்து மனைவி, பிள்ளைகளை தொடர்ச்சியாக தாக்கி வந்ததால் நிலானி பொலிசாரிடம் முறையிட்டு நிமலராஜாவை வீட்டில் இருந்து துரத்தியுள்ளார். அத்துடன் மூத்தமகள் மற்றும் நிலானி செல்லும் பகுதிகளுக்கே தலை காட்டக்கூடாது என லண்டன் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது . இந் நிலையில் 2 வது மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு நிலானி தனது கணவனை அழைக்கவில்லை. அத்துடன் அவளது ஏனைய கொண்டாட்டங்களுக்கும் கணவனை நிலானி அழைக்கவில்லை. இதனால் நிமலராஜன் கடும் கொலை வெறியில் […] - [யாழில் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர்! மனைவி பணம் கொடுத்தவனுடன் ஓட்டம்!! பொலிசார் முன் நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/1524): யாழில் வர்த்தகரன கணவனுக்கு வட்டிக்கு பணம் கொடுத்த 30 வயதான இளைஞனுடன் வர்த்தகரின் மனைவி தலைமறைவாகியுள்ளார். யாழ் புறநகர்ப் பகுதியில் உள்ள பிரபலமான பான்சி கடை உரிமையாளரின் 36 வயதான மனைவியே தற்போது தலைமறைவாகியுள்ளார். குறித்த இளைஞனிம் 20 லட்சம் ரூபாக்களுக்கு மேல் வர்த்தகர் பணம் பெற்றுள்ளார். அந்தப் பணத்திற்கான வட்டியும் சேர்த்து 40 லட்சங்களுக்கு மேல் இளைஞனுக்கு கொடுக்காது இழுத்தடித்து வந்துள்ளார். இது தொடர்பாக இளைஞனால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு அதுவும் இழுத்தடிக்கப்பட்டு வந்துள்ளது. வர்த்தகர் இல்லாத நேரங்களிலும் குறித்த இளைஞன் வர்த்தகரின் வீ்ட்டுக்கு தொடர்ச்சியாக சென்று பணத்தை தருமாறு தொல்லைப்படுத்தி வந்துள்ளார். இந் நிலையிலேயே வர்த்தகரின் 36 வயதான மனைவி தனது இரு பெண்பிள்ளைகளையும் விட்டுவிட்டு இளைஞனுடன் தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. மனைவியைக் காணவில்லை என பொலிசாரிம் கணவன் முறையிட்டுள்ளார். மனைவியின் தொலைபேசிக்கு பொலிசார் தொடர்பெடுத்துள்ளார்கள். அப்போது மனைவி தனது கணவனை மிகக் கேவலமாக ஏசியதுடன் தனது இரு பெண் […] - [உடல் எடை கூடுவது ஏன்? சரியான தூக்கம் இல்லையா? கொழுப்பாக மாற்றத் தொடங்கும் உணவு : புதிய ஆய்வு தகவல்!](https://tamil.tamiliz.com/archives/1521): புதிய ஆய்வுகளின்படி, ஒரு நபர் முறையான உணவு முறையை (Good Diet) பின்பற்றினாலும், போதிய தூக்கம் இல்லையென்றால் அவரது உடல் உணவை கொழுப்பாக மாற்றத் தொடங்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்: தூக்கமின்மை காரணமாக உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism) பாதிக்கப்பட்டு, கலோரிக்கள் எரிக்கப்படுவதற்குப் பதிலாக கொழுப்பாகச் சேமிக்கப்படுகின்றன. போதிய ஓய்வு இல்லாதபோது பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் அதிகரித்து, தேவையற்ற கொழுப்பு உடலில் சேர வழிவகுக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டாலும், ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 7-8 மணிநேரத் தூக்கம் இல்லையெனில் உடல் பருமன் குறையாது. - [சீன விஞ்ஞானிகள் எலும்பு முறிவு சிகிச்சையில் புதிய புரட்சி - உடைந்த எலும்பை நிமிடங்களில் ஒட்டும் பயோ பசை](https://tamil.tamiliz.com/archives/1517): சீன விஞ்ஞானிகள் மருத்துவ உலகில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளனர். எலும்பு முறிவுகளை மிகக் குறுகிய காலத்தில் குணப்படுத்தும் உலகின் முதல் “எலும்புப் பசையை” (Bone Glue) அவர்கள் உருவாக்கியுள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள எலும்பு முறிவு சிகிச்சை முறையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாகப் போடப்படும் மாவுக்கட்டு அல்லது அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் உலோகத் தகடுகளுக்கு மாற்றாக, இந்தப் பசை உடைந்த எலும்புகளைச் சில நிமிடங்களிலேயே ஒன்றாக ஒட்டுகிறது. இது வெறும் பசை மட்டுமல்ல; எலும்பின் இயற்கையான கட்டமைப்பைப் போலவே வடிவமைக்கப்பட்ட உயிரிப் பொருட்களால் ஆனது. இது எலும்பு செல்களைத் தூண்டி, முறிந்த இடத்தைச் சீராக வளரச் செய்கிறது. எலும்பு முழுமையாகக் குணமடைந்த பிறகு, அடுத்த 6 மாதங்களில் இந்தப் பசை தானாகவே உடலில் கரைந்துவிடும். இதனால் உலோகத் தகடுகளை அகற்ற மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வாரக்கணக்கில் மாவுக்கட்டுப் போட்டுக்கொண்டு […] - [மட்டக்களப்பு இளைஞன் ரினோசனின் மரணம்; பொலிஸார் மீது உறவினர்கள் சந்தேகம்!](https://tamil.tamiliz.com/archives/1513): சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்ற இளைஞன் ரினோசனின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் சந்தேகம் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ஜெயரட்னராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு பொலிஸாரினால் கடந்த மாதம் 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இளைஞன் ஒருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அங்கு சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் 07ஆம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில் குறித்த இளைஞன் பொலிஸாரின் தாக்குதல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மரணமான இளைஞரின் குடும்பத்தினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவந்தன. இது தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று நடைபெற்றது. இன்றைய தினம் உயிரிழந்த இளைஞனின் குடும்பம் சார்பில் கொழும்பிலிருந்து வந்த சட்டத்தரணிகளான ஜெயரெட்ணராஜா, சேனக பெரேரா ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர். பதில் நீதிவானால் இன்றைய தினம் வழக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக இன்றைய தினம் பெற்றோரின் சந்தேகம் தொடர்பில் […] - [லண்டனில் தமிழ் வர்த்தகரையும் 51 வயது கள்ளக்காதலியையும் ஆடைகள் அற்ற நிலையில் துரத்தி துரத்தி தாக்கிய மனைவி!!](https://tamil.tamiliz.com/archives/1510): லண்டன் புறநகர்ப் பகுதியான ஓர்பிர்ண்டன் பகுதியில் உள்ள தமிழ்கடை ஒன்றின் 45 வயதான முதலாளியும் கள்ளக்காதலியும் அவரது மனைவியால் அவரது வீட்டில் வைத்து கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. தனது வீட்டில் வைத்து 51 வயதான தமிழ் குடும்பப் பெண் ஒருவருடன் (விசேட தேவைக்குரியவர்) உல்லாசமாக இருந்த போதே மனைவியால் பிடிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் அமளிதுமளியாகியுள்ளது. குறித்த கடைக்கு வாடிக்கையாளராக தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த தமிழ்க் குடும்பப் பெண் ஒருவருடன் குறித்த வர்த்தகர் பழகி அந்தரங்கத் தொடர்பில் இருந்துள்ளார். வர்த்தகரின் கடையில் வேலை செய்த வர்த்தகரின் மனைவியின் உறவினர் ஒருவர் இருவரது நடவடிக்கைகளையும் அவதானித்து வந்ததால் அலேட்டான வர்த்தகர் மனைவியின் உறவினரை திருட்டுப் பட்டம் சூட்டி கடையிலிருந்து நிறுத்தியுள்ளார். ஆனால் வர்த்தகரின் உள் நோக்கம் என்ன என்பதை அறிந்திருந்த அந்த உறவினர் வர்த்தகரின் கள்ளக்காதல் தொடர்பாக வர்த்தகரின் மனைவிக்கு போட்டுக் கொடுத்துள்ளார். தன்னை கடையில் விட்டு விட்டு […] - [விண்வெளியில் இருந்து மின்சாரம் தயாரித்து பூமிக்கு அனுப்பி ஜப்பான் உலக சாதனை!](https://tamil.tamiliz.com/archives/1506): 2025-ஆம் ஆண்டில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் விண்வெளித் தொழில்நுட்பத்தில் ஒரு பிரம்மாண்ட மைல்கல்லை எட்டியுள்ளனர். விண்வெளி சுற்றுப்பாதையில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதை வெற்றிகரமாக பூமிக்குக் கம்பியில்லா முறையில் அனுப்பி அவர்கள் சாதனை படைத்துள்ளனர். விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட சூரியத் தகடுகள், அங்கு தடையின்றி கிடைக்கும் சூரிய ஒளியைச் சேகரித்து மின்சாரமாக மாற்றின. பின்னர், அந்த மின்சாரம் நுண்ணலை கற்றைகள் (Microwave Beams) மூலம் பூமியில் உள்ள பெறுப்பான்களுக்கு (Receivers) அனுப்பப்பட்டது. இதன் மூலம், விண்வெளி சார்ந்த சூரிய மின்சக்தித் திட்டம் ஆய்வகங்களுக்கு வெளியே நிஜ உலகிலும் சாத்தியம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பூமியில் உள்ள சூரிய மின்சக்தி அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, விண்வெளி அமைப்புகள் பல மடங்கு கூடுதல் பலன்களைத் தருகின்றன: பூமியில் இருப்பதைப் போல மேகமூட்டம், மழை அல்லது இரவு நேரங்களால் பாதிப்பு ஏற்படாது. விண்வெளியில் சூரியன் எப்போதும் மறைவதில்லை என்பதால், நாள் முழுவதும் தடையின்றி மின்சாரம் தயாரிக்க முடியும். வானிலை மாற்றங்கள் இல்லாததால் […] - [இன்றைய (16.01.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/1502): மேஷம் இன்று கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 ரிஷபம் இன்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். சக ஊழியர்கள் மூலம் நன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 மிதுனம் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எல்லா கஷ்டங்களும் நீங்கி […] - [யாழில் காதலனின் அந்தரங்கப் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்ட பெண் பொறியியலாளர் கைது!! நடந்தது என்ன?!!](https://tamil.tamiliz.com/archives/1499): யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயது இளம் கணினி பொறியாளர் என பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது நிர்வாண புகைப்படங்கள் வட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டதாகவும், அது அவரது முன்னாள் காதலியால் செய்யப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய, வடக்கு மாகாண குற்ற புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், முன்னாள் காதலியின் செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் முறைப்பாட்டாளருடன் சுமார் 15 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்ததாக தெரியவந்துள்ளது. தனது காதலனை பிரிந்ததால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், வேதனையடைந்ததாகவும் அதனால் பழிவாங்கும் நோக்கில் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார். யாழ். […] - [மட்டக்களப்பில் மாணவிகள் தங்கியிருந்த விடுதிகளுக்குள் புகுந்து உள்ளாடைகள் திருடியவன் நையப்புடைப்பு! பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/1496): மட்டக்கிளப்பு மாவட்டத்தின் தாளம்குடா பிரதேசத்தில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றின் பெண்கள் விடுதியில், பெண்களின் ஆடைகள் தொடர்ச்சியாக திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொதுமக்களால் கைவசமாக பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்கள் விடுதியில், ஆடைகளை உலர்த்துவதற்காக வெளியில் வைக்கப்பட்டிருந்த பெண்களின் ஆடைகள், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக காணாமல் போய்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் விடுதியில் வசித்து வந்த பெண்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, குறித்த விடுதியில் தங்கியிருந்த பெண்கள் இந்த சம்பவம் தொடர்பில் அதிக அவதானத்துடன் கண்காணிப்புகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த கண்காணிப்பின் போது, ஒரு நபர் பெண்களின் ஆடைகளைத் திருடி வருவது உறுதி செய்யப்பட்டது. பின்னர், முன்னர் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, கல்லூரி ஆண் மாணவர்கள் இணைந்து அந்தப் பகுதியில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், குறித்த திருடன் பெண்கள் விடுதிக்குள் தடுப்பு சுவரைத் தாண்டி ஆடைகளைத் திருட முயன்றபோது, பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு கைவசமாக பிடிக்கப்பட்டுள்ளார். […] - [மன்னார் பேசாலைக் கடலில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலி!!](https://tamil.tamiliz.com/archives/1493): மன்னார் பேசாலைக் கடலில் குளிக்க சென்ற சிறுவர்களில் பேசாலை மற்றும் வசந்தபுரத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் (.15.01.2026) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கியவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு மேலும் ஒரு சிறுவன் கடலில் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரைத் தேடும் பணியிலும் மக்களும் அந்த பகுதி கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றார்கள். - [கலா ஓயா பேருந்து அனர்த்தம் – பத்மநிகேதனை கொன்றதாக சாரதி மீது கொலைக் குற்றச்சாட்டு: ஜனவரி 21 வரை விளக்கமறியல் !](https://tamil.tamiliz.com/archives/1490): நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளிப் பாதிப்புகளின் போது, 68 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று பெருக்கெடுத்து ஓடிய கலா ஓயா பாலத்தைக் கடக்க முயன்றது. பொலிஸார் மற்றும் பொதுமக்களின் கடும் எச்சரிக்கையையும் மீறி சாரதி எடுத்த இந்தத் தீர்மானத்தினால் ஏற்பட்ட விபத்தில் இரு பயணிகள் உயிரிழந்தனர். பாரதூரமான குற்றச்சாட்டுகள்: பொதுவாக வீதி விபத்துக்களின் போது சுமத்தப்படும் சாதாரண குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக, இச்சம்பவத்தில் சாரதிக்கு எதிராகப் பின்வரும் கடுமையான பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்: பிரிவு 296: கொலைக் குற்றச்சாட்டு (Murder) பிரிவு 300: கொலை முயற்சி (Attempt to Murder) சாரதி வேண்டுமென்றே பயணிகளின் உயிரைப் பணையம் வைத்து பாலத்தைக் கடக்க முயன்றதால், இத்தகைய பாரதூரமான குற்றச்சாட்டுகள் அவசியமானவை என உதவி பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவத்திலேயே யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞன் கலா ஓயா […] - [அமெரிக்கா vs ஈரான் - துப்பாக்கி ஏந்தாமல் ஆட்சியை கவிழ்க்கும் டிரம்ப்பின் மாஸ்டர் பிளான்!"](https://tamil.tamiliz.com/archives/1487): அமெரிக்கா vs ஈரான்: ஒரு விரிவான வரலாற்று மற்றும் அரசியல் ஆய்வு முன்னுரை  உலக அரசியலில் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதியைத் தீர்மானிக்கும் மிக முக்கிய சக்திகளாக அமெரிக்காவும் ஈரானும் திகழ்கின்றன. கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் ஒரு நேரடி மோதலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, ஜனவரி 15, 2026 நிலவரப்படி, இரு நாடுகளும் ஒரு மாபெரும் போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன. இக்கட்டுரை அதன் வரலாறு, காரணங்கள் மற்றும் சமீபத்திய நிகழ்வுகளை விரிவாக ஆராய்கிறது. வரலாற்றுப் பின்னணி அமெரிக்கா மற்றும் ஈரான் உறவு எப்போதும் பகைமை நிறைந்ததாக இருக்கவில்லை. இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள நாம் வரலாற்றின் சில முக்கிய பக்கங்களைப் புரட்ட வேண்டும். -1953 ஆட்சிக்கவிழ்ப்பு (The 1953 Coup) ஈரானின் மக்களாட்சி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மொஹம்மது மொசாடேக் (Mohammad Mosaddegh), ஈரானிய […] - [கனடாவில் ஒரு கருப்பு நிற நிசான் கார்! அதற்குள் 4 உயிரற்ற பெண்களின் உடல்கள்! 3 முஸ்லீம்களுக்கு ஆயுள் தண்டனை!!](https://tamil.tamiliz.com/archives/1484): கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கிங்ஸ்டன் மில்ஸ் லாக் பகுதியில் அந்த காலை ஒரு அதிர்ச்சியோடு விடிந்தது. அமைதியாக ஓடிக் கொண்டிருந்த கால்வாயின் அடியில், ஒரு கருப்பு நிழலைப் போல அது கிடந்தது — ஒரு கருப்பு நிற நிசான் கார். அது ஒரு சாதாரண விபத்து அல்ல. காருக்குள் நான்கு உயிரற்ற உடல்கள். டீனேஜ் வயதிலான மூன்று பெண் குழந்தைகள் மற்றும் சுமார் ஐம்பது வயதுடைய ஒரு பெண். 19 வயது சைனப், 17 வயது சஹார், 13 வயது கீட்டி, மேலும் 52 வயது ரோனா முகமது உமர். வெளியே எடுத்தபோது அவர்களின் உடல்கள் உறைந்திருந்தன. ஆனால் அந்த மரணங்களுக்குப் பின்னால் இருந்த உண்மை, அதைவிடவும் கொடுமையாக இருந்தது. அன்று காலை கிங்ஸ்டன் போலீஸ் நிலையத்திற்கு பதற்றத்துடன் ஓடிவந்த ஒருவர் — முகமது ஷஃபி. ஆப்கானிஸ்தானில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த, செல்வாக்கு வாய்ந்த வியாபாரி. “என் குழந்தைகள் காணவில்லை… […] - [போதைக்கு அடிமையானவர்களை மீட்க யாழில். புனர்வாழ்வு மையம்!](https://tamil.tamiliz.com/archives/1481): போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.   யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், முழு நாடும் ஒன்றாக – தேசிய வேலைத்திட்டத்தின் செயற்பாட்டு குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், காவல்துறையினர் மாத்திரமின்றி, முப்படையினர் , மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர், அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் இணைந்து செயற்படவுள்ளனர். இதனூடாக போதைப்பொருட்களை இல்லாது செய்வதுடன், அதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் இல்லாதொழிப்பதே நோக்கம் அந்த வகையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை, அதிலிருந்து மீட்டெடுக்க அமைக்கப்படும் புனர்வாழ்வு நிலையங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க 1818 என்ற தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. […] - [யாழில். கடற்கரையில் கஞ்சாவுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது!](https://tamil.tamiliz.com/archives/1478): யாழ்ப்பாணத்தில் சுமார் 28 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரை பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்ததுடன் , அவர்களிடம் இருந்து 28 கிலோ கஞ்சாவையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [சட்டவிரோத மின் வேலியில் சிக்கி தந்தை உயிரிழப்பு - மகன் படுகாயம்](https://tamil.tamiliz.com/archives/1475): வெலிகம, கம்மல்கொட பகுதியில் சட்டவிரோத மின் வேலியில் சிக்கி தந்தை உயிரிழந்த நிலையில் மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தனது மகனுடன் நேற்றைய தினம் புதன்கிழமை  இரவு மாடுகளைக் கட்டுவதற்காகச் சென்றிருந்த போது, அருகிலுள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மின்சாரக் கம்பியை அமைத்த சந்தேக நபரைக் கைது செய்வதற்காக வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [யாழில் சூட்கேஸில் கஞ்சா கடத்தல்; பொலிஸாரை கண்டதும் தப்பியோடிய இளைஞர்கள்!](https://tamil.tamiliz.com/archives/1471): யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர்.வடமராட்சி திக்கம் பகுதியில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவை கடத்தி செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை பொலிஸார் வழி மறித்துள்ளனர். அதனை அடுத்து இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளையும், தாம் எடுத்து சென்ற பயண பொதியையும் கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.கைவிட்டு சென்ற பயண பொதியை பொலிஸார் சோதனை செய்த போது, பொதி செய்யப்பட்ட நிலையில் சுமார் 12 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ள பொலிஸார் தப்பி சென்ற இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். - [யாழில் கள்ள மண் ஏற்றி வந்த டிப்பர் கொடூர விபத்து! 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி! Video](https://tamil.tamiliz.com/archives/1460): யாழில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளாதாகத் தெரியவருகின்றது. இவர்கள் கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  டிப்பர் வாகனம் கள்ள மண் ஏற்றிச் சென்ற போது சாவகச்சேரிப் பொலிசார் துரத்திச் சென்ற வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த விபத்தில் வட்டக்கச்சி  பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜீவன் விதுசன் மற்றும்  அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராஜா ஜீவராஜ்  ஆகியோரே உயிரிழந்துள்ளனர். - [75 நாடுகளின் விசாக்களை முடக்கியது அமெரிக்க வெளியுறவுத்துறை! தீவிரமாகும் நடவடிக்கை!](https://tamil.tamiliz.com/archives/1457): ஜனவரி 21 முதல் ஈரான், ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா வழங்கும் நடைமுறைகளை அமெரிக்கா இடைநிறுத்தவுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ள குறிப்பாணையின்படி, ஜனவரி 21 முதல் 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசாக்கள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஈரான், ஈராக், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து மற்றும் நைஜீரியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. விசா விண்ணப்பதாரர்களைப் பரிசோதிக்கும் முறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்யும் வரை, தற்போதைய சட்டங்களின் கீழ் விசாக்களை நிராகரிக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச செய்தி நிறுவனங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், இந்த இடைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதேவேளை தற்போதைய தகவல்களின்படி, அமெரிக்கா விசா நடைமுறைகளை நிறுத்தி வைத்துள்ள 75 நாடுகளின் பட்டியலில் இலங்கை அதிகாரபூர்வமாக இடம்பெறவில்லை. இலங்கை இந்தப் பட்டியலில் இல்லாவிட்டாலும், அமெரிக்காவின் […] - [மன்னார்க்குப் பெருமை: தமிழக மாநிலப் பெண்கள் வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக கிரிஜா அருள்பிரகாசம் நியமனம்!](https://tamil.tamiliz.com/archives/1454): இலங்கையின் விளையாட்டு மற்றும் கல்வித்துறையில் ஆளுமைமிக்க ஒரு வீராங்கனையாகத் திகழ்ந்த மன்னார் மண்ணின் புதல்வி செல்வி கிரிஜா அருள்பிரகாசம், தமிழக மாநிலப் பெண்கள் வலைப்பந்தாட்ட அணியின் (Tamil Nadu State Women’s Netball Team) பயிற்சியாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எல்லைகளைக் கடந்து, ஒரு இலங்கையராகத் தென்னிந்திய மாநில அணியொன்றின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது இலங்கை விளையாட்டுத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய கௌரவமாகும். கல்வியிலும் விளையாட்டிலும் ஒரு சரித்திர சாதனை கிரிஜா அருள்பிரகாசம் அவர்கள் அண்மையில் நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில், ஊடகக் கற்கைகள் துறையில் ஆற்றிய அபார சாதனைகளுக்காக நான்கு தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் வென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது: பேராசிரியர் அழகையா துரைராஜா தங்கப் பதக்கம்: பீட மட்டத்தில் சகல துறைகளிலும் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்திய மாணவருக்கான விருது. சகாதேவன் நிலக்சன் நினைவு விருது மற்றும் தங்கப் பதக்கம்: ஊடகக் கற்கைகள் துறையில் அதிகூடிய புள்ளிகளைப் […] - [தை மாதத்திற்கான ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமான இராசி பலன்கள்!](https://tamil.tamiliz.com/archives/1450): மேஷம்: அசுவினி..:தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் சஞ்சரித்தாலும், லாபாதிபதி சனி லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சந்திப்பதுடன், யோகக்காரகன் ராகுவும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் கை கொடுக்கும். அந்நியரால் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உங்கள் பாக்யாதிபதி மாதம் முழுவதும் சகாய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரித்தாலும், வக்கிர குரு முன் ராசிக்குரிய பலனைக் கொடுப்பார் என்பதால், குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்ப்பு, நோய்நொடி, வழக்கு போன்ற சங்கடங்கள் விலகும். திடீர் வாய்ப்பு தேடி வரும். நடப்பவை யாவும் நன்மையாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். முடங்கிக் கிடந்த தொழில்கள் […] - [டுபாயிலிருந்து கட்டுநாயக்கா வந்த இலங்கை பெண்ணிற்கு நடந்த கொடுமை! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/1447): டுபாயில் இருந்து கட்டுநாயக்க வந்த விமானத்தில் இலங்கை பெண் ஒருவரிடமிருந்து பெரும் தொகை பணம், நகை கொள்ளையிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் 1,314,400 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளை திருடிய சீன நாட்டவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.இஸ்ரேலில் குழந்தை சுகாதார ஆலோசகராக பணி புரியும் போரலஸ்கமுவவைச் சேர்ந்த 52 வயது இலங்கைப் பெண்ணின் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளை சீன நாட்டவர் திருடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த பெண் நேற்று காலை 08.15 மணிக்கு ப்ளைடுபாய் FZ விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்துள்ளார். விமானப் பணிப்பெண்ணின் வேண்டுகோளின் பேரில் அந்தப் பெண் கொண்டு வந்த கைப்பை விமானத்தில் அவரது இருக்கைக்கு மேலே உள்ள பொதி வைக்கும் இடத்தில் வைத்துள்ளார்.விமானத்திலிருந்து வெளியே வந்த பெண் விமான நிலைய வாடகை வாகனத்திற்கு பணம் செலுத்தவிருந்தபோது, 3,660 அமெரிக்க டொலர்கள், 500 […] - [இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் - மூன்று இளைஞர்கள் கைது..!](https://tamil.tamiliz.com/archives/1444): இந்தியாவில் இருந்து புறாக்களை கடத்தி வந்த நெடுந்தீவை சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து கூடுகளில் புறாக்களை அடைத்து நெடுதீவுக்கு படகில் கடத்தி வந்த இளைஞர்கள் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , புறாக்களை கடத்தி வந்த மூன்று இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களால் கடத்தி வரப்பட்ட புறாக்களையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [பிருத்தானியாவில் இலங்கை குடும்பப் பெண் நிரோவை குத்திக் கொன்ற கணவன்!! நீதிமன்றில் வெளிவந்த பரபரப்பு தகவல் இதோ!!](https://tamil.tamiliz.com/archives/1441): பிரிட்டனின் கார்டிஃப் (Cardiff) நகரில் வசித்து வந்த 32 வயதான இலங்கை பெண் நிரோதா நிவுன்ஹெல்லா (Nirodha Niwunhella), ஒரு அமைதியான குடியிருப்புப் பகுதியில் கொடூரமான முறையில் Stabbed to death (குத்திக் கொலை) செய்யப்பட்டுக் கிடந்தார். காலை 7.37 மணியளவில் ரத்த வெள்ளத்தில் இரண்டு கார்களுக்கு இடையே பிணமாகக் கிடந்த இவரைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். மருத்துவக் குழுவினர் விரைந்து வந்தும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தச் சம்ப்வம் இடம்பெற்று இருந்தது. அன்று முதல் இன்றுவரை சந்தேக நபர் பொலிசார் காவலில் உள்ளார். இவர் இலங்கையைச் சேர்ந்தவர். இந்தக் கொலை தொடர்பாக நிரோதாவின் முன்னாள் கணவரான 37 வயது திஸாரா வேரகலகே (Thisara Weragalage) என்பவரைப் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். ஆரம்பத்தில், “நான் அவளைக் […] - [யாழ் போதனா வைத்தியசாலையில் மதுபோதையில் வந்த நோயாளி பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வெட்டிவிட்டு தப்பி ஓட்டம்!!](https://tamil.tamiliz.com/archives/1438): யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிறை போதையில் சிகிச்சை பெற வந்தவர் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் அதிகாலை 1.40 மணியளவில் நிறை போதையில் இரத்த காயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் 24ஆம் இலக்க விடுதியில் தங்க வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் போது, தாதிய உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களுடன் முரண்பாடு , தூஷண வார்த்தைகளை பேசி , விடுதியில் ஏனைய நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார். அதனை அடுத்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , அவர்கள் விடுதிக்கு விரைந்து குறித்த நபரை கட்டுப்படுத்த முயன்ற போது , தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து , அச்சுறுத்தியுள்ளார். அதனை அடுத்து அவரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை […] - [மட்டு'வில் கணவனும் மனைவியும் விசமருந்தி மரணம்!](https://tamil.tamiliz.com/archives/1435): முதியவர்களான கணவனும் மனைவியும் விஷம் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை (12) இரவு 8.00 மணிக்கு மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தன்னாமுனை இராசையா லேனைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவரும், அவரது 73 வயதுடையுடைய மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் உயிரிழந்த முதிய பெண் தீராத நோயால் கட்டிலில் படுத்த நிலையில் இருந்துவர, அவரை அவரது கணவர் பராமரித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கணவர் நேற்று மாலை 6.00 மணியளவில் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாகவும், அதன் பின்னர் அறையில் இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர். கணவர் முதலில் தான் விஷம் உட்கொண்ட பின்னர் மனைவியும் விஷம் கொடுத்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் […] - [யாழ் நகைக்கடையில் 10 கோடி ரூபா நகைகளை கொள்ளையடித்த கில்லாடி யுவதி பிடிபட்டது எப்படி? கலியாணம் என ஓடியது ஏன்?](https://tamil.tamiliz.com/archives/1432): யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2 கிலோ கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகரில் வசிக்கும் இளம் பெண் ஒருவரே தான் பணியாற்றிய நகைக் கடையில் சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்ணை வரும் ஜனவரி 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் இயங்கும் பிரபல நகைக் கடைகளில் ஒன்றில் சுமார் ஒன்றரை வருடம் பணியாற்றிய பெண் 3 மாதங்களுக்கு முன்னர் தனக்கு ஜனவரி 21ஆம் திகதி திருமணம் என்று கூறி பணியிலிருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் நகைக் கடையில் கணக்கெடுப்பில் சுமார் 2 கிலோ கிராம் தங்க நகைகள் காணாமல் போனமை அறியப்பட்டு ஆராயப்பட்ட போதே விடயம் கண்டறியப்பட்டு யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் […] - [கிளிநொச்சியில் 50 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய மோசடி அம்பலம்!](https://tamil.tamiliz.com/archives/1429): கிளிநொச்சியில் உள்ள முன்னணி தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வந்த சுமார் 5 கோடி (Rs. 50 Million) ரூபா பெறுமதியான மூலப்பொருள் திருட்டுச் சம்பவம் தற்போது சி.ஐ.டி (CID) அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? (A Planned Heist) இது ஒரு சாதாரண திருட்டு அல்ல; மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட ஒரு மோசடி. 2024 மார்ச் 18 முதல் 2025 மே 29 வரை நீண்ட காலமாக இந்தத் திருட்டு இடம்பெற்று வந்துள்ளது. தொழிற்சாலையின் வரவு-செலவு கணக்குகளில் கைவரிசை காட்டி, போலி ஆவணங்கள் மூலம் மூலப்பொருட்களைத் தந்திரமாக வெளியேற்றியிருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைதானவர்கள் யார்? குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட குழுவினர் நேற்று முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்: மாவனல்லை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன். கெட்டஹெத்த பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர். கைது செய்யப்பட்ட […] - [சினிமாப் பாணியில் விஜயிடம் CBI மடக்கி மடக்கி கேள்வி!! நடப்பது என்ன?](https://tamil.tamiliz.com/archives/1425): மக்கள் மயக்கமடைந்து விழுந்தபோதும் ஏன் நீங்கள் பேச்சை நிறுத்தவில்லை?, எந்த உடனடி நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்? கூட்டத்துக்கு தாமதமாக வந்தது ஏன்? என்பன உட்பட பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் எழுப்பியுள்ளனர். இந்த விசாரணை மாலை 7.00 மணி வரைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த ஆண்டு செப். 27ம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையின் முக்கிய நடவடிக்கையாக, தவெக தலைவர் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை எழுப்ப முடிவு செய்த சிபிஐ, அவரை இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில், சென்னையில் இருந்து தனி விமானத்தில் விஜய் இன்று காலை டெல்லி சென்றார். பின்னர், சிபிஐ தலைமையகத்துக்குச் சென்று விசாரணையில் […] - [யாழ்ப்பாணம் பேரழிவுக்குள்ளாகும்!! எச்சரிகை!! அவதானம்!](https://tamil.tamiliz.com/archives/1421): தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 500 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை இன்று (07) முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில், தாழ்வு மண்டலங்கள் உருவாகியுள்ள தாழ்வு மண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர உள்ளது. இது மணிக்கு 9 கிலோ மீற்றர் வேகத்தில் நகர உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21 ஆவது தாழ்வு மண்டலமாக அமைகின்றது. எதிர்வரும் 8,9,10 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணம் பாரியளவு மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. அத்துடன் 9,10 ஆம் திகதிகளில் […] - [யாழில் பணச் சிக்கல் காரணமாக நிதிநிறுவனத்தில் பணியாற்றிய புருசோத் துருசில் தொங்கி மரணம்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2183): யாழ்ப்பாணத்தில், கடன்சுமை காரணமாக இளைஞர் ஒருவர் நேற்றையதினம்(07.02.2026) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இளவாலை – அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புருசோத் என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். அவர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வேலைக்கென அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், சண்டிலிப்பாய் – அந்திரான் வாய்க்காலில் உள்ள துருசில் சுருக்கு மாட்டிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். ஆரம்பக் கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என தெரியவந்துள்ளது. அவரது உறவினர்களிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர் கடன்சுமை காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் இவ்வாறு செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இது குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டனர். IMG_7479 - [தாயகத்தில் காணிகளை கொள்வனவு செய்யும் ஈழத்தமிழர்களுக்கு எச்சரிக்கை! காத்திருக்கும் அதிர்ச்சி!](https://tamil.tamiliz.com/archives/2178): புலம்பெயர் நாடுகளில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை, இலங்கையில் காணி அல்லது வீடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது பல புலம்பெயர் தமிழர்களின் கனவாக உள்ளது. எனினும் சமீபகாலமாக இந்த முதலீடுகள் பலருக்கு ஏமாற்றத்திலேயே முடிந்துள்ளன. பலர் காணிகளைக் கொள்வனவு செய்து நீதிமன்றம் சென்று வருகிறார்கள். அண்மைக்காலமாக தாயகத்தில் காணிகளுக்குத் தட்டுப்பாடு நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், ‘பேர்மிட்’ (Permit) காணிகளை விற்பனை செய்யும் மோசடி இடம்பிடிக்கின்றமை அம்பலமாகி உள்ளது. அண்மையில் பிரான்சில் இருந்து கிளிநொச்சியில் காணி ஒன்றை கொள்வனவு செய்த புலம்பெயர் தமிழர், இன்று பணத்தையும் இழந்து, காணியையும் இழந்துள்ளார். இலங்கையில் அரசாங்கத்தினால் காணி இல்லாத பொதுமக்களுக்கு வாழ்வாதாரத்துக்காக வழங்கப்படுவதே இந்த பேர்மிட் காணிகள். இந்த காணிகளின் உண்மையான உரிமையாளர் அரசாங்கம்தான். நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும், அதன் உரிமைப் பத்திரம் சட்டப்பூர்வமாக உங்கள் பெயருக்கு மாறாது. விற்றவருக்கே அந்தக் காணி எப்போதும் சொந்தமாக இருக்கும். ஒருவர் பேர்மிட் காணியை விற்க வேண்டுமானால், அவருக்கு […] - [யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த கொலை மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகள் இருவர் இந்தியாவில் பிடிபட்டனர்!](https://tamil.tamiliz.com/archives/2175): இந்தியாவில் சிக்கிய யாழ். குற்றவாளிகள்: இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை! இந்தியாவில் கைது செய்யப்பட்ட, இலங்கையில் பல்வேறு பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய சந்தேகநபர்களே இவ்வாறு இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் இலங்கை காவல்துறையினாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த குணசீலன் பிரகாஷ் மற்றும் யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த குணசேகர் தேவ சுதன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவா்கள் ஆவா். இவர்கள் இருவரும் தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (CCIB) பொறுப்பில் உள்ளனர். இவர்களுக்கெதிராகப் பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணையில் கொழும்பு, கொட்டாஞ்சேனை மற்றும் யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு இவர்கள் உடந்தையாக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த பழனி […] - [இன்றைய ராசி (08.02.2026) பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2173): மேஷம் இன்று மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 ரிஷபம் இன்று செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனமகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எந்த விஷயத்தையும் கணவன், மனைவிக்கிடையே திட்டமிட்டு செய்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 மிதுனம் இன்று எந்த ஒரு காரியத்திலும் சரியான […] - [மலேசியாவில் உணவகத்தில் நடந்த அருவருப்பு! வீடியோ எடுத்தவரால் தப்பிய மக்கள்!](https://tamil.tamiliz.com/archives/2168): மலேசியாவின் சிரம்பான் பகுதியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில், முந்தைய நாள் சமைத்து மீதமான உணவுகளைத் தண்ணீரில் கழுவி, மீண்டும் மறுநாள் விற்பனைக்குத் தயார் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு காணொளியின் அடிப்படையில், மலேசிய சுகாதாரத் துறையினர் (MOH) உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரம் குறித்த தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது.  சம்பவத்தின் முழு விவரம் (Incident Breakdown) சம்பவம் நடந்த தேதி: பிப்ரவரி 3, நள்ளிரவு நேரம். குற்றச்சாட்டு: உணவகத்தின் பின்புறத்தில் ஊழியர்கள் சமைக்கப்பட்ட இறைச்சி (Meat), ஆட்டுக்கறி (Mutton) மற்றும் டோபு (Bean curd – Tofu) போன்ற எஞ்சிய உணவுகளைத் தண்ணீரில் கழுவிக்கொண்டிருந்தனர். ஆதாரம்: அந்த வழியாகச் சென்ற ஒரு விழிப்புணர்வுள்ள நபர், இந்தச் செயலைத் தனது கைபேசியில் பதிவு செய்துள்ளார். ஒப்புதல் வாக்குமூலம்: காணொளி எடுத்தவர் அந்த ஊழியரிடம் விசாரித்தபோது, “இந்த […] - [வாட்ஸ்அப் குழுக்களின் நோக்கம் சிதைக்கப்படுகிறதா? இது ஒரு மனநோயா? ஒரு சமூக ஆய்வு - டிஜிட்டல் இரைச்சல்](https://tamil.tamiliz.com/archives/2160): இன்று ஸ்மார்ட்போன் இல்லாத கைகளும் இல்லை, ‘வாட்ஸ்அப்’ (WhatsApp) இல்லாத போன்களும் இல்லை. குடும்பம், அலுவலகம், நண்பர்கள் எனப் பல தரப்பட்ட தேவைகளுக்காக வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் குழுக்களின் முக்கிய நோக்கத்தைச் சிதைக்கும் வகையில், ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் யூடியூப் (YouTube) போன்ற தளங்களில் வரும் தேவையற்ற, உறுதிப்படுத்தப்படாத பதிவுகளைத் தொடர்ந்து பகிரும் ஒரு சாரார் நம்மில் பலர் மத்தியில் உள்ளனர். இவர்களுடைய இந்தச் செயல்பாட்டிற்கான காரணங்கள் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய ஒரு விரிவான பார்வை இங்கே. பகிர்பவர்களின் உளவியல் (Psychology behind Serial Forwarders) ஏன் சிலர் சிந்திக்காமல் எல்லாவற்றையும் பகிர்கிறார்கள்? உளவியலாளர்கள் மற்றும் சமூக ஆய்வாளர்கள் இதற்குக் கூறும் முக்கியக் காரணங்கள்: கவன ஈர்ப்பு (Need for Attention/Validation): பலருக்கு, தாங்கள் குழுவில் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கவும், மற்றவர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்கவும் இந்த ‘ஃபார்வேர்ட்’ (Forward) கலாச்சாரம் உதவுகிறது. […] - [பிருந்தானியாவில் அரச உதவிகளைப் பெற்றுக் கொண்டு இலங்கை வந்து செல்லும் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல் இதோ!!](https://tamil.tamiliz.com/archives/2157): பிரித்தானியாவில் அரசு உதவிகளைப் பெற்றுக்கொண்டு, இலங்கை, இந்தியா உட்பட வெளிநாடுகளில் அதிக நாட்கள் தங்கியிருக்கும் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அரசு உதவிகளைப் பெறுவோர் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதால் அவர்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மோசடி செய்பவர்களிடமிருந்து உதவித்தொகை மீளப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 500 மில்லியன் பவுண்டுகளை மீளப் பெற வேலை மற்றும் ஓய்வூதியத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள “பப்ளிக் அத்தாரிட்டிஸ் பில்” (Public Authorities Bill) சட்டத்தின் கீழ், நன்மைகள் பெறுவோரின் வங்கிக் கணக்குகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். இதில் முக்கியமாக இரண்டு விடயங்கள் அவதானிக்கப்படும்: நன்மைகளைப் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பணம் வங்கிக் கணக்கில் இருக்கிறதா என்பது சோதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக காலம் வெளிநாட்டில் தங்கியிருப்பது அல்லது நிரந்தரமாக வெளிநாடு சென்ற பின்னும் நன்மைகளைப் பெறுவது கண்டறியப்படும். பிரித்தானியாவில் சமூக உதவிகளைப் பெறும் வயதான […] - [வவுனியா சிறுவர்களிடம் மோட்டார் சைக்கிள் கொடுத்த உறவுகள்! பேய் வேகத்தில் ஓட்டி 16 வயது கரிஸ்ணன் பலி! மற்றவன் படுகாயம்!](https://tamil.tamiliz.com/archives/2153):  வவுனியா – வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று தெரிவித்தனர். இவ் விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிளில் இரு மாணவர்கள் பயணித்த போது மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒரு மாணவன் மரணமடைந்துள்ளார். இவ் விபத்தில் வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிவகுமார் கரிஸ்ணன் என்ற மாணவனே மரணமடைந்தவராவார். விபத்து தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [கட்டுநாயக்காவில் பல கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் யாழ் வர்த்தகர் கைது!](https://tamil.tamiliz.com/archives/2149): இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’  ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இந்தப் போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக மேலும் இருவர் நீர்கொழும்பு நகரிலுள்ள சொகுசு விற்பனை நிலையத்திற்கு அருகில் காத்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பயணி, யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவர் அடிக்கடி வான்பயணங்களை மேற்கொள்ளும் ஒரு வர்த்தகர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். அவர் இன்று அதிகாலை 12.35 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய்லாந்து ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். குறித்த பயணியின் பயணப் பையின் ரகசியப் பகுதியில் இரண்டு பொதிகளாக மறைத்து […] - [காயங்களை நொடிகளில் குணமாக்கும் புதிய ஸ்ப்ரே! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தென் கொரியா - மருத்துவ உலகின் புதிய மேஜிக்!](https://tamil.tamiliz.com/archives/2141): தென் கொரிய விஞ்ஞானிகள் மருத்துவ உலகில் ஒரு மிகப்பெரிய புரட்சியை நிகழ்த்தியுள்ளனர். விபத்துகள் அல்லது போர்க்களத்தில் ஏற்படும் கடுமையான காயங்களிலிருந்து வெளியேறும் இரத்தத்தை, வெறும் சில நொடிகளில் தடுத்து நிறுத்தும் ஒரு புதிய வகை ‘ஸ்ப்ரே’ (Spray) தொழில்நுட்பத்தை அவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இது அவசர சிகிச்சைப் பிரிவில் (Emergency Care) ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் கொரியாவின் இந்த கண்டுபிடிப்பு ஏன் முக்கியமானது? உலகளவில் விபத்துகளின் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம், சரியான நேரத்தில் இரத்தப்போக்கை நிறுத்த முடியாததே ஆகும். தற்போதைய மருத்துவ முறைகளில் இரத்தத்தை நிறுத்த அழுத்தம் கொடுப்பது அல்லது பிரத்யேகக் கருவிகளைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இந்த முறைகள் அதிக நேரம் எடுக்கும் மற்றும் சில சமயங்களில் திறனற்றவை. தென் கொரியாவின் ‘கொரியா மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்’ (KAIST) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த புதிய ஸ்ப்ரே, இந்த […] - [லண்டனில் பிரபல ஆசிய உணவகத்திற்குள் சிக்கிய மர்மம்! அதிரடியாக நாடு கடத்தப்பட்ட தமிழ் இளைஞன்!](https://tamil.tamiliz.com/archives/2137): மத்திய லண்டனில் உள்ள ஒரு பிரபல ஆசிய உணவகம், சட்டவிரோத ஊழியர்களை பணியமர்த்திய குற்றச்சாட்டில் தற்போது தனது உரிமத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பேஸ்வாட்டர் (Bayswater) பகுதியில் அமைந்துள்ள உணவகம் மீது குடிவரவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த உணவக உரிமையாளர்கள் வரிகளை தவிர்ப்பதற்காகவும், குறைந்த சம்பளம் வழங்குவதற்காகவும் சட்டவிரோத ஊழியர்களை பணியமர்த்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு வேலை செய்த தமிழகத்தை சேர்ந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவர் தனது விசா காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்து அங்கு வேலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து குறித்த மாணவர் கடந்த மே மாதம் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். குறித்த மாணவருக்கு மணித்தியாலத்திற்கு சுமார் 11 பவுண்டு மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இது லண்டனின் குறைந்தபட்ச ஊதியத்தை […] - [மழைத்துளியில் மின்சாரம் ! விஞ்ஞானிகளே மிரண்டு போன சிங்கப்பூரின் புதிய கண்டுபிடிப்பு!](https://tamil.tamiliz.com/archives/2131): சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) ஆராய்ச்சியாளர்கள், மழைத்துளிகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை ஒரு புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இது வழக்கமான நீர்மின் திட்டங்களை விட பல மடங்கு கூடுதல் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த விரிவான தகவல்கள் இதோ.. இந்தத் தொழில்நுட்பத்தின் பின்னணி என்ன? பொதுவாக நீர்மின் சக்தி (Hydroelectric Power) என்பது ஓடும் நீர் அல்லது அணைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரின் ‘இயக்க ஆற்றலை’ (Kinetic Energy) பயன்படுத்தி டர்பைன்களைச் சுழற்றி மின்சாரம் தயாரிப்பதாகும். ஆனால், சிங்கப்பூரின் புதிய கண்டுபிடிப்பு “மின்னூட்டப் பிரிப்பு” (Triboelectric Effect) மற்றும் “திரவ-திட இடைமுக மின்னூட்டம்” ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுகிறது. இது எப்படி வேலை செய்கிறது? (செயல்முறை விளக்கம்) இந்தத் தொழில்நுட்பத்தில் மழைத்துளிகள் நேரடியாக மின்சாரத்தை உருவாக்குகின்றன: செங்குத்தான குழாய்கள் (Vertical Channels): ஆராய்ச்சியாளர்கள் மிக நுண்ணிய செங்குத்தான குழாய்களை வடிவமைத்துள்ளனர். உராய்வு மின்சாரம்: மழைத்துளிகள் இந்தக் குழாய்களின் […] - [13 வயதில் இவ்வளவு தைரியமா?ஆஸ்திரேலியக் கடலில் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே 4 மணி நேரம்! கடினமான முடிவு! ஹீரோ இவர் தான்!](https://tamil.tamiliz.com/archives/2126): மேற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் நடந்த இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்டின் அப்பல்பீ (Austin Appelbee) என்ற 13 வயது சிறுவன், கடலில் தத்தளித்த தன் குடும்பத்தை காப்பாற்ற செய்த சாகசம் இது.  மகிழ்ச்சியாக தொடங்கிய பயணம் (The Beginning) ஆஸ்டினின் குடும்பம் மேற்கு ஆஸ்திரேலியாவின் குவின்டாலப் (Quindalup) கடற்கரையில் விடுமுறையை கழிக்கச் சென்றிருந்தது. நாள்: வெள்ளிக்கிழமை (ஜனவரி 30, 2026) குடும்பம்: தாய் ஜோன் (Joanne), 13 வயது ஆஸ்டின், 12 வயது தம்பி மற்றும் 8 வயது தங்கை. அவர்கள் மகிழ்ச்சியாக கயாக்கிங் (Kayaking) மற்றும் பேடில் போர்டிங் (Paddle Boarding) செய்து கொண்டிருந்தனர். ஆனால், இயற்கையின் சீற்றம் அவர்கள் எதிர்பார்த்திராத ஒன்று. திடீரென மாறிய வானிலை (Sudden Danger) பிற்பகல் நேரத்தில் காற்று பலமாக வீசத் தொடங்கியது. கடல் அலைகள் சீற்றமடைந்தன. அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், கரையை நோக்கி வர […] - [பிரித்தானியாவில் அரசை ஏமாற்றி பிரமாண்டமான கொண்டாட்ட நிகழ்வு! சிறைத்தண்டனை எதிர்கொள்ளும் ஈழத்தமிழ் குடும்பம் - பலரின் மோசடிகள் அம்பலம்](https://tamil.tamiliz.com/archives/2123): பிரித்தானியாவில் கொவிட் வைரஸ் பரவல் காலத்தில் நலிவடைந்த சிறு வணிகங்களை காப்பாற்ற, பிரித்தானிய அரசாங்கம் வழங்கிய கடனுதவியை சில ஈழத்தமிழ் வணிகர்களால் மிக மோசமான முறையில் மோசடிகள் மூலம் சுரண்டப்பட்டுள்ளமை அம்பலமாகி உள்ளது. கொவிட் காலத்தில் வணிகங்கள் முடங்கிய போது அவற்றை மீட்க ‘போனஸ் பேக் லோன்’ (Bounce Back Loan) என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதிகபட்சமாக 50,000 பவுண்ட் வரை (2 கோடி 11 லட்சத்து 32 ஆயிரம் இலங்கை ரூபாய்க்கு மேல் – LKR) கடன் வழங்கப்பட்டது. பிரித்தானியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வரிசெலுத்தும் சாமானிய மக்களின் பணத்திலிருந்து எவ்வித கடுமையான பிணையமும் இன்றி வழங்கப்பட்ட இந்த திட்டத்தையே, நமது சமூகத்தைச் சேர்ந்த சில கடை உரிமையாளர்கள் மற்றும் திருட்டுக் கும்பல்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பல நிறுவன இயக்குனர்கள் கள்ளக் கணக்குகள் சமர்ப்பித்து தங்கள் நிறுவனத்தின் வருவாயை பல மடங்கு உயர்த்தி பொய் கணக்குகளை […] - [யாழில் நள்ளிரவு வீட்டு புகைக்கூடு வழியாக கீழ் இறங்கி கொடூர வாள் வெட்டு!](https://tamil.tamiliz.com/archives/2120): கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் வீட்டின் புகைக்கூட்டு வழியாக நேற்று அதிகாலை 03 பேர் உள்நுழைந்து வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், வீட்டில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மட்டுமே தனிமையில் இருந்துள்ள நிலையில் 50 வயதுடைய சோமசுந்தரம் கெங்காதரன் என்ற நபர் மீதே இவ்வாறு சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், கத்தி கூச்சல் இட்ட போதும் அக்கம் பக்கத்தினர் எவரும் உதவிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. அத்துடன் தாக்குதல் நடத்தியவர்கள் முகமூடி அணிந்திருந்த நிலையில் அவர்களது முகத்தை அடையாளம் காண முற்பட்ட வேளை அவர்கள் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து எந்தவிதமான தகவலும் தெரியாத நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் பொலிஸார் மதிய நேரமே சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். எதற்காக இந்த […] - [கனடாவில் தற்காலிக விசாவில் நிற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு அதிர்ச்சி! நாட்டை விட்டு துரத்தப்படவுள்ளார்கள்!](https://tamil.tamiliz.com/archives/2116): லண்டன் நர்சரி பள்ளியில் 21 குழந்தைகளைச் சித்திரவதை செய்த குற்றத்திற்காக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரோக்சானா லெக்கா (Roksana Lecka), நாளை (பெப்ரவரி 5, 2026, வியாழக்கிழமை) லண்டனில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு லண்டனின் ஹவுன்ஸ்லோ (Hounslow) பகுதியைச் சேர்ந்த 22 வயதான ரோக்சானா லெக்கா, தான் பணிபுரிந்த நர்சரிகளில் பச்சிளம் குழந்தைகளை மிகக் கொடூரமாகத் தாக்கிய குற்றத்திற்காக கடந்த 2025 செப்டம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாதங்கள் முதல் 2 வயதுக்குட்பட்ட 21 குழந்தைகளை கிள்ளுதல், அடித்தல், உதைத்தல் மற்றும் தொட்டிலுக்குள் தலைகீழாகத் தள்ளுதல் போன்ற 21 குற்றச் செயல்களில் இவர் ஈடுபட்டது CCTV காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. லண்டன் கிங்ஸ்டன் நீதிமன்றம் (Kingston Crown Court) இவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. நீதிபதி இவரின் செயலை “சதித்தனமானது” (Sadistic) என்று வர்ணித்திருந்தார். தான் ‘கஞ்சா’ (Cannabis) […] - [பிரித்தானியாவில் அரசின் நலன்புரி தொகை பெறும் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல்! அரசின் அதிரடி நடவடிக்கை!](https://tamil.tamiliz.com/archives/2113): பிரித்தானியாவில் முழு நேர வேலையில் ஈடுபடும் நால்வரில் ஒருவர், தமது சம்பளத்தை விட அரசாங்கம் வழங்கும் நலன்புரி உதவிகள் மூலம் அதிக வருமானத்தைப் பெற முடியும் என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. இந்த நிலைமையை கட்டுப்படுத்த வரும் ஏப்ரல் மாதம் முதல், சில நலன்புரி உதவி கூட்டணிகளில் மாற்றங்களை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வழங்கப்பட உள்ள தொகையை சற்று குறைத்து, மக்களை மீண்டும் வேலைக்கு ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக நீதிக்கான மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 6.2 மில்லியன் ஊழியர்கள் வேலையை விட்டுவிட்டு, நலன்புரி உதவிகளைப் பெற்றால் அதிக லாபம் அடைய முடியும் எனத் தெரியவந்துள்ளது. ஒரு நபர் உடல்நலக் குறைபாடு மற்றும் வீட்டு வாடகை உதவி போன்ற பல உதவிகளைச் சேர்த்துப் பெற்றால், அவருக்கு கிடைக்கும் தொகை ஒரு வருடத்திற்கு 30,100 பவுண்டு பெறுமதியான வேலைக்குச் சமமானது. சிறை அதிகாரிகள் மற்றும் […] - [யார் இந்த எப்ஸ்டீன்? உலகத் தலைவர்களின் ரகசியத் தீவு: 60 லட்சம் பக்க ஆவணங்களில் ஒளிந்திருக்கும் திடுக்கிடும் உண்மைகள்! பணக்காரர்களின் இருண்ட உலகம்](https://tamil.tamiliz.com/archives/2110): தேதி: 04 பிப்ரவரி 2026 தலைப்பு: ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம், மொசாத் தொடர்பு மற்றும் உலகத் தலைவர்களின் பின்னணி. முன்னுரை (Introduction) சமீபத்தில் நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ஆவணங்கள், உலக அரசியலிலும், அதிகார மையங்களிலும் மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள், பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர், ஹாலிவுட் பிரபலங்கள், உலகின் முன்னணி விஞ்ஞானிகள் எனப் பலரது பெயர்களும் இந்த வழக்கில் அடிபடுவது சாதாரண விஷயமல்ல. எளிய குடும்பத்தில் பிறந்து, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் நிதியை நிர்வகிக்கும் அளவுக்கு உயர்ந்த எப்ஸ்டீன், உண்மையில் யார்? அவர் நடத்தியது பாலியல் தொழிலா அல்லது உலகத் தலைவர்களைக் கட்டுப்படுத்தும் உளவு வேலையா? இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? காசா போருக்கும் இவர்களின் மவுனத்திற்கும் முடிச்சு உள்ளதா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடும் ஒரு விரிவான அலசலே இந்தக் கட்டுரை. யார் இந்த ஜெப்ரி […] - [பிருத்தானியாவில் பெண்களுக்கு அந்தரங்கப் பகுதியை காட்டிய 47 வயதான தமிழ்க் காவாலி சேதுபதிக்கு நடந்த கதி!!](https://tamil.tamiliz.com/archives/2107): பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு முன்னிலையில் தன்னை அநாகரீகமாக வெளிப்படுத்திக் கொண்டதற்காக உணவு விநியோகம் செய்யும் தொழிலில் ஈடுபட்ட தமிழர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்லோவ், கிளிப்டன் (Slough, Clifton) வீதியைச் சேர்ந்த 47 வயதான சேதுபதி பெரியசாமிக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆண்டுகள் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உத்தரவின் கீழ் உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ஆம் திகதி முதல் மே மாதம் 11-ஆம் திகதி வரை பெரியசாமி உணவு விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். தனது வேலையின் ஒரு பகுதியாக மெய்டன்ஹெட் (Maidenhead), ஸ்லோவ் (Slough) மற்றும் வின்சர் (Windsor) ஆகிய இடங்களில் உள்ள பல முகவரிகளுக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அவர் பொதுமக்களுக்கு தன்னை அநாகரீகமாக வெளிப்படுத்திக்கொண்டார் எனக் கூறப்படுகின்றது. உணவுப் பொதிகளை விநியோகிக்கச் செல்லும் போது எதிர்பாராத விதமாக வீடுகளில் இருக்கும் பெண்களுக்கு தனது உறுப்புகளைக் காட்டி அநாகரீகமாக நடந்துகொள்வதையே ஒரு […] - [லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை! கடாபி பரம்பரையின் முடிவு?](https://tamil.tamiliz.com/archives/2098): தேதி: பிப்ரவரி 04, 2026 இடம்: சிண்டான் (Zintan), லிபியா லிபியாவின் மறைந்த முன்னாள் அதிபர் மும்மர் கடாபியின் மகனும், ஒரு காலத்தில் லிபியாவின் வருங்காலத் தலைவராகக் கருதப்பட்டவருமான சைப் அல் இஸ்லாம் (Saif al-Islam Gaddafi) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் முழுமையான விவரங்களையும், இதன் பின்னணியையும் இங்கே விரிவாகக் காண்போம். சம்பவம் நடந்த விதம்: அந்த இரவில் என்ன நடந்தது? லிபியாவின் மலைப்பிரதேச நகரமான சிண்டான் (Zintan) நகரில், சைப் அல் இஸ்லாம் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக வசித்து வந்தார். பிப்ரவரி 3, 2026 அன்று இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. • திட்டமிட்ட தாக்குதல்: நேற்று மதியம்/மாலை வேளையில், நன்கு ஆயுதம் ஏந்திய நான்கு பேர் கொண்ட மர்மக் கும்பல் சைப் அல் இஸ்லாம் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது. • பாதுகாப்பு ஏற்பாடுகள் முறியடிப்பு: தாக்குதலுக்கு முன்னதாக, […] - [இன்றைய (04.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2096): மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும் அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 மிதுனம் இன்று நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக […] - [பிருத்தானிய தமிழ் வர்த்தகர்கள் ஒரு சிலரால் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் தலைக் குனிவு! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/2091): பிரித்தானியாவில் கடின உழைப்பிற்கும், நேர்மைக்கும் பெயர்பெற்ற ஈழத்தமிழர் சமூகத்திற்குள், ஒரு சில Greedy கருப்பு ஆடுகள் செய்துள்ள பாரிய மோசடி ஒன்று ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. கோ*விட்-19 pandemic காலத்தில், நலிவடைந்த சிறு வணிகங்களைக் காப்பாற்ற பிரித்தானிய அரசாங்கம் நீட்டிய உதவிக் கரம், இன்று சில தமிழ வணிகர்களால் மிக மோசமான முறையில் மோசடிகள் மூலம் சுரண்டப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. Pandemic காலத்தில் வணிகங்கள் முடங்கியபோது, அவற்றை மீட்டெடுக்க Bounce Back Loan (BBL) என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதிகபட்சமாக £50,000 வரை கடன் வழங்கப்பட்டது. பிரித்தானியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வரி செலுத்தும் சாமானிய மக்களின் பணத்திலிருந்து எவ்விதக் கடுமையான பிணையமும் இன்றி வழங்கப்பட்ட இந்தத் திட்டத்தையே நமது சமூகத்தைச் சேர்ந்த சில கடை உரிமையாளர்கள் மற்றும் திருட்டுக்கும்பல்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பல நிறுவன இயக்குனர்கள் கள்ளக்கணக்குகள் சமர்ப்பித்து தங்கள் நிறுவனத்தின் வருவாயைப் […] - [யாழில் 36 வயது பவிதா துர்நடத்தை! கணவனிடம் பிள்ளையை ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவு! ஆத்திரத்தில் பொலிசாரை செருப்பால் தாக்கிய பவிதா கைது!](https://tamil.tamiliz.com/archives/2088): யாழில் தன்னிடம் இருந்த எட்டு வயதுக் குழந்தையைத் தனது கணவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் ஆத்திரமடைந்த ஒரு பெண், பொலிஸ் அதிகாரி மீது தனது காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்தே பெண் , ஒரு பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். காவலர் மருத்துவமனையில் அனுமதி பொலிஸ் அதிகாரியை தாக்கிய பெண், பொலிஸ் கடமைக்கு இடையூறு விளைவித்தல், காயங்களை ஏற்படுத்துதல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 36 வயதுடைய ஐயங்கரன் பவிதா என்ற அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இந்த மாதம் 13ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. - [யாழில் தனக்கு மரணம் வரவில்லையே என்ற விரக்தியில் முதியவர் பலியா? புதுமையான சாவு இதுவா?](https://tamil.tamiliz.com/archives/2085): தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் முதியவர் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். நல்லூர் – ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை இராசலிங்கம் (வயது 96) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் எந்தவிதமான நோய்களும் இன்றி ஆரோக்கியமாக இருந்துள்ளார். தனக்கு இவ்வளவு வயதாகியும் ஏன் மரணம் வரவில்லை என்ற மனவிரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றையதினம் அவரை காணவில்லை என தேடியபோது அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். இதே வேளை பிள்ளை,குட்டிகள் ஒழுங்காக கவனிக்காத விரக்தியிலேயே முதியவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் ஆனால் இவ்வாறு அவர்கள் கூறி திசைதிருப்ப பாக்கின்றார்கள் என்றும் பலர் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். குறிப்பு! புகைப்படம் AI - [பிரான்சில் தமிழர்களுக்கு ஏற்பட்ட ஆபத்து! ஈழத் தமிழ் யுவதியின் அதிரடி! நீதிமன்றில் நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/2082): பிரான்சில் இலங்கைத் தமிழ் பெண்கள் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த பலரின் தங்க நகைகள் அதிகளவில் திருடப்பட்டுள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. பாரிஸ் புறநகர் பகுதியில் ஈழத் தமிழர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த வருடம் செவ்ரன் (Sevran) பகுதியில் வைத்து 64 வயதான அனஸ்தான் என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணையில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்வாறான குற்றச் செயல்கில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட ஈழத் தமிழரான அனஸ்தானின் மகள் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் இழப்பீடு கோரி மேன்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளிக்கு இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனையும், அவருக்கு உதவிய நபருக்கு 10 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. […] - [இன்றைய (03.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2080): மேஷம் இன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9 மிதுனம் இன்று மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி […] - [கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த இலங்கை தமிழனுக்கு ஆயுள் தண்டனை! நீதிமன்றில் நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/2077): கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்கிறார். அமெரிக்காவில் சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில், கனடாவின் ரொரன்ரோவில் வசிக்கும் 40 வயதான ரமணன் பத்மநாதன் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டியதாக தமிழரான ரமணனன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். பல ஆண்டுகளாக பாலியல் சுரண்டல் 40 வயதான ஒரு கனடிய நாட்டவர், சமூக ஊடகங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு பல ஆண்டுகளாக பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். டொராண்டோவைச் சேர்ந்த ரமணன் பத்மநாதன், அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று, குழந்தை ஆபாசப் படங்களைத் தயாரித்தல் மற்றும் ஒரு சிறுமியை வற்புறுத்தித் தூண்டிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். பத்மநாதன் ஏழு ஆண்டுகள் நீடித்த ஒரு திட்டமிட்ட சதித் திட்டத்தில் ஈடுபட்டார், அது அவர் கைது செய்யப்பட்ட பின்னரே முடிவுக்கு வந்தது. நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் நீதித்துறையின்படி, அவர் இளம் பெண்களின் […] - [கிளிநொச்சி நீதிமன்றில் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு வழங்கப்பட்ட மரண தண்டனை!](https://tamil.tamiliz.com/archives/2074): கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் கொ*லை குற்றவாளி ஒருவருக்கு இன்றைய தினம் (02-02-2026) மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குரவில் கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையின் பிரதான சந்தேகநபருக்கு இன்றையதினம் பகல் 12 மணிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் குறித்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கடந்த 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதியன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் பகுதியில் பூப்புனித நீராட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதன்போது அதே இடத்தை சேர்ந்த அர்ச்சுனன் ரஜீபன் என்ற 19 வயதுடைய நபர் கத்தியால் வயிற்றில் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை […] - [பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு - மருத்துவமனையின் கவனக்குறைவே காரணம் என நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.](https://tamil.tamiliz.com/archives/2070): பிரித்தானியாவில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் உரிய சிகிச்சையின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், புலம்பெயர் தமிழர்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மரண விசாரணையில், மருத்துவமனையின் மிக மோசமான அலட்சியமே மரணத்திற்கு காரணம் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ​சம்பவம் என்ன? ​லண்டனில் வசித்து வந்த தனாஞ்சி டொனா (Thananjey Dona) என்ற 33 வயதுடைய கர்ப்பிணிப் பெண், தனது பிரசவத்திற்காக அங்குள்ள ராயல் லண்டன் (Royal London Hospital) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனாஞ்சிக்கு ‘செப்சிஸ்’ (Sepsis) எனப்படும் அபாயகரமான இரத்தக் கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தது. ​விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள். ​இந்த மரணம் குறித்து லண்டன் செயின்ட் பான்கிராஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் கீழ்க்காணும் உண்மைகள் வெளியாகியுள்ளன. ✓தாமதமான பரிசோதனை. மருத்துவமனையின் விதிமுறைப்படி, அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளி 15 நிமிடங்களுக்குள் பரிசோதிக்கப்பட வேண்டும். ஆனால், தனாஞ்சி சுமார் 123 நிமிடங்கள் (2 மணிநேரம் 3 நிமிடங்கள்) […] - [யாழில் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபட்டு மருத்துவபீடத்துக்குத் தெரிவாகிய மாணவி!](https://tamil.tamiliz.com/archives/2067): யாழ்.சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் 2024 ஆண்டில் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி பரணிகா செல்வேந்திரதாஸ் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் திறமை காட்டியதன் அடிப்படையில் மருத்துவபீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்…. - [பிருத்தானியா விமானநிலையத்தில் புதுமணப் பெண்ணாகச் சென்றவருக்கு நடந்த கதி! லண்டன் வாழ் தமிழர்களே பாஸ்போட் அவதானம் !!](https://tamil.tamiliz.com/archives/2064): பிரித்தானியாவில் திருமணமான இளம்பெண் ஒருவர் தனது துணையோடு சுற்றுலா செல்லும் நோக்கில் விமான நிலையம் சென்ற நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். மான்செஸ்டர் விமான நிலையத்தில் கடவுச்சீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய கிழிசல் காரணமாக ஒரு பெண் தனது விடுமுறை பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மான்செஸ்டரைச் சேர்ந்த டோனா ஃபோக்லோ (Dona Foclo) என்ற பெண் தனது திருமணமான துணையோடு மால்டா நாட்டிற்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்தார். கடந்த மூன்றாம் தேதி மான்செஸ்டர் விமான நிலையத்திலிருந்து பயணிக்க இருந்த நிலையில், ஈஸிஜெட் (EasyJet) விமான நிறுவனம் அவரை விமானத்தில் ஏற அனுமதிக்க மறுத்துவிட்டது. டோனாவின் கடவுச்சீட்டில் அவரது புகைப்படப் பக்கத்தில் ஒரு சிறிய கிழிசல் இருந்தமையே இதற்கான காரணமாகும். சுமார் கால் அங்குல நீளம் கொண்ட அந்தக் கிழிசல் காரணமாக விமான நிறுவனம் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் அவர் சுமார் 820 பவுண்ட் பெறுமதியான தனது விடுமுறை […] - [யாழ் போதனாவைத்தியசாலையில் வைசாலினிக்கு கை அகற்றிய சம்பவம்! வைத்தியர்களைக் கைது செய்ய பொலிசார் பின்னடிப்பு!! நீதிமன்றம் கடும் விசனம்!](https://tamil.tamiliz.com/archives/2061): யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி வைசாலிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பொலிஸாரின் இத்தகைய செயற்பாடு தொடருமாயின் வழக்கினை குற்ற புலனாய்வு துறையினருக்கு பரப்படுத்த நேரும் எனவும் பொலிஸாருக்கு மன்று அறிவுத்தியுள்ளது. முறையற்ற விசாரணைகள் கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறுமி ஒருவர் காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மணிக்கட்டில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் கை மணிக்கட்டு வீக்கமடைந்த நிலையில், கையின் செயற்பாடு மணிக்கட்டுடன் செயலற்று போனதாக கூறி, அந்தப் பகுதி வெட்டி அகற்றப்பட்டது. இந்த விடயத்தில் மருத்துவத் தவறு நேர்ந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு , வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இரண்டரை வருடங்களுக்கும் மேலாக நீடித்துவரும் இந்த வழக்கை […] - [இன்றைய (02.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2059): மேஷம் இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. மனதில் நிம்மதி ஏற்பட தியானம் செய்யுங்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9 ரிஷபம் இன்று உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும். புதிய தொழில் ஆரம்பிப்பது பற்றி ஆலோசிப்பீர்கள். எதிர்பார்ட்த உதவிகள் கிடைப்பதால் மனதில் நிம்மதி ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இளர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5, 9 மிதுனம் இன்று தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். […] - [2026 பட்ஜெட்: இலங்கைக்கு அடித்த ஜாக்பாட்! இந்தியா கொடுத்த 4 பில்லியன் INR இன்ப அதிர்ச்சி! ஆபத்தில் உதவும் நண்பன்!](https://tamil.tamiliz.com/archives/2047): இந்தியாவின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் (Union Budget 2026-27) இலங்கைக்கு 4 பில்லியன் இந்திய ரூபாய் (INR 400 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட கணிசமான அதிகரிப்பைக் காட்டுகிறது. செய்திச் சுருக்கம் மற்றும் தரவுகள் (Executive Summary) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பிப்ரவரி 1, 2026 அன்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், வெளியுறவு அமைச்சகத்தின் (Ministry of External Affairs – MEA) கீழ் அண்டை நாடுகளுக்கான உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு (2026-27): 4 பில்லியன் இந்திய ரூபாய் (INR 400 கோடி). முந்தைய ஒதுக்கீடு (2025-26): 3 பில்லியன் இந்திய ரூபாய் (INR 300 கோடி). அதிகரிப்பு: 1 பில்லியன் இந்திய ரூபாய் (தோராயமாக 33% உயர்வு). இலங்கை ரூபாயில் மதிப்பு: தற்போதைய நாணய மாற்று விகிதத்தின்படி (1 INR ≈ 3.4 LKR), இந்தத் தொகை ஏறத்தாழ […] - [பச்சிளம் குழந்தையை ஏரியில் வீசும் அளவுக்குத் தள்ளியது எது? நுவரெலியாவை உலுக்கிய சம்பவம்](https://tamil.tamiliz.com/archives/2051): இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான நுவரெலியா, கிரகரி வாவியின் கரையோரத்தில் இன்று காலை பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் பற்றிய சுருக்கம் (Incident Summary) இன்று (1ம் திகதி) காலை நுவரெலியா கிரகரி வாவியின் கரையோரத்தில், பிறந்து சில மணித்தியாலங்களே ஆன சிசு ஒன்றின் சடலம் மிதப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக நுவரெலியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.  சடலம் மீட்பு மற்றும் சாட்சியங்கள் (Discovery Details) கண்டுபிடித்தவர்கள்: கிரகரி வாவியில் படகு சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் கடமையிலிருந்த உயிர் காப்பு பொலிஸார் (Lifesaving Unit) ஆகியோரே சடலத்தை முதலில் கண்டுள்ளனர். நேரம்: இன்று காலை வேளையில் இந்தச் சடலம் கரையோரத்தில் ஒதுங்கியிருந்தமை அவதானிக்கப்பட்டது. நடவடிக்கை: சம்பவம் உறுதியானதும், உடனடியாக நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு […] - [யாழில் எம்.பி சிறிதரனின் வாகனம் மோதி தந்தையும் மகனும் காயம்!!](https://tamil.tamiliz.com/archives/2043): யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வாகனம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல சாரதிக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வழக்கு விசாரணை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்தநிலையில் விபத்தின் போது காயமடைந்த 44 வயது தந்தையும், அவரின் 10 வயது மகனும் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்போது காயமடைந்த 14 வயது மகள், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைகளுக்கான அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றர். முன்னதாக, யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த உந்துருளி மீது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வாகனம் மோதி நேற்று விபத்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. - [முல்லைத்தீவு கடற்கரையில் நிலஅதிர்வு ! சுனாமி வருமா? இலங்கையைச் சுற்றி வளைக்கும் நிலநடுக்க வலையம்!](https://tamil.tamiliz.com/archives/2033): சம்பவம் நிகழ்ந்தது: ஜனவரி 31, 2026 நேரம்:பிற்பகல் 3:49 மணி (இலங்கை நேரம்) அமைவிடம்: முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதி அளவு: 3.6 ரிக்டர் (Richter Scale) ஆதாரம்: புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) அறிமுகம் (Introduction) இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பில், குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதியில், நேற்று (ஜனவரி 31, 2026) பிற்பகல் ஒரு நில அதிர்வு உணரப்பட்டது. வழமைக்கு மாறாக உணரப்பட்ட இந்த அதிர்வானது, கரையோர மக்களிடையே ஒருவித அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. எனினும், இது ஒரு “சிறிய அளவிலான” (Minor) நில அதிர்வு என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையானது அந்த நிகழ்வின் துல்லியமான தரவுகள், அதற்கான புவியியல் காரணங்கள், சுனாமி சாத்தியக்கூறுகள் மற்றும் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை மிக விரிவாகவும், அறிவியல் ரீதியாகவும் ஆராய்கிறது. சம்பவத்தின் துல்லியமான […] - [கிளிநொச்சியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு; தப்பியோடிய டிப்பர் சாரதி!](https://tamil.tamiliz.com/archives/2030): கிளிநொச்சியில் பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த டிப்பர் வண்டியை பொலிஸார் சோதனையிட முற்பட்ட போது, பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி வண்டி நிறுத்தப்படாமல் அதிவேகமாக பயணித்துள்ளது.இதனால், பொலிஸார் டிப்பர் வண்டியை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக, டிப்பர் வாகனத்தின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர் என்பன பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மேலும், டிப்பர் வாகனத்தைச் செலுத்திய சாரதி தப்பி ஓடியுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [இன்றைய (01.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2027): மேஷம் இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வீடு, மனை, வாகனம் போன்ற விசயங்கள் சாதகமாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 மிதுனம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை […] - [பிரித்தானியாவில் அதிரடி சுற்றிவளைப்பு - லண்டனில் சிக்கிய ஈழத்தமிழ் இளைஞன் உட்பட 7 பேர் - நாடு கடத்த நடவடிக்கை!](https://tamil.tamiliz.com/archives/2024): பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கையர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்கடத்தல் மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான ‘ஒப்ரேஷன் லிபர்டேரா 3’ (Operation Liberterra III) என்ற பாரிய சர்வதேச நடவடிக்கையின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஏழு பேரையும் நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பிரான்சில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரும் அடங்குவார். சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை இலக்கு வைத்து, தேசிய குற்றவியல் முகவரகத்தினால் (NCA) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இன்டர்போல் (Interpol) அமைப்பின் வரலாற்றிலேயே மிகப்பெரிய இந்தத் தேடுதல் வேட்டையில், பிரித்தானியாவின் பல பகுதிகளில் ஐந்து முக்கிய கைதுகள் இடம்பெற்றுள்ளன. அதற்கு அமைய: லிவர்பூல் (Liverpool): பிரான்சில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாகத் தேடப்பட்டு […] - [Brain Rot: உங்கள் கவனத்தை திருடும் புதிய டிஜிட்டல் தொற்று! 3 நிமிட ரீல்... கவனத்தின் மரணம், வாழ்நாள் பாதிப்பு](https://tamil.tamiliz.com/archives/521): இன்றைய உலகில் சமூக ஊடகங்கள் (Social Media) நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு மூலையும் ஆக்கிரமித்துள்ளன. காலை எழுந்தவுடனேயே நாம் அறியாமலே ரீல்ஸ் (Reels), ஷார்ட்ஸ் (Shorts), மற்றும் குறுகிய வீடியோக்களை (Short Videos) ஸ்க்ரோல் (Scroll) செய்யத் தொடங்குகிறோம். Instagram, YouTube, TikTok போன்ற தளங்கள், நம்மை நீண்ட நேரம் பிடித்திருக்கும் வகையில், குறுகிய ஆனால் கவர்ச்சியான உள்ளடக்கங்களை வழங்கி, நமது மூளையின் இயல்பை மாற்றி வருகின்றன. இந்த நவீன பழக்கத்தின் விளைவாக உருவாகி வரும் ஒரு புதிய மனநிலை பிரச்சனைதான் மூளைச் சிதைவு (Brain Rot). மூளைச் சிதைவு (Brain Rot) என்றால் என்ன? Brain Rot என்பது ஒரு மருத்துவச் சொல்லல்ல, ஆனால் இது மிக அதிகமான, குறைந்த தரமான (பயனற்ற) டிஜிட்டல் உள்ளடக்கங்களை (Digital Content) தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் மனச்சிதைவு (Mental Degradation) எனும் ஒரு நிலை. இதனால் மூளை சுருக்கமான, வேகமான மற்றும் உணர்ச்சியை […] - [அமெரிக்க டாலருக்கு இறுதி அஞ்சலி? 37 டிரில்லியன் கடன்! போர் இல்லாமல் ஒரு வல்லரசு வீழ்வது இப்படித்தான்!](https://tamil.tamiliz.com/archives/2017): முன்னுரை கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக, உலகப் பொருளாதாரம் என்ற மாபெரும் இயந்திரத்தின் அச்சாணியாக அமெரிக்க டாலர் இருந்து வந்துள்ளது. 1944-ல் பிரெட்டன் வுட்ஸ் (Bretton Woods) ஒப்பந்தத்திற்குப் பிறகு, “காகிதத்தை கொடுத்து பொருட்களை வாங்கும்” ஒரு அரிய வரத்தை அமெரிக்கா பெற்றது. இதை பிரெஞ்சு முன்னாள் நிதியமைச்சர் வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டெய்ங் (Valéry Giscard d’Estaing) “Exorbitant Privilege” (அளவுக்கு அதிகமான சலுகை) என்று வர்ணித்தார். இந்த வலிமையால், அமெரிக்கா உலக நாடுகளின் வர்த்தகத்தை தன் விரல் நுனியில் வைத்து ஆட்டியது. தான் விரும்பாத நாடுகளின் பொருளாதாரத்தை ஒரே ஒரு ‘கிளிக்’ மூலம் முடக்கும் அதிகாரத்தை (Sanctions) அது வைத்திருந்தது. ஆனால், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அந்த அசைக்க முடியாத அடித்தளத்தில் வரலாறுகாணாத விரிசல்கள் விழத் தொடங்கியுள்ளன. ஒரு காலத்தில் வெறும் மேடைப் பேச்சாக இருந்த “De-dollarization” (டாலர் ஆதிக்க நீக்கம்), இன்று நிதர்சனமான உண்மையாக மாறியுள்ளது. உலகம் […] - [இன்றைய (31.01.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2013): மேஷம் இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 ரிஷபம் இன்று மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 மிதுனம் இன்று கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். […] - [இலங்கைத் தமிழர்களுக்கு பிரான்ஸில் நேர்ந்த விபரீதம்! புகலிடம் மறுப்பு, வீடு காலி செய்ய உத்தரவு -உறைபனி குளிரில் உருகிய இதயம்](https://tamil.tamiliz.com/archives/2007): பிரான்ஸின் 63-வது பிராந்தியமான Clermont-Ferrand (Puy-de-Dôme) பகுதியில் வசிக்கும் இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று எதிர்நோக்கியுள்ள பாரிய நெருக்கடியும், அவர்களுக்குக் கிடைத்த எதிர்பாராத உதவியும் புலம்பெயர் சமூகத்தினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் வெறுமனே ஒரு குடும்பத்தின் பிரச்சினை மட்டுமல்ல, பிரான்ஸில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் சந்திக்கும் சட்ட மற்றும் வாழ்வியல் சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது குறித்த விரிவான ஆய்வு மற்றும் பின்னணித் தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. சம்பவத்தின் பின்னணி (The Incident Context) குறிப்பிட்ட இலங்கைத் தமிழ் குடும்பம் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் (Asylum) கோரியிருந்தது. பொதுவாக, புகலிடக் கோரிக்கை பரிசீலனையில் இருக்கும் வரை, அகதிகளுக்கான தங்குமிடங்களில் (CADA – Centre d’accueil de demandeurs d’asile) வசிக்க அரசு அனுமதிக்கும். ஆனால், இவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிராகரிப்பின் விளைவு: புகலிடம் மறுக்கப்பட்டவுடன், அரசு […] - [நீர்கொழும்பில் பெலிஸ் அதிகாரியின் 14 வயது மகளான மாணவியை பஸ்சினுள் வைத்து தாக்கிய மாணவன்!! பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல் ஏன்?](https://tamil.tamiliz.com/archives/2006): பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தனது மகளைத் தாக்கியது தொடர்பாக ஆத்திரமடைந்து, 14 வயது பாடசாலை மாணவன் பயணித்த பேருந்தில் இருந்து பலவந்தமாக வெளியே இழுத்துத் தாக்கியதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் சார்ஜன்ட் ஹெட்டிப்பொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் குறித்த மாணவனின் காதுப் பகுதியில் தாக்கியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஆவார். தாக்குதலுக்கு உள்ளான 14 வயது மாணவன் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரான அதிகாரியைக் கைது செய்துள்ளனர். குறித்த மாணவன் பாடசாலை முடிந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அதே பேருந்தில் இருந்த சார்ஜன்ட்டின் மகளைத் தாக்கியதாக அவள் விடுமுறையில் வீட்டில் இருந்த தனது தந்தையிடம் தெரிவித்தாள். அந்தத் தகவலின் பேரில் செயற்பட்ட சார்ஜன்ட், மேலும் இரண்டு நண்பர்களுடன் காரில் வந்து மாணவன் […] - [கனடாவில் தமிழருக்கு தங்கம் விற்கும் போது நடக்கும் எடை மோசடி! ஏமாறாதீர்கள்!](https://tamil.tamiliz.com/archives/2001): கலாச்சாரமும் வணிகமும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்வில் தங்கம் என்பது வெறும் ஆபரணமாக மட்டுமல்லாமல், ஒரு முக்கிய சேமிப்பு அங்கமாகவும் மாறியுள்ளது. பல நாடுகளில் நகைச்சீட்டு திட்டங்கள் மூலம் பெருமளவிலான தமிழர்கள் தங்க நகைகளை வாங்கிச் சேமிக்கின்றனர். இருப்பினும், அவசரத் தேவைக்காகவோ அல்லது பழைய நகைகளை மாற்றவோ தங்கத்தை விற்க முற்படும்போது, தாங்கள் ஏமாற்றப்படுவதாகப் பல வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். டொரன்டோவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமீபத்தில் கனடாவின் டொரன்டோ நகரில் வசிக்கும் நபர் ஒருவர், தன்னிடம் இருந்த நான்கு கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை விற்பனை செய்வதற்காகச் சென்றுள்ளார். இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சி, நகைக்கடைகளில் நடக்கும் எடை மோசடிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. குறிப்பிட்ட அந்த நபர், தனது நகையின் சரியான விலையை அறிந்துகொள்வதற்காக மொத்தம் ஐந்து வெவ்வேறு நகைக்கடைகளுக்குச் சென்றுள்ளார். ஆனால், ஒவ்வொரு கடையிலும் காட்டப்பட்ட எடையின் அளவு மாறுபட்டிருந்தது அவரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எடை […] - [பிரித்தானியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி விசா இல்லாமலே சீனா செல்லலாம்! பிரித்தானியாவுக்குச் சீனா விரித்த சிவப்பு கம்பளம்!](https://tamil.tamiliz.com/archives/1984): நீண்ட காலமாகச் சவால்கள் நிறைந்திருந்த சீனா மற்றும் பிரித்தானியா இடையிலான உறவில் தற்போது ஒரு புதிய இணக்கமான சூழல் உருவாகியுள்ளது. பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீனப் பயணத்தின் பயனாக, சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்களுக்குப் பெரும் பயனளிக்கும் வகையிலான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தியின் விரிவான அலசல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விசா நடைமுறையில் அதிரடி மாற்றம் (Visa Policy Changes) பிரித்தானியக் கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்களுக்குச் சீனா செல்வதில் இருந்த மிகப்பெரிய தடையான விசா நடைமுறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. 30 நாட்கள் விசா தேவையில்லை: இனி பிரித்தானிய நாட்டவர்கள் சுற்றுலா (Tourism) மற்றும் வணிகம் (Business) சார்ந்த பயணங்களுக்காகச் சீனா செல்லும்போது, விசா பெறாமலேயே 30 நாட்கள் வரை அங்குத் தங்கியிருக்க முடியும். யாருக்கெல்லாம் பொருந்தும்?: இது குறுகிய காலச் சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்கச் செல்பவர்களுக்குப் பொருந்தும். […] - [உடல் உறுப்புகளை இயற்கையாக மீளுருவாக்கம் செய்யும் சைபீரியப் பாசி - ரஷ்ய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!](https://tamil.tamiliz.com/archives/1995): சைபீரியப் பாசி இனங்களில் உள்ள சில வேதிப்பொருட்கள், திசுக்களை இயற்கையாகவே சரிசெய்யும் ஆற்றலைக் கொண்டிருப்பதை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மிகக் கடுமையான உறைபனியிலும் உயிர்வாழும் இந்தப் பாசிகள், தங்களுக்குள் இருக்கும் தனித்துவமான மீளுருவாக்கப் பண்புகள் மூலம் சேதமடைந்த செல்களைச் சரிசெய்கின்றன. ஆய்வகச் சோதனையில், இந்தப் பாசிகள் மனித உடலில் உள்ள ஸ்டெம் செல்கள் (Stem cells) மற்றும் திசுக்களின் காயங்களை ஆற்றும் சமிக்ஞை முறைகளைத் தூண்டுவது தெரியவந்துள்ளது. சைபீரியாவின் அதீத உறைபனி மற்றும் வெப்ப மாற்றங்களைத் தாங்கி பரிணாம வளர்ச்சி அடைந்ததால், இவற்றுக்கு இத்தகைய அபூர்வமான வேதித் தற்காப்புத் திறன் கிடைத்துள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவுகளை மனிதர்களுக்கான சிகிச்சையாக மாற்ற இன்னும் பல ஆண்டுகள் சோதனைகள் தேவைப்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளனர். இயற்கையின் விசித்திரமான சூழலில் இருந்து கிடைக்கும் இத்தகைய கண்டுபிடிப்புகள், நவீன மீளுருவாக்க மருத்துவத் துறையில் (Regenerative Medicine) புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. - [அப்பிள் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்! அப்பிள் நிறுவனம் எடுத்த துணிச்சலான முடிவு! உங்கள் கிட்னியை விற்கத் தேவையில்லை!](https://tamil.tamiliz.com/archives/1986): முன்னுரை சர்வதேச தொழில்நுட்பச் சந்தையில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 18 (iPhone 18) வெளியீட்டிற்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், அதன் விலை நிர்ணயம் குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. உலகளாவிய ரீதியில் மின்னணு உதிரிபாகங்களின், குறிப்பாக நினைவகச் சில்லுகளின் (RAM Chips) விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருந்தாலும், அப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விலையேற்றத்தைச் சுமத்தாமல் இருக்க எடுத்துள்ள முடிவு சந்தை வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கட்டுரையில், இந்த முடிவின் பின்னணி, சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அப்பிளின் நீண்டகால வர்த்தகத் திட்டங்கள் குறித்து விரிவாகக் காண்போம். செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்திய தாக்கம் தற்போதைய தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களது பாரிய தரவு மையங்களை (Data Centers) கட்டமைத்து வருவதால், உயர் செயல்திறன் கொண்ட […] - [யாழ் சிறைச்சாலையில் பெண் உத்தியோகத்தரை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட சிறை அதிகாரிகள்!! பொலிசாரிடம் முறையீடு!](https://tamil.tamiliz.com/archives/1988): யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் மீது சக ஆண் உத்தியோகத்தர்கள் பாலியல் தொல்லை என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர் சிறைச்சாலையில் பணியாற்று சக தென்னிலங்கை உத்துயோகத்தர்களாலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக முறையிட்டுள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 3 சிறைச்சாலை உத்தியோகத்தர்களில் இருவர் நேற்று பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதோடு 3 வது உத்தியோகத்தருடன் எதிர் வரும் திங்கட்கிழமை சமூகமளிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். - [இன்றைய (29.01.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/1982): மேஷம் இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 மிதுனம் இன்று மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். […] - [கள்ளக்காதலனான குடும்பஸ்தரால் 24 வயது யுவதி காவிந்தி கொழும்பில் கொடூரக் கொலை! உடல் நீல நிறமாக மாறியது ஏன்?](https://tamil.tamiliz.com/archives/1979): கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானை சயுர அடுக்குமாடி குடியிருப்பில் 24 வயதுடைய யுவதியை கொடூரமாக கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் நேற்று அங்குலானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவ, குடா வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஹேஷலா காவிந்தி சில்வா என்ற 24 வயதான யுவதி துடைப்பத்தாலும், கைகளாலும், கால்களாலும் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.போதைப்பொருள் பாவனை மனைவியை பிரிந்து வாழும் திருமணமான சந்தேக நபர் கடந்த 8 மாதங்களாக உயிரிழந்த யுவதியுடன் தொடர்பை பேணி வந்துள்ளார். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சந்தேக நபர் கடும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனத் தெரியவந்துள்ளது. அவர் இந்த யுவதியையும் போதைப்பொருள் பாவனைக்கு தூண்டியுள்ளதால், யுவதியின் பெற்றோர் அவரை வீட்டில் சேர்க்க மறுத்துள்ளனர்.சந்தேக நபரின் சகோதரர் மற்றும் தாய் ஆகியோர் அங்குலானை சயுர அடுக்குமாடி குடியிருப்பில் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர்.யுவதிக்குத் தேவையான உணவை […] - [ஒரே நேரத்தில் 11 பேருக்கு மரண தண்டனை! உலகையே உலுக்கிய சீனாவின் அதிரடி முடிவு!](https://tamil.tamiliz.com/archives/1974): முன்னுரை மியான்மரின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள லாவ்க்காங் (Laukkai) நகரத்தை மையமாக வைத்து இயங்கி வந்த ஒரு மாபெரும் குற்றவியல் சாம்ராஜ்யம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ‘மிங்‘ (Ming) குடும்பம் என்று அழைக்கப்பட்ட செல்வாக்கு மிக்க இக்குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்குச் சீன அரசாங்கம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இது வெறும் ஒரு சட்ட நடவடிக்கை மட்டுமல்ல, ஆசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இணைய மோசடிகளுக்கு (Cyber Scams) எதிரான சீனாவின் கடுமையான நிலைப்பாட்டை உலகிற்கு உணர்த்தும் ஒரு எச்சரிக்கையாகும். மிங் குடும்பத்தின் ‘மோசடி சாம்ராஜ்யம்’ (2015 – 2023) சீனாவின் யுன்னான் மாகாணத்தை ஒட்டியுள்ள மியான்மரின் கோகாங் (Kokang) தன்னாட்சிப் பகுதியில், மிங் குடும்பம் ஒரு தனி அரசாங்கத்தையே நடத்தி வந்தது என்று கூறலாம். பொருளாதாரக் கொள்ளை: 2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், இவர்களது கட்டுப்பாட்டில் இருந்த சூதாட்ட விடுதிகள் மற்றும் இணைய மோசடி மையங்கள் மூலம் சுமார் 10 […] - [ட்ரம்ப் கோல்ட் கார்டு:அமெரிக்க குடியுரிமை விற்பனைக்கா? 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் -காத்திருக்க தேவையில்லை! அமெரிக்கா செல்ல இதுதான் குறுக்குவழியா? கையில் பணம் இருந்தால் கிரீன் கார்டு ரெடி!](https://tamil.tamiliz.com/archives/1963): அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் “ட்ரம்ப் கோல்ட் கார்டு” (Trump Gold Card) என்ற புதிய விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது பாரம்பரிய விசா முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. செல்வந்தர்கள் பெரும் தொகையை அமெரிக்க அரசாங்கத்திற்குச் செலுத்துவதன் மூலம், மிக விரைவாக அமெரிக்காவில் நிரந்தர வசிப்பிட உரிமையையும் (Permanent Residency), எதிர்காலத்தில் குடியுரிமையையும் (Citizenship) பெறுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தக் கட்டுரையில் ட்ரம்ப் கோல்ட் கார்டு என்றால் என்ன, அதற்கு விண்ணப்பிக்கும் முறைகள், கட்டண விவரங்கள், மற்றும் ஏற்கனவே உள்ள EB-5 விசா முறைக்கும் இதற்கும் உள்ள வேறுபாடுகள் ஆகியவற்றை விரிவாகக் காண்போம். ட்ரம்ப் கோல்ட் கார்டு (Trump Gold Card) என்றால் என்ன? ட்ரம்ப் கோல்ட் கார்டு என்பது அமெரிக்காவில் வசிக்க விரும்பும் வெளிநாட்டுப் பணக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக விசா திட்டமாகும். எச்-1பி (H-1B) போன்ற வேலைவாய்ப்பு விசாக்களுக்காகக் காத்திருக்காமல், ஒரு […] - [மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் பலி!](https://tamil.tamiliz.com/archives/1965): மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் இன்று (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்வம் கர்ணன் (வயது-48) மற்றும் ஏறாவூர் 5ம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான தமிழ்ச்செல்வி செல்வகுமார் (வயது-43) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இன்று (29) காலை புலையாவெளியை சேர்ந்த பெண்ணொருவர் மீன்வாங்குவதற்காக ஆற்றங்கரைக்கு சென்ற சமயம் ஆற்றங்கரையை அண்டிய பகுதிகளில் காட்டுயானைகளை தடுக்க போடப்பட்டிருந்த வேலியில் இணைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்கி போராடியுள்ளார், இதனை நேரடியாக பார்த்த மீனவர் ஒருவர் ஓடிச்சென்று மின்வேலியில் சிக்கிய பெண்ணை காப்பாற்ற முற்பட்ட போது அவருக்கும் மின்சாரம் தாக்கிய நிலையில் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் செங்கலடி புலையவெளியைச் சேர்ந்தவர்கள் ஆகும். இவர்களது இழப்பு அக் கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சடலங்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. […] - [பாதிரியார் மீதான தாக்குதல் வழக்கு : 3 பொலிஸார் அடையாளம் காணப்பட்டனர்!](https://tamil.tamiliz.com/archives/1960): கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவர் இன்று (29) கம்பஹா நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் கத்தோலிக்க அருட்சகோதரர் ஒருவரை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளும் இன்று (29) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சரீரப் பிணை சந்தேக நபர்கள் அறுவரும் தலா ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகாரிகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களது பணி இடைநீக்கமும் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் அடையாளம் காணப்பட்ட மூன்று அதிகாரிகளுள் ஒருவரே தன்னைத் தாக்கியதாகவும் ஏனைய இருவரும் அத் தருணத்தில் அருகில் நின்றவர்கள் எனவும் அருட்சகோதரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. - [இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 5.42% ஆல் உயர்வு!](https://tamil.tamiliz.com/archives/1957): ஒட்டுமொத்தமாக, டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 23.03 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பைக் காட்டுகின்றது. இதற்கு பிரதானமாக அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைத்த கேள்வியின் அதிகரிப்பே காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கேள்வி அதிகரிப்புடன் டிசம்பர் மாதத்தில் அதிக லாபத்தைப் பெற்றுக்கொள்ள இலங்கையினால் முடிந்துள்ளதாக ஆடை சங்கங்களின் சம்மேளனம் (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளுக்கு அமைய சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025 டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 6.49% ஆல் அதிகரித்துள்ளதுடன், அது 178.29 மில்லியன் டொலர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதிகள் 6.76% ஆல் வளர்ச்சியடைந்து 141 மில்லியன் டொலர்களாகவும், ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதிகள் 12.95% ஆல் அதிகரித்து 55.12 மில்லியன் டொலர் வருமானமாகவும் பதிவாகியுள்ளன. எவ்வாறாயினும், ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் 4.06% ஆல் குறைவடைந்துள்ளதுடன், அது 72.8 மில்லியன் டொலர்கள் எனக் கூறப்படுகிறது. […] - [இன்றைய ராசி பலன்கள் (29.01.2026)](https://tamil.tamiliz.com/archives/1953): மேஷம் இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 மிதுனம் இன்று மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். […] - [கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 4 ஆசிரியைகள் பணி நீக்கம்!](https://tamil.tamiliz.com/archives/1951): கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 4 ஆசிரியைகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட அந்தரங்க காணொளி அழைப்புகள் (Video Calls) மற்றும் காட்சிகள், அந்த மாணவரின் நண்பர் ஒருவரால் சமூக ஊடகங்களில் கசியவிடப்பட்டுள்ளன.​ இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் இடைநீக்கம்-முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நான்கு ஆசிரியைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணப் பரிமாற்ற சந்தேகம்-அந்த மாணவரிடமிருந்து ஆசிரியைகள் பணத்தைப் பெற்றுக்கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் கல்வி அமைச்சின் ஒழுக்காற்றுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.​ சைபர் குற்றத்தடுப்பு பிரிவு-காணொளிகள் கசிந்த விதம் மற்றும் அதனைப் பரப்பியவர்கள் குறித்து காவல்துறையின் சைபர் குற்றத்தடுப்புப் பிரிவினர் தனி விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.​ நாட்டின் முன்னணி பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களின் இத்தகைய ஒழுக்கமற்ற செயல் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. - [மன்னாரிலிருந்து யாழ் வரை தொலைபேசியில் கதைத்து வந்த சாரதியின் வேலை நிறுத்தப்பட்டது!! பொறியியலாளர் விமலேஸ்வரன் அதிரடி! வீடியோ இணைப்பு!](https://tamil.tamiliz.com/archives/1947): பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு பேருந்துச் சாரதி மற்றும் நடத்துனருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 25ஆம் திகதி அன்று காலை 9.45 மணியளவில் மன்னாரிலிருந்து புறப்பட்ட தனியார் பேருந்தின் சாரதி, தனங்கிளப்பு வரையிலான பயணத்தின் போது, வீதிப் பாதுகாப்பு மற்றும் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியில் உரையாடியவாறு பேருந்தைச் செலுத்தியமை தொடர்பில் காணொலி ஆதாரங்களுடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது. இம்முறைப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பேருந்துச் சாரதி மறு அறிவித்தல் வரும் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று, கடந்த 23ஆம் திகதி அன்று மதியம் 1.40 மணியளவில், மாங்குளம் […] - [பிருத்தானியாவில் புலம்யெர் தமிழ் முதலாளி செய்த கேவலம்! பூபதி உணவகத்திற்கு நடந்த கதி! பிச்சைக்காரர்களை விட கேவலமாக நடாத்தப்பட்ட தொழிலாளிகள்!](https://tamil.tamiliz.com/archives/1939): பிரித்தானியாவில் அகதிகளாக இலங்கையிலிருந்து பிழைப்புத் தேடி வந்த எமது ஈழத்தமிழர்கள், தமக்கு வதிவிட உரிமையும் புகலிடமும் கொடுத்த இந்த நாட்டிற்கும் விசுவாசம் இல்லாமல், வேலைக்கு வரும் பாவப்பட்ட தமிழர்களுக்கும் நேர்மையில்லாமல் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இப்போது பிடிப்பட்டிருக்கும் நபர் வெறும் ‘Tip of the iceberg’ மட்டுமே… இதுபோல் பல முதலைகள் பிடிபடாமல் பிரித்தானிய அரசின் கண்களில் மண்ணைத்தூவி வலம் வருகின்றனர். பிரித்தானியா முழுவதும் விசா இல்லாத காரணத்தைச் சாதகமாக வைத்து, தஞ்சம் கோரி வந்தவர்களை அடிமாட்டு விலைக்கு வேலைக்கமர்த்தி, அவர்களின் இரத்தத்தைச் சுவைக்கும் ஓநாய்களாகப் பல தமிழ் முதலாளிகள் உருவெடுத்துள்ளனர். வெளிநாட்டுத் தரைவழியாகவும், உயிரைப் பணயம் வைத்துச் சிறு படகுகள் மூலமும் வந்தவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி, அவர்களைச் சுரண்டி கொழுத்த பணக்காரர்களாகிவிட்டு, சமூகத்தில் கௌரவமானவர்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் இவர்களின் முகத்திரை இப்போது கிழிந்துள்ளது. Birmingham மாநகரின் கிங்ஸ்டண்டிங் பகுதியில் உள்ள ‘பூபதி (Boopathi’s)’ உணவகத்தில் (84 Bandywood […] - [வரலாற்றிலேயே முதல் முறை! ஐன்ஸ்டீன் தொடங்கிய உலக அழிவு கடிகாரம் ஏன் இப்போது இவ்வளவு வேகமாக ஓடுகிறது? விஞ்ஞானிகள் விடுத்த இறுதி எச்சரிக்கை!!!](https://tamil.tamiliz.com/archives/1934): மனித குலம் தனது சொந்த அழிவை நோக்கி எவ்வளவு நெருக்கமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை அடையாளப்படுத்தும் ‘உலக அழிவு கடிகாரம்’ (Doomsday Clock), 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நேரத்தை அறிவித்துள்ளது. வரலாற்றிலேயே மிகவும் ஆபத்தான தருணமாக, நள்ளிரவை எட்ட இன்னும் 85 வினாடிகள் மட்டுமே இருப்பதாக அணு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது கடந்த காலங்களை விட மிகவும் பதற்றமான ஒரு சூழலை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ''அணு விஞ்ஞானிகளின் இதழால் (Atomic Scientists' Journal) பராமரிக்கப்படும் 'உலக அழிவு கடிகாரம்' (Doomsday Clock), 2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.'' இந்த அறிவிப்பு மற்றும் அதன் பின்னணி குறித்த முழுமையான மற்றும் விரிவான விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. உலக அழிவு கடிகாரம் (Doomsday Clock) என்றால் என்ன?   இது சுவரில் மாட்டும் ஒரு சாதாரண கடிகாரம் அல்ல; மாறாக இது ஒரு சர்வதேச குறியீட்டு அளவீடு (Symbolic Clock) […] - [யாழ்ப்பாணத்தில் அதிரடி : சுகாதார விதிமீறல் - இரண்டு கடைகளுக்குச் சீல் - ரூ. 2.35 இலட்சம் அபராதம்!](https://tamil.tamiliz.com/archives/1930): யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்ட பல்பொருள் அங்காடி மற்றும் பலசரக்கு கடை ஆகியவற்றுக்கு நீதிமன்றம் பாரிய அபராதம் விதித்துள்ளதுடன், அவற்றைச் சீல் வைத்து மூடவும் உத்தரவிட்டுள்ளது.பொது சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) மேற்கொண்ட திடீர் சோதனையைத் தொடர்ந்து இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுகாதார நடைமுறைகளை மீறிய பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு எதிராக 34 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டதனை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.அதேவேளை பலசரக்கு கடை ஒன்றுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில் , கடை உரிமையாளரும் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , கடை உரிமையாளருக்கு 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.காலாவதியான பொருட்களை (Expired items) விற்பனைக்கு வைத்திருந்தமை, மனிதப் பாவனைக்கு உகந்ததல்லாத உணவுப் பொருட்களைக் காட்சிப்படுத்தியமை, பொருட்களை உரிய முறையில் களஞ்சியப்படுத்தத் (Improper Storage) தவறியமை, பொதுவான சுகாதார விதிமுறைகளைப் […] - [கூகுளுக்கு $68 மில்லியன் அபராதம்: உங்கள் அந்தரங்க உரையாடல்கள் பாதுகாப்பானதா?](https://tamil.tamiliz.com/archives/1927): கூகுள் நிறுவனம் தனது பயனர்களின் உரையாடல்களை ரகசியமாகக் கேட்டதாகக் கூறப்படும் வழக்கில், தற்போது 68 மில்லியன் டாலர் (சுமார் ₹570 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) வசதி கொண்ட சாதனங்கள், பயனர்கள் “Hey Google” அல்லது “OK Google” என்று சொல்லாத நேரங்களிலும், பின்னணியில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்ததாகப் புகார் எழுந்தது. சாதாரணப் பேச்சுகளைக் கூட ‘வேக் வேர்ட்ஸ்’ (Wake words) எனத் தவறாகப் புரிந்துகொண்டு கூகுள் அசிஸ்டண்ட் செயல்படத் தொடங்கியுள்ளது. இவ்வாறு ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட தகவல்கள், பயனர்களுக்குத் Targeted Ads (குறிவைக்கப்பட்ட விளம்பரங்கள்) காட்ட பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 2016 மே மாதம் முதல் கூகுள் சாதனங்களைப் பயன்படுத்தியவர்கள் இந்தத் தீர்வின் மூலம் பயனடைய வாய்ப்புள்ளது. தனது மென்பொருள் தவறுதலாகச் செயல்பட்டிருக்கலாமே தவிர, திட்டமிட்டு உளவு பார்க்கவில்லை என கூகுள் தரப்பில் கூறப்பட்டாலும், நீண்டகால சட்டப் போராட்டத்தைத் தவிர்க்க இந்தத் தொகையைச் […] - [யாழிலிருந்து சென்ற சொகுசு பேருந்துகள் கிளிநொச்சியில் மறிக்கப்பட்டு நடந்த பரிசோதனை!! ஐஸ் பாவித்து பஸ் ஓட்டிய சாரதி பிடிபட்ட காட்சி! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/1923): யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சொகுசு பேருந்து (Luxury AC Bus) ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போதைப்பொருள் உட்கொண்டுள்ளனரா என்பதை கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று இரவு முன்னெடுக்கப்பட்டது. இந்த சோதனையின் போது, சொகுசு பேருந்து ஒன்றின் ஓட்டுநர் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த ஓட்டுநர் உடனடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதிக பணம் செலுத்தி, பாதுகாப்பான பயணம் அமையும் என்ற நம்பிக்கையில் மக்கள் இவ்வாறான சொகுசு பேருந்துகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், பயணிகளின் உயிரைப் பொருட்படுத்தாமல் ஓட்டுநர்கள் இவ்வாறான ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. “மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள், போதைக்கு அடிமையாகி அவர்களின் உயிரோடு விளையாடுவது கண்டிக்கத்தக்கது.” இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.   - [இன்றைய (28.01.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/1921): மேஷம் இன்று காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம். எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6 மிதுனம் இன்று மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் […] - ["நான் ஒரு ஏலியன்" ! எலான் மஸ்க் வெளிப்படையாக பேசியது -"யாரும் என்னை நம்பவில்லை!" பின்னணி என்ன?](https://tamil.tamiliz.com/archives/1917): நிகழ்வு: உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum – WEF), டாவோஸ், சுவிட்சர்லாந்து. நிகழ்வின் பின்னணி (Context) சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 2026-ம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார மன்ற மாநாடு நடைபெற்றது. இதில் எலான் மஸ்க் கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI), விண்வெளி ஆய்வு மற்றும் மனித குலத்தின் எதிர்காலம் குறித்துப் பேசினார். அப்போது அவரிடம், “வேற்றுகிரகவாசிகள் (Aliens) பூமிக்கு வந்திருக்கிறார்களா அல்லது நமக்கிடையே வாழ்கிறார்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.  எலான் மஸ்க் கூறியது என்ன? மஸ்க் இந்தக் கேள்விக்குத் தனது வழக்கமான பாணியில் பதிலளித்தார்: நகைச்சுவையான பதில்: “வேற்றுகிரகவாசிகள் நம்மிடையே இருக்கிறார்களா என்று மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள். அதற்கு நான், ‘நானே ஒரு ஏலியன் தான்’ என்று பதில் சொல்வேன். ஆனால் பிரச்சனை என்னவென்றால், நான் அப்படிச் சொன்னாலும் யாரும் அதை நம்புவதில்லை,” என்று சிரித்துக்கொண்டே கூறினார். ஆதாரம் இல்லை: அவர் மேலும் பேசுகையில், […] - [முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவித் தாக்குதலுக்கு பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜோர்ஜ் பலி!! அதிர்ச்சித் தகவல் இதோ](https://tamil.tamiliz.com/archives/1914): முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான உதவிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழநேதுள்ளளாரே மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழையகொலணிபகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கிய சமயம் அவ் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் உட்பட 5 மாணவர்களை குறித்த குளவிகள் கொட்டியுள்ளது குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்த முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அண்டனி ஜோர்ஜ் (53 வயது) அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குளவிக்கொட்டுத் தாக்குதலுக்குள்ளான 5 பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS) தரம் || அதிகாரியான இவர் தனது மகனை பாடசாலையிலிருந்து அழைத்துவரும் நிலையிலேயே குறித்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார். - [பிரான்ஸிலும் இனி 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சோஷியல் மீடியா கிடையாதா!](https://tamil.tamiliz.com/archives/1910): சிறார்களின் மனநலனைப் பாதுகாக்கும் நோக்கில், பிரான்ஸ் நாடாளுமன்றம் (National Assembly) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், உயர்நிலைப் பள்ளிகளில் (High Schools) ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்வதுமே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிரான்ஸும் தனது இளைய சமுதாயத்தை ‘டிஜிட்டல் அடிமைத்தனத்தில்’ இருந்து காக்க இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. சட்டமூலத்தின் முக்கிய அம்சங்கள் பிரான்ஸ் தேசிய சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஆதரவு அளிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலம், தற்போது செனட் சபையின் (Senate) ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளது. இதன் முக்கிய கூறுகள் வருமாறு: 1.  15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ‘டிஜிட்டல்’ தடை சமூக வலைத்தளங்கள்: டிக்டொக் (TikTok), ஸ்னாப்சாட் (Snapchat), இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற பிரபலமான தளங்களை 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பயன்படுத்துவது தடை செய்யப்படும். தீங்கு விளைவிக்கும் தளங்கள்: ஊடக […] - [மட்டக்களப்பில் ஆசிரியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!](https://tamil.tamiliz.com/archives/1907): மட்டக்களப்பில் கூரிய ஆயுத்ததினால் தாக்கப்பட்டு ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.வாழைச்சேனை காவல் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள், சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு ஒன்று தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர், சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், தாக்குதலை நடத்திய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. - [இன்று பிரித்தானியாவைத் தாக்கும் 'சண்ட்ரா' புயலால் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!](https://tamil.tamiliz.com/archives/1902): பிரித்தானியாவில் வீசி வரும் ‘சண்ட்ரா’ (Storm Chandra) எனப் பெயரிடப்பட்டுள்ள சக்திவாய்ந்த சூறாவளி காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழல் மற்றும் பின்னணி மூன்றாவது தாக்குதல்: நடப்பு ஜனவரி மாதத்தில் மட்டும் பிரித்தானியாவைத் தாக்கும் மூன்றாவது பெரிய புயல் இதுவாகும். முன்னதாக ‘கோரெட்டி’ (Storm Goretti) மற்றும் ‘இங்கிரிட்’ (Storm Ingrid) ஆகிய புயல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தன. பெயர்க்காரணம்: அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் பிரித்தானிய வானிலை ஆய்வு மையங்களின் கூட்டமைப்பால் இந்தப் பருவத்தின் புதிய புயலுக்கு ‘சண்ட்ரா’ (Chandra) எனப் பெயரிடப்பட்டுள்ளது. வட அயர்லாந்தில் தீவிர எச்சரிக்கை புயலின் தாக்கம் வட அயர்லாந்தில் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆம்பர் எச்சரிக்கை (Amber Warning): வட அயர்லாந்தின் கிழக்குக் கடலோரப் பகுதிகளுக்கு, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வானிலை நிலவுவதைக் குறிக்கும் ‘ஆம்பர்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […] - [இன்றைய (27.01.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/1900): மேஷம் இன்று எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7 ரிஷபம் இன்று வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும். உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பதே குறிக்கோளாக கொண்டு செயலாற்றுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 மிதுனம் இன்று மாணவர்களுக்கு விளையாட்டில் […] - [யாழ். மாவட்டத்துக்கு கிடைத்த 14 தேசிய விருதுகள்!](https://tamil.tamiliz.com/archives/1896): கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டு தோறும் நடத்தும் கலை இலக்கியப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் சாதித்தவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் 24.01.2026 சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 14 விருதுகள் கிடைத்துள்ளன. அந்தவகையில் சண்டிலிப்பாய் பிரதேசத்துக்கு ஐந்து தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றது. பிரதேச மட்டம் மற்றும் மாவட்ட மட்டத்தில் முதலாமிடங்களைப் பெற்று தேசிய மட்டத்தில் ஐந்து போட்டிகளில் தேசிய மட்டத்தில் சாதித்து சண்டிலிப்பாய் பிரதேசத்துக்குப் பெருமை தேடித்தந்த சாதனையாளர்களின் விபரங்கள் வருமாறு. 1) `திறந்த பிரிவு கவிதையாக்கம்` முதலாமிடம் : திரு. தம்பித்துரை குணத்திலகம் (சில்லாலை மேற்கு, பண்டத்தரிப்பு) 2) `திறந்த பரிவு நாட்டார் கலைகற்றல் (ஆய்வு)` இரண்டாமிடம் : செல்வம் அபிராமி (அல்லுண்ணி வீதி, சண்டிலிப்பாய்) 3) `திறந்த பரிவு பாடலாக்கம்` மூன்றாமிடம் : திரு. தம்பித்துரை குணத்திலகம் (சில்லாலை மேற்கு, பண்டத்தரிப்பு) 4) ‘அதி சிரேஷ்ட பிரிவு பாடல் நயத்தல் போட்டி` […] - [வட்ஸ்அப் உங்கள் ரகசியங்களை திருடுகிறதா? வட்ஸ்அப்பிற்கு எதிராகத் திரண்ட நாடுகள்!](https://tamil.tamiliz.com/archives/1862): உலகிலேயே அதிக பயனர்களைக் கொண்ட வட்ஸ்அப் (WhatsApp) செயலி, தனது மிக முக்கிய பாதுகாப்பு அம்சமாக முன்னிறுத்தும் “முழுமையான மறையாக்கம்” (End-to-End Encryption) தொழில்நுட்பம் போலியானது என்று கூறி, அமெரிக்காவில் 5 நாடுகள் இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளமை தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் சாராம்சம், தொழில்நுட்ப பின்னணி மற்றும் மெட்டாவின் வாதங்கள் குறித்த முழுமையான பகுப்பாய்வு இங்கே. வழக்கின் முக்கிய சாராம்சம் (The Core Accusation) சான் பிரான்சிஸ்கோ (San Francisco) மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் அடிப்படை குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை: பொய்யான வாக்குறுதி: வட்ஸ்அப் தனது விளம்பரங்களிலும், செயலியிலும் கூறுவது போல செய்திகள் 100% பாதுகாப்பானவை அல்ல. தகவல் அணுகல்: மெட்டா (Meta) நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களைச் சேகரிக்கிறது, ஆய்வு செய்கிறது மற்றும் அணுகுகிறது. ஏமாற்று வேலை: “End-to-End Encryption” என்று கூறிக்கொண்டு, பயனர்களின் தரவுகளை வர்த்தக ரீதியாக அல்லது […] - [கொரோனாவை விட ஆபத்தானதா நிபா? 75% உயிரிழப்பு அபாயம்! மருத்துவர்களுக்கே பரவிய நிபா! இந்திய பயணிகளுக்கு விமான நிலையங்களில் தடை?](https://tamil.tamiliz.com/archives/1893): இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், குறிப்பாக கொல்கத்தா மற்றும் அதன் அண்டை மாவட்டமான பாராசாத் (Barasat) பகுதிகளில் நிபா வைரஸ் (Nipah Virus) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொற்று குறித்த விரிவான தகவல்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்வினைகளை இங்கே காண்போம். தற்போதைய சூழல் (Current Status) ஜனவரி 2026-ன் சமீபத்திய தகவல்களின்படி, மேற்கு வங்கத்தில் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 5 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள்: ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய இரண்டு செவிலியர்கள் மற்றும் ஒரு மருத்துவர் உட்பட 5 பேர்.தனிமைப்படுத்தல்: பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 100 முதல் 190 பேர் வரை தீவிர கண்காணிப்பிலும், வீட்டுத் தனிமையிலும் வைக்கப்பட்டுள்ளனர். பரவல் முறை: ஆரம்பகட்ட விசாரணையில், மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்த ஒரு நோயாளியிடமிருந்து (Index Case) சுகாதாரப் பணியாளர்களுக்கு இது பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  நிபா வைரஸ் என்றால் என்ன? (What is Nipah Virus?) நிபா […] - [மொசாட்டிற்கே சவால் விட்ட ஈரானிய நிழல் மனித மூளை? இஸ்ரேலின் 'The Pit' ரகசியங்கள் திருடப்பட்டதா? உளவுத்துறை வரலாற்றில் இது மிகப்பெரிய தோல்வியா?](https://tamil.tamiliz.com/archives/1884): "இங்கே ஒரு ஈ, காக்கா கூட எங்கள் அனுமதி இல்லாமல் நுழைய முடியாது!" இது வெறும் வார்த்தைகள் அல்ல; இஸ்ரேல் பல தசாப்தங்களாக உலகிற்குச் சொல்லி வந்த ஒரு கர்வம். மத்திய கிழக்கின் மிகவும் சக்திவாய்ந்த உளவுத்துறையான ‘மொசாட்‘ (Mossad) மற்றும் அதன் ராணுவமான ஐடிஎஃப் (IDF) ஆகியவற்றின் மீது கட்டப்பட்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அது. ஆனால், 2023 அக்டோபரில் நடந்த ஒரு சம்பவம், அந்த இரும்புக் கோட்டையை வெறும் காகித மாளிகையாக மாற்றிக்காட்டியுள்ளது. இஸ்ரேலின் அதீத பாதுகாப்பு வளையத்திற்குள், எவ்வித ஆயுதப் பலமுமின்றி, வெறும் சீருடையையும் நம்பிக்கையையும் மட்டுமே மூலதனமாக வைத்து ஊடுருவிய ஒரு ‘தனி மனிதனின்’ (Lone Wolf) கதை, இன்று உலக உளவுத்துறை வரலாற்றிலேயே ஒரு கரும்புள்ளியாக மாறியிருக்கிறது. ‘தி பிட்’ (The Pit): இஸ்ரேலின் மூளை டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ‘கிர்யா’ (Kirya) மற்றும் ‘பீர் ஷெபா’ (Be’er Sheva) ஆகிய […] - [கைப்பேசிக்கு அடிமையாகும் சிறுவர்கள்: வைத்தியர்கள் எச்சரிக்கை!](https://tamil.tamiliz.com/archives/1888): கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாகி உள்ளதன் காரணத்தால், சில பதின்ம வயது சிறுவர்கள் பல்வேறு மனநல பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக தேசிய மனநல நிறுவனத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல விசேட வைத்திய நிபுணர் சேனானி விஜேதுங்க தெரிவித்துள்ளார். இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார். “கொவிட் காலத்தில் சமூக ரீதியாக ஒன்றுகூட முடியாமல் போனதால் பாடசாலைக் கல்வி இணையவழியில் முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக சிறுவர்கள் தங்களையும் அறியாமல் கைத்தொலைபேசிகளை அதிகளவு பயன்படுத்துவதற்குப் பழகிக்கொண்டனர். தற்போது இது ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இவ்வாறான அடிமைப்பாடுகள் காரணமாக எமது கிளினிக்குகளில் சிறுவர்களை அனுமதிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார். அதேபோல், போதைப்பொருட்களுக்கு அடிமையானதன் காரணமாக மனநல பாதிப்புகளுக்கு உள்ளான பதின்ம வயது சிறுவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 13 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இவ்வாறான சிகிச்சைகளுக்காகக் […] - [24 வயது சாம்சன் உயிரிழப்பு – திட்டமிட்ட கொலையா? புதுக்குடியிருப்பில் பதற்றமும் சோகமும்!](https://tamil.tamiliz.com/archives/1881): முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற இந்த சம்பவம், அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது நேற்று இரவு (25.01.2026) சுமார் 7.30 மணியளவில், வீட்டிற்கு வந்த ஒரு நபருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 24 வயது இளைஞர் பாலசுப்பிரமணியம் சாம்சன் (புதுக்குடியிருப்பு – 10ம் வட்டாரம்) வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயிருந்தார் 🚨 மகன் வீடு திரும்பாததால் கவலையடைந்த தாய், புதுக்குடியிருப்பு பொலிஸில் புகார் அளித்திருந்தார் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, வீட்டுக்கு அருகிலுள்ள விடியல் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையிலுள்ள கிணற்றுப் பகுதியில், இளைஞரின் 📱 கைப்பேசி 👟 காலணி கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு மேற்கொண்ட தேடுதலின் போது, இன்று பிற்பகல் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார் இந்தச் சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 🔍⚖️ 👉 அவருடன் சென்ற அந்த நபர் யார்? 👉 இது விபத்தா? அல்லது திட்டமிட்ட கொலையா? 👉 […] - [கிளிநொச்சியில் ரயிலில் மோதிப் பலியாகிய குடும்பஸ்தர்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/1877): கிளிநொச்சி உதயநகர் செல்லும் வீதியில் அண்மித்த பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். - [லண்டனில் நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை! மீண்டும் ஒலித்த ஈழத் தமிழரின் குரல்! இலங்கைக்குப் பொருளாதாரத் தடையா?](https://tamil.tamiliz.com/archives/1868): பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் மக்கள் அவையில் (House of Commons) கடந்த வாரம் நடைபெற்ற விவாதம், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பிரிட்டனின் தற்போதைய நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஒருபுறம் போர்க்குற்றங்களுக்கான நீதி கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப, மறுபுறம் இலங்கைக்கான வர்த்தகச் சலுகைகளை பிரிட்டன் அரசு அமைதியாக விரிவுபடுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதப் பொருளாகியுள்ளது. இந்த நிகழ்வின் முழுமையான விவரங்கள் மற்றும் பின்னணித் தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது? (The Parliamentary Session) ஜனவரி 20, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறைக்கான கேள்வி நேரத்தின் போது, ஈழத்தமிழர் விவகாரம் மையப் புள்ளியாக அமைந்தது. கேள்விக்கணைகள்: தொழிலாளர் கட்சியின் (Labour Party) கிராலி (Crawley) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் லாம்ப் (Peter Lamb), இலங்கைத் தமிழர் விவகாரத்தை நேரடியாகச் சபையில் எழுப்பினார். அவர் எழுப்பிய முக்கிய கேள்வி: “கடந்த கால […] - [பிரான்சில் யாழ் இளம் குடும்பஸ்தர் சிந்துசன் பலி!!](https://tamil.tamiliz.com/archives/1870): யாழ்ப்பாணம் வேலணை புளியங்கூடலைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரான்சில் வசித்து வந்த 37 வயதான சுதன் என்று அழைக்கப்படும் ஒரு பிள்ளையின் தந்தையான சிவனேஸ்வரன் சிந்துஜன் கடந்த 11ம் திகதி குடும்பஸ்தர் திடீர் சுகவீனம் காரணமாக பிரான்சில் மரணமாகியுள்ளாா. இவரது இறுதிக்கிரிகைகள் நாளை மறுதினம் 28.01.2026 ம் நாள் 95 rue marcel sembat- 93430 villetaneuse பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளார்கள். - [டாக்டர் படிப்பு இனி வேஸ்ட்? தலையில் இடி இறக்கிய AI ! எலான் மஸ்க் சொன்ன அதிர்ச்சி செய்தி!](https://tamil.tamiliz.com/archives/1858): “என் பையன் டாக்டர், பெரிய சம்பளம், சமூகத்தில் பெரிய மரியாதை…” – இது பல ஆண்டுகளாகத் தமிழ் குடும்பங்களில் ஒலிக்கும் ஒரு பெருமைக்குரிய வாசகம். ஆனால், உலகின் மிகப் பெரிய பணக்காரரும், தொழில்நுட்ப முன்னோடியுமான எலான் மஸ்க் (Elon Musk) அண்மையில் கூறிய கருத்துக்கள், இந்த நீண்டகால நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளன. மருத்துவத் துறை ஒரு “பாதுகாப்பான வேலை” என்ற பிம்பம் உடைந்து கொண்டிருக்கிறது. எலான் மஸ்க் கூறியது என்ன? அது உண்மையிலேயே சாத்தியமா? ஒரு விரிவான பார்வை இங்கே. எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு (ஜனவரி 2026) 2026 ஜனவரி மாதத் தொடக்கத்தில், பீட்டர் டையமாண்டிஸ் (Peter Diamandis) என்பவருடனான ‘Moonshots’ பாட்காஸ்ட்டில் பேசிய எலான் மஸ்க், மருத்துவ உலகம் அதிரும் ஒரு கருத்தைச் சொன்னார்: “இன்னும் மூன்று ஆண்டுகளில் (2029-க்குள்), டெஸ்லாவின் ‘ஆப்டிமஸ்’ (Optimus) ரோபோக்கள், உலகின் தலைசிறந்த மனித அறுவை சிகிச்சை நிபுணர்களை விடச் சிறப்பாகவும், […] - [நாயின் ரோமங்களை விட மனிதர்களின் தாடியில் அதிக பாக்டீரியாக்கள் !](https://tamil.tamiliz.com/archives/1854): நாயின் ரோமங்களை விட மனிதர்களின் தாடியில் அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல்! நாயின் ரோமங்களை விட மனிதர்களின் தாடியில் அதிக பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இருப்பினும், தாடியின் நீளத்தை விட அதை எவ்வளவு சுத்தமாகப் பராமரிக்கிறோம் என்பதுதான் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். உங்களுக்கு உதவும் வகையில் சில முக்கியக் குறிப்புகள்: தாடியைத் தொடர்ந்து கழுவி சுத்தமாக வைத்திருப்பது கிருமிகள் சேருவதைத் தடுக்கும். தாடி வளர்ப்பவர்கள் முகத்தைச் சுத்தமாக வைத்திருப்பதிலும், சீரான முறையில் அதைச் சீர்படுத்துவதிலும் (Grooming) அதிகக் கவனம் செலுத்த வேண்டும். - [இன்றைய (26.01.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/1852): மேஷம் இன்று எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7 ரிஷபம் இன்று வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும். உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பதே குறிக்கோளாக கொண்டு செயலாற்றுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 மிதுனம் இன்று மாணவர்களுக்கு விளையாட்டில் […] - [கோவிட் பெருந்தொற்று உலகளாவிய அதிகார மையங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது - செனட்டர் ரான் ஜொன்சன் குற்றச்சாட்டு!](https://tamil.tamiliz.com/archives/1849): அமெரிக்க செனட்டரின் கருத்தால் மீண்டும் வெடித்தது கோவிட் விவாதம்: திட்டமிட்ட சதியா அல்லது இயற்கை மாற்றமா? கோவிட்-19 பெருந்தொற்றின் தோற்றம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள பொறுப்பாளர்கள் யார் என்பது குறித்த மிக முக்கியமான விவாதத்தை அமெரிக்க செனட்டர் ரான் ஜான்சனின் சமீபத்திய அறிக்கை மீண்டும் தூண்டியுள்ளது. கொரோனா வைரஸ் என்பது இயற்கையாக உருவான ஒன்றல்ல என்றும், அது உலகின் சக்திவாய்ந்த அதிகார மையங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்று என்றும் அவர் முன்வைத்துள்ள கருத்து, உலக அளவில் பெரும் அதிர்வலைகளையும் எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது. இருப்பினும், விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்ட தீவிர ஆய்வுகளில், இது போன்ற திட்டமிட்ட சதி நடந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இயற்கையாகப் பரவியதே (Natural Spillover) மிகவும் சாத்தியமான காரணமாக இதுவரை கருதப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த விவாதம் […] - [கடந்த வெள்ளிக்கிழமை வெளிநாட்டு மாப்பிளையை கலியாணம் முடித்த யாழ் பெண் வைத்தியர் விவாகரத்துக்கு முடிவு! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/1846): கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இஞ்சினியர் ஒருவரை மணம் முடித்த யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக் கொண்ட கொழும்பில் வசித்து வந்த 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் விவாகரத்து செய்வதற்கு முடிவு செய்துள்ளார். மாப்பிளையான இஞ்சியினர் ஓ.எல் வரையும் கல்வி கற்றவர் என்பதுடன் யாழ் தொழில்நுட்பக்கல்லுாரியில் மட்டுமே இஞ்சினியரிங் கற்றுள்ளார். தொழில்நுட்ப கல்லுாரியில் கல்வி கற்று வெளியேறிய மாப்பிளை அதன் பின்னர் மத்தியகிழக்கு நாடு ஒன்றில் கட்டட மேற்பார்வையாளராக வேலை செய்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இவரையே குறித்த பெண் வைத்தியரின் பெற்றோர் மற்றும் உறவுகளுக்கு இஞ்சினியர் என கூறி தலையில் மிளகாய் அரைத்து கலியாணம் கட்டி வைத்துள்ளார் புறோக்கர். பெண்ணின் இரு சகோதரர்களும் புலம்பெயர் நாட்டில் இருந்து விசாரித்த போதும் மாப்பிளை இஞ்சினியர் என்றே புறோக்கர் மற்றும் மாப்பிளையின் சகோதரர்களால் கூறப்பட்டுள்ளது. இந் நிலையில் நேற்று முன்தினம் கொழும்பில் நடந்த திருமண வைபவத்தின் பின் நேற்றே மாப்பிளையின் சுய விபரம் வைத்திய மணமகளுக்கு தெரியவந்துள்ளது. […] - [வெனிசுலாவை வீழ்த்திய அமெரிக்காவின் மர்ம ஆயுதம்! எதிரிகளை ரத்த வாந்தி எடுக்க வைத்த ஒரே ஒரு சத்தம்.. மொத்தமாக முடங்கிய ராணுவம்! ! மதுரோவை தூக்கிய அமெரிக்கா - வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!](https://tamil.tamiliz.com/archives/1841): 2026, ஜனவரி 3 அன்று வெனிசுலா தலைநகர் கராகஸில் (Caracas) அமெரிக்கப் படைகள் நடத்திய மின்னல் வேகத் தாக்குதல், உலக நாடுகளை அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைச் சட்டவிரோதமாகக் கைது செய்த இந்த நடவடிக்கையில், இதுவரை கேள்விப்படாத அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘தி டிஸ்கொம்போபுலேட்டர்’ (The Discombobulator): மர்மமான துருப்புச் சீட்டு இந்த நடவடிக்கையின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக டொனால்ட் டிரம்ப் குறிப்பிடுவது “தி டிஸ்கொம்போபுலேட்டர்” என்ற புதிய ரகசிய ஆயுதத்தைத்தான். ஓவல் அலுவலகத்தில் இது குறித்து அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அதிரடியானவை: பாதுகாப்பு முடக்கம்: அமெரிக்க ஹெலிகாப்டர்கள் கராகஸில் நுழைந்தபோது, வெனிசுலாவினுடைய ரஷ்ய மற்றும் சீன தயாரிப்பு ஏவுகணைகள் எதையும் ஏவ முடியாமல் இந்தச் சாதனம் தடுத்தது. மின்னணு இடையூறு: “அவர்கள் பொத்தான்களை அழுத்தினார்கள், ஆனால் எதுவும் வேலை செய்யவில்லை” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். எதிரிகளின் ரேடார் அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு கருவிகளை […] - [ஹட்டனில் நகைக்கடையில் நெக்லஸ் திருடிக் கொண்டு ஓடிய செல்வராஜ் மனைவி வீட்டில் பிடிபட்டது எப்படி? வீடியோ](https://tamil.tamiliz.com/archives/1837): ஹட்டன் நகரிலுள்ள ஒரு நகைக் கடையிலிருந்து 2,89,000 ரூபா மதிப்புள்ள தங்க நெக்லஸை திருடிச் சென்ற சந்தேக நபர், ஹட்டன் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஹட்டன் நீதிவான் எஸ். ராம்மூர்த்தி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை இந்த மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பொகவந்தலாவ பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட கிவ் தோட்டத்தின் மேற்பகுதியில் வசிக்கும், 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராஜ் வீரய்யா ராதாகிருஷ்ணன் என்பவரே கைது செய்யப்பட்ட நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவ தினத்தில், தங்க நெக்லஸை வாங்குவதாகக் கூறிய சந்தேக நபர், அதன் மதிப்பை செலுத்த தனது மனைவி வங்கிக்குச் சென்றுள்ளதாக நகைக்கடை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் திரும்பி வரும் வரை நெக்லஸிற்கான பில்லைக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட நிலையில், நெக்லஸை ஆய்வு செய்வதாக கூறி திடீரென […] - [யாழ். இந்துக் கல்லூரியில் சிவலிங்கத்தை அகற்றிய அதிபர்! உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு](https://tamil.tamiliz.com/archives/1833): யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் (Jaffna Hindu College) அமைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, பூரண விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இலங்கை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த விரிவான செய்தித் தொகுப்பு மற்றும் சட்ட ரீதியான விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன. என்ன நடந்தது? (பின்னணி) இந்த வழக்கானது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டது. சம்பவம்: 2018 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தினுள் புதிதாக சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. சர்ச்சை: குறித்த சிவலிங்கம் தற்போது கல்லூரி அதிபரால் அகற்றப்பட்டது. மேலும், அதனை வேறொரு இடத்தில் மீண்டும் நிறுவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வழக்கு: இந்தச் செயற்பாடு தமது மத மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி, மூன்று பழைய மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய நீதிமன்ற […] - [பிரான்சில் இறுதிச்சடங்கு: 2026-ல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிமுறைகள் என்ன?](https://tamil.tamiliz.com/archives/1830): உறவினர் ஒருவரை இழந்து தவிக்கும் வேளையில், “இறுதிச்சடங்கை எங்கே நடத்துவது? நல்லடக்கம் செய்ய சட்டப்படி எங்கு அனுமதி உண்டு?” என்ற குழப்பம் பலருக்கும் வருவது இயல்பு. பிரான்ஸ் நாட்டில் நாம் நினைப்பது போல எங்கு வேண்டுமானாலும் நல்லடக்கம் செய்துவிட முடியாது. சுகாதாரம் மற்றும் நடைமுறை காரணங்களுக்காக அரசாங்கம் சில கடுமையான விதிமுறைகளை (Garde-fous) வகுத்துள்ளது. 2026-ன் தொடக்கத்தில் நடைமுறையில் உள்ள முக்கிய விதிமுறைகள் இதோ: 1. உடலை எங்கே அடக்கம் (Inhumation) செய்யலாம்? சட்டம் இதற்கென மூன்று முக்கிய வழிகளை மட்டுமே அனுமதிக்கிறது: இறந்த இடம்: நபர் எந்த ஊரில் (Commune) இறந்தாரோ, அந்த ஊர் மயானத்தில் அடக்கம் செய்யலாம். வசிப்பிடம்: இறந்தவர் நிரந்தரமாக வசித்து வந்த ஊரின் மயானத்தில் நல்லடக்கம் செய்யலாம். குடும்ப கல்லறை: வேறு எங்காவது குடும்பத்திற்கென ஒதுக்கப்பட்ட இடம் (Family Concession) இருந்தால், அங்கே அடக்கம் செய்யலாம். முக்கிய குறிப்பு: குடும்பத்திற்கென ஒதுக்கப்பட்ட இடம் இல்லாவிட்டால், விருப்பப்பட்ட […] - [இங்கிலாந்தில் புதிய Driveway சட்ட மாற்றம்](https://tamil.tamiliz.com/archives/1826): EV Charger நிறுவ Planning Permission தேவையில்லை – வீட்டுக் கார் உரிமையாளர்களுக்கு வருடத்திற்கு £1,100 வரை சேமிப்பு! England முழுவதும் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு (homeowners) மகிழ்ச்சியான செய்தி. புதிய அரசு விதிமுறைகளின்படி, இனிமேல் வீட்டின் driveway-இல் electric vehicle (EV) charger நிறுவுவதற்கு planning permission தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மாற்றம், electric vehicles-க்கு மாறும் மக்களை ஊக்குவிப்பதற்கும், charging infrastructure-ஐ விரைவாக உருவாக்குவதற்குமான அரசின் முக்கிய நடவடிக்கையாகும். ⸻ 🔌 புதிய Driveway விதி என்ன? புதிய விதியின்படி: • England-இல் உள்ள homeowners தங்கள் driveway-இல் ஒரு wall-mounted அல்லது free-standing EV charger-ஐ planning permission இல்லாமல் நிறுவலாம் • இந்த சலுகை England முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது இதன் மூலம், வீட்டிலேயே EV-ஐ charge செய்வது எளிதாகும். ⸻ 💷 எவ்வாறு £1,100 வரை சேமிக்க முடியும்? அரசின் கணிப்பின்படி: […] - [இன்றைய (25.01.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/1824): மேஷம் இன்று தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5 ரிஷபம் இன்று அலுவலகத்தில் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். அதற்கான ஊதியமும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9 மிதுனம் இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக […] - [கண்ணீர் துடைக்க ஒரு அழகிய காதலன் - ஜப்பானின் வினோதமான வாடகை சேவை!](https://tamil.tamiliz.com/archives/1821): ஜப்பானில், “அழகான அழும் ஆண்கள்” (Handsome weeping men) எனப்படும் ஒரு தனித்துவமான சேவை பிரபலமாக உள்ளது. இதில் மக்கள் அழகான ஆண்களை வாடகைக்கு அமர்த்தி, அவர்களுடன் அமர்ந்து அழலாம். அந்த ஆண்கள் உங்களுடன் சேர்ந்து அழுவது மட்டுமன்றி, உங்கள் கண்ணீரையும் மென்மையாகத் துடைத்து விடுவார்கள். ஒரு பாதுகாப்பான, மற்றவர்கள் தவறாக நினைக்காத சூழலில், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காகவே இந்தச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள நோக்கம் மிகவும் எளிமையானது: “அழுவது பலவீனம் அல்ல, அது ஆரோக்கியமானது.” இந்த அமர்வுகள் மக்கள் தங்கள் உணர்ச்சிகளை ஒளித்து வைக்காமல், மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனதின் பாரத்தை இறக்கி வைக்கவும் உதவுகின்றன. சமூகக் கட்டுப்பாடுகளால் உணர்ச்சிகளை அடக்கி வைப்பவர்களுக்கு, இது ஒரு சிறந்த வடிகாலாக அமைகிறது. - [சுவிஸ்லாந்தில் புஸ்பா அக்காவில் திருவிளையாடல்!! 36 கோடிரூபா சீட்டுக்காசுடன் கம்பி நீட்டினார்!! நடுத் தெருவில் சுவிஸ் தமிழர்கள்!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/1818): சுவிஸில் 10 இலட்சம் பிராங்க் நிதி மோசடி: யுவர்டன்-லெ-பெய்ன்ஸ் ‘மேரி புஷபராணி ஆபிரகாம்’ குடும்பத்தின் முகத்திரை கிழிந்தது! சுவிட்சர்லாந்து: ஈழத் தமிழ் மக்களிடையே பெரும் நம்பிக்கைக்குரிய குடும்பமாக வலம் வந்த ஆபிரகாம் குடும்பத்தினர், சுமார் 10 இலட்சம் சுவிஸ் பிராங்குகளை (சுமார் 36 கோடி ரூபாய்) மோசடி செய்துவிட்டு, தற்போது புஷ்பராணி தலைமறைவாகியுள்ள சம்பவம் அந்நாட்டுத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசடியின்பின்னணி: இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த மேரி புஷ்பராணி (புஷ்பா ஆபிரகாம் – 60 வயது) என்பவர், கடந்த 35 ஆண்டுகளாகச் சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் அண்டன் ஆபிரகாம் யாழ்ப்பாணம் மாதகலையைப் பூர்வீகமாகக் கொண்டவர். நீண்டகால வசிப்பினால் ஏற்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி, கடந்த ஆறு ஆண்டுகளாக புஷ்பா ஆபிரகாம் பாரிய அளவிலான ‘சீட்டு’ மற்றும் வட்டித் தொழிலை நடத்தி வந்துள்ளார். மாதம் 500 முதல் 10,000 பிராங்குகள் வரை கட்டக்கூடிய இந்தச் சட்டவிரோத சீட்டுகளில், சாதாரண மக்கள் […] - [நேற்று கல்லடி பாலத்தில் குதித்து இறந்த யுவதியின் கதை இது!! இது தொடருமா?](https://tamil.tamiliz.com/archives/1815): சமூகவலைத்தளப் பதவினை அப்படியே தந்துள்ளோம்… மட்டு கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்த 20 வயது யுவதி மாவட்டத்தில் 23 நாளில் 16 உயிர் மாய்ப்பு மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவியில் பாய்ந்து நீரில் மூழ்கி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் 20 வயதுடைய இளம் பெண் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் கடந்த 23 தினங்களில் 16 உயிர்மாய்ப்பு சம்பவங்கள் இடம்பெற்று ள்ளதுடன் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவம் இடம்பெற்று வருவதையடுத்து பொதுமக்கள் கடும் அச்சத்துடன் கவலையடைந்துள்ளனர். தாழங்குடா வைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கோ விதுஷாலினி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கல்லடி பழைய பாலத்தில் சம்பவ தினமான நேற்று இரவு 7.15 மணியளவில் தற்கொலை செய்வதற்கு பாலத்தின் மேல் இருந்து வாவிக்குள் குதித்துள்ளார். இந்த நிலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இதனை கண்டதையடுத்து அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் […] - [இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை! தனியாக சென்று சாக துணியும் பென்குயின்-ட்ரம்ப் போட்ட ஒரே ஒரு படம்! Nihilist Penguin](https://tamil.tamiliz.com/archives/1807): ஒரு தனிமையான பென்குவின் ஏன் தற்கொலை நோக்கத்துடன் மலையை நோக்கி நடக்கிறது? அமெரிக்க வெள்ளை மாளிகை (White House) இதை ஏன் அரசியலாக மாற்றியது? இணையத்தை கலக்கும் “நிஹிலிஸ்ட் பென்குவின்” பற்றிய முழுமையான ஆய்வு.  இது என்ன டிரெண்ட்? (What is the Trend?) சமூக வலைத்தளங்களான TikTok, X (Twitter), மற்றும் Instagram-ல் “Nihilist Penguin” (நிஹிலிஸ்ட் பென்குவின் – அதாவது வாழ்க்கையில் பிடிப்பற்ற அல்லது வெறுமை உணர்வு கொண்ட பென்குவின்) என்ற பெயரில் ஒரு வீடியோ மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பென்குவின் தனது கூட்டத்தை விட்டு விலகி, கடலை நோக்கி (உணவு தேடி) செல்லாமல், அதற்கு நேர்மாறாகத் தனியாகப் பனி சூழ்ந்த மலைகளை நோக்கி (Antarctica’s interior) நடக்கின்றது. அந்தத் திசையில் சென்றால் அதற்கு உணவும் கிடைக்காது, 70 கி.மீ தூரம் வரை வெறும் பனி மட்டுமே இருக்கும், இறுதியில் அது உயிரிழக்கும் […] - [870 கிலோ 'சட்டவிரோத' சுறா மீன்கள் மீட்பு. 7 மீனவர்கள் கைது!](https://tamil.tamiliz.com/archives/1804): வென்னப்புவ, வெல்லமன்கரை மீன்பிடித் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 870 கிலோவிற்கும் அதிக எடையுள்ள சுறா மீன்களுடன் 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி 23ஆம் திகதி இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, மொத்தம் 876.2 கிலோ கிராம் ‘அலோபியாஸ் வல்பினஸ்’ (Alopias vulpinus) வகை சுறா மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது மற்றும் ஒப்படைப்பு: கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட சுறா மீன்கள் மற்றும் மீன்பிடிப் படகு என்பன மேலதிக விசாரணைகளுக்காக வென்னப்புவ மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சட்டத் தடை: சுறா இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இலங்கையின் மீன்பிடி ஒழுங்கு விதிகளின் கீழ் குறிப்பிட்ட சில சுறா இனங்களைப் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட ரீதியான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. - [வவுனியாவில் சற்று முன் துரத்திச் சென்ற பொலிசாரை வாகனத்தால் மோதியவர்களால் பரபரப்பு! வீடியோ இதோ](https://tamil.tamiliz.com/archives/1786): வவுனியாவில் சற்று முன் துரத்திச் சென்ற பொலிசாரை வாகனத்தால் மோதியவர்களால் பரபரப்பு! வீடியோ இதோ யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் (A9 வீதி) கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வேண்டுமென்றே பாரவூர்தியை (Tipper Truck) மோதிவிட்டுத் தப்பிச் சென்ற சாரதியை வவுனியா பொலிஸார் இன்று (24) வெற்றிகரமாகக் கைது செய்துள்ளனர். சம்பவத்தின் பின்னணி வவுனியா, கலுகுங்குமடுவ பகுதியில் போக்குவரத்துப் பொலிஸார் வழமையான வீதிப் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் மிகவும் அலைமோதுகின்ற வகையில், வீதி ஒழுங்கு விதிகளை மீறி கவனக்குறைவாகப் பயணித்த பாரவூர்தி ஒன்றை பொலிஸார் அவதானித்தனர். குறித்த பாரவூர்தியை நிறுத்திக் கட்டுப்படுத்தவும், சாரதியைக் கைது செய்யவும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று முற்பட்டுள்ளனர். விபத்து மற்றும் தப்பி ஓட்டம் பொலிஸார் சாரதியைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, அவர் தனது வாகனத்தை நிறுத்தாது, பொலிஸார் பயணித்த மோட்டார் […] - [கொழும்பில் சொந்த வீடு இனி வெறும் கனவுதானா? சிங்கப்பூரை விட கொழும்பு 'காஸ்ட்லி'யா? ஒரு மாத சம்பளத்தில் ஒரு அடி நிலம் கூட வாங்க முடியாதா?](https://tamil.tamiliz.com/archives/1782): சமீபத்தில் வெளியான ‘Numbeo 2026’ அறிக்கையின்படி, சொந்த வீடு வாங்குவதற்கு உலகின் மிகக் கடினமான நகரமாக கொழும்பு தரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விளக்கத்தை இங்கே காண்போம். முக்கிய செய்தி என்ன? 2026 ஆம் ஆண்டிற்கான சொத்து முதலீட்டு சுட்டெண்ணின் (Property Investment Index) படி, இலங்கையின் வணிகத் தலைநகரான கொழும்பு, வீடு வாங்குவதற்குச் சாத்தியமற்ற நகரங்களின் பட்டியலில் உலகிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. நியூயார்க், லண்டன் அல்லது சிங்கப்பூர் போன்ற பணக்கார நகரங்களை விட, கொழும்பில் ஒரு சாதாரண நபர் தனது சம்பளத்தை வைத்து வீடு வாங்குவது மிகவும் கடினம் என்பதே இதன் அர்த்தம். தரவுப் பின்னணி: ‘வருமானம் மற்றும் விலை விகிதம்’  இந்தத் தரப்படுத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முக்கிய அளவுகோல் “விலைக்கும் வருமானத்திற்குமான விகிதம்” (Price-to-Income Ratio) ஆகும். கொழும்பின் விகிதம்: 55.1 இதன் அர்த்தம் என்ன? ஒரு குடும்பம் தங்களின் மற்ற செலவுகளுக்கு ஒரு சதம் கூட செலவழிக்காமல், தங்களின் […] - [உலகமே ஏங்கும் GTA 6 இவருக்கு மட்டும் முன்கூட்டியே கிடைக்கும் ! மரண படுக்கையில் இருந்த ரசிகரின் கடைசி ஆசை நிறைவேறியதா?](https://tamil.tamiliz.com/archives/1766): GTA 6 மற்றும் புற்றுநோய் பாதித்த ரசிகரின் நெகிழ்ச்சியான கதை – ஓர் ஆய்வு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘Grand Theft Auto VI’ (GTA 6) விளையாட்டு பற்றிய ஒரு நெகிழ்ச்சியான செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழுமையான விளக்கம் மற்றும் பின்னணித் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  செய்தியின் சாராம்சம்  ‘ராக்ஸ்டார் கேம்ஸ்’ (Rockstar Games) நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பான ‘GTA 6’, பல தாமதங்களுக்குப் பிறகு 2026 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்னும் சில மாதங்களே உயிர் வாழ்வார் எனக் கூறப்படும் ஒரு ரசிகருக்கு, இந்த விளையாட்டை முன்கூட்டியே விளையாடும் அரிய வாய்ப்பை ராக்ஸ்டார் நிறுவனம் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. கோரிக்கை மற்றும் பின்னணி  இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் பின்னணி விவரங்கள் பின்வருமாறு: கோரிக்கை விடுத்தவர்: அந்தணி […] - [இலங்கையில் மீண்டும் பெட்ரோல் வரிசையா? பெட்ரோல் பங்க் ஓனர்களுக்கு வந்த அதிரடி உத்தரவு! உண்மையை உடைத்தார் CPC தலைவர்!](https://tamil.tamiliz.com/archives/2526): மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் மற்றும் பதற்றமான சூழ்நிலைகளைக் கண்டு பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், இலங்கையில் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதியளித்துள்ளது. அதேவேளை, இந்த அச்சத்தைப் பயன்படுத்தி எரிபொருளைப் பதுக்குவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன: எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: CPC-இன் உறுதிமொழி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு. டி.ஜே. ராஜகருணா இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பின்வரும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்: தொடர்ச்சியான விநியோகம்: எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள் எவ்வித தாமதமும் இன்றி இலங்கைக்கு வந்தடையும். மாற்று ஏற்பாடு: மத்திய கிழக்கில் மோதல்கள் நிலவினாலும், இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் […] - [வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவர் மீது துரத்தி துரத்தி வாள்வெட்டு!](https://tamil.tamiliz.com/archives/2523): வீட்டிற்குள் புகுந்து நபர் ஒருவரைச் சுட முற்பட்ட இனந்தெரியாத துப்பாக்கிதாரி மீது, அந்த வீட்டின் உரிமையாளர் நாற்காலி மற்றும் வெட்டுக் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்தவர் அலவ்வ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், களுத்துறை ரஜவத்த பகுதியைச் சேர்ந்த “பெத்தா” என்பவர் தன்னிடம் பெற்ற 30,000 ரூபாய் கடனைத் திருப்பித் தருவதற்காக தனது வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது அவருடன் வந்த இனந்தெரியாத நபர் தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டதாகவும் குறிப்பிட்டார். அச்சமயத்தில் தனது வீட்டில் இருந்த நாற்காலி மற்றும் வாளால் அவரைத் தாக்கி விரட்டியடித்ததாக முறைப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான அந்த நபரை பொலிஸார் கைது செய்த நிலையில் அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் தற்போது பொலிஸ் […] - [இன்றைய ராசி பலன்கள் (01.03.2026)](https://tamil.tamiliz.com/archives/2520): மேஷம் இன்று கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 மிதுனம் இன்று எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் […] - [ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி பலியானார்!](https://tamil.tamiliz.com/archives/2513): சகாப்தம் முடிவுக்கு வந்தது: ஈரானிய அதியுயர் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார்! இடிபாடுகளுக்குள் மீட்கப்பட்ட உடல்! உலகமே திக் திக் என்று பார்த்துக்கொண்டிருந்த அந்த மாபெரும் கேள்விக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. ஈரானின் அதியுயர் தலைவர் அலி காமேனி (Ali Khamenei), இஸ்ரேல் நடத்திய மிகத்துல்லியமான வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஜெருசலேம் போஸ்ட் (Jerusalem Post) அதிரடிச் செய்தியை வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை இரவு டெஹ்ரானில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், இடிபாடுகளுக்குள் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இடிபாடுகளுக்குள் காமேனி – நடந்தது என்ன? சனிக்கிழமை இரவு இஸ்ரேலிய வான்படை டெஹ்ரானில் உள்ள ஈரானியத் தலைமையகத்தின் மீது ‘பங்கர் பஸ்டர்’ (Bunker Buster) குண்டுகளைப் பயன்படுத்தி பாரிய தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் காமேனி தங்கியிருந்த ரகசியக் கட்டடம் முற்றாகத் தரைமட்டமானது. தாக்குதல் நடந்து சில மணித்தியாலங்களுக்குப் பிறகு, அந்த இடத்திலிருக்கும் இடிபாடுகளுக்குள் இருந்து 86 வயதான […] - [முழுதொகுப்பு: மத்திய கிழக்கில் வெடித்தது மாபெரும் போர்! உலகமே உறைந்து போனது! ஈரான் மீது அமெரிக்கா திடீர் போர்- இஸ்ரேல் மீது ஏவுகணை மழை பொழியும் ஈரான்! வளைகுடா நாடுகள் முழுவதும் போர் பதற்றம்](https://tamil.tamiliz.com/archives/2495): வரலாற்றில் பதியப்படும் ஒரு கறுப்பு நாள் பிப்ரவரி 28, 2026 – மத்திய கிழக்கு பிராந்தியத்தின் வரலாற்றில் மிகவும் பதற்றமான மற்றும் ரத்தக்களரியான நாளாக இந்த நாள் உருவெடுத்துள்ளது. உலக நாடுகளின் அமைதி முயற்சிகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டு, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து முன்னெப்போதும் இல்லாத அளவிலான மிகப்பாரிய கூட்டு ராணுவத் தாக்குதலை இன்று அதிகாலை முதல் தொடங்கியுள்ளன. பல மாதங்களாகக் கனன்றுகொண்டிருந்த அரசியல் மற்றும் அணு ஆயுதப் பனிப்போர், இன்று நேரடி உலகப் போருக்கான அபாய மணியை ஒலிக்கச் செய்துள்ளது. இந்த விரிவான கட்டுரையில், இந்தத் தாக்குதலுக்கான ஆழமான பின்னணி, ராணுவ வியூகங்கள், உலகத் தலைவர்களின் நிலைப்பாடுகள் மற்றும் இதனால் ஏற்பட்டுள்ள பேரழிவுகள் ஆகியவற்றை அணு அணுவாக ஆராய்வோம். மோதலுக்கான பின்னணியும் வரலாற்றுச் சுருக்கமும் இந்தத் தாக்குதல் திடீரென ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இதன் பின்னணியில் பல மாத கால அரசியல் நகர்வுகளும், தோல்வியடைந்த ராஜதந்திர […] - [அடுத்த 2 வாரத்தில் அதிரடி அறிவிப்பு! தமிழக தேர்தலுக்கான 'மாஸ்டர் பிளான்' ரெடி!](https://tamil.tamiliz.com/archives/2492): தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2026 மே 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.  தேர்தல் காலக்கெடு மற்றும் மாநிலங்கள் இந்தியத் தேர்தல் ஆணையம் மொத்தம் 824 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளது. மாநிலங்களின் பதவிக்காலம் முடியும் விவரம்: மேற்கு வங்காளம்: மே 7 தமிழகம்: மே 10 அசாம்: மே 20 கேரளா: மே 23 புதுச்சேரி: ஜூன் 15 இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நேரடி ஆய்வு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முகாமிட்டு விரிவான ஆய்வுகளை நடத்தியது. ஆலோசனைக் கூட்டங்கள்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. […] - [சர்வதேச பொலிஸாரே தேடிய 'அந்த' நபர்! இலங்கையில் கால் வைத்ததும் கட்டுநாயக்கவில் கையும் களவுமாக சிக்கியது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/2489): இலங்கையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கடவத்தை இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில், சர்வதேச பொலிஸாரால் (Interpol) ‘சிவப்பு பிடியாணை’ (Red Notice) பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர், விமான நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று  (27) கட்டார் நாட்டிலிருந்து இலங்கை திரும்பிய போதே, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். செய்தியின் முக்கிய அம்சங்கள்: குற்றம்: T-56 துப்பாக்கியால் சுட்டு இருவர் படுகொலை. சம்பவம் நடந்த திகதி: 24 மார்ச் 2022. சந்தேகநபரின் பின்னணி: சியம்பலாபே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர். சிறப்பம்சம்: பிணையில் வெளிவந்து, நீதிமன்ற உத்தரவை மீறி வெளிநாடு தப்பியதால் சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னணி: 2022 இல் நடந்த கொடூர இரட்டைக்கொலை கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி, கடவத்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட […] - [நாட்டை வந்தடைந்தது லாஃப்ஸ் எரிவாயு கப்பல்! இன்றே முந்துங்கள்!-இனி எந்தப் பயமும் வேண்டாம்!](https://tamil.tamiliz.com/archives/2486): லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட புதிய சமையல் எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) இலங்கையை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வருகையுடன், சந்தையில் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயுவை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முக்கிய அம்சங்கள்  கப்பல் வருகை: லாஃப்ஸ் எரிவாயு ஏற்றிய கப்பல் இன்று (28) துறைமுகத்தை வந்தடைந்தது. விநியோகம்: வந்திறங்கியவுடனேயே நாடளாவிய ரீதியில் விநியோகப் பணிகள் ஆரம்பம். பாவனையாளர்களுக்கு: வழமை போன்று உள்ளூர் முகவர்களிடம் சிலிண்டர்களைக் கொள்வனவு செய்யலாம். துரிதப்படுத்தப்படும் விநியோக நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக சந்தையில் லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் தொடர்பில் மக்கள் மத்தியில் சிறு எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், இன்றைய தினம் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளமை பாவனையாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. எரிவாயு கையிருப்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்ட உடனேயே, சிலிண்டர்களில் நிரப்பும் (Refilling) பணிகளுக்காக லாஃப்ஸ் முனையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து நாடளாவிய ரீதியில் உள்ள விநியோகஸ்தர்களுக்கும் […] - [இன்றைய (28.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2483): மேஷம் இன்று கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும்.புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 மிதுனம் இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்ப பிரச்சனை தீரும். பிரச்சனை என்று வரும் போது அதில் […] - [சார்ஜ் போடவே வேண்டாம்! 50 ஆண்டுகள் வேலை செய்யும் பேட்டரி வந்துவிட்டதா?](https://tamil.tamiliz.com/archives/2480): ஒரு சீனா நிறுவனம் உலகத்தை அதிரவைக்கும் புதிய அணுசக்தி (Nuclear) பேட்டரியை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. “ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும்” என்ற காலம் கடந்து, “சார்ஜ் செய்யவே வேண்டாம்” என்ற காலம் வரப்போகிறதா? இந்த புதிய தொழில்நுட்ப பேட்டரி மொபைல் போன்கள், ட்ரோன்கள், மருத்துவ சாதனங்கள், விண்வெளி கருவிகள் போன்ற பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. — இந்த பேட்டரி எப்படி வேலை செய்கிறது? இந்த பேட்டரி சாதாரண லித்தியம்-அயன் பேட்டரி அல்ல. இது ஒரு சிறிய அளவிலான அணுசக்தி எரிசக்தி மூலத்தை பயன்படுத்துகிறது. Radioactive decay மூலம் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. மிகவும் குறைந்த அளவு சக்தி தொடர்ந்து, நீண்ட காலம் வழங்கப்படுகிறது. இதன் ஆயுள் – சுமார் 50 ஆண்டுகள் வரை! அதாவது… ஒரு முறை சாதனத்தில் பொருத்தினால், பல ஆண்டுகள் சார்ஜ் செய்யாமல் இயங்க முடியும்! — மொபைல் & ட்ரோன் […] - [மீண்டும் உருவாகிறதா விடுதலைப் புலிகள் இயக்கம்? கேரள நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு! பிரபாகரனின் முன்னாள் மெய்க்காப்பாளருக்கு...](https://tamil.tamiliz.com/archives/2477): இலங்கைக்கு எதிராகப் போர் தொடுக்கும் நோக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாகக் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கேரள உயர் நீதிமன்றம் பிணை (Bail) வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவு வழங்கும் ‘விரைவான விசாரணைக்கான உரிமையை’ சுட்டிக்காட்டி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் பின்னணி சென்னையில் அகதியாக வசித்து வந்தவர் சத்குணம் (என்கிற சபேசன், வயது 33). இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் வே. பிரபாகரனின் வெளிப் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய ஆயுததாரியாக இருந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இவர், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், அதற்காக ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலமாக நிதி திரட்டியதாகவும் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) குற்றம் சாட்டியது. மேலும், இதன் மூலம் இலங்கைக்கு எதிராகப் போர் தொடுக்க சதித் திட்டம் தீட்டியதாகவும், […] - [இன்றைய(27.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2475): மேஷம் இன்று எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனு சரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 ரிஷபம் இன்று அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 மிதுனம் இன்று காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து […] - [இன்றைய(26.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2473): மேஷம் இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம், வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். தொழில் தொடர்பாக அலய வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 மிதுனம் இன்று யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் […] - [கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்சிற்குள் யுவதியுடன் அங்கசேட்டை விடும் நபர்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2470): இலங்கையில் பேருந்து ஒன்றில் அருகில் அமர்திருந்த பெண் ஒருவரிடம் நபர் ஒருவர் தகாத முறையில் அங்க சேட்டை விட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் வேலை நிமித்தமோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ பேருந்துகளில் பயணம் செல்கையில் சிலர் இவ்வாறு அங்க சேட்டையில் ஈடுபடுவது, முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வது வேதனைக்குரிய ஒன்றாகும். நாளை தமது பிள்ளைகளுக்கோ , சகோதரிகளுக்கோ அல்லது அவரது மனைவிக்குமே கூட இதுபோன்ற சம்பவம் நிகழலாம்.இவ்வாறு பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொள்ளும் ஒரு சில ஆண்களால் ஒட்டுமொத்த ஆண்களையும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய நிலை பெண்களுக்கு ஏற்படும். எனவே பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டவரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளத்தில் பலரும் பதிவிட்டுள்ளனர். - [கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் 2 சிங்கள மாணவர்கள் பிடிபட்டனர்!](https://tamil.tamiliz.com/archives/2467): கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இன்றையதினம் புதன்கிழமை காலை இரு சிங்கள மாணவர்கள் குஷ் வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது ஜேர்மன் டெக் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் உடைமையில் இருந்த குஷ் வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் தென் இலங்கையில் இருந்து வந்து கல்வி கற்பதாகவும் ஒரு மாணவனின் உடைமையில் 1 கிராம் குஷ் பேதைப்பொருளும் மற்றைய மாணவரின் உடைமையில் 710 மில்லி கிராம் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இன்றைய தினம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். - [மினுவாங்கொடையில் வைத்தியசாலையின் அசமந்தம்!! 22 வயது இளம் குடும்பப் பெண் பலி!](https://tamil.tamiliz.com/archives/2453): மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதுடைய இளம் பெண் , நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் தனது மகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், வைத்தியரின் கவனக்குறைவே யுவதியின் மரணத்திற்கு காரணம் என பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர். மினுவாங்கொடை, ஜாபாலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த செனுரி தக்ஷிலா என்ற 22 வயதுடைய திருமணமான பெண், சுகயீனம் காரணமாக கடந்த 18ஆம் திகதி மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நான்கு நாட்கள் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 22ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 நிமிடங்களில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததாகப் பெற்றோர் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த செனுரியின் பெற்றோரும் கணவரும் அவரது மரணத்திற்கு மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் கவனக்குறைவே பிரதான […] - [கணவன் மரணம்! 37 வயது ஆசிரியை பிரமிளா கர்ப்பம்! சிக்கிய இரண்டு மாணவர்கள்! விசாரணையில் வெளிவந்த ரகசியம்!](https://tamil.tamiliz.com/archives/2461): ஜார்கண்ட் மாநிலத்தின் சாத்ரா என்ற ஒரு ஊரில், அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாள் பிரமிளா. வயது 37. மிகவும் அமைதியானவள். மாணவர்களிடம் அன்பாகப் பழகுபவள். ஆனால் அவளது கண்கள் எப்போதும் ஏதோ ஒரு ஆழமான சோகத்தை மறைத்திருந்தன.ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, கணவர் ராஜசேகர் என்ற அரசு ஊழியருடன் இனிய வாழ்க்கை வாழ்ந்து வந்தாள். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திடீரென ராஜசேகர் இதய நோயால் இறந்து போனான். அதிலிருந்து பிரமிளா உள்ளுக்குள் உடைந்து போனாள். ஆனால், வேலையை விடவில்லை. மாணவர்களே அவளது ஆறுதலாக இருந்தனர்.ஒரு நாள் காலை… வழக்கம்போல வகுப்பறைக்குள் நுழைந்தாள். ஆனால் அன்று அவளால் நிற்க முடியவில்லை. தலை சுற்றியது. மயங்கி விழுந்தாள். மாணவர்கள் பதறினர். உடனடியாக சக ஆசிரியர்களுக்கு தகவலை சொல்லவே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.மருத்துவர் சொன்ன வார்த்தைகள் அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தின.”நீங்கள் ஐந்து மாசம் கர்ப்பிணியா இருக்கீங்க..”பிரமிளாவால் நம்ப முடியவில்லை. கணவர் […] - [இன்றைய (25.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2459): மேஷம் இன்று காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 ரிஷபம் இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கைகொடுக்கும். பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு, மனஅமைதி பாதித்தல் ஆகியவை நீங்கும். எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். வீண் அலைச்சல் குறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 மிதுனம் இன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு […] - [லண்டன் வாழ் ஈழத் தமிழ் யுவதிகள், குடும்பப் பெண்களே அவதானம்!! வேலை தேடிச் சென்ற பெண் ஹோட்டல் அறையில் வல்லுறவு!](https://tamil.tamiliz.com/archives/2454): பிரித்தானியாவிற்குப் பல்வேறு விசாக்களில் சென்றுள்ள இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாட்டுப் பெண்கள், உரிய வேலை வாய்ப்பின்மையால் அதனைப் பெற்றுக்கொள்ள கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் முயற்சியாகப் பல்வேறு நபர்களைத் தொடர்பு கொண்டு வேலை கேட்டு வருகின்றனர். அவ்வாறு வேலை கேட்ட இந்தியப் பெண் ஒருவர், லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அம்பலமாகி உள்ளது. சம்பவத்தின் பின்னணி லண்டனில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து வன்புணர்வு செய்த இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 37 வயதுடைய குருவிந்தர் சிங் என்பவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். வன்புணர்வு மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன. காலம்: கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பேடிங்டன் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் பராமரிப்புப் பணி (caregiver) தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு […] - [மனைவியும் பிள்ளைகளும் இலங்கைக்கு வந்தனர்! புலம்பெயர் நாட்டில் ஜெயசிங்கம் சம்பவ இடத்திலேயே பலி!!](https://tamil.tamiliz.com/archives/2449): மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கைக்கு வந்த நிலையில், இத்தாலியின் பெசாரோவில் நடந்த வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 48 வயதான அஞ்சு ஜெயசிங்க எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார்.கடந்த 16 ஆம் திகதி அதிகாலை 5.20 மணியளவில், தனது பணியிடத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ​​வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அதே வழியில் பயணித்த குப்பை அகற்கும் தொழிலாளர்கள் குழு, இலங்கையர் காயங்களுடன் வீதியோரத்தில் கிடப்பதைக் கண்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இலங்கையர் சுமார் 15 ஆண்டுகளாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதாக கூறப்படும் நிலையில், விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது […] - [காலியில் சுற்றுலா பயணியுடன் லீலை! விடுதி உரிமையாளரின் மகள் ரகசியக் கமரா மூலம் சிக்கயது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/2446): காலி மாவட்டம் உணவட்டுன, பில்லகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணியொருவருக்குச் சொந்தமான 620,000 ரூபாய் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில், அந்த விடுதி உரிமையாளரின் மகளை உணவட்டுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் உணவட்டுன சுற்றுலாப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்து சில மணித்தியாலங்களுக்குள் விரைவாகச் செயற்பட்ட அதிகாரிகள், சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் தமது அறையில் மறைத்து வைத்திருந்த புகைப்பட கருவியில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னரே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேகநபர் பல தடவைகள் இரகசியமான முறையில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த அறைக்குள் நுழைவது காட்சிகளின் மூலம் தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த விடுதியில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 19 வயதுடைய குறித்த இளம்பெண், மேலதிக […] - [யாழில் வீட்டின் மாடியிலிருந்து விழுந்து ஜெயச்சந்திரன் உயிரிழப்பு.!](https://tamil.tamiliz.com/archives/2441): யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த நபர் ஒருவர், சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் – ஊரெழு பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 57) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தனது வீட்டின் மாடியிலிருந்து கீழே இறங்க முற்பட்டபோது, எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த அவரை, நள்ளிரவு 12 மணியளவில் உறவினர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் முன்னரே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார். - [இன்றைய (24.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2438): மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எடுத்துக் கொண்ட காரியங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள். பணவரத்து இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 மிதுனம் இன்று எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் […] - [அவுஸ்ரேலியாவில் புலம்பெயர் தமிழர்களிடம் பெரும் தொகை பணத்தை சூறையாடிய கில்லாடி! பொலிசாரிடம் முறைப்பாடு!](https://tamil.tamiliz.com/archives/2435): அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் தமிழர்கள் பலர், ‘சீட்டு’ முறையில் பெருந்தொகை பணம் இழந்துள்ளதாக தெரிவித்து இன்று அவுஸ்திரேலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும், இதற்கு முன்னர் New Zealand நாட்டில் பல தமிழர்களிடம் இருந்து சீட்டு முறையில் பணம் வசூலித்து மோசடி செய்த பின்னர், பெருந்தொகை பணத்துடன் Australiaவிற்கு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் குடியேறிய பின்னரும், அதே முறையில் பல தமிழர்களிடம் இருந்து பணம் சேகரித்து மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த மோசடியில் பெருந்தொகையிலான டொலர்கள் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. மேலும், மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் பணத்தை பயன்படுத்தி, குறித்த நபர் TikTok மற்றும் Facebook போன்ற சமூக ஊடகங்கள் வழியாக தன்னை ஒரு செல்வந்தராக வெளிப்படுத்திக் கொண்டதாகவும், பல இளம் பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்தி தகாத உறவுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலிய […] - [ஈழத் தமிழருக்கு (யாழ்ப்பாணம் கைதடியைச் சேர்ந்த) அமேரிக்க பல்கலைக்கழகத்தின் உயரிய “வாழ்நாள் சாதனை விருது”](https://tamil.tamiliz.com/archives/2432): யாழ்ப்பாணம் கைதடி பகுதியைச் சேர்ந்த ஈழத் தமிழரான டாக்டர் செல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா (Dr. Chelliah Sriskandarajah), அமெரிக்காவின் Texas A&M University – Mays Business School வழங்கும் பள்ளியின் உயரிய மரியாதையான “Lifetime Achievement Award” (வாழ்நாள் சாதனை விருது)-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது, மெய்ஸ் வணிகப் பள்ளியின் வரலாற்றில் இதுவரை ஏழாவது முறையாக வழங்கப்படுவதோடு, Department of Information and Operations Management துறையிலிருந்து பெறும் முதல் பேராசிரியர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. இலங்கையில் மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து, கல்விப் பயணத்தை இலங்கை–தாய்லாந்து–பிரான்ஸ்–கனடா–அமெரிக்கா என உலகளவில் விரித்த அவர், 2012ஆம் ஆண்டு மெய்ஸ் பள்ளியில் Hugh Roy Cullen Chair in Business Administration பதவியில் இணைந்தார். உற்பத்தி திட்டமிடல், ரோபோட்டிக் செல்கள், வழங்கல் சங்கிலி, சுகாதார செயல்முறைகள், நாணய விநியோக சங்கிலி போன்ற துறைகளில் அவர் செய்த ஆய்வுகள் தொழில்துறைகளில் கணிசமான திறன் மேம்பாடுகளை […] - [மெக்சிகோவில் CJNG போதைப்பொருள் கும்பலின் தலைவர் 'எல் மென்ச்சோ' கொல்லப்பட்டதன் பின் வன்முறை வெடித்தது!](https://tamil.tamiliz.com/archives/2429): மெக்சிகோவில் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்கார்டெல் (CJNG) போதைப்பொருள் கும்பலின் தலைவர் ‘எல் மென்ச்சோ’ (El Mencho) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டு சுற்றுலா நகரங்கள் மற்றும் விமான நிலையங்களில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. மெக்சிகோ ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் உலகின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல் தலைவர்களில் ஒருவரான ‘எல் மென்ச்சோ’ கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பழிவாங்கும் விதமாக, அவரது ஆதரவாளர்கள் மெக்சிகோவின் முக்கிய சுற்றுலாத் தலங்களான புவேர்ட்டோ வல்லார்ட்டா (Puerto Vallarta) மற்றும் குவாடலஜாரா (Guadalajara) நகரங்களை முற்றுகையிட்டுள்ளனர். குவாடலஜாரா சர்வதேச விமான நிலையத்திற்குள் துப்பாக்கி ஏந்திய கும்பல் நுழைய முயன்றதால், பயணிகள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நகரின் முக்கிய சாலைகளில் கார்கள் மற்றும் பேருந்துகளை வழிமறித்து வன்முறை கும்பல் தீ வைத்துள்ளது. இதனால் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதரகம் மற்றும் சர்வதேச நாடுகள் மெக்சிகோவில் இருக்கும் […] - [இன்றைய (23.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2427): மேஷம் இன்று தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 மிதுனம் இன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் […] - [களவாடிய பணத்தில் களைகட்டிய காதலர் தினம்..! வசமாக பிடிபட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!](https://tamil.tamiliz.com/archives/2424): வீடுகளை உடைத்து தங்க நகைகளைத் திருடி காதலர் தினம் கொண்டாடிய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கம்பஹா கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல அடகு நிலையங்களில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி வீடு ஒன்றை உடைத்துத் கொள்ளையிட்ட குறித்த நபர் நகைகளை அடகு வைத்து, அதிலிருந்து கிடைத்த பெரும் தொகை ரூபாவைச் செலவு செய்து, பெப்ரவரி 14 ஆம் திகதி தனது மனைவியுடன் மிக காதலர் தினத்தைக் கொண்டாடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபர் நிட்டம்புவ பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதுடன் , ‘ஐஸ்’ போதைப்பொருளுக்குத் அடிமையானவர் என தெரியவந்துள்ளது. தனது தினசரி போதைப்பொருள் தேவைக்கான பணத்தை திரட்டுவதற்காகவே நிட்டம்புவ மற்றும் அத்தனகல்ல பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். […] - [இன்று காலை ரயில் மோதி இழுத்துச் செல்லப்பட்ட கெப் வாகனம்!! இரு இளைஞர்கள் பலி!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2421): இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.ரயிலில் மோதியதையடுத்து, குறித்த கெப் வண்டி சுமார் 50 மீற்றர் தூரம் வரை ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் கடவையில் வர்ண சமிஞ்சை முறைமை சரியாக இயங்கவில்லை எனவும், குறித்த ரயில் கடவையில் முறையான பாதுகாப்பு கேட் பொருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. - [இன்றைய (22.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2419): மேஷம் இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வீண் செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்து சேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 மிதுனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த […] - [பிருத்தானியாவில் ஈழத்தமிழரான கண்ணனின் பூபதி உணவகத்தில் நடந்தது என்ன? கண்ணன் கூறும் விளக்கம் இதுதான்!!](https://tamil.tamiliz.com/archives/2416): பிரித்தானியாவில் ஈழத் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான பிரபல உணவகம் ஒன்றில், விசா இன்றி பணியாற்றிய நிலையில் முருகன் மற்றும் ஜெயக்குமார் என்பவர்கள் கைது செய்யப்பட்டதோடு, அது தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பர்மிங்காம் பகுதியில் அமைந்துள்ள பூபதி உணவகத்தில் பணியாற்றிய இரண்டு தமிழ் சமையல்காரர்கள், மிகவும் குறைந்த சம்பளத்தில் அதிக நேரம் வேலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சர்ச்சைகள் தொடர்பான உண்மைத் தன்மையினை உணவகத்தின் உரிமையாளரான பூபதி கண்ணன் என அழைக்கப்படும் குணசிங்கம் ராசிதரன், “உயற்சி” வலையொளிக்கு (YouTube) வழங்கிய செவ்வியின் போது வெளிப்படுத்தியுள்ளார். உரிமையாளர் விளக்கத்தின் முக்கிய அம்சங்கள்: தனது உணவகத்தில் இரண்டு பேர் விசா இன்றி கைது செய்யப்பட்ட நிலையில், 80,000 பவுண்ட் அபராதமாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விசா இல்லாத நிலையில் எவரையும் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கவில்லை என அவர் மறுத்துள்ளார். பிரதான சமையல்காரராகச் செயல்பட்ட […] - [புங்குடுதீவில் அகிலனை வெட்டிக் கொன்றவர்களில் மற்றுமொருவன் பிடிபட்டான்!! ஒருவன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!!](https://tamil.tamiliz.com/archives/2413): புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் இன்று  ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தக் கொலைக் கும்பலின் பிரதான சந்தேகநபரான அனலைதீவைச் சேர்ந்த நபர் கடந்த செப்ரெம்பர் 14 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சுமார் 5 மாதங்களின் பின்னர் புங்குடுதீவைச் சேர்ந்த மற்றுமொரு நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்தக் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் வெளிநாடொன்றுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. - [கறுப்புஅங்கியும், கையில சுருட்டின பேப்பரும். யாழ்ப்பாணத்தின் புதிய 'கௌரவ' பிச்சைக்காரர்கள்!](https://tamil.tamiliz.com/archives/2409): இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்…  இந்த வருசமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாசலில கறுப்பு அங்கியும் கையில ஒரு சுருட்டி வைச்ச பேப்பருமா நிக்கிற இளவட்டங்களைப் பாக்க வடிவாத்தான் கிடக்கு. கேமராவுக்கு முன்னால அந்தப் புன்னகையும், பெத்தவங்கள் முகத்தில பெருமிதமும்… ஆனா, இந்த ஓலப்பேயத்தனத்திற்கு பின்னால ஒளிஞ்சிருக்கிற “எதிர்கால சூனியம்” இவங்களுக்குத் தெரியுதோ இல்லையோ, சமூகத்துக்கு நல்லாவே தெரியும்! கண்டியளே… இந்த வருசம் மட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 3252 ‘வேலையில்லாப் பட்டதாரிகளை’ உற்பத்தி செய்து, ரோட்டுக்கு அனுப்பியிருக்கு. பலத்த கரகோசங்கள்! கேட்கக் கொஞ்சம் கசப்பாத்தான் இருக்கும், ஆனா உண்மையை உரக்கச் சொல்லித்தான் ஆகோணும். எந்த ஸ்கில்லும் (Skill) இல்லாம, வெறுமனே மனப்பாடம் பண்ணி வாங்குன இந்தப் பட்டத்தை வைச்சுக்கொண்டு இனி என்னத்தைச் செய்யப் போறாங்கள்? கொஞ்சம் கமண்டில சொல்லுங்கோ போட்டு பொளப்பம்… #வரலாற்றுப்_பாடமும், #மாறாத_எங்கட_மோட்டுத்தனமும்! வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். 1970களில் வடக்கில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியதற்கும், 1971 மற்றும் 1989களில் தெற்கில் […] - [மட்டு’வில் இளம் பெண் வைத்தியர் பிரணவசோதி பரிதாபகரமாக மரணம்!](https://tamil.tamiliz.com/archives/2406): காரைதீவைச் சேர்ந்தவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி [ MBBS ] அவர்கள் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (20) உயிரிழந்தார் அம்பாறை காரைதீவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு அரசடியில் வசித்து வந்தவரும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ படிப்பை நிறைவு செய்து பின் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றி பின் மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த திறமையான ஒரு மருத்துவரின்   திடீர் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்  பலரும் இஅரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். - [பிருத்தானியாவில் மனைவி நிரோ வேறொருவருடன் உல்லாசமாக இருந்ததால் அவளைக் கொலை செய்த இலங்கை கணவனுக்கு ஆயுள் தண்டனை! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/2402): பிரித்தானியாவில் பிரிந்து வாழ்ந்த தனது மனைவி வேறொருவருடன் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை வாகன நிறுத்துமிடத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்த 37 வயதுடைய இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 32 வயதுடைய jதா என அழைக்கபிப்படும் நிவுன்ஹெல்லகே தோனா நிரோதா கல்பனி நிவுன்ஹெல்லா, 2025 ஆகஸ்ட் 21 அன்று கார்டிப்பின் (Cardiff) ரிவர்சைட் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பல மாதங்களாக நிரோதாவைப் பிரிந்து வாழ்ந்த திசர வேரகலகே என்ற நபர், ஆரம்பத்தில் இக்குற்றச்சாட்டை மறுத்த போதிலும், பின்னர் ஜனவரி மாதம் நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். கார்டிப் கிரவுன் நீதிமன்றத்தில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி டேனியல் வில்லியம்ஸ், வேரகலகேயின் “கொடூரமான சுயநலம்” நிரோதாவின் வாழ்க்கையைச் சுருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டார். தாக்குதல் நடந்த அன்று காலை, நிரோதா அங்கு இருப்பார் என்பதை அறிந்து வேரகலகே 15 செ.மீ நீளமுள்ள […] - [இன்றைய (18.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2400): மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். பார்ட்னர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசல்கள் மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக இருப்பதும் அன்பாக பேசுவதும் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 […] - [கனடாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட தமிழர்கள் உட்பட 296 பேர் நாடுகடத்தல்!! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/2398): கனடாவில் மிரட்டி பணம் பறிக்கும் குழுக்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் கீழ், தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டினரை நாடு கடத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணையில் உள்ளவர்கள்: பிரிட்டிஷ் கொலம்பியாவில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலுடன் தொடர்புடைய 296 வெளிநாட்டினரிடம் கனடா குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நடவடிக்கைகள்: ஏற்கனவே 10 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 32 பேரை வெளியேற்றுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 9 பேர் நாடு கடத்தப்படுவதற்கான விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகள்: இக்குற்றங்கள் பிரிட்டிஷ் கொலம்பியா, ஒண்டாரியோ, ஆல்பர்ட்டா மற்றும் மனிடோபா ஆகிய மாகாணங்களில் பரவியுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள்: இதில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த கனடியர்கள் ஆவர். குற்ற முறை: பணம் தர மறுப்பவர்களின் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. தற்போது ஆபத்தானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் மீது இந்த நாடு கடத்தல் நடவடிக்கைகள் […] - [பிரான்சில் தனது நண்பனின் மனைவியை ஆயுத முனையில் வல்லுறவுக்குள்ளாக்கிய பின் சுவிஸ் தப்பி ஓடி வாழ்ந்து வந்த ஈழத் தமிழன் பிடிபட்டது எபபடி? 9 ஆண்டு சிறை!](https://tamil.tamiliz.com/archives/2395): சம்பவம்: 2018-ஆம் ஆண்டில், பாரிஸின் புறநகர் பகுதியான கிரீத்தையில் (Creteil) வசித்து வந்த ஈழத் தமிழர் ஒருவர், தனது நண்பரின் மனைவியைத் துப்பாக்கி முனையில் மிரட்டிப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்ற விசாரணை: இது தொடர்பான வழக்கு விசாரணை வால்-டி-மார்னே (Val-de-Marne) மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றவாளியின் வாதம்: ஆரம்பகட்ட விசாரணையின் போது, அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். தன்னை வீட்டை விட்டு வெளியேற்றத் திட்டமிட்டு நடத்தப்படும் சதி இது என நீதிமன்றத்தில் வாதிட்டார். தீர்ப்பு மற்றும் தலைமறைவு தீர்ப்பு: வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நாளில், அந்த நபர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவர் தலைமறைவான நிலையில், நீதிமன்றம் அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. பிடியாணை: அவரைப் பிடிப்பதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, பாரிஸ் காவல்துறையின் சிறப்புப் பிரிவிடம் தேடும் பணி ஒப்படைக்கப்பட்டது. கைது மற்றும் நாடு கடத்தல் சுவிட்சர்லாந்தில் கண்டுபிடிப்பு: அவர் சுவிட்சர்லாந்தின் […] - [யாழ் பல்கலைக்கழக வரலாற்றில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்கள்! அபிராமியின் சாதனை](https://tamil.tamiliz.com/archives/2392): யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு பொற்கால நிகழ்வாக, மருத்துவத்துறையில் செல்வி அபிராமி நற்குணம் நிகழ்த்தியுள்ள சாதனை இன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2026 பெப்ரவரி 19 இன்று நடைபெற்ற 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், அவர் பெற்றுக்கொண்ட 8 தங்கப்பதக்கங்கள் அவரது கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் சான்றாக அமைந்துள்ளன. ​இந்தச் சாதனை குறித்த முக்கிய விபரங்கள் இதோ: ​சாதனைச் சுருக்கம் ​யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற செல்வி அபிராமி தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் அதீத திறமையை வெளிப்படுத்தி, ஒரே மேடையில் 8 தங்கப்பதக்கங்களை சுவீகரித்துள்ளார். ​விருதுகளும் சிறப்புகளும் ​அபிராமி பெற்றுக்கொண்ட பதக்கங்கள் பொதுவாக பின்வரும் பிரிவுகளில் அவரது சிறந்த பெறுபேறுகளுக்காக வழங்கப்பட்டுள்ளன: ​மருத்துவப் படிப்பின் அனைத்துக் கட்டங்களிலும் (Final MBBS) முதலிடம். ​சத்திரசிகிச்சை (Surgery), மகப்பேற்றியல் (Obstetrics and Gynaecology), மற்றும் குழந்தை மருத்துவம் (Paediatrics) போன்ற முக்கிய துறைகளில் விசேட சித்தி. ​மருத்துவப் […] - [யாழில் மாமியார் மீது லண்டன் தாயகரனும் மருமகளும் கூலிப்படை வைத்து வாள்வெட்டுத் தாக்குதல்.!](https://tamil.tamiliz.com/archives/2386): கற்கோவளம், பருத்தித்துறையை சேர்ந்த திருமதி. பாலபாரதி நிர்மலா எனும் 65 வயதுடைய வயோதிபப் பெண் மீது நள்ளிரவு 12:30 மணியளவில் மூன்று பேரால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குறித்த வயோதிபப் பெண்ணின் மகனிற்கும் அவரது மனைவிக்கும் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பழி தீர்க்கும் வகையில் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வயோதிபப் பெண் அவரது கணவருடன் வீட்டில் தனித்து இருந்த நிலையில் நள்ளிரவில் வீடு புகுந்த மூவர் குறித்த பெண்ணை சரமாரியாக வாளினால் வெட்டியதுடன் அவரது கணவனை மார்பில் காலால் உதைத்து தாக்கி குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாதவாறு 2 மணி நேரம் வாசலில் வழிமறித்து காவல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் பொலிஸிற்கு தகவல் வழங்கியும் பொலிஸார் வராத நிலையில் தனியார் வாகனமும் வர அனுமதிக்காததால் அம்புலன்ஸ் வண்டி மூலம் அவரை மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் […] - [மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியை பிரசாந்தினி உயிரிழப்பு..!](https://tamil.tamiliz.com/archives/2383): நேற்று (18) மாலை பண்டாரவளையில் இடம்பெற்ற விபத்தில் சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் பல்கலை ஆற்றல்மிக்க படைப்பாளியுமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி உயிரிழந்துள்ளார். ஆசிரியர் சண்முகவேல் பிரஷாந்தி, கலை இலக்கிய ஆர்வமிக்க ஒருவராக திகழ்ந்தவராவர். அண்மையில் நாட்டில் ஏற்பட்ட ‘ தித்வா’ புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் நாட்டையும் மக்களையும் மீளெழுச்சி பெரும் நோக்கில் தனது தனிப்பட்ட முயற்சியில் உருவாக்கிய “Rebuild Sri Lanka ” எனும் ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மும்மொழியில் தானே பாடி இசையமைத்து பாடல் ஒன்றினை வெளியிட்டார். இவரது பாடல் தொகுப்பானது சமூக ஊடகங்களிலும் சமுக ஆர்வலர்கள் மற்றும் கலை உலகத்தினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடதக்கது. சண்முகவேல் பிரஷாந்தினியின் இழப்பு, மலையக கல்வி சமூகத்திற்கும் கலை உலகிற்கும் பெரும் பேரிழப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது. - [எந்தவொரு பயங்கரவாதத் சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை! யாழ். பல்கலைச் சமூகம் தொடர் போராட்டம் ஆரம்பம்!](https://tamil.tamiliz.com/archives/2380): எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை, அதை அரசு உடனடியாக இரத்துச்செய்யவேண்டும் என வலுயுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இன்று (19)ஆரம்மிக்கப்பட்ட குறித்த போராட்டம் தொடர்ந்து (22) நான்கு நாள்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறு என்றும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு என்றும் வலியுறுத்தி பல்கலைக்கழக ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்தே குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். - [இன்றைய (19.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2378): மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9 ரிஷபம் இன்று எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில் சேரும். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3 மிதுனம் இன்று பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். பயணங்கள் […] - [யாழில். கணவனை கைது செய் மூன்று நாட்களாக சித்திரவதை! மனைவி முறைப்பாடு](https://tamil.tamiliz.com/archives/2375): தனது கணவனை களவு குற்றச்சாட்டொன்றில் கைது செய்து போதைப்பொருள் வழக்கில் கைது செய்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர் எனவும், கைது செய்யப்பட்டவர் மீது சித்திரவதைகளை புரிந்துள்ளதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். அது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு அளித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவிக்கையில், கடந்த 14ஆம் திகதி வீடு ஒன்றில்  களவு ஒன்று இடம் பெற்றதாக அது தொடர்பில் விசாரிக்க வேண்டும் என எனது கணவர் உள்ளிட்ட மூவர் பொலிசாரால் கைது  செய்யப்பட்டனர். அவர்களில் இருவரின் கைது விவரம் தொடர்பில் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட போதும் எனது கணவர் தொடர்பில் பொலிசார் தகவல் வழங்க மறுத்தனர். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்ததாக மூன்று நாட்களின் பின் 17ஆம் திகதியே அறிந்து அங்கு சென்ற போது, எனது கணவர் மீது போலீசார் சித்திரவதை மேற்கொண்டு தாக்குதல்களையும் மேற்கொண்டதால், உடலில் இரத்த தழும்புகள் காணப்படுவதுடன் […] - [யாழ் பலாலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 48 வயது குடும்பஸ்தர் மரணம்!](https://tamil.tamiliz.com/archives/2372): யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுகிர்தர் (48 வயது) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த 14 ஆம் திகதியன்று பலாலி வீதியில் மேற்படி குடும்பஸ்தர் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பிறிதொரு உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். இதன்போது படுகாயமடைந்த அவர், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். - [யாழ் பல்.கலையில் ராக்கிங் என்ற பெயரில். மாணவிகளுக்கு சீண்டல்கள் செய்யும் சீனியர்கள்!!கண்டுகொள்ளாத நிர்வாகம்! சிஐடி விசாரணை!!](https://tamil.tamiliz.com/archives/2367): யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. பகிடிவதை எனும் பெயரில் , பாலியல் அத்துமீறல்கள் , துஸ்பிரயோகங்கள் , சீண்டல்கள் என்பவற்றுடன் உடலியல் ரீதியான தாக்குதல்களும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தருமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரியிருந்தது. எனினும், பல்கலைக்கழக நிர்வாகம் பதில் எதையும் வழங்காத நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடி விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பகிடிவதைகள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகள் , விடுதிகளில் தங்கியுள்ள மூத்த மாணவர்கள் , தமது இடங்களுக்கு மாணவிகளை அழைத்து அவர்களின் […] - [இன்றைய (18.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2364): மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை. உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி விடுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 மிதுனம் இன்று […] - [யாழில் 34 வயது 2 பிள்ளைகளின் தந்தையான ஜெனிஸ்ரன் மனைவியின் சகோதரியின் மகளான சிறுமியுடன் ஓட்டம்! பொலிஸ் தேடுகின்றது!](https://tamil.tamiliz.com/archives/2360): கேவலில் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட 34 வயதுடைய செல்வராசா ஜெனிஸ்டன் என்பவர், அவரது மனைவியின் சகோதரியின் மகளான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த துஷ்யந்தன் யது என்பவரைக் கூட்டிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபருக்கு நிறைமாதக் கர்ப்பிணி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்குன்ற நிலையில், யாழ்ப்பாணத்தில் மருத்துவத் தாதியர் பயிற்சி நிலையத்தில் கல்வி கற்கும், 18 வயது பூர்த்தியாகாத தனது பெறாமகள் முறையான குறித்த சிறுமியைக் கூட்டிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறுமி தனது பாலியல் இச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டு, அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. - [“கணவரின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்ல முடியவில்லை”: பிரிட்டன் புதிய விசா மாற்றத்தால் இலங்கையர்கள் சந்திக்கும் சவால்கள்!](https://tamil.tamiliz.com/archives/2357): பிரிட்டனின் குடியேற்ற விதிகளில் முன்மொழியப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் அங்கு வசிக்கும் இலங்கை குடிமக்கள் உட்பட பல வெளிநாட்டினருக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது. காலவரையற்ற குடியிருப்பு அனுமதி (ILR) பெற வேண்டிய குறைந்தபட்ச காலத்தை 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தும் திட்டம் அவர்களின் குடும்பத் திட்டங்கள், பொருளாதாரம் மற்றும் மனநிலையை பாதிக்கக்கூடும் என அவர்கள் கூறுகின்றனர். தற்போது பிரிட்டனில் வசித்து வரும் மகேஷ் கெலும், தன்னும் மனைவியும் நிரந்தர குடியிருப்பு உரிமை பெற்ற பின் குழந்தை பெற திட்டமிட்டிருந்ததாக கூறுகிறார். ஆனால் காத்திருக்கும் காலம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை நீளுமானால் அந்த கனவு தள்ளிப் போகும் என அவர் அஞ்சுகிறார். நீண்ட வேலை நேரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் சிக்கல்கள் காரணமாக குழந்தையை வளர்ப்பது கடினமாகும் என்றும் அவர் விளக்கினார். 2023ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் பிரிட்டனுக்கு சென்ற குஷானி சுரவீரவும் இந்த மாற்றம் குறித்து கவலை தெரிவிக்கிறார். ஐ.எல்.ஆர் […] - [இன்றைய (17.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2355): மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த பூசல்கள் அகலும். பெண்களுக்கு எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இ, உ, ஒ, வ, வி, வே, இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட […] - [பிரித்தானியாவில் இரட்டை குடியுரிமை வைத்துள்ள இலங்கையர்களுக்கு அதிர்ச்சித் தகவல்! நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் அபாயம்!](https://tamil.tamiliz.com/archives/2352): பிரித்தானியா தனது குடியேற்றக் கொள்கையில் மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதனால் இரட்டை குடியுரிமை வைத்துள்ள பலர் பிரித்தானிய எல்லைக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முக்கிய மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள்: அமலாக்க தேதி: எதிர்வரும் பெப்ரவரி 25-ஆம் தேதிக்கு பின்னர் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. பயண ஆவணங்கள்: வெளிநாடுகளில் வசிக்கும் இரட்டை பிரித்தானிய குடிமக்கள், செல்லுபடியாகும் பிரித்தானிய கடவுச்சீட்டு (Passport) அல்லது உரிமைப் பத்திரத்தை (Certificate of Entitlement) பிரித்தானிய கடவுச்சீட்டுடன் காட்ட வேண்டும். பயணத் தடை: இந்த ஆவணங்கள் இல்லையெனில், அவர்கள் பிரித்தானியாவிற்கு விமானம், படகு அல்லது ரயிலில் ஏற மறுக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உதாரணம்: இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு பயணம் செய்யும் இரட்டை குடியுரிமை உள்ளவர்கள், பிரித்தானிய கடவுச்சீட்டு அல்லது உரிமைப் பத்திரத்தை இலங்கை கடவுச்சீட்டுடன் சேர்த்து காட்ட வேண்டும். ETA மற்றும் கட்டண விபரங்கள்: ETA அனுமதி: பிரித்தானிய அல்லது ஐரிஷ் குடிமகனாக இல்லாதவர்கள் […] - [யாழ் கோப்பாயில் செல்வரஞ்சன் அடித்துக் கொலை! 3 பேர் தலைமறைவு!](https://tamil.tamiliz.com/archives/2349): யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்,  கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சனை ஒன்று நிலவி வந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை பிரச்சனை முற்றி , கைக்கலப்பாக மாறியுள்ளது. அதன் போது மூவர் இணைந்து தாக்குலை மேற்கொண்டதில் அந்நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தாக்குதலாளிகள் மூவரையும் அடையாளம் கொண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை சடலத்தை மீட்டு , உடற்கூற்று […] - [பிருத்தானியாவில் மாணவர்களை குறிவைத்து மோசடி: நபருக்கு சிறை தண்டனை](https://tamil.tamiliz.com/archives/2346): பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்து ஆயிரக்கணக்கான பவுண்டுகளை மோசடி செய்த நபருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. தேசிய குற்றவியல் ஏஜென்சி (NCA) நடத்திய விசாரணையின் பின்னர், பிராட்ஃபோர்டைச் சேர்ந்த 32 வயதான சிப்டைன் ஹுசைன் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் படி, ‘நிதி திறன்’, ‘மாணவர் சேவைகள்’ மற்றும் ‘தங்குமிடம் வைப்புத்தொகை’ போன்ற பெயர்களில் மாணவர்களிடமிருந்து பணம் வசூலித்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக அவர் போலியான மின்னஞ்சல்கள், மாற்றுப்பெயர்கள் மற்றும் பல வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியிருந்தார். 2017ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் கல்வி தொடங்கிய ஹுசைன், 2018ஆம் ஆண்டு லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் தரவுகளை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டு அதை மோசடிக்கு பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு சுமார் 200 மாணவர்களை குறிவைத்து, ஒவ்வொருவரிடமும் £3,200 வரை பணம் கோரியுள்ளார். இதன் விளைவாக 23 மாணவர்கள் சேர்த்து £48,000 க்கும் அதிகமான தொகையை அவருக்கு அனுப்பியுள்ளனர். அதிகாரிகள் கூறுவதாவது, இந்த மோசடி […] - [கனடாவில் தமிழ்ச் சமூக மையம் (TCC): அடையாளத்தின் அடையாளமா அல்லது திசைமாறிய முதலீடா?](https://tamil.tamiliz.com/archives/2343): ​கனடாவில் அமையவிருக்கும் தமிழ்ச் சமூக மையம் (Tamil Community Centre – TCC) குறித்த விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன. ஒருபுறம், தாயகத்தின் பொருளாதாரச் சிதைவைச் சுட்டிக்காட்டி இந்த முதலீடு அங்கு சென்றிருக்க வேண்டும் என்ற ஆதங்கம்; மறுபுறம், புலம்பெயர் தேசத்தில் எமது அடையாளத்தை நிலைநிறுத்த இது ஒரு வரலாற்றுத் தேவை என்ற வாதம். ​இந்த இரண்டு கருத்துக்களையும் தொகுத்து நோக்கும்போது எழும் முக்கிய புள்ளிகள் இதோ: ​1. முன்னுரிமை எங்கே? தாயகமா? புலம்பெயர் தேசமா? ​தாயகத்தில் தமிழீழ மக்கள் சொல்லொணா பொருளாதார நெருக்கடியையும், திட்டமிட்ட வளச் சுரண்டலையும் சந்தித்து வருகின்றனர். 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பணம், அங்குள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு (BPO), தற்சார்புப் பொருளாதாரம் மற்றும் கல்வி உதவிகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது. “பெற்ற தாய் பிச்சை எடுக்கும்போது மகன் மாளிகை கட்டுவதா?” என்ற கேள்வி உணர்வுப்பூர்வமானது. ​2. TCC – ஒரு அரசியல் மற்றும் […] - [லண்டனில் காதலர் தினத்தன்று வாலிபர் கத்திக் குத்துக்கு பலி!](https://tamil.tamiliz.com/archives/2340): லண்டனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பெக்காம் (Peckham) பகுதியில், காதலர் தினமான நேற்று (பிப்ரவரி 14, 2026) இரவு 19 வயது இளைஞர் ஒரு வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெக்காம் ரைய் (Peckham Rye) பகுதியில் உள்ள ரை லேன் (Rye Lane), ஹீட்டன் ரோடு சந்திக்கு அருகில்.சனிக்கிழமை இரவு சுமார் 7:09 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்கான 19 வயதுடைய இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மெற்றோ பொலிட்டன் காவல்துறை தற்போது கொலை வழக்கு (Murder Investigation) பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை வரை இந்த கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு காவல்துறையின் சிறப்பு அதிகாரிகள் ஆதரவு அளித்து வருகின்றனர். சம்பவம் நடந்த […] - [இன்றைய (15.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2338): மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 ரிஷபம் இன்று உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: […] - [திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்! Video](https://tamil.tamiliz.com/archives/2334): முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழகம் செல்லும் வீதி அண்மித்த பகுதியில் (15.02.2026) இன்று பகல் 1.50 மணியளவில் கிளிநொச்சி பகுதியில் இருந்து முறிகண்டி பகுதி நோக்கி மகிழுந்து கார் முறிகண்டி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த சிறிய ரக மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் மற்றொரு நபர் மேலும் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து விபத்துக்கு உள்ளான மகிழுந்து காரில் காயமடைந்த நபரை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி வைத்தியசாலை வந்த வாகனத்தின் சாரதியான வைத்தியர் காயமடைந்த குறித்த நபரை அவசர சிகிச்சை பிரிவில் ஒப்படைத்துள்ளார். மகிழுந்து காரை செலுத்தி வந்த திருகோணமலை வைத்தியசாலையின் வைத்தியர் பொலிஸார் கைது செய்துள்ளார்கள். விபத்து […] - [நீர்கொழும்பில் வாடகைக்கு எடுத்த சொகுசு கார் யாழ்ப்பாணத்தில் 80 இலட்சத்திற்கு அடகு! கில்லாடிக்கு காவற்துறை வலைவீச்சுசு!](https://tamil.tamiliz.com/archives/2331): வாடகைக்கு எடுத்த காரை நூதனமான முறையில் யாழ்ப்பாணத்தில் அடகு வைத்து, பல இலட்சம் ரூபாய்களை மோசடி செய்த நபரை காவற்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். 📌 நீர்கொழும்பில் உள்ள வாகன வாடகை நிறுவனம் ஒன்றில் நபரொருவர் சொகுசு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். சில நாட்கள் காரைப் பயன்படுத்திய அந்த நபர், நிறுவனத்தினர் காரைக் கண்காணிக்க முடியாதவாறு அதன் GPS கருவியைச் செயலிழக்கச் செய்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வாகன உரிமையாளர் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 💰 தலைமறைவான நபர், அந்த காரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்த ஒருவரிடம் 80 இலட்சம் ரூபாய்க்கு அடகு வைத்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். 🚗 இந்நிலையில், தான் அடகு பிடித்த கார் நீர்கொழும்பில் திருடப்பட்ட (வாடகைக்கு எடுத்து மோசடி செய்யப்பட்ட) வாகனம் என்பதையும், இது தொடர்பாக காவற்துறையினர் தேடி வருவதையும் அறிந்த அந்த நபர், காவற்துறை விசாரணைக்கு அஞ்சி காரை யாழ்ப்பாண […] - [பிருத்தானியாவில் யுவதிகளைக் கடத்தி வந்து அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்திய தம்பதிக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை இதோ!!](https://tamil.tamiliz.com/archives/2327): ஐரோப்பாவிலிருந்து இளம்பெண்களைக் கடத்தி வந்து, அவர்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதன் மூலம் கிடைத்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த தம்பதியினருக்கு பிரித்தானிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. குற்றவாளிகள் மற்றும் பின்னணி விஸ்லா மிச்னிவிச் (53 வயது): போலந்து நாட்டைச் சேர்ந்தவர். அலெக்ஸாண்ட்ரா டிமோசெக் (32 வயது): விஸ்லாவின் மனைவி. போலந்தில் உள்ள வருமானம் குறைந்த இளம்பெண்களுக்கு, குழந்தை பராமரிப்பாளர் வேலை அல்லது கடைகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பிரித்தானியாவிற்கு அழைத்து வந்துள்ளனர். பெண்கள் வந்திறங்கியவுடன், அவர்கள் பெரும் கடன்பட்டிருப்பதாகக் கூறி, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டுமென மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் இந்த விசாரணையில் 17 முதல் 31 வயதுடைய 14 பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஒரு சிறுமி 17 வயதில் அழைத்து வரப்பட்டு, அவரது 18-வது பிறந்தநாளுக்கு அடுத்த நாளே பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். இப்பெண்கள் வாரத்தில் 7 நாட்களும், ஒரு நாளைக்கு 20 […] - [கொழும்பு ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் பலியான மன்னார் இளைஞன்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்](https://tamil.tamiliz.com/archives/2324): கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நேற்றிரவு (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். -உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த முஜாஹித் முஹம்மது சஹ்ரின் (வயது-20) என தெரிய வந்துள்ளது. குறித்த இளைஞர் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும் ,சம்பவ தினம் சிகை அலங்கரிப்பு (தலை முடி வெட்ட) சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார். பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவரும், தற்போது இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ளவருமான பொடி சுரேஷ் என்பவரின் கோஷ்டியைச் சேர்ந்த புளூமெண்டல் ரவி என்பவரால் இந்த துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு […] - [களுத்துறையில் சுட்டுக் கொல்லப்பட்ட 32 வயது இளைஞன்!](https://tamil.tamiliz.com/archives/2320): களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாடியமங்கட பகுதியில் நேற்று (14) இரவு 7.50 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடபிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - [சட்டத்தரணியையும் மனைவியையும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கார் எரிந்த நிலையில் மீட்பு](https://tamil.tamiliz.com/archives/2318): தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார், காலி – அகலிய, குட்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கார் கண்டெடுக்கப்பட்ட போது அது தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு விரைந்த சந்தர்ப்பத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக குறிப்பிட்டனர். இந்தக் கொலையானது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினரான “கரந்தெனிய சுத்தா” எனப்படும் ஜயலத் சில்வா என்பவரால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த சட்டத்தரணி முன்னர் கரந்தெனிய சுத்தாவின் வழக்குகளுக்காக ஆஜராகி வந்ததாகவும், பின்னர் அவரது எதிரியான “லோகு பெட்டி” எனப்படும் குற்றவாளியின் வழக்குகளுக்காக ஆஜராகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, கரந்தெனிய சுத்தா தொடர்பான தகவல்களை லோகு பெட்டிக்கு வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுத்தாவின் தரப்பினரால் […] - [இன்றைய (15.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2316): மேஷம் இன்று மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 மிதுனம் இன்று […] - [பளையில் சினிமா பாணி அதிரடி🫨100 இலட்சம் பிளான் அவுட்](https://tamil.tamiliz.com/archives/2312): கிளிநொச்சி, பளை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 105 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் அதிரடியாக மீட்டுள்ளனர்! 🌊 கடற்கரையில் நடந்த ‘நிழல்’ ஆட்டம்! இந்தியாவிலிருந்து கடல் வழியாக ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல், பளையின் முல்லையடி கடற்கரை பகுதியில் தங்களின் “பார்சல்களை” இறக்கியுள்ளது. ஆனால், கடத்தல்காரர்களின் கணக்கை தவிடு பொடியாக்கியது இராணுவ புலனாய்வுப் பிரிவின் துல்லியமான தகவல்! 📦 என்ன நடந்தது? ✓மின்னல் வேகச் சோதனை. இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் பளை பொலிஸார் இணைந்து நேற்று (12) நடத்திய திடீர் சுற்றிவளைப்பு. ✓பார்சல்கள் சரியாக 14 பொதிகளில் மிக நேர்த்தியாக பேக் செய்யப்பட்டிருந்த 31 கிலோவுக்கும் அதிக எடையுள்ள கஞ்சா சிக்கியது. ✓மதிப்பு. இதன் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூபாய் 1 கோடியே 5 இலட்சம்! “தகவல் கிடைத்ததுமே சுற்றி வளைத்தோம்.. ஆனால் அதற்குள் மோப்பம் பிடித்த கும்பல் […] - [மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம்; வவுனியாவில் கணவன், மனைவி உட்பட மூவர் கைது!](https://tamil.tamiliz.com/archives/2309): வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன் வவுனியா, சதொச வீதியில் மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டிருந்தது. திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் உரிமையாளர் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டுக்கமைய, மடு, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய நபர் ஒருவரும், அவருடைய 25 வயதுடைய மனைவி, மற்றும் 31 வயதுடைய மனைவியின் மைத்துனர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மூன்று இலட்சம் ரூபாய்  பெறுமதியான திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். - [இன்றைய (14.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2305): மேஷம் இன்று கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் உழைப்பது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 ரிஷபம் இன்று வீண்செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 மிதுனம் இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது […] - [சட்டத்தரணியும் மனைவியும் காருக்குள் வைத்து சுட்டுக் கொலை!](https://tamil.tamiliz.com/archives/2302): தலங்கம, அகுரேகொடவில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்பாக இன்று (13) பிற்பகல் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த சட்டத்தரணி கரன்தெனிய சுத்த என்ற குற்றவாளியின் நீதமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என்பதும் பிக் பட்டி என்ற குற்றவாளிக்கு தனது வாடிக்கையாளரின் தகவலை வழங்கியதற்காக கரந்தெனிய சுத்தாவே கொலை செய்ததாக பாதுகாப்புத் துறை சந்தேகிக்கிறது. பிடிகலாவைச் சேர்ந்த மல்வாரச்சி என்ற சட்டத்தரணியும் அவரது மனைவியுமே கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது… - [கனடாவில் வசிப்பவரா நீங்கள்? நான்கில் ஒருவருக்கு இந்த கதி தான்! உங்கள் வங்கி கணக்கு பாதுகாப்பாக உள்ளதா? உடனே பாருங்கள்!](https://tamil.tamiliz.com/archives/2299): மோசடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆய்வின்படி, கனடாவில் உள்ள நான்கு பேரில் ஒருவர் (25%) ஏதோ ஒரு வகையான நிதி மோசடி அல்லது மிரட்டிப் பணம் பறித்தல் (Extortion) நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நாடு முழுவதும் உள்ள அனைத்து வயதினரையும், பாலினத்தவரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது.   மிகவும் பொதுவான மோசடி வகைகள்   கனடியர்கள் சந்திக்கும் முக்கிய மோசடி முறைகள் பின்வருமாறு: கிரெடிட் கார்டு மற்றும் வங்கி மோசடி: இதுவே முதன்மையானது (சுமார் 52% பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்). ஆன்லைன் மோசடிகள்: போலி இணையதளங்கள் மற்றும் ஃபிஷிங் (Phishing) மின்னஞ்சல்கள் மூலம் 36% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மோசடிகள்: சுமார் 31% பேர் போலி அழைப்புகள் மூலம் பணத்தை இழந்துள்ளனர். இதர வகைகள்: வேலை வாய்ப்பு மோசடி, கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடி மற்றும் அடையாளத் திருட்டு (Identity Theft).   வயதினருக்கேற்ப மாறும் பாதிப்புகள் […] - [தங்கத்தின் விலை குறையுமா? சீனாவின் ரகசிய புதையல் அம்பலம்! பூமிக்கு அடியில் 1000 டன் தங்கம்!](https://tamil.tamiliz.com/archives/2296): நவீன உலகின் கனிம வள ஆராய்ச்சியில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, சீனாவின் ஹுனான் (Hunan) மாகாணத்தில் உள்ள பிங்ஜியாங் (Pingjiang) கவுண்டிக்கு உட்பட்ட வான்கூ (Wangu) பகுதியில், பூமிக்கு அடியில் பிரம்மாண்டமான தங்கப் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. புவியியல் ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பல ஆண்டுகால தேடுதலுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த வெற்றி, உலகளாவிய தங்கச் சந்தையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டுபிடிப்பின் முக்கிய அம்சங்கள் (Key Findings) இந்தக் கண்டுபிடிப்பு சாதாரணமானது அல்ல என்பதை பின்வரும் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன: மொத்த இருப்பு: சுமார் 1,000 மெட்ரிக் டன்கள் (1,000 Tonnes) தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆழம்: பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 3,000 மீட்டர் (ஏறக்குறைய 9,842 அடி) ஆழம் வரை இதற்கான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மதிப்பு: இந்தத் தங்கத்தின் சந்தை மதிப்பு சுமார் 600 பில்லியன் யுவான் (அமெரிக்க டாலரில் சுமார் $83 பில்லியன்) என கணக்கிடப்பட்டுள்ளது. […] - [கொழும்பு உணவகத்தின் சாப்பாட்டில் பாம்பின் தலை; வேகமாக பரவிய காணொளியால் சர்ச்சை](https://tamil.tamiliz.com/archives/2293): கொழும்பு – பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை இருப்பதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவி வருகின்றன.குறித்த உணவகத்தில் நேற்று வியாழக்கிழமை காலை சாப்பிட்ட நபர் ஒருவர், தனது சாப்பாட்டில் சிறிய பாம்பின் தலை போன்ற பகுதி இருந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளியை குறித்த உணவகத்தின் நிர்வாகம் கடுமையாக மறுப்பு தெரிவித்து, தமது உணவகத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளனர். காணொளி வெளியான சிறிது நேரத்திலேயே பொது சுகாதார பரிசோதகர்கள் உணவகத்திற்கு சென்று சோதனையிட்டனர். காணொளியை வெளியிட்ட நபர் அனைவரதும் கவனத்தை பெறுவதற்காக இவ்வாறான காணொளியை வெளியிட்டுள்ளார் என உணவகத்தின் நிர்வாகம் கூறியுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி கே. ஸ்ரீபிரதாபன் இது குறித்து […] - [கனடாவில் தீயில் சிக்கி 19 வயது தமிழ் யுவதி லக்‌ஷா பரிதாபமாக உயிரிழப்பு.! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2290): கனடாவில், ஒன்ராறியோவில் உள்ள Loyalist Township பகுதியில் பிரமிளா என்ற இளம் பெண் தன் வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.ஜனவரி 29ஆம் திகதி நிகழ்ந்த இந்த சம்பவத்தில், பிரமிளாவின் மகள் லக்‌ஷா தனது அம்மாவுக்கு மொபைல் மூலம் அழைப்பு அனுப்பி, “அம்மா, நம் வீட்டில் தீப்பற்றி எரிகிறது, என்னைக் காப்பாற்றுங்கள்” என பயமுடன் கதறி இருந்தார். கதவையும் தீ சூழ்ந்துள்ளதால், லக்‌ஷா வெளியே வர முடியவில்லை.அம்மா பிரமிளா, மொபைலில் மகளின் பயங்கர அழைப்பைக் கேட்டதும், உடனே காரில் இருந்து வீட்டிற்கு சென்று, தீ சூழ்ந்த வீட்டை காணும் போது, உயிரிழந்ததை மட்டுமே கண்டார். பிரமிளாவின் மகனான கயா கூறியதாவது, “அவளின் கடைசி வார்த்தைகளை நினைத்து நாங்கள் இன்னும் கண்ணீர் வடிக்கின்றோம்” என்கிறார்.பொலிசார் இதற்குப் பின்னர் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தீ எப்படி பற்றியது, சம்பவத்திற்கு காரணம் என்ன என்பதற்கான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.குடும்பத்தினர் இளம்பெண்ணை இழந்த துயரத்தில், […] - [அதி வேகம்! 17 வயதுச் சிறுவன் பலி!](https://tamil.tamiliz.com/archives/2286): களுத்துறை – ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்கஹவில வீதியில் மிதெல்லமுலஹேன பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தல்கஹவிலயிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், முன்னால் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முற்பட்டபோது, அந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிள்களின் சாரதி மற்றும் பயணி இருவர் காயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். - [ருமேனியாவில் இலங்கை இளைஞருக்கு நேர்ந்த நெஞ்சை பதற வைக்கும் விபத்து! கதறிய மனைவி... அனாதையான குழந்தை... காணொளியுடன்](https://tamil.tamiliz.com/archives/2283): ஐரோப்பிய நாடான ருமேனியாவில் இடம்பெற்ற அகோர வீதி விபத்து ஒன்றில், இலங்கையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உணவு விநியோக சேவையில் ஈடுபட்டிருந்த போதே இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.  விபத்து விவரங்கள் (Incident Details) • இடம்: ருமேனியாவின் தலைநகர் புக்கரெஸ்ட் (Bucharest), செக்டர்-3 பகுதி. லிவியூ ரெப்ரேனு (Liviu Rebreanu) மற்றும் நிகோலே கிரிகோரெஸ்கு (Nicolae Grigorescu) வீதிகள் சந்திக்கும் இடம். • நேரம்: கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 10:00 மணியளவில். • சம்பவம்: ஸ்கூட்டரில் உணவு விநியோகம் செய்யச் சென்றுகொண்டிருந்த மகேஸ் மீது, அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது. • விபத்தின் தன்மை: நேரில் கண்ட சாட்சியங்களின்படி, மஞ்சள் நிற சிக்னல் விளக்கைப் பொருட்படுத்தாமல் அதிவேகமாக வந்த கார், வீதியைக் கடக்க முயன்ற மகேஸின் ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது. இதில் மற்றுமொரு காரும் சேதமடைந்தது.  சம்பவ இட சாட்சியம் (Witness Account) • […] - [யாழில் பூப்புனிதநீராட்டு விழாவுக்கு லண்டனிலிருந்து வந்த சாரங்கள் நையப்புடைப்பு! 16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தார்!!](https://tamil.tamiliz.com/archives/2280): யாழ் வலிகாமம் பகுதியில் இன்று நடந்த பூப்புனிதநீராட்டுவிழா பெரும் அடிதடியில் முடிந்துள்ளது. லண்டனிலிரு்நுத வந்த 42 வயதான குடும்பஸ்தரான சாரங்கன் மற்றும் அவரது பெறாமகன் ஆகியோரும் வேறு இருவரும் காயங்களுக்கு உள்ளான நிலையில் இன்று மதியம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. தனது மனைவியின் சகோதரியின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு லண்டனிலிருந்து சாரங்கன் மற்றும் மனைவியும் பிள்ளைகளும் வந்து தங்கியிருந்துள்ளார்கள். இன்று மனைவியின் சகோதரியின் மகளுக்கு அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் பூப்புனிதநீராட்டு விழா நடைபெற்றுள்ளது. இந் நிலையில் குறித்த விழாவுக்காக அவர்களின் வீட்டுக்கு வந்திருந்த அயல் பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமியை மண்டபத்திற்கு தோழிகளில் ஒருவராக தன்னுடன் காரில் அழைத்துச் செல்வதாகக் கூறி குடும்பஸ்தரான சாரங்கன் நிறுத்தி வைத்திருந்துள்ளார். ஆனால் குறித்த சிறுமியை மண்டபத்திற்கு அழைத்துச் செல்லாது மேல் மாடியில் இருந்த அறை ஒன்றுக்கு அழைத்து அத்துமீறல் செய்துள்ளார். குத்து விளக்கு துாக்குவதற்காக குறித்த சிறுமியை காணாது மண்டபத்தில் […] - [யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது இளைஞனின் இறுதிச் சடங்கில் பொலிசார் மீது தாக்குதல்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2275): யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது இளைஞனின் இறுதிச் சடங்கில் பொலிசார் மீது உறவினர்கள் சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. - [கனடாவில் குடியேறியுள்ள குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு அதிர்ச்சித் தகவல் இதோ!](https://tamil.tamiliz.com/archives/2272): கடுமையான குற்றங்களில் தொடர்புடைய வெளிநாட்டு நபர்கள் கனடாவில் புகலிடம் கோருவதைத் தடுக்க புதிய மசோதா ஒன்று கனடா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடுமையான குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்கள் அல்லது அதுகுறித்து நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளும் கனேடிய குடிமக்கள் அல்லாதவர்கள் அகதி அந்தஸ்து பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும். சமீபத்தில் இந்தியர்கள் உட்பட பலர் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்தது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மிச்செல் ரெம்பல் கார்னர் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். சர்ரே நகரம் உள்ளிட்ட பகுதிகளில் மிரட்டி பணம் பறிக்கும் வழக்குகளில் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட சிலர், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தங்களை அகதிகளாக அறிவித்து பாதுகாப்பு கோரியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட 14 பேரின் நாடுகடத்தல் நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த […] - [இன்றைய (12.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2270): மேஷம் இன்று தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6 மிதுனம் இன்று எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் […] - [கொமர்ஷியல் வங்கிக் கணக்கிலிருந்து தொழிலதிபரின் பணம் ஒன்லைனில் சூறை!! வங்கியின் சைபர் பாதுகாப்பில் குறைபாடா? அதிர்ச்சித் தகவல்கள்!](https://tamil.tamiliz.com/archives/2267): பிரபல தனியார் வணிக வங்கியான கொமர்ஷியல் வங்கிக்குச் சொந்தமான கொம்பேங்க் டிஜிட்டல் வலைத்தளத்தை போன்ற மோசடி இணையத்தளம் மூலம் பணம் திருடப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.உடுகம்பொல பகுதியை சேர்ந்த டபிள்யூ. எம். சி. விக்ரமசிங்க என்ற வாகன தொழிலதிபர் நேற்று முன்தினம் தனது வங்கிக் கணக்கிலிருந்து 1,999,777.00 திருடப்பட்டதாக பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாடடாளர் தனியார் வங்கியின் தலைவர்களுக்கு இது குறித்து தகவலை வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.குறித்த முறைப்பாடடாளர் தனியார் வங்கியின் தலைவர்களுக்கு இது குறித்து தகவலை வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார். வங்கியின் ஒன்லைன் வங்கி அமைப்பு ஊடுருவல் செய்யப்பட்டு, வங்கியின் டிஜிட்டல் வங்கி அமைப்பைப் போன்ற போலி விண்ணப்பங்களைப் பயன்படுத்தி பண மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான மோசடிகள் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திலுள்ள பல முறைப்பாடுகள் தற்போது கொழும்பு தலைமை நீதவான் […] - [அம்பாறையில் இலஞ்சம் வாங்கிய வலயக் கல்விப் பணிப்பாளரும் ஆசிரிய ஆலோசகரும் கைது.](https://tamil.tamiliz.com/archives/2264): தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் இலஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு. அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் இரு அதிகாரிகள் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹியத்தகண்டியபகுதியை சேர்ந்த நபர் கொழும்பிலுள்ள லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ரூபா 50000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்தனர். நேற்று (10) மாலை கைது செய்யப்பட்ட இந்த இரண்டு சந்தேக நபர்களும் பின்னர் தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை நிறைவு செய்ததன் பின்னர் இன்று (11) நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகாக ஆஜர்படுத்தப்பட உள்ளனர். - [36 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கண்டிப் பிரதேச தொழிலதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது.](https://tamil.tamiliz.com/archives/2261): 18 வயதிற்கு உட்பட்ட 36-க்கும் மேற்பட்ட சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாரதூரமான குற்றச்சாட்டின் பேரில் தொழிலதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேராதனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். அவரிடமிருந்த மின்னணு உபகரணங்களைப் பரிசோதித்தபோது, இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றமைக்கான முதற்கட்ட ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவரது கைத்தொலைபேசி மற்றும் கணணியில் இருந்த ஏகப்பட்ட பதிவுகளும் சிக்கின. சந்தேக நபர் மேலும் சிலருடன் இணைந்து இந்தத் துஷ்பிரயோகச் செயல்களைக் காணொளி (Video) எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுவர்களை அடையாளம் காணவும், மேலதிக தகவல்களை உறுதிப்படுத்தவும் சந்தேக நபரிடம் விரிவான விசாரணை நடத்தப்படவுள்ளது. இதற்காக 72 மணிநேரத் தடுப்புக்காவல் உத்தரவைப் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். […] - [இந்தியாவில் பிடிபட்டு இலங்கை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட 2 ஆவா குழு உறுப்பினர்களும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை!](https://tamil.tamiliz.com/archives/2259): யாழ்ப்பாணத்தின் பிரபல ஆவா குழுவைச் சேர்ந்த (Aava Gang) இரண்டு முக்கிய உறுப்பினர்கள், சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின் (Red Notice) அடிப்படையில் கைது செய்யப்பட்டு, தற்போது 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படவுள்ளனர். 2016ஆம் ஆண்டு மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற கொடூரமான கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, சர்வதேச காவல்துறையினரின் (Interpol) தேடப்படும் குற்றவாளிகளாக இவர்கள் பெயரிடப்பட்டிருந்தனர். இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இந்த இருவரும், அண்மையில் மீண்டும் இலங்கைக்கு வந்தபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து (Detention Order) விசாரணை செய்வதற்கு மத்திய குற்றத்தடுப்புப் பணியகம் அனுமதி பெற்றுள்ளது. இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் தலைமறைவாக இருந்து கொண்டு, அங்கிருந்தே ஆவா குழுவின் சில செயற்பாடுகளை இயக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இவர்களுக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கும் நேரடித் தொடர்பு […] - [இங்கிலாந்தில் 19 வயது பெண் போதைப்பொருள் கொடுத்து துஷ்பிரயோகம்! 21 வயது இலங்கை தமிழ் இளைஞன் வியான் கைது!](https://tamil.tamiliz.com/archives/2256): 21 வயதான வியான் சுரேந்திரநாதன், போன வாரம் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பாலியல் செயல்பாடுகளுக்கு மயக்கும் நோக்கில் அவளுக்கு போதைப்பொருள் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வகுப்பு A போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த வாரம், நகரின் பாலிகான் பகுதியில் உள்ள ஒரு முகவரியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு புகாரை காவல்துறையினர் பெற்றனர். சவுத்தாம்ப்டனில் உள்ள சிர்தார் சாலையைச் சேர்ந்த 21 வயதான வியான் சுரேந்திரநாதன் மீது பின்வரும் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன: 1. பாலியல் பலாத்காரம். 2. வகுப்பு A கட்டுப்படுத்தப்பட்ட மருந்தை வைத்திருந்தல். 3. பாலியல் செயல்பாடுகளை அனுமதிக்க மயக்கமடையச் செய்யும் / அதிகமாகச் செயல்படும் நோக்கத்துடன் ஒரு பொருளைக் கொடுத்தல். அவர் காவலில் வைக்கப்பட்டு, பிப்ரவரி 9 திங்கட்கிழமை சவுத்தாம்ப்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். - [கனடாவில் இலங்கை யூரியூப்பரின் செயல் ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தையும் தலைகுனிய வைத்துளது! நடந்தது என்ன? வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2250): “Creepy Camera man” என அழைக்கப்படும் இவரது பெயர் முஹம்மது அஸ்கார் முஹம்மது-ராசிக் (Mohamed Askar Mohamed-Razik). 45 வயதான இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அண்மையில் கனடாவின் டொராண்டோ நகரில் இவர் செய்த காரியங்கள் ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. நீண்ட நாட்களாக பொதுமக்களையும், குறிப்பாக பெண்களையும் அச்சுறுத்தி வந்த முஹம்மது அஸ்கார் ராசிக் என்பவரின் அட்டகாசங்களுக்கு ஒருவழியாக கனடா காவல்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. “சமூக வலைதளப் பிரபலம்” என்கிற போர்வையில் இவர் செய்த அநாகரீகச் செயல்கள் தற்போது உலகறிய வந்துள்ளன. இவரது வீடியோக்களைப் பார்த்த எவருக்கும் ஒன்று தெளிவாகத் தெரியும், இவர் ஒரு சாதாரண படைப்பாளி அல்ல. ஆள் ஒரு மோசமான நபர் என்பது…. பொது இடங்களில் செல்லும் பெண்களை வழிமறிப்பது, அவர்களை வம்புக்கு இழுப்பது, மற்றும் அவர்கள் பயப்படும் வரை கேமராவை முகத்திற்கு நேரே பிடித்து ஆக்ரோஷமாக நடந்து கொள்வது இவரின் வாடிக்கை. இவரது வன்முறை […] - [உலகை மறைமுகமாக இயக்கும் வலிமைமிக்க அமைப்புகளில் Club of Rome மிக முக்கியமானது! அது என்ன செய்கின்றது?](https://tamil.tamiliz.com/archives/2244): உலகை மறைமுகமாக இயக்கும் வலிமைமிக்க அமைப்புகளில் Club of Rome மிக முக்கியமானது. 1968 ஆம் ஆண்டு இத்தாலியின் ரோம் நகரில் உள்ள Rockefeller எஸ்டேட்டில் இந்த அமைப்பு உருவானது. நூறு பேர் கொண்ட மிகச் சில “மேல்தட்டு வர்க்கத்தினரை” (Global Elite) மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, உண்மையில் உலக மக்கள் தொகையை பெருமளவில் குறைக்க வேண்டும் (Depopulation) என்பதையே தனது ரகசிய செயல்திட்டமாகக் கொண்டுள்ளது. 1972 இல் இந்த அமைப்பு வெளியிட்ட ‘The Limits to Growth’ என்ற அறிக்கை உலகையே அதிர வைத்தது. பூமியின் வளங்கள் தீர்ந்து வருவதாகவும், அதைக் காப்பாற்ற மக்கள் தொகையைக் கடுமையாகக் குறைக்க வேண்டும் என்றும் அது வாதிட்டது. இந்தப் பின்னணியில்தான், செயற்கையான முறையில் பஞ்சம், போர் மற்றும் தொற்றுநோய்களை உருவாக்கி மக்கள் தொகையைச் சீரமைக்க வேண்டும் என்ற “புதிய மால்தூசியன்” (Neo-Malthusian) கொள்கை இவர்களால் முன்வைக்கப்பட்டது. […] - [யாழில் நள்ளிரவில் பொலிசார் நிறுத்த நிறுத்த வாகனம் ஓடிய 17 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? சித்தி கூறும் பரபரப்பு தகவல்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2239): அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக , உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார் யாழில். பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய போது , வாகனத்தினை ஓட்டி சென்ற சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான். அந்நிலையில் சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் சித்தியார் தெரிவிக்கையில் , சிறுவனுக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லாத போதிலும் , அவர் வாகனம் ஓட்டுவதனை தொழிலாக செய்து வந்தார். பொலிஸாருக்கு கையூட்டுக்களை வழங்கி சாரதி அனுமதி பத்திரம் இன்றி சாரத்தியம் செய்து வந்தார். அருவி வெட்டு நடவடிக்கைக்காக வேலணையில் வேலையாட்களை ஏற்றுவதற்காக சென்ற போது தன்னிடம் பணம் இல்லாததால் தான் பொலிஸார் மறித்த போது நிறுத்தாமல் பயணித்துள்ளனர். அதனாலயே பொலிஸார் சுட்டுள்ளனர். அவருடன் வாகனத்தில் […] - [யாழ் மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் சந்தையில் பெரும் பரபரப்பு!](https://tamil.tamiliz.com/archives/2235): யாழ்ப்பாணம் – மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை 06.03 மணியளவில் துப்பாக்கிகளுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் பை ஒன்றினுள் ர-56 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை வந்துள்ளார். இதன்போது அவரது இடுப்புக்குள்ளும் கைத்துப்பாக்கி போன்ற ஒரு அமைப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வருகை தந்த நபர், தனிநபர் ஒருவரது பெயரை விசாரித்துவிட்டு, வட்டிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என அங்கு விசாரித்ததாக கூறப்படுகிறது. கையில் கொண்டு வந்த பணிஸை சாப்பிட்டுக்கொண்டு, பின்னர் அங்கு பச்சை மிளகாயை வாங்கிக்கொண்டு சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது. இவ்வாறு வந்தவர் கைகளுக்கு கறுப்புநிற கையுறைகளையும், தலையில் தலைக் கவசத்தையும் அணிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. குறித்த நபர் அங்கிருந்து சென்றதும், சந்தையில் இருந்தவர்கள் சுன்னாகம் பொலிஸாருக்கு இது குறித்து தகவல் வழங்கியுள்ளனர். சுன்னாகம் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை […] - [இன்றைய (10.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2231): மேஷம் இன்று கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 மிதுனம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் […] - [பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயதுடைய சாரதி உயிரிழப்பு; யாழில் பயங்கரம்.!](https://tamil.tamiliz.com/archives/2228): யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் செல்ல முயன்ற சந்தேகத்துக்கிடமான வேன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டையை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை 1.18 மணியளவில், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டிய போதிலும், குறித்த வேன் பொலிஸாரின் கட்டளையை மீறி மண்டைதீவு நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மண்டைதீவு வீதித் தடையை பரிசோதித்துவிட்டு அல்லைப்பிட்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு சம்பவம் தொடர்பான தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பொலிஸார் குறித்த வேனை நிறுத்த முயற்சித்தபோதும், அது தொடர்ந்தும் தப்பிச் செல்ல முயன்றதால், முதலில் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எச்சரிக்கை துப்பாக்கிச் சூட்டையும் பொருட்படுத்தாமல் வேன் தொடர்ந்தும் தப்பிச் சென்றதால், […] - [முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிள்ளைகளுடன் படுத்திருந்த 35 வயது குடும்பப் பெண்ணிற்கு நள்ளிரவு கூரை பிரித்து உள்ளே சென்றவன் நடத்திய கொடூரச் செயல்!](https://tamil.tamiliz.com/archives/2224): முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமையில் வசித்து வந்த குடும்பப் பெண் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு புதியகுடியிருப்பு கிராமத்தில் அதிகாலை 1 மணியளவில், வீட்டினுள் தாயும் மூன்று பிள்ளைகளும் உறங்கி கொண்டிருந்த வேளையில், வீட்டுக் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர், அந்தப் பெண்தலைமைத்துவ குடும்பத்தலைவி மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்குள்ளான பெண் கூக்குரல் இட்டமையையடுத்து அயலவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அவரைக் காப்பாற்றியுள்ளனர். பின்னர் அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதுக்குடியிருப்பு பொலிஸார் தடயவியல் பொலிஸார் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் சம்பவ இடத்தில் தீவிர தேடுதல் மற்றும் விசாரணைகளை மேற்கொண்டனர். அந்த விசாரணைகளின் போது, வீட்டிற்கு அருகாமையில் […] - [கண்கள் மூடினாலும் மறையாத பார்வை - சீன ஆராய்ச்சியாளர்களின் புதிய தொழில்நுட்ப புரட்சி!](https://tamil.tamiliz.com/archives/2218): “கண்ணை மூடிக்கொண்டே என்னால் பார்க்க முடியும்” என்று யாராவது சொன்னால், அவர்களை மந்திரவாதி என்று நினைப்போம். ஆனால், இனி அப்படிச் சொல்பவர்களை ‘விஞ்ஞானி’ என்று அழைக்கலாம். ஆம், இனி முழு இருட்டிலும், ஏன்… கண்களை மூடிய நிலையிலும் கூட உங்களால் பார்க்க முடியும்! இப்படியொரு ஆச்சரியமான ‘இன்ஃப்ரா ரெட் காண்டாக்ட் லென்ஸை’ (Infrared Contact Lenses) சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பொதுவாக நாம் அணியும் சாதாரண காண்டாக்ட் லென்ஸ்களில் பயன்படுத்தப்படும் பாலிமர்களுடன், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘நானோ துகள்களை’ (Nanoparticles) இணைத்து இந்த லென்ஸை உருவாக்கியுள்ளனர். இந்த நானோ துகள்கள் கண்ணுக்குத் தெரியாத அகச்சிவப்பு ஒளியை (Infrared Light) உறிஞ்சி, அதனை மனிதக் கண்களுக்குத் தெரியும் ஒளியாக (Visible Light) மாற்றிக் கொடுக்கிறது. ராணுவத்தினர் பயன்படுத்தும் பெரிய ‘நைட் விஷன்’ கண்ணாடிகளுக்கு பேட்டரி, சார்ஜர் எல்லாம் தேவை. ஆனால், இந்த லென்ஸுக்கு எந்த வெளிப்புற மின்சக்தியும் தேவையில்லை. […] - [சினிமா பாணியில் போதைப்பொருள் வேட்டை - ஆண் வேடத்தில் திரிந்த 'களுபாலம் டிலு' சிக்கியது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/2219): சினிமாவில் வரும் ‘லேடி கெட்டப்’ பாணியை அப்படியே தலைகீழாக மாற்றி, ஆண் வேடமணிந்து மிரட்டி வந்த ஒரு பெண் கிரிமினல் தற்போது பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். ​🎭 யார் இந்த “களுபாலம் டிலு”? ​பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இந்தப் பெண், ஒரு சாதாரண போதைப்பொருள் கடத்தல்காரர் அல்ல. பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக இவர் கையாண்ட விதம் அதிரடியானது. ✓​ஆண் வேடம் – தனது நீண்ட கூந்தலை ஒட்ட வெட்டி, கச்சிதமான ஆண் தோற்றத்திற்கு மாறினார். ✓​மாற்றுப் பெயர் – ‘டிலு’ என்ற பெண் பெயருக்கு முன்னால் “களுபாலம்” என்ற அடைமொழியைச் சேர்த்து, ஒரு ரௌடி போன்ற பிம்பத்தை உருவாக்கினார். ​💰 கைப்பற்றப்பட்ட 1.5 கோடி ரூபாய் சொத்து.. ​மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு அனைவரையும் அதிர வைத்துள்ளது. ​ஹேஷ் (Hashish) & குஷ் (Kush). சர்வதேச சந்தையில் […] - [யாழில் அதிவேகமாகச் சென்று பனை மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்!! ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!](https://tamil.tamiliz.com/archives/2215): யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தனர். இதன்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பனை மரத்துடன் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.உயிரிழந்தவரது சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [கனடாவில் இலங்கை தமிழ் யூரியூப்பரை கைது செய்தது கனேடியன் பொலிஸ்!! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/2212): கனடாவின் டொராண்டோ நகரில் தவறான நடத்தையில் ஈடுபட்ட யூடியூபரான 45 வயதுடைய இலங்கை தமிழர் ஒருவர் டொராண்டோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் முஸ்லீமான முகமத் அஸ்கார் மீது அனுமதியின்றி தனிநபர்களை அணுகி, படம் பிடித்தமை, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பொலிஸார் வெளியிட்ட அறிக்கையின்படி, 2025 டிசம்பர் 10 திகதிஅன்று பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், பெப்ரவரி 4, 2026 அன்று ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 8, 2025 அன்று, டன்டாஸ் தெரு மேற்கு மற்றும் டஃபெரின் தெரு அருகே ஒரு நிகழ்வில் ஒரு பெண் கலந்து கொண்டிருந்தபோது, ​​குறித்த நபர் பெண்ணின் அனுமதியின்றி படம் பிடித்துள்ளார். பின்னர் அந்த பெண் அவரை நிறுத்தச் சொன்னபோது, ​​அவர் மோதலில் ஈடுபட்டார்,மேலும் பாதுகாப்பு உத்தரவை மீறி வெளியேற மறுத்துவிள்ளதாக என்று கனேடிய பொலிஸார் […] - [அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!](https://tamil.tamiliz.com/archives/2209): ஈழ மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் கலாநிதி மேகலா பாலமுரளி (Dr. Mehala Balamurali) அவர்கள் ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய ரோபாட்டிக்ஸ் மையத்தில் சிரேஷ்ட ஆராய்ச்சி உறுப்பினராகப் பணியாற்றும் இவர், நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார்.கலாநிதி மேகலாவின் ஆராய்ச்சிகள் இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான தரவு பகுப்பாய்வு மற்றும் அதன் அடிப்படையிலான முடிவெடுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, சிக்கலான கணினி மாதிரிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன்படுத்தி, தரவுகள் செறிந்த அமைப்புகளை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பதில் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.இவரது கண்டுபிடிப்புகள் வெறும் ஆய்வகத்தோடு நின்றுவிடாமல் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் செயல்பாட்டுத் துறைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2013-ஆம் ஆண்டு முதல் சிட்னி பல்கலைக்கழகத்தில் பல்நோக்கு மற்றும் தொழில் சார்ந்த ஆராய்ச்சிகளில் இவர் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறார். இவரது ஆய்வுகள் […] - [இன்றைய (09.02.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2207): மேஷம் இன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 மிதுனம் இன்று குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே […] - [பிருத்தானியா வாழ் தமிழர்களே எச்சரிக்கை! புதிய வகை மோசடி!](https://tamil.tamiliz.com/archives/2204): பிரித்தானியாவில் தொலைபேசி மோசடிக்காரர்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருவரது குரலை அப்படியே நகலெடுத்து, அவர்களது உறவினர்களை ஏமாற்றும் புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் உள்ள சிறிய வீடியோக்கள் அல்லது வாய்ஸ் மெசேஜ்களைப் பயன்படுத்தி, சில நொடிகளிலேயே இந்தக் குரல்கள் உருவாக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டவரின் குரலில் பேசி, “நான் விபத்தில் சிக்கியுள்ளேன்” அல்லது “அவசரமாக பணம் தேவை” எனக் கூறி உறவினர்களிடம் பணம் பறிப்பதே இவர்களின் நோக்கமாகும். மோசடி எவ்வாறு நடைபெறுகிறது? குரல் சேகரிப்பு: நீங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வீடியோக்கள் அல்லது நீங்கள் அனுப்பும் வாய்ஸ் மெசேஜ்களில் இருந்து வெறும் மூன்று செகண்ட்கள் அளவுள்ள உங்கள் குரலை எடுத்தாலே போதும். போலி குரல் உருவாக்கம்: உங்களைப் போலவே பேசும் ஒரு போலி குரலை அவர்களால் உருவாக்கிவிட முடியும். பதற்றத்தை உருவாக்குதல்: “நான் ஒரு விபத்தில் சிக்கிவிட்டேன்”, “போலீசார் என்னை கைது செய்துவிட்டார்கள்” அல்லது “எனது போன் தொலைந்துவிட்டது, அவசரமாக […] - [பூமியின் அதிவேகக் கண்டம் - ஆண்டுக்கு 7 செ.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகரும் அவுஸ்திரேலியா!](https://tamil.tamiliz.com/archives/2201): ஆஸ்திரேலியா ஒரே இடத்தில் நிலையாக இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒட்டுமொத்த ஆஸ்திரேலியக் கண்டமும் ஆண்டுக்கு சராசரியாக 7 சென்டிமீட்டர் வேகத்தில் மெதுவாக வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பூமியின் அரை-திரவ நிலையில் உள்ள மேலடுக்கின் (Mantle) மீது, ஆஸ்திரேலியா அமைந்துள்ள பிரம்மாண்டமான டெக்டோனிக் தட்டு (Tectonic plate) தொடர்ந்து சறுக்கிச் செல்வதே இந்த நகர்வுக்குக் காரணமாகும். ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உலகளாவிய புவியியல் ஆய்வு மையங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஜிபிஎஸ் (GPS) நிலையங்கள் மற்றும் செயற்கைக்கோள் அளவீடுகளைப் பயன்படுத்தி இந்த நகர்வைத் துல்லியமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்த ஆய்வுகள் ஆஸ்திரேலியா நகர்வதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்தத் தொடர்ச்சியான நகர்வின் காரணமாக, பூமியில் மிக வேகமாக நகரும் கண்டம் என்ற பெயரை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. பல மில்லியன் ஆண்டுகளில், இந்த இடமாற்றம் நிலநடுக்கங்கள், எரிமலைச் செயல்பாடுகள், கடல் மட்ட உயர்வு மற்றும் நீண்டகால காலநிலை மாற்றங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆஸ்திரேலியா தென்கிழக்கு […] - [பல ஆயிரம் கோடி ரூபாய்களை வங்கியில் வைப்புச் செய்திருந்த நபர் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!](https://tamil.tamiliz.com/archives/2198): இலங்கையில் பல ஆயிரம் கோடி கணக்கான ரூபாய் பணத்தை பல வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்திருந்த மர்ம நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபரின் ஒரு வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 கோடிக்கு மேற்பட்ட தொகை இருந்ததுடன், மேலும் நான்கு கணக்குகளில் தலா ரூபாய் 500 கோடி, 600 கோடி மற்றும் 800 கோடி வரையிலான பெரும் தொகைகள் வைப்பு செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறான அளவிலான பெரும் நிதி மோசடி சம்பவம் இலங்கையில் முதல் முறையாக வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். குறித்த நபர் தனது வங்கிக் கணக்குகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி, புதிய கணக்குகளைத் திறந்து வந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் கோடி கணக்கான பணத்தை வெளிநாடுகளில் வசிக்கும் தனது நெருங்கிய தரகர்களுக்கு அனுப்பி ஏதோ சட்டவிரோத வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. - [சுவிஸ் சூரிச் தமிழர்களின் நகைக்கடைகளில் திடீர் சோதனை: 10 கடைகளில் மோசடிகள் கண்டுபிடிப்பு!](https://tamil.tamiliz.com/archives/2194): சூரிச் நகரில் 14 தங்க வியாபார நிலையங்களில் போலீஸார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதன் போது 10 வணிகங்கள் விதிகளைப் பின்பற்றவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில்  தமிழர்களின் நகைகடை ஒன்றும் அடங்கும் எனத் தெரியவருகின்றது. கண்டறியப்பட்ட விதிமீறல்கள்: சூரிச் நகரில் 14 உலோக வியாபாரிகளை ஆய்வு செய்த போது கீழ்க்கண்ட சட்ட மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன: அளவீடு செய்யப்படாத தராசுகள். ஆவணத் தேவைகளை மீறுதல். விலைமதிப்பற்ற உலோகங்களை வாங்குவதற்கான அனுமதி இல்லாமை. சோதனை நடத்திய குழு: சூரிச் நகர போலீஸ், மத்திய விலைமதிப்பற்ற உலோகக் கட்டுப்பாட்டு அலுவலகம் மற்றும் பொருளாதார விவகார அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. முக்கிய கண்டுபிடிப்புகள்: தேவையான பொறுப்புக்குறி (Responsibility mark) அல்லது நேர்த்தியின் அறிகுறி இல்லாத ஒரு தொழிற்சாலையில், தோராயமாக 200 கிராம் தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பொறுப்புக்குறி என்பது விலைமதிப்பற்ற உலோகத்தின் கலவைக்கு யார் பொறுப்பு என்பதை அடையாளம் காட்டுகிறது மற்றும் […] - [யாழ் பருத்தித்துறையில் ஆசிரியை மாதங்கி மரணம்! குடும்பப் பெண்களே அவதானம்!](https://tamil.tamiliz.com/archives/2191): யாழ்ப்பாணம் பருத்தித் துறை சாரையடியைச் சேர்ந்த திருகோணமலை/விபுலானந்தா கல்லூரி முன்னாள் ஆசிரியையும் இறுதியாக கன்னியா இராவணேஸ்வராவில் கடமையாற்றிய 44 வயதாண குடும்பப் பெண் மாதங்கி சிவகுமார் அவர்கள் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். பெண்களுக்கு உண்டாகு புற்றுநோய்கள் தொடர்பாக அவதானத்துடன் கூடிய மருத்துவப் பரிசோதனைகளை 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மேற்கொள்வது அவசியமாகும். பெண்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய அல்லது பெண்களிடம் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய்களைப் பற்றித் தெரிந்துகொள்வது விழிப்புணர்வுக்கு மிகவும் அவசியம். இவற்றை முக்கியமாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: 1. இனப்பெருக்க உறுப்புகள் சார்ந்த புற்றுநோய்கள் (Gynecologic Cancers) பெண்களுக்கே உரிய உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்கள் இவை: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer): இது இந்தியாவில் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் ஒன்று. HPV (Human Papillomavirus) எனப்படும் கிருமித்தொற்றால் இது ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் இதை முழுமையாகக் குணப்படுத்த முடியும். இதற்கெனத் தடுப்பூசிகளும் (HPV Vaccine) உள்ளன. கர்ப்பப்பை […] - [அவதானம் குடும்பஸ்தர்களே! யாழில் வீட்டு வேலைக்காரி செய்த மோசமான வேலை!](https://tamil.tamiliz.com/archives/2885): யாழ். நக­ரில் உள்ள வீடொன்­றில் இருந்து கள­வா­டப்­பட்ட எட்டரை பவுண் தங்க நகைகள் யாழ். குற்­றத் ­த­டுப்புப் பொலிஸாரின் துரித நடவடிக்கையால் நேற்றையதினம் மீட்கப்பட்டன. யாழ்ப்­பா­ணம் நக­ர் ­ப­கு­தி­யில் உள்ள குறித்த வீட்­டில் வசிக்­கும் கண­வ­னும் மனை­வி­யும் பணி நிமித்­தம் பக­லில் வீட்­டில் இருப்பதில்லை. அத­னால் வீட்­டைப் பரா­ம­ரிப்­ப­தற்­கென பணிப்­பெண் ஒரு­வரை வேத­னத்­துக்கு அமர்த்தினர். இந்­த­நி­லை­யில், அவர்­கள் வீட்­டில் இருந்த 14 பவுண் நகை­க­ளைக் காணாமல் போனது. இத­னால் அந்த நகை­கள் கள­வா­டப்­பட்­டி­ருக்­க­லாம் என யாழ்ப்­பா­ணம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரி­வில் முறைப்பாடு பதிவு செய்தனர். இத­னை­ய­டுத்து விசா­ர­ணை­களை துரி­த­க­தி­யில் முன்­னெ­டுத்த பொலிஸார், குறித்த வீட்­டில் பணிப்பெண்ணாக இருந்த 53 வயதான பெண்­ணைக் கைது செய்தனர். இதன்போது அவரிடமிருந்து களவாடப்பட்ட 14 பவுண் நகைகளும் மீட்­கப்­பட்­டன. - [யாழில் இளைஞன் மீது கொடூர வாள் வெட்டு!](https://tamil.tamiliz.com/archives/2882): யாழில் இளைஞர் ஒருவர் மீது இன்று மாலை கொடூர கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து மேலும் தெரியவருகையில், இரண்டு நபர்களுக்கிடையே இடம்பெற்ற முரண்பாட்டால் கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது கத்தி வெட்டினை மேற்கொண்ட தாயார் குறுக்கே வந்த நிலையில் தாயார் மீதும் தவறுதலாக தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். தாக்குதலை மேற்கொண்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. - [யாழில் மது போதையில் வீதியில் படுத்திருந்தவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி!](https://tamil.tamiliz.com/archives/2879): யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார். கோப்பாய் – கட்டைப்பிராயை சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் மதுபோதையில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 1 வீதியில் உறங்கியுள்ளார். இதன்போது வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, இன்று உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். - [முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் கணவன் சாந்தகுமாருக்கு நடந்தது என்ன? மனைவி தேடுகின்றார்!](https://tamil.tamiliz.com/archives/2876): சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்! வேலைக்கு சென்ற எனது கணவரான செல்வராசா. சாந்த குமார் ( குட்டி) கள்ளப்பாட்டில் இருந்து நேற்று காலை (20.03.2026) முதல் காணவில்லை. இவரை எங்கயாவது பார்த்தால் தயவு செய்து இந்த இலக்கத்தினை தொடர்பு கொள்ளவும். 0769105607 ‎ - [இன்றைய (28.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2874): மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 மிதுனம் இன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், […] - [யாழில் கலியாணமாகாத ஆண் உத்தியோகத்தர் பெண் DO வுடன் கள்ளத் தொடர்பு! புருசன் வெளிநாட்டில்! கலியாணத்தை குழப்பிய பீயோன் மீது தாக்குதல்!!](https://tamil.tamiliz.com/archives/2870): யாழில் உள்ள அலுவலகம் ஒன்றில் தனது கலியாணத்தைக் குழப்பியதாக சந்தேகப்பட்ட 34 வயதான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் அந்த அலுவலக பீயோன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தரின் தாக்குதலில் மூக்கு உடைபட்ட பியோன் பொலிசாரிடம் முறையிடச் சென்ற போது அலுவலகப் பொறுப்பதிகாரி பியோனைத் துரத்திச் சென்று தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அலுவலகத்திற்கு வந்து சமாதானப்படுத்தியதாகத் தெரியவருகின்றது. அலுவலகத்தின் பெயர் நாறி விடும என்ற நோக்கிலேயே அவர் அவ்வாறு செய்துள்ளதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதல் மேற்கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் அதே வயதான திருமணமான பெண் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் இடையில் தகாத உறவு இருந்து வருவதாக அலுவலக வட்டாரங்கள் சந்தேகத்துடன் இருந்துள்ளார்கள். குறித்த பெண் DOவின் கணவன் ஓரிரு வருடங்களுக்க முன்னர் கனடா சென்றுள்ளார். இந் நிலையில் இருவரும் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரே துறையில் ஒன்றாக கற்றவர்கள் எனவும் […] - [வளைகுடா கடற்பரப்பில் ஈரான் பயங்கரத் தாக்குதல்; இலங்கை உள்ளிட்ட தெற்காசிய மாலுமிகள் நூற்றுக்கணக்கில் பலி!](https://tamil.tamiliz.com/archives/2867): ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக, வளைகுடா கடற்பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக பிபிசி (BBC) செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) நாடுகளின் துறைமுகங்களை நோக்கிச் சென்ற கப்பல்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பின்வரும் பாதிப்புகளையும் உருவாக்கியுள்ளன: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகப் பல சர்வதேச கப்பல் நிறுவனங்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. வெளிநாடுகளில் பணியாற்றும் மாலுமிகள் அனுப்பும் பணத்தை  நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தெற்காசியக் குடும்பங்கள் தற்போது நிர்க்கதியாகியுள்ளன. பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான […] - [இன்றைய (27.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2865): மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 ரிஷபம் இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 மிதுனம் இன்று மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. குடும்ப பிரச்சனை தீரும். […] - [பிருத்தானிய உணவகங்களில் தமிழர்களை வேட்டையாடும் பொலிசார்!!](https://tamil.tamiliz.com/archives/2862): பிரிட்டனில் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் விசா இன்றி பணியாற்றும் தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து குடிவரவு அதிகாரிகள் தீவிர சோதனையை முன்னெடுத்து வருகின்றனர். லண்டனின் சிட்கப் (Sidcup) பகுதியில் அமைந்துள்ள பிரபல இந்திய உணவகம் ஒன்று, சட்டவிரோத ஊழியர்களை பணியில் அமர்த்திய குற்றத்திற்காக தனது வியாபார உரிமத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சோதனையின் பின்னணி கடந்த ஆண்டு மே மாதம் சிட்கப் ஹை ஸ்ட்ரீட்டில் (High Street) அமைந்துள்ள ‘த டார்ஜிலிங்’ (The Darjeeling) உணவகத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது அங்கு பணியாற்றிய ஐந்து ஊழியர்களில், தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சட்டவிரோதமாக பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. ஊழியர்களின் விசா விபரங்கள் முதல் நபர்: இவர் ஹெல்த் அண்ட் கேர் (Health and Care) விசா மூலம் பிரிட்டனுக்கு வந்தவர். தனது ஸ்பான்சரின் (Sponsor) கீழ் மட்டுமே வேலை செய்ய அனுமதி இருந்த நிலையில், விதிகளுக்கு […] - [மட்டு’வில் பெண்களைக் கடத்தி நகைகளை கொள்ளையடித்த பின் அவர்களை கிணற்றுக்குள் தூக்கிப் போட்டவர்களின் பரபரப்பு வாக்குமூலம்!](https://tamil.tamiliz.com/archives/2859): மட்டக்களப்பில் பெண்களை ஏமாற்றி, கடத்தி கொலை செய்தமை தொடர்பில் கைதான சந்தேகநபர்களிடமிருந்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும், மாதாந்த தவணைக் கட்டண அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அந்த வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான முற்பணத்தை, திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்து செலுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமார் 19 பவுண் தங்க நகைகளை சந்தேகநபர்கள் திருடி, அதனை சுமார் 50 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக, நகைகளை அடகு வைத்து, பின்னர் அவற்றை மீட்டு, விற்பனை செய்துள்ளதாகவும் சந்தேகநபர்கள் தகவல் வழங்கியுள்ளனர். அதனடிப்படையிலேயே நகையக உரிமையாளர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருடன் யுவதி ஒருவர் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, பல மர்மங்கள் வெளிக்கொணரப்பட்டன.குறித்த கிணற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் உடலமும் மீட்கப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பான […] - [மட்டக்களப்பை தொடர்ந்து முல்லைத்தீவில் சம்பவம்; வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்! பெண்ணுடன் ஐவர் கைது!](https://tamil.tamiliz.com/archives/2856): மட்டக்களப்பு கொள்ளை சம்பவம் நாட்டை உலுக்கிய நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 5 சந்தேக நபர்களைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மந்துவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த நகைகள் மற்றும் பணம் உட்பட சுமார் 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றிருந்தனர். இது குறித்து புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. திருடப்பட்ட கைத்தொலைபேசி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, முல்லைத்தீவு நீதவானின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் முதலில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் ஏனைய நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். திருடப்பட்ட பணம் மற்றும் நகைகளைப் பயன்படுத்தி சந்தேக நபர்களால் கொள்வனவு செய்யப்பட்ட வாகனம் ஒன்று , […] - [இன்றைய (26.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2853): மேஷம் இன்று உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். உதவிகளை செய்து மன திருப்தி அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 ரிஷபம் இன்று மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 மிதுனம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது […] - [கொழும்பை உலுக்கிய சம்பவம்! 5 வருடங்களுக்கு முன் காணாமல் போன தம்பதிகள் சடலங்களாக மீட்பு! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/2847): கொரோனா பரவல் காலத்தில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட தம்பதியினர், ஆறு வருடங்களுக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சடலங்கள் தற்போது தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லம்பிட்டிய, கம்பிக்கொடுவ வத்த பகுதியில் வசித்து வந்த 62 வயதுடைய தம்பதியினர் திடீரென காணாமல் போயிருந்தனர். கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு இது தொடர்பாக உறவினர்கள் ஆரம்பத்தில் கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த போதிலும், நீண்ட காலமாக எவ்விதத் தடயங்களும் கிடைக்காத நிலையில் விசாரணை முடங்கியிருந்தது. அதிருப்தியடைந்த உறவினர்கள், இது குறித்து ஜனாதிபதி செயலகத்திலும் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தனர். இந்த நிலையில், காணாமல் போன பெண்ணின் சகோதரி, தனது சகோதரிக்குச் சொந்தமான தங்கத் தோடு போன்றே ஒரு தோட்டை அண்டை வீட்டுப் பெண் அணிந்திருப்பதை தற்செயலாகக் கண்டுள்ளார். இது குறித்து எழுந்த பலத்த சந்தேகத்தையடுத்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் வழங்கப்பட்ட […] - [யாழில் 4 கலியாணம் செய்த இணுவில் மாப்பிளை! கடைசி மனைவியுடன் நடந்த சண்டையால் 5 வது கலியாணம் செய்ய முற்பட்டதால் நடந்த அடிபிடி!](https://tamil.tamiliz.com/archives/2844): சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில்: இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர், உடுவில் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை நான்காவது தாரமாகத் திருமணம் செய்துள்ளார். பின்னர் அங்கே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, மனைவியைப் பிரிந்து இணுவில் பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். இந்நிலையில், இது குறித்துக் கேட்பதற்காக அந்தப் பெண்ணின் உறவினர்கள் மூவர் இணுவில் பகுதியிலுள்ள குறித்த நபரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதன்போது அந்த நபருக்கும் பெண்ணின் உறவினர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. வீட்டிற்கு உள்ளே சென்ற அந்த நபர், புகையிலை வெட்டும் கத்தியை எடுத்து வந்து மூவர் மீதும் கொடூரத் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இந்தத் தாக்குதலில் பெண் வீட்டைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்ததுடன், மற்றொருவர் சாதாரண காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். தற்காப்பிற்காக அவர்கள் அந்த நபர் மீது மேற்கொண்ட தாக்குதலில், அவரும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். காயமடைந்த […] - [காலி சொகுசு பங்களாவில் ‘சீன - வியட்நாம்’ கும்பல் சிக்கியது! 84 போன்களுடன் பின்னணியில் நடந்த அதிர்ச்சிப் பின்னணி!](https://tamil.tamiliz.com/archives/2841): [காலி – பொத்தல] இலங்கையின் அமைதியான சுற்றுலாப் பிரதேசமான காலியில், திரைமறைவில் இயங்கி வந்த பாரிய சர்வதேச இணையப் பணமோசடி (Online Scam) கும்பலை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்! ​ என்ன நடந்தது? ​நேற்று மாலை, பொத்தல பொலிஸ் பிரிவின் கொடகந்த பகுதியில் உள்ள ஒரு சொகுசு வீட்டை முற்றுகையிட்ட காலி மாவட்ட பொலிஸார் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், அங்கு தங்கியிருந்த 15 சீன நாட்டவர்களையும் 06 வியட்நாம் நாட்டவர்களையும் (மொத்தம் 21 பேர்) மடக்கிப் பிடித்தனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவார்! ​ கைப்பற்றப்பட்ட “டிஜிட்டல்” ஆயுதங்கள் – ​வெறும் கத்திகளோ, துப்பாக்கிகளோ இன்றி மின்னணு சாதனங்களை வைத்தே இவர்கள் கோடிக்கணக்கான மோசடியில் ஈடுபட்டுள்ளனர் . ​84 ஸ்மார்ட்போன்கள் (ஒரே நேரத்தில் பலரைத் தொடர்பு கொள்ள!) ​09 நவீன மடிக்கணினிகள் (Laptops) ​05 கணினிகள் (Desktops) ​ மோசடி வலை – எப்படி சிக்க வைத்தார்கள்? ​சுற்றுலா […] - [இன்றைய (25.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2839): மேஷம் இன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7 ரிஷபம் இன்று குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். தம்பதிகளுக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகளுக்கு மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 மிதுனம் இன்று எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். அதிர்ஷ்ட […] - [லண்டனில் பட்டப்பகலில் தமிழ் குடும்பம ஒன்றின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடாத்திய கொடூர சம்பவம்!](https://tamil.tamiliz.com/archives/2830): பிரித்தானியாவின் லண்டனில் பட்டப்பகலில் தமிழ் குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். புஷி பகுதியில் உள்ள சில்ரன் அவென்யூவில் (Silton Avenue) அமைந்துள்ள தமிழ் குடும்பத்தின் குடியிருப்பு பகுதியில் கடந்த 18 ஆம் தேதி மாலை 4:30 மணி முதல் 4:50 மணிக்கும் இடைப்பட்ட குறுகிய காலப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் பின்புற கண்ணாடி கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வீடு முழுவதும் தேடுதல் நடத்திப் பெறுமதியான மற்றும் உணர்வுப்பூர்வமான நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். திருடப்பட்டவை: பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தாலி உட்படப் பல முக்கிய தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. காவல்துறை நடவடிக்கை மற்றும் வேண்டுகோள் ஹேட்ஸ்மியர் (Hertsmere) குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரி சார்லோட் ஹார்ட்லி (Charlotte Hartley) இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் ஒரு நபர் நடந்து சென்றதை அவதானித்துள்ளனர். […] - [மட்டு'வில் 31 வயது மனைவி இன்பமலர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் கைது!](https://tamil.tamiliz.com/archives/2827): கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், படுகாயமடைந்த மனைவி இரண்டு மாதங்களின் பின்னர், இன்று உயிரிழந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். கொக்கட்டிச்சோலை முனைக்காடு, நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய மயில்வாகனம் இன்பமலர்தேவி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஜனவரி 17ஆம் திகதி இந்தப் பெண்ணின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கணவன் தீ வைத்ததில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதனையடுத்து, பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு கடந்த ஜனவரி 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவ்வேளை அவரை எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்  உத்தரவிட்டார். இந்த நிலையில் படுகாயமடைந்த பெண் 10 நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவிட்டு, பின்னர் வீடு திரும்பியுள்ளார். அவர் வீடு திரும்பி இரண்டு மாதங்களின் […] - [யாழில் பாதசாரி கடவையூடா வீதியைக் கடந்த நவமலர் மோட்டார் சைக்கிள் மோதி மரணம்!](https://tamil.tamiliz.com/archives/2824): யாழில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். ஊர்க்காவல்துறை – புளியங்கூடல் பகுதியை சேர்ந்த தவரத்தினம் நவமலர் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 18ஆம் திகதி குறித்த பெண்ணும் அவரது மகனும் வல்வெட்டித்துறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் 22ஆம் திகதி அங்கிருந்து மீண்டும் தமது வீடு நோக்கி வந்தனர். இதன்போது வல்லைவெளி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று இருவரும் வழிபட்டுவிட்டு பாதசாரி கடவையூடாக வீதியை கடந்தனர். இதன்போது நெல்லியடி பகுதியில் இருந்து மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியது. பின்னர் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் […] - [கொழும்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து நடந்த கேவலம்!!](https://tamil.tamiliz.com/archives/2821): மொரட்டுவை, லக்ஷபதிய பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலத்திலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், மர்ம நபர்கள் மயானத்திலுள்ள சவப்பெட்டியைத் தோண்டியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக லக்ஷபதிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த தனது தாயாருக்கு ‘இமிடேஷன்’ ரக மாலை, காதணி மற்றும் வளையல்களை அணிவித்து உடல் அடக்கம் செய்யப்பட்டது என்று மகள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். தாயார் உயிரிழந்து ஏழாம் நாள் நினைவாக மயானத்தில் மெழுகுவர்த்தி ஏந்துவதற்காகச் சென்றபோது, இருவர் சவப்பெட்டியைத் தோண்டிக் கொண்டிருப்பதை அவர் கண்டுள்ளார். இதனைக் கண்டதும் அங்கிருந்த இருவர் தப்பியோடியுள்ளனர். உயிரிழந்த பெண்ணின் உடல் மிகவும் விலையுயர்ந்த சவப்பெட்டியிலேயே அடக்கம் செய்யப்பட்டிருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக மயானத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தரைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். தப்பியோடிய இரு சந்தேக நபர்களும் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர்களாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். - [இன்றைய (24.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2818): மேஷம் இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 1,2 ரிஷபம் இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 2, 3 மிதுனம் இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5 கடகம் இன்று வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் […] - [சுகந்தியும் விபத்தில் பலி! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ்லாந்தில் வாழும் 3 பேரை பலியெடுத்த விபத்து! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2815): துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற துயரமான ராக்ஸி விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்றாவது நபர், தாயகத்தில் ஏழாலையைச் சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60) மற்றும் அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் (28) ஆகியோருடன் மரணமடைந்த மூன்றாவது நபர் சிவாஸ்கரன் சுகந்தி (47) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது. முன்னைய செய்தி இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ்லாந்தில் வாழும் தாயும் மகனும் விபத்தில் பலி! – தமிழிஸ் செய்திகள் – Tamiliz Tamil News and Articles - [தயாளினியைக் கொன்றது யார்? மருமகனா? மகளா? இல்லை...? மூத்த ஊடகவியலாளர் ருசாங்கன் கூறுவது என்ன?](https://tamil.tamiliz.com/archives/2810): மூத்த ஊடகவியலாளர் ருசாங்கன் கோடீஸ்வரன் என்பவரது  சமூகவலைத்தளப்பதிவினை அப்படியே தந்துள்ளோம்.  யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி அவர்களின் அவலமான சாவு குறித்து பலரும் பலவிதமாகவும் எழுதித் தள்ளி சப்பித் துப்பிக்கொண்டிருக்கிறார்கள். நானும் என் பங்குக்கு கொஞ்சம் துப்பிப்போட்டுப் போக வரவில்லை. பேரவை உறுப்பினராக இருந்த காலத்தில், சித்த மருத்துவத்தில் எனக்கிருந்த ஆர்வம் காரணமாக, சித்த மருத்துவத்துறை மேம்பாட்டுக்கான விசேட குழுவில் பேராசிரியர் மிகுந்தன் அவர்கள் தலைமையில் அம்மையாருடன் பணியாற்றிய அந்த அருமையான பொழுதுகளை மீட்டு, அம்மாவுக்கு எனது உள்ளத்தில் ஆழத்திலிருந்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டு, நீங்கள் இல்லாமல்போய்விட்ட ஒரு தருணத்தில், புறங்கூறுவதுபோல நீங்கள் சார்ந்த ஒரு விடயத்தை எழுதுவதற்காக மன்னிப்பும் கூறிக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன். ஒரு வகையில் இது தனிப்பட உங்களைப் பற்றியதோ, உங்கள் பிள்ளைகள், குடும்பத்தைப் பற்றியதோ அல்ல. இந்த சமூகத்தின் ஒரு பகுதியான நீங்கள் உங்கள் அகால மரணத்தின் மூலம் கிளறிவிட்டுச்சென்றிருக்கும் இந்தச் சமூத்துக்குள் […] - [யாழிலிருந்து இத்தாலி செல்லமுற்பட்ட 3 இளைஞர்கள் இந்தியா, நேபாளத்தில் பிடிபட்டனர்!](https://tamil.tamiliz.com/archives/2807): நேபாளம் ஊடாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், இத்தாலி பயண முயற்சி தோல்வியடைந்தமையால் மீண்டும் இலங்கை திரும்ப முற்பட்ட வேளையில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். குடத்தனைப் பகுதியைச் சேர்ந்த மூவர், கடந்த ஜனவரி மாதம் சுற்றுலா விசா மூலம் நேபாளத்திற்குப் பயணித்துள்ளனர். அங்கிருந்து போலிக் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்வதே இவர்களது திட்டமாக இருந்துள்ளது. நேபாளத்தில் வைத்து போலிக் கடவுச்சீட்டுகளைப் பெற்று இத்தாலிக்குப் பயணிக்க முற்பட்ட போது, அவர்களில் இருவர் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுடன் சென்ற மற்றுமொரு இளைஞர் அங்கிருந்து தப்பி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதிக்கு வந்தடைந்த மேற்படி இளைஞர், அங்கிருந்து படகு மூலம் மீண்டும் இலங்கைக்குத் தப்பி வர முயன்றுள்ளார். இதன்போது இந்தியப் பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டு, தற்போது மண்டபம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கைது […] - [யாழில் அடையாள அட்டை இல்லை என கூறி வீதியில் நின்ற அப்பாவி குடும்பஸ்தருக்கு பொலிசார் செய்த கொடுமை!](https://tamil.tamiliz.com/archives/2804): தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்து , அவரிடம் இருந்து கைரேகைகள் பெற்று விடுவித்துள்ளனர். குறித்த கைது சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் தனது வீட்டாருக்கு அறிவிக்க அனுமதி வழங்காது அவரது கையடக்க தொலைபேசியையும் பறிமுதல் செய்துள்ளனர். காங்கேசன்துறை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கு காலையில் நடந்து சென்ற வேளை வீதியில் முச்சக்கர வண்டியில் நின்ற பொலிஸார் அவரை அழைத்து விசாரித்து , தேசிய அடையாள அட்டையை கோரினார். அருகில் உள்ள கடைக்கு நடந்து வந்ததால் , பேர்ஸ் எடுத்து வரவில்லை அருகில் தான் வீடு எடுத்து வந்து தருகிறேன் என கூறிய போது அவரை வலுக்கட்டாயமாக முச்சக்கர வண்டிக்குள் பொலிஸார் இழுத்து ஏற்றினார்கள். அப்போதும் தனது வீட்டிற்கு அருகில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவர் வாசிக்கின்றார். அவரிடம் […] - [கொள்ளையடித்த நகையில் சொகுசு வாழ்க்கை: வீடு கட்டி, கார் வாங்கி வலம் வந்த கொள்ளைக் கும்பல்! - மட்டக்களப்பு நெல்லிக்காடு சம்பவத்தில் திடுக்கிடும் உண்மைகள்!](https://tamil.tamiliz.com/archives/2801): பெண்களின் தாலியில் சொகுசு வாழ்க்கை மட்டக்களப்பு, நெல்லிக்காடு வயல் பகுதியில் பெண்களைக் கிணற்றில் வீசி நகைகளைக் கொள்ளையடித்த கும்பல், அந்தப் பணத்தில் மட்டக்களப்பில் மிக ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தமை பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கைதான தம்பதியினர் மற்றும் அவர்களது கூட்டாளிகள், அப்பாவிப் பெண்களின் தாலிக்கொடிகளை விற்றுப் பெற்ற பணத்தைக் கொண்டு ஒரு காரினையும், சொகுசு வீட்டினையும் கட்டியுள்ளனர் என்பது பொலிஸாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீட்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் சந்தேகநபர்கள் இந்தக் குற்றச்செயல்களுக்காகப் பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகள், ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றை பொலிஸார் தற்போது கைப்பற்றியுள்ளனர். குறிப்பாக, அண்மையில் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை விற்றுப் பெற்ற பணத்தைக் கொண்டே, இந்தக் கும்பல் கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நகைக்கடை உரிமையாளர்களும் சிக்கினர் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கிய மற்றும் அவற்றை அடகு பிடித்துக்கொண்ட இரண்டு நகைக்கடை உரிமையாளர்களும் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். […] - [யாழ்ப்பாணத்தில் நடப்பது என்ன? மற்றுமொரு மாணவிக்கு நடந்த கொடூரம்!](https://tamil.tamiliz.com/archives/2798): யாழ்ப்பாணத்தில் என்னதான் நடக்கிறது? யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஒரு துயரமான சம்பவம் சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பாடசாலை மாணவி ஒருவரின் உயிரிழப்பு தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா என்பது பொதுமக்களின் முக்கியக் கேள்வியாக உள்ளது. யாழ் மாவட்டத்தின் பண்டத்தரிப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி, அண்மையில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தவறான முடிவை எடுத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் ஒரு தனிப்பட்ட துயரத்தை மட்டுமல்லாமல், சமூக பாதுகாப்பு, மாணவர்களின் மனநிலை மற்றும் இணையதளத் தவறான பயன்பாடு போன்ற பல முக்கிய பிரச்சினைகளையும் வெளிக்கொணர்கிறது. புலனாய்வு தகவல்களின் அடிப்படையில், மாணவி தனது வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்றை அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்ததாகக் கூறப்படும் குறித்த திருட்டு கும்பல், மாணவியை அவமதிக்கும் வகையில் தவறான வார்த்தைகள் பயன்படுத்தி பேசப்பட்ட காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளனர். அதனை […] - [இன்றைய(23.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2796): மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக் கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 மிதுனம் இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். மனக்கவலை ஏற்பட்டு […] - [யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ்லாந்தில் வாழும் தாயும் மகனும் விபத்தில் பலி!](https://tamil.tamiliz.com/archives/2791): துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற துயரமான டாக்ஸி விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர், தாயகத்தில் நவாலியைச் சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60) மற்றும் அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். தாயாரின் 60வது பிறந்தநாளை துருக்கியில் கொண்டாடிய பின்னர், சுவிற்சர்லாந்திற்கு திரும்ப வானூர்தி நிலையத்துக்கு பயணம் செய்துகொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த துயரச் செய்தி உறவினர்கள் மற்றும் சமூகத்தினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. - [பிருத்தானியாவில் புற்றுநோயால் இறந்த இலங்கைத் தமிழ் வைத்திய நிபுணர் வாசிகரனின் குடும்பத்திற்கு நடக்கும் கொடூரம் இது!](https://tamil.tamiliz.com/archives/2787): பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் முதியோர் நல வைத்திய நிபுணராகப் பணியாற்றி, புற்றுநோயால் உயிரிழந்த இலங்கை வைத்தியர் வாசீஹரனின் குடும்பத்தினர், தற்போது நாட்டை விட்டு வெளியேறும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு தனது மனைவி பிரபோத்யா விஜேதுங்க மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்ந்த வைத்தியர் வாசீஹரன், அங்குள்ள பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தார். வதிவிட உரிமை எனினும், கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அண்மையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். வைத்தியர் வாசீஹரனின் விசாவிலேயே அவரது குடும்பத்தினரும் பிரித்தானியாவில் தங்கியிருந்தனர். அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவர்களது வதிவிட உரிமை கேள்விக்குறியாகியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் அங்கு தங்குவதற்கு அவரது மனைவி பிரபோத்யா விடுத்த இரண்டு விண்ணப்பங்களும் பிரித்தானிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன. குடியுரிமை அந்தஸ்து இல்லாத காரணத்தால் பிரபோத்யாவால் அங்கு வேலை செய்ய முடியாமல் போயுள்ளதுடன், கடந்த ஒரு வருடமாகப் பாரிய நிதி நெருக்கடியையும் அவர் சந்தித்து […] - [மகள் தயாளினியின் முதுகின் மேல் ஏறி இருக்க திவாகர் கழுத்தை நெரித்து கொன்றான்!! யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலையில் பிடிபட்ட மகள், மருமகனின் பரபரப்பு வாக்குமூலம் இதோ](https://tamil.tamiliz.com/archives/2783): யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் (54) கொலை செய்யப்பட்ட விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி பலத்த விவாதங்கள் தோன்றியுள்ள நிலையில் விடலைக்கால காதல் போதை, கஞ்சா போதை கலந்த ஒரு போதைக்கலவையினால் இந்த கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விரிவுரையாளரின் மகளும், மருமகனும் திட்டமிட்டு இந்த கொலையை செய்தது இதுவரையான விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதி அதிகாலையில் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டு, அன்று காலையிலேயே அரியாலை- தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள் வீசப்பட்டுள்ளார். சடலத்தை வீசிவிட்டு, விரிவுரையாளரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகையை அடகு வைத்து பெற்ற பணத்தில், திருகோணமலையில் வாடகைக்கு வீடு எடுத்து, வீட்டுக்கு பால் காய்ச்சி, குடிபுகுந்து, தம்பதியாக வாழ ஆரம்பித்த மகளும், மருமகனும் 20ஆம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 21ஆம் திகதி தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள்ளிருந்து விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்டது. வில்லங்க […] - [மட்டு'வில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளம்குடும்ப பெண்ணும் மர்ம சடலமும்! பாதகக் கொலைகாரர்கள் பிடிபட்டது எப்படி? Video](https://tamil.tamiliz.com/archives/2780): மட்டக்களப்பு,தாந்தாமலை – நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் மக்களின் உதவியுடன் பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர்.மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் மூலம், காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் ஒரு இளைஞன் என மூவர் நேற்று (21) இரவு வவுணதீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பையே கதி கலங்க வைத்த வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 ½ வயது குழந்தையுடன் சென்ற இளம் தாய் ஒருவர் காணாமல் போனார். மறுநாள் வெள்ளிக்கிழமை குறித்த தாய் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டதுடன், அவரது குழந்தை வயல் பகுதியில் அழுது கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் […] - [யாழில் வட்சப்பில் தன்னைப் பற்றி தவறான தகவல்கள் பரவிய விரக்தி! 17 வயது மாணவி துாக்கில் தொங்கி பலி!](https://tamil.tamiliz.com/archives/2777): யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் 17 வயதான சிறுமியொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். நேற்று முன்தினம் அவர் தூக்கிட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதும், அவர் இன்று (21) உயிரிழந்தார். சிறுமியின் குடும்பத்தினருடன் பகைமை கொண்ட சிலர், சிறுமி தொடர்பில் அவதூறு பரப்பி வெளியிட்ட குரல் பதிவு, வட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டதையடுத்து சிறுமி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்ததாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. - [இன்றைய (22.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2775): மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 மிதுனம் இன்று பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 கடகம் […] - [காதலனுடன் சேர்ந்து தாயைக் கொலை செய்தாளா மகள்? யாழில் சிரேஸ்ட பெண் விரிவுரையாளர் தயாளினி கொலைப் பின்னணி என்ன? அவதானம் பெற்றோரே! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2756): யாழில் உயர் கல்விச் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தில் ஒரு கொலை நடைபெற்றுள்ளது. திலீபன் தயாளினி என்ற 53 வயதான யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் மகளின் கணவரான தினகர் திவாகர் என்பவனால் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவத்தில் மகளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தயாளினியைக் கொலை செய்த திவாகர் திவாகர் தினகரன் யாழ் அரியாலை நாயன்மார்கட்டுப் பகுதியில் ராஜேஸ்வரி வீதியில் வசித்து வந்தவன். திவாகரின் தந்தை தினகரன் 42 வயதில் அண்மையிலேயே மாரடைப்பில் உயிரிழந்துள்ளார். திவாகரின் தாய் ஏற்கனவே திருமணமாகிய இரு பிள்ளைகளின் தாய் என தெரியவருகின்றது. திருமணம் முடித்து இரு பிள்ளைகளின் தாயையே திவாகரின் தந்தை மறுதிருமணம் முடித்து அவருக்கு பிறந்தவனே திவாகர். திவாகரின் தந்தையின் பெற்றோர் மற்றும் சகோதரர் வன்னி இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். திவாகரின் இன்னொரு சித்தப்பா அண்மையில் அரியாலையில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார். திவாகர் அப்பகுதியில் […] - [யாழில் டிப்பர் மோதி தமிழ் பொலிஸ் அதிகாரியின் தாயும் சகோதரியும் பலி! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2753): யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோயிலடியை பிறர்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா சிவமணி , மகளான செல்வி. செல்வராசா நிலானி  ஆகிய இருவருமே பலியாகியுள்ளார்கள். கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த இருவரும் தமிழ் பொலிஸ் அதிகாரியின் தாயும் சகோதரியுமாவார். - [யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ சிரேஷ்ட பெண் விரிவுரையாளர் தயாளினி மகளின் கணவனால் சித்திரவதை செய்து கொலை!](https://tamil.tamiliz.com/archives/2750): யாழ்ப்பாணம் புங்கன்குளம் வீதி அரியாலையில் வசித்து வந்த  பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி, தனது மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தின் பின்னணி: காணாமல் போனமை: குறித்த விரிவுரையாளர் தயாளினி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக அவரது மகன் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காரணம்: விரிவுரையாளரின் மகளுக்கும் அவளது கணவருக்கும் இடையே நிலவி வந்த விவாகரத்து வழக்கு தொடர்பான முரண்பாடே இந்தக் கொலைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. காவல்துறையின் புலனாய்வு: விரிவுரையாளரின் மகளும் மகளின் கணவரும் தலைமறைவாகியிருந்த நிலையில், காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்தது: தடயங்கள்: இவர்களது வீட்டில் கூரை ஓடுகள் கழற்றப்பட்டு, கயிறு மூலம் தப்பியோடியதற்கான தடயங்களும், வெட்டப்பட்ட தலைமுடிகளும் கண்டெடுக்கப்பட்டன. தொழில்நுட்ப உதவி: பரந்தன் பகுதியில் உள்ள ஏடிஎம் (ATM) இயந்திரத்தில் பணம் எடுத்தமை மற்றும் […] - [ஈரானால் நையப்புடைக்கப்படுகின்றதா அமெரிக்கா? எண்ணெய் தடைகளை தற்காலிகமாக நீக்கியது ஏன்?](https://tamil.tamiliz.com/archives/2747): அமெரிக்க – இஸ்ரேலிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோக அழுத்தங்களைக் குறைப்பதற்காக, கடலில் உள்ள ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கு 30 நாள் தடையில்லா விலக்கினை ட்ரம்ப் நிர்வாகம் நேற்று (20) வழங்கியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்கா இவ்வாறு தடைகளைத் தற்காலிகமாக நீக்குவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தியிருந்த நிலையில், மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை கப்பல்களில் ஏற்றப்பட்ட ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் பொதுவான உரிமத்தை நேற்று வெளியிட்டது. இது தொடர்பான உரிமம் திறைசேரி திணைக்களத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. “தற்போது கையிருப்பில் உள்ள இந்த விநியோகத்தை உலகிற்கு தற்காலிகமாக திறந்துவிடுவதன் மூலம், அமெரிக்கா சுமார் 140 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உலகளாவிய சந்தைகளுக்கு விரைவாகக் கொண்டு வரும். இது உலகளாவிய […] - [இன்றைய (21.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2745): மேஷம் இன்று குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு, மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 மிதுனம் இன்று காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி […] - [செல்பி மோகத்தில் மலையிலிருந்து தவறி விழுந்த யாழ் பல்கலைக்கழக மாணவியை காப்பாற்றிய சாரதி இவர்தான்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/2742): நேற்றைய தினம் உலக முடிவு பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மருத்திவ பிரிவைச்சேர்ந்த 9 பேர் அடங்கிய குழு சுற்றுலா நிமித்தம் சென்றிருந்த வேலை 23 வயது உடைய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி செல்பி எடுக்கும் முற்பட்ட வேளையில் தவறி விழுந்துள்ளார். குறித்த நேரத்தில் இவர்களை அழைத்துச் சென்ற நுவரெலியாவை சேர்ந்த வாகன சாரதி பிரான்சிஸ் பொடி மல்லி என்று அறியப்படும் இவர் தனது உயிரை பணயம் வைத்து தம்மோடு வந்த அந்த மாணவியை காப்பாற்றுவதற்காக சமவெளி பள்ளத்தாக்கில் இறங்கி சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் மாணவியை தாங்கிப் பிடித்த வண்ணம் இராணுவத்தினர் வரும் வரை காத்திருந்து இம் இம் மாணவியின் உயிரை காப்பாற்றியுள்ளார். - [நயினாதீவைப் புரட்டி எடுத்த மினி சூறாவளி! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2739): நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால் , யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை மழை பெய்திருந்தது. அந்நிலையில் தீவக பகுதியில் பலத்த காற்றும் வீசி வருவதனால் , தீவகத்திற்கான படகு சேவைகள் தாமதப்பட்டுள்ளது. அதேவேளை நயினாதீவு பகுதியில் வீசிய காற்றினால் நயினாதீவு இறங்கு துறை பகுதியில் பக்தர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டிருந்த நிழற் கொட்டகைகள் சேதமடைந்துள்ளன. - [பேஸ்புக்கில் வீடியோ போட்டால் போதும் மாதம் 9 லட்சம் ரூபாய் சம்பளம்! நிலையான வருமானம் !!!](https://tamil.tamiliz.com/archives/2736): சமூக ஊடகத் துறையின் ஜாம்பவனான மெட்டா (Meta) நிறுவனம், பேஸ்புக் தளத்தில் வீடியோக்களைப் பதிவிடும் படைப்பாளர்களுக்காக (Creators) ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘படைப்பாளர் விரைவுப் பாதை’ (Creator Fast Track) என்ற புதிய திட்டத்தின் மூலம், தகுதியுள்ள நபர்களுக்கு மாதம் 3,000 டொலர்கள் (சுமார் 9.2 லட்சம் ரூபாய்) வரை நிலையான வருமானத்தை வழங்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது. மார்ச் 2026-ல் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், இன்ஸ்டாகிராம், டிக்டொக் மற்றும் யூடியூப் போன்ற இதர தளங்களில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் படைப்பாளர்களை பேஸ்புக் நோக்கி ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செய்தி சுருக்கம் மெட்டா நிறுவனம் தனது படைப்பாளர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த அதிரடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இணையும் படைப்பாளர்களுக்குத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு நிலையான ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, படைப்பாளர்கள் பதிவிடும் குறுங்காணொளிகள் (Short Videos/Reels) அதிகப்படியான பயனர்களைச் சென்றடைய […] - [கடல் நீர் தான் நமது எதிர்கால பெட்ரோல்! ஜப்பானின் இந்த புதிய கண்டுபிடிப்பு மின்சாரத் துறையையே மாற்றிவிடுமா?](https://tamil.tamiliz.com/archives/2732): கடல் நீரிற்கும் நன்னீரிற்கும் இடையிலான உப்புத்தன்மையின் வேறுபாட்டைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஜப்பான் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. நீல ஆற்றல் (Blue Energy) அல்லது சவ்வூடுபரவல் ஆற்றல் (Osmotic Power) என்று அழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், ஜப்பானின் ஃபுகுவோகா நகரில் ஆசியாவின் முதல் மின் உற்பத்தி நிலையம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. செய்தி சுருக்கம் ஜப்பானின் ஃபுகுவோகா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைந்து, இந்த சவ்வூடுபரவல் ஆற்றல் (Osmotic Power) உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 5, 2025 அன்று தனது செயல்பாட்டைத் தொடங்கியது. இந்த தொழில்நுட்பம், கடல் நீர் சுத்திகரிப்பின் போது வெளியேறும் அடர்வு உப்பு நீர் (Concentrated Seawater) மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட நீர் (Treated Wastewater) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம், ஆண்டுக்கு சுமார் 880,000 கிலோவாட்-மணி (kWh) மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, […] - [இன்றைய (20.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2728): மேஷம் இன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 ரிஷபம் இன்று நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். வயிறு கோளாறை ஏற்படுத்தும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 மிதுனம் இன்று எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் […] - [வரலாறு காணாத உலகளாவிய இணைய முடக்கம்? -ஈரான்-அமெரிக்கப் போர்-இணையம் இல்லாத ஒரு நாளை கற்பனை செய்து பாருங்கள்!](https://tamil.tamiliz.com/archives/2725): ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் தற்போது ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் பதற்றமான சூழ்நிலையால், உலக நாடுகளை இணைக்கும் கடலடி கேபிள்கள் (Submarine Cables) பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன. செங்கடல் மற்றும் ஹார்முஸ் நீரிணை ஆகிய கடற்பகுதிகளில் நடக்கும் தொடர் மோதல்களால், ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா இடையேயான இணைய தொடர்புகள் எந்த நேரத்திலும் துண்டிக்கப்படலாம் என சர்வதேச தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த மோதல் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தை மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்பத்துறையையும் அச்சுறுத்தி வருகிறது. செய்தி சுருக்கம் ஈரான் தனது கடல் எல்லைகளான ஹார்முஸ் நீரிணையில் கடற்படைக் கண்ணிவெடிகளை அமைத்து வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்தை முடக்கியுள்ளது. அதே நேரத்தில், யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு முக்கிய கடல் வழிகளும் உலகளாவிய இணையத் தரவு (Internet Data) […] - [உலக முடிவிடத்தில் செல்பி எடுத்தபோது தவறி விழுந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி மீட்கப்பட்ட காட்சிகள்! வீடியோ!](https://tamil.tamiliz.com/archives/2722): நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் செல்பி’ எடுக்கச்சென்ற போது சுமார் 50 அடி உயரம் கொண்ட பாறையிலிருந்து இன்று (19) காலை கீழே விழுந்து ஒரு மரக் கிளையில் தொங்கிக்கொண்டிருந்த போது பல மணிநேர தேடுதல் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு அவர் பாதுகாக்க மீட்கப்பட்டார் என ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ சுற்றுலாத் தளத்தில் மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்தார் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் குழு இன்று நுவரெலியா, ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ சுற்றுலாத் தளத்தில் பிரதான பாறையைப் பார்வையிட வந்த போதோ குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி செல்பி’ எடுக்கச் முயன்ற போது தவறி கீழே விழுந்து ஒரு கிளையில் தொங்கிக்கொண்டிருந்தபோது ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவைச் சேர்ந்த ஒரு சாரதி […] - [யாழில் மாணவிகளை பேஸ்புக்கில் அவதுாறு செய்த மாணவன்!! நியாயம் கேட்ட சென்றவர்களை துரத்தித் துரத்தி வெட்டி அப்பன்!! இருவருக்கும் நடந்த கதி என்ன?](https://tamil.tamiliz.com/archives/2719): சமூக ஊடகம் ஒன்றில் பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவன் ஒருவரை 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நிதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் குறித்த அவதூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர் ஒருவரை கூரிய ஆயுதமொன்றால் வெட்டிக் காயப்படுத்திய குற்றத்துக்காக குறித்த மாணவனின் தந்தையாரையும் 14 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் வேலணைப் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவன் ஒருவர் மாணவி ஒருவரது புகைப்படம் மற்றும் இன்னொரு மணவியின் தாயாரது தொலைபேசி இலக்கத்தையும் “ரிக்ரொக்” சமூக ஊடகத்தில் கீழ்த்தரமான பாலியல் ரீதியான வாசகங்களுடன் பதிவிட்டு அவதூறு பரப்பியிருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த அவதூறால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரது உறவினர்கள் அவதூறு பரப்பியவரின் வீடிற்குச் சென்று குறித்த மாணவனிடம் இது தொடர்பில் வினவியுள்ளனர். இதன்போது அவதூறு பரப்பிய மாணவனின் தந்தையார் நியாயம் […] - [இன்றைய (18.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2717): மேஷம் இன்று திட்டமிடுவதில் வெற்றி பெறுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 ரிஷபம் இன்று தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 மிதுனம் இன்று குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: […] - [ஈரான் ட்ரோன்களுக்கு மரண அடி கொடுக்க ஆயத்தமாகும் அமெரிக்கா! வரலாற்றில் முதல்முறை! போர்க்களத்தில் லேசர் ஆயுதத்தைப் பயன்படுத்திய அமெரிக்க கடற்படை!](https://tamil.tamiliz.com/archives/2713): அமெரிக்க கடற்படை ட்ரோன்கள் மற்றும் சிறிய வான்வழி இலக்குகள் போன்ற நவீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட உயர் ஆற்றல் கொண்ட லேசர் அமைப்பைச் (High-energy laser system) சோதித்துள்ளது. HELIOS என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, ‘யுஎஸ்எஸ் பிரெபில்’ (USS Preble) கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது. இது இலக்குகளை உடனடிாக முடக்க அல்லது அழிக்க 60 கிலோவாட்டிற்கும் அதிகமான நேரடி ஆற்றலைச் செலுத்தக்கூடியது. பாரம்பரிய ஆயுதங்களைப் போலன்றி, லேசர் அமைப்புகள் கப்பலால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சார்ந்திருக்கின்றன. இதனால் பௌதிக வெடிமருந்துகள் அல்லது மறுஏற்றம் (Reloads) தேவைப்படாமல் விரைவாகத் தாக்குதலை நடத்த முடியும். HELIOS அமைப்பு கடற்படையின் ‘ஏஜிஸ் போர் அமைப்புடன்’ (Aegis Combat System) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது மேம்பட்ட இலக்குத் தரவுகளைப் பயன்படுத்தி அச்சுறுத்தல்களைத் துல்லியமாகக் கண்காணிக்கவும் பதிலடி கொடுக்கவும் உதவுகிறது. இராணுவ வல்லுநர்கள் இந்த நேரடி-ஆற்றல் ஆயுதங்களை பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதுகின்றனர். இது செலவுகளைக் குறைப்பதோடு, […] - [யாழ்பாணத்தில் விபத்து! அண்ணனும் தங்கையும் பலி!](https://tamil.tamiliz.com/archives/2710): யாழ்ப்பாணம் – கொழும்புத்துறைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மணியந்தோட்டத்தை சேர்ந்த அண்ணன் தங்கை பலி. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24) அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். சகோதரர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை!](https://tamil.tamiliz.com/archives/2707): தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்தார். மேலும், வாரத்தின் ஏனைய 4 வேலை நாட்களிலும், எத்தனை பணியாளர்களை பணிக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், இந்த விடுமுறையானது சுகாதாரத் துறை, துறைமுகங்கள், நீர்வழங்கல் மற்றும் சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட துறைகளுக்குப் பொருந்தாது என அவர் தெளிவுபடுத்தினார். அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக, அனைத்து அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். அத்துடன் அனைத்து அரச விழாக்களையும் தற்காலிகமாக நிறுத்தி […] - [பேருவளை பகுதியில் போதைப்பொருள் சந்தேகத்தில் மற்றொரு படகும் மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/2704): பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பலநாள் மீன்பிடி படகையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்படி படகு இன்று (16) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அது தொடர்பான விடயங்களை தௌிவுப்படுத்தும் போதே, அவர் இதனை கூறியுள்ளார். அந்தப் படகு தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இந்த நேரத்தில் கடற்படையினரின் நடவடிக்கையில், போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த மற்றுமொரு மீன்பிடி படகை சற்று முன்னர் கண்டுபிடித்துள்ளனர். அதில் உள்ள போதைப்பொருளின் அளவை இப்போதே சரியாகக் கூற முடியாது. படகை கரைக்கு கொண்டு வந்த பின்னரே அது குறித்துத் தெரிவிக்க முடியும். இதற்கு முன்னரும் கடந்த வாரத்தில் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திய 3 பலநாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் கண்டுபிடித்திருந்தனர். […] - [மகனின் திருட்டுக்கு தாயே உடந்தை - இலங்கையை அதிரவைத்த 'தங்கச் சங்கிலி' கொள்ளை பின்னணி!](https://tamil.tamiliz.com/archives/2701): [வென்னப்புவ / களுத்துறை] பெற்ற தாயே மகனின் போதைப்பொருள் பாவனைக்காகவும், கொள்ளைச் சம்பவங்களுக்கும் துணையாக நின்ற அதிர்ச்சிச் சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🔍​நடந்தது என்ன? இலங்கையின் பல பாகங்களில், குறிப்பாக வென்னப்புவ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களின் தங்கச் சங்கிலிகளை அறுத்துச் செல்லும் கொள்ளைச் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வந்தன. இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த வென்னப்புவ குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கடந்த 13ஆம் திகதி களுத்துறை பகுதியில் வைத்து 53 வயதுடைய பெண் ஒருவரை அதிரடியாகக் கைது செய்தனர். 🔙​அதிர்ச்சியூட்டும் பின்னணி.. கைது செய்யப்பட்ட பெண்ணின் 28 வயதுடைய மகன், பல பகுதிகளில் பெண்களின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலிகளை அபகரித்து வந்துள்ளார். மகன் திருடி வரும் நகைகளைத் தனது அடையாள அட்டையைப் பயன்படுத்தி பல்வேறு அடகு நிலையங்களில் அடகு வைப்பதே இந்தத் தாயின் “வேலை”. 🥷​போதைப்பொருள் பின்னணி.. அடகு வைத்துப் […] - [இன்றைய ராசி பலன்கள் (16.03.2026)](https://tamil.tamiliz.com/archives/2699): மேஷம் இன்று பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டும். சகோதர சகோதரிகளுடன் உறவு சிறக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று மன உறுதி அதிகரிக்கும். பயணத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். மத நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். அவர்களுக்கு புதிய வாகனம் வாங்கி கொடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 மிதுனம் இன்று உத்தியோகம் சிறக்கும். உங்கள் தொழில் மூலம் பணவரவு அதிகரிக்கும். எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். செம்பு, தங்க வியாபாரிகள் பெருத்த லாபம் அடைவர். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் […] - [வாரத்தில் நான்கு நாள் மட்டுமே வேலை ; இலங்கையில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்](https://tamil.tamiliz.com/archives/2696): மத்திய கிழக்கில் (ஈரான் – இஸ்ரேல்) நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிப்பதால், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் அரசு பல்வேறு அவசர நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறது. 1. வாரத்திற்கு 4 நாட்கள் வேலைத் திட்டம் பரிசீலனை: அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை வழங்கும் யோசனை குறித்து ஜனாதிபதி செயலகத்தில் இன்று (மார்ச் 16, 2026) உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நோக்கம்: அலுவலகங்களுக்குச் செல்லும் வாகனப் போக்குவரத்தைக் குறைப்பதன் மூலம் நாட்டின் எரிபொருள் நுகர்வைக் கணிசமாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரிந்துரைகள்: இது குறித்து விரிவான திட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2. மீண்டும் அமுலுக்கு வந்த QR முறைமை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாவதைத் தவிர்க்கவும், எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தடுக்கவும் QR […] - [பிரித்தானியாவில் தமிழர்களை குறி வைத்து சுற்றி வளைக்கும் பொலிசார்!! ரவுடிகள் என கருதுகின்றார்களா? நடப்பது என்ன?](https://tamil.tamiliz.com/archives/2693): பிரித்தானியாவின் லண்டனில் இன ரீதியான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களை குறித்து அதிகளவான சோதனைகளை பொலிஸார் முன்னெடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லண்டன் மாநகர மேயரின் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய ஆய்வொன்றில், லண்டன் மாநகர பொலிஸார் மேற்கொள்ளும் நிறுத்தி சோதனையிடும் நடவடிக்கைகள் குறித்த அதிரடியான தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023-ஆம் ஆண்டில் பெறப்பட்ட தகவல்களின்படி, லண்டன் முழுவதும் மொத்தமாக 1,17,339 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பகுதி வாரியான சோதனைகளின் விவரம்: பகுதி சோதனைகளின் எண்ணிக்கை ஈலிங் 3,673 பிரெண்ட் 4,622 ஹில்லிங்டன் 2,737 ஹவுன்ஸ்லோ 2,223 வெஸ்ட்மின்ஸ்டர் 9,593 (அதிகபட்சம்) ரிச்மண்ட் 748 இன ரீதியான ஏற்றத்தாழ்வுகள்: இந்த ஆய்வு அறிக்கை இன ரீதியான மக்கள் எவ்வாறு இலக்கு வைக்கப்படுகின்றார்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது: ஈலிங் பகுதியில்: இலங்கை, இந்தியர்கள் உள்ளடங்கிய ஆசிய வம்சாவளி மக்கள், வெள்ளை இனத்தவர்களை விட 1.8 மடங்கு அதிகமாக நிறுத்தப்பட்டு சோதனையிடப்படுகின்றனர். ஈஸ்ட் ஷீன் பகுதியில்: […] - [யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் வைத்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்தவன் பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/2690): யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசித்துவரும் 20 வயதுடைய குறித்த இளைஞன், நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளதாகத் தெரியவருகிறது. நேற்று (14) மாலை பல்கலைக்கழக வளாகத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்துகொண்டிருந்த வேளையில், கோப்பாய் பொலிஸார் அவரைக் கைது செய்தனர். இதன்போது அவரிடமிருந்து 41 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [இன்றிலிருந்து QR முறையில் எரிபொருள் விநியோகம்! QR பெறுவது எப்படி?*](https://tamil.tamiliz.com/archives/2687): இலங்கையில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் QR முறையில் மட்டுமே இன்றிலிருந்து எரிபொருள் வழங்கப்படும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய, கீழுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்: 1.இணையதளத்திற்குச் செல்லுங்கள்: முதலில் http://fuelpass.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள். 2. பதிவு செய்தல்: அங்கு கோரப்பட்டுள்ள விவரங்களை வழங்கி, பதிவு நடைமுறைகளை நிறைவு செய்யுங்கள். 3. QR குறியீட்டைப் பெறுதல்: பதிவு முடிந்ததும், உங்களுக்கு என பிரத்யேகமான QR குறியீடு (QR Code) திரையில் தோன்றும். 4. சேமித்து வைத்தல்: அந்த QR குறியீட்டை உங்கள் கைப்பேசியில் (Mobile Device) சேமித்துக்கொள்ளலாம் அல்லது அச்சிட்டு (Print) கைவசம் வைத்திருக்கலாம் - [புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமனம்!](https://tamil.tamiliz.com/archives/2683): புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். - [இன்றைய (12.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2681): மேஷம் இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 மிதுனம் இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை […] - [இன்றைய (11.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2679): மேஷம் இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல் பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 ரிஷபம் இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 மிதுனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி […] - [கடந்த வருடம் மட்டும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களிடம் 62 கோடியை சுருட்டிய கில்லாடிகள்! பொலிசார் அதிர்ச்சி தகவல்!](https://tamil.tamiliz.com/archives/2675): யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட மோசடிகள் மூலம் சுமார் 62 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் , மோசடிகாரர்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பி.எஸ்.ஜெயமகா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில். கடந்த ஒரு வருட கால பகுதிக்குள், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக, இணையக் குற்றங்கள் ஊடாக, காணி விற்பனை உள்ளிட்ட மோசடிகள் தொடர்பாக 225 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன் மூலம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. அவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 200 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. மக்களுக்கு இருக்கும் ஆசையை மோசடியாளர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இவ்வாறான மோசடியாளர்களிடம் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் – என்றார். - [கலைச்செல்வம் ஐயரின் மனைவியுடன் கிருஷ்ணகுமார் ஐயர் தகாத உறவு! நயினாதீவு ஐயர் வெட்டிக் கொலையின் பின்னணி!!](https://tamil.tamiliz.com/archives/2672): நயினாதீவு தெற்கு பிள்ளையார் கோவில் பூசகர், அதே பகுதியில் அமைந்துள்ள அம்பாள் ஆலய பூசகரை நெஞ்சில் உதைந்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த முருகன் கிருஷ்ணகுமார் (வயது) என்ற பூசகரே இன்று மாலை 5 மணியளவில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த பூசகரின் மனைவியுடன் உயிரிழந்த பூசகர் தகாத உறவில் ஈடுபட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த முருகேசு கலைச்செல்வம் என்ற இந்த பூசகர் வாமதேவ கைலாசபாணு குருக்களின் வீட்டிற்கு முன்பாக உள்ள வீட்டில் முருகன் கிருஷ்ணகுமார் உறங்கிக்கொண்டிருந்த போது, அவருடன் தகராற்றில் ஈடுபட்டதுடன், கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், முருகேசு கலைச்செல்வம் என்ற பூசகரை கைது செய்துள்ளனர். - [யாழில் முஸ்லீம் பள்ளிவாசலுக்குள் வாளுடன் புகுந்த ரவுடிகளுக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/2669): யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை வாளுடன் புகுந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுமடம் பகுதியை அண்டிய பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பள்ளிவாசலை அண்டிய பகுதியில் இரு இளைஞர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஒருவர் மற்றையவரை வாளால் வெட்ட முற்பட்டுள்ளார். குறித்த தாக்குதலில் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடிய இளைஞன் , அருகில் இருந்த பள்ளிவாசல் ஊடாக தப்பியோடியுள்ளார். அதன் போது , குறித்த இளைஞனை வாளுடன் துரத்தி வந்த இளைஞனுடன் பள்ளிவாசலுக்குள் புகுந்த வேளை அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் , அங்கிருந்தவர்கள் வாளுடன் வந்த இளைஞனின் வாளினை பறிமுதல் செய்தனர். அதனை அடுத்து அங்கிருந்து குறித்த இளைஞனும் தப்பி சென்ற நிலையில் , சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை. அடுத்து பள்ளிவாசலுக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை […] - [இன்றைய (10.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2667): மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 மிதுனம் இன்று பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் […] - [யினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்தது! ஒரு குருக்கள் பலி!](https://tamil.tamiliz.com/archives/2664): யாழ்ப்பாணம் நயினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்த நிலையில் ஒரு குருக்கள் உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று (9) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நயினாதிவு வீரகத்தி வினாயகர் ஆலய பூசகருக்கும் நாவலப்பிட்டியிலிருந்து தொழில் நிமிர்த்தம் தொழில் நிமித்தம் யினாதீவுக்கு சென்றிருந்த குருக்களுக்குமிடையில் ஏற்பட்ட தொழில் தகராறே வாள்வெட்டுவரை சென்று கொலையில் முடிந்துள்ளது. நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருகரது வாள் வெட்டிலேயே நாவலப்பிட்டியிலிருந்து சென்ற பூசாரி பலியாகியுள்ளார். உயிரிழந்தவர் நாவலப்பிட்டியாச் சேர்ந்த 40 வயதான கிருஷ்ணகுமார் எனும் குருக்களே என தெரிவிக்கப்டுகிறது வழமையாக அவர் அங்கு தொழில் நிமிர்த்தம் சென்று வருபவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [யாழில் 17 வயது மாணவி கர்ப்பம்! வீடு புகுந்து நையப்புடைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன்!! மற்றைய மாணவர்கள் தப்பி ஓட்டம்!](https://tamil.tamiliz.com/archives/2661): யாழ் திருநேல்வேலிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கரம் விளையாடிக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்ட சிலர் அங்கு வந்த சிலரால் நையப்புடைக்கப்பட்டுள்ளார்கள். ஐந்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வான் உட்பட்டவற்றில் வந்த பெண்கள் மற்றும் ஆண்கள் அடங்கிய குழு குறித்த வீட்டில் நின்றிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்டவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொண்ட போது குறித்த மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்கள். தப்பி ஓடிய மாணவர்களில் ஒருவரை துரத்திப் பிடித்த கும்பல் அந்த மாணவனை நையப்புடைத்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த மாணவன் 17 வயதான யாழ் நகரப்பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலையில் கற்கும் மாணவி ஒருவரை பல தடவைகள் அதே வீட்டுக்கு கொண்டு வந்து சந்தித்துள்ளதாகவும் அந்த மாணவி கர்ப்பமடைந்ததை அடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவுகள் மேற்கொண்ட விசாரணையில் அந்த வீடு மாணவியினால் அடையாளம் காட்டப்பட்டதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதன் பின்னரே அந்த வீட்டில் நின்றிருந்த இளைஞர்கள் மீது […] - [புத்தளத்தில் பட்டப் பகலில் யுவதியை நடு வீதியில் விழுத்தி கொடூர வேலை செய்தவன் ஊர் மக்களால் நையப்புடைப்பு! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2657): பட்டப்பகலில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் 18 வயது யுவதியின் ஸ்கூட்டரை வழிமறித்து, அவளைக் கவிழ்த்து, அவளது தங்க நகையைப் பறிக்கும் காட்சியை, சிசிடிவி காட்சிகள் அம்பலப்படுத்தியுள்ளன. அவர் தப்பி ஓட முயற்சிக்கும்போது, ​​யுவதியின் அலறல் சத்தத்தை அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் கேட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர் தப்பிச் செல்வதைத் தடுத்துள்ளனர். இன்று (09-03-2026) காலை புத்தளம் பகுதியில் இந்த நகைத் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. - [இன்றைய (09.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2655): மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடை வெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 ரிஷபம் இன்று மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடை களை சந்திக்க நேரிடும். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7 மிதுனம் இன்று வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத் தில் பகை போன்றவை உண்டாகலாம். மனோ தைரியம் அதிகரிக்கும். செலவுக்கு […] - [தமிழ்நாட்டில் இலங்கை தமிழன் சிவகுமார் அடித்துக்கொலை.. கும்மிடிப்பூண்டியில் நடந்த கொடூர சம்பவம..!](https://tamil.tamiliz.com/archives/2652): கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் முகாமில் சிவகுமாரின் கொலை, 6 பேர் கைது, கலவரம், மறியல், விவேகானந்த சுக்லா தலைமையில் போலீஸ் நடவடிக்கைதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில், ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெத்திக்குப்பத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமின் நிர்வாக தலைவராக இருந்த சிவகுமாருக்கும், முகாமில் வசிக்கும் சிலருக்கும் இடையே தொகுப்பு வீடுகள் ஒதுக்குவதில் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக சனி அன்று இரவு அங்குள்ள அம்மன் கோவில் அருகே நடந்து சென்ற சிவக்குமாரை சிலர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விட்டனர்.போலீசார் நடத்திய விசாரணையில் செல்வா, மகேந்திரன், தீபக், ஆகாஷ் பிரசன்னா, புஷ்பா, நிஷா ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சிவகுமாரின் உறவினர்கள் மற்றும் முகாம் வாசிகள் ஆத்திரம் […] - [இஸ்ரேலில் ஏவுகணைத் தாக்குதல் இடங்களை வீடியோ எடுக்கத் தடையா? மீறினால் என்ன நடக்கும்?](https://tamil.tamiliz.com/archives/2649): இஸ்ரேல்மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய அரசாங்கம் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஏவுகணைத் தாக்குதல்கள் நடக்கும் இடங்களை வீடியோ எடுப்பது அல்லது சமூக வலைதளங்களில் நேரலையில் பகிர்வது இப்போது பெரும் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஏன் இந்தத் தடை? இதன் பின்னணியில் உள்ள பாதுகாப்பு காரணங்கள் என்ன? விரிவாகப் பார்ப்போம்…” எதிரிகளுக்கு உதவும் உளவுத் தகவல்: நீங்கள் எடுக்கும் ஒரு சாதாரண வீடியோ, எதிரி நாடுகளுக்குத் தங்கள் ஏவுகணை இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதா அல்லது திசை மாறியதா என்பதை அறிய உதவும் ஒரு ‘உளவுத் தகவலாக’ (Intelligence) மாறிவிடும். இது அடுத்தடுத்த தாக்குதல்களைத் துல்லியமாக நடத்த அவர்களுக்கு வழிவகுக்கும். ராணுவத் தணிக்கை (Censorship): இஸ்ரேலில் தற்போது ராணுவத் தணிக்கைச் சட்டம் மிகத் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பாதுகாப்பு தொடர்பான காட்சிகளை அனுமதியின்றி வெளியிடுவது சட்டப்படி தண்டனைக்குரியது. அயன் டோம் ரகசியங்கள்: ஏவுகணைகளை இடைமறிக்கும் ‘அயன் […] - [இன்றைய (08.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2647): மேஷம் இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்னசின்ன கருத்து வேற்றுமை கள் வரும். பிள்ளைகளின் செயல்பாடு கள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவை யான பொருட்களை வாங்குவீர்கள். அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 ரிஷபம் இன்று மாணவர்கள் கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வீண் அலைச்சல், காரிய தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 மிதுனம் இன்று உங்களை எதிர்த்து செயல்பட்ட வர்கள் அடங்கி விடுவார்கள். பண வரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், […] - [லீக்கானது ரகசிய ஆவணங்கள்: மைக்கேல் ஜெக்சனின் மறுபக்கம்: நெருங்கிய நண்பர்கள் வெளியிட்ட அதிரடி ரகசியங்கள்!](https://tamil.tamiliz.com/archives/2642): மைக்கேல் ஜெக்சன் (Michael Jackson) மறைந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. சமீபத்தில் அவரது நெருங்கிய நண்பர்களாகக் கருதப்பட்ட காசியோ குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள், ஜெக்சன் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை  முன்வைத்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதே வேளையில், ஜெக்சனின் உடன்பிறந்தவர்கள் அவரது சொத்துக்களை நிர்வகிக்கும் எஸ்டேட் (Estate) நிர்வாகிகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். செய்தி சுருக்கம் மறைந்த பாப் மன்னன் மைக்கேல் ஜெக்சனின் எஸ்டேட் நிர்வாகத்திற்கு எதிராகப் புதிய சட்டச் சிக்கல்கள் எழுந்துள்ளன. ஜெக்சனின் நீண்டகால நண்பர்களான எட்வர்ட், டொமினிக், மேரி-நிக்கோல் மற்றும் ஆல்டோ காசியோ (Cascio Siblings) ஆகிய நான்கு உடன்பிறப்புகள், சிறுவயதில் ஜெக்சனால் தாங்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி பிப்ரவரி 2026 இறுதியில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதற்கு முன்னதாக ஜெக்சனின் சகோதரர்களான ஜெர்மைன் மற்றும் ராண்டி ஆகியோர், ஜெக்சனின் உயில் (Will) போலியானது என்றும், நிர்வாகக் குழுவினர் சொத்துக்களைத் தவறாகப் […] - [இலங்கை அரசுக்கு அமெரிக்கா போட்ட அதிரடி உத்தரவு! மாலுமிகளை ஒப்படைக்காதே! ரகசிய அமெரிக்க ஆவணங்கள் அம்பலம்!](https://tamil.tamiliz.com/archives/2639): சமீபத்திய கசிந்துள்ள உள்நாட்டு ஆவணங்கள் (Leaked Internal Documents) மூலம், இலங்கையில் கடற்படையினரால் மீட்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள ஈரானிய மாலுமிகளை (Sailors) அவர்களின் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவது அம்பலமாகியுள்ளது. மார்ச் 7, 2026 அன்று ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் (Reuters News Agency) வெளியிட்டுள்ள இந்தத் தகவல்கள், சர்வதேச அளவில் பெரும் புவிசார் அரசியல் பதற்றத்தை (Geopolitical Tension) ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் இலங்கை, ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. செய்தி சுருக்கம்  கடந்த புதன்கிழமை, இலங்கையின் காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 19 கடல் மைல் (Nautical Miles) தொலைவில் ஒரு பாரிய இராணுவ மோதல் நிகழ்ந்தது. ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் (Submarine), ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பலை (Warship) தாக்கி கடலில் மூழ்கடித்தது. […] - [இன்றைய (07.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2637): மேஷம் இன்று குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக் கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7 ரிஷபம் இன்று மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள். காரிய வெற்றி உண்டாகும். மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 மிதுனம் இன்று காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும். நற்பலன் கள் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் […] - [இஸ்ரேலை தாக்க களமிறக்கப்பட்ட ஈரானின் அதிநவீன ஏவுகணை!](https://tamil.tamiliz.com/archives/2631): அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு எதிராகத் தொடுக்கும் தாக்குதல்களை தற்போது மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) மீது நடத்திய தாக்குதல்களுக்காக தாமாகவே தயாரித்த ‘கொரம்ஷார்-4’ (Khorramshahr-4) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் (Ballistic Missile) பயன்படுத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானால் தயாரிக்கப்பட்ட கொரம்ஷார் ஏவுகணையானது ஒரே நேரத்தில் பல இடங்களைத் தாக்கக்கூடிய அதிநவீன ஏவுகணையாகக் கருதப்படுகிறது. 13 மீற்றர் நீளம் கொண்ட இது, தோராயமாக ஒரு பேருந்தின் நீளத்தைக் கொண்டது. அதிகபட்சமாக 2,000 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடிய இந்த ஏவுகணை, 1.5 தொன் எடையுள்ள வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. 2017ஆம் ஆண்டு முதல் ஈரானின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த போதிலும், இது 2023ஆம் ஆண்டிலேயே அவர்களால் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டது. Gemini said படத்திலுள்ள இந்த ஏவுகணை […] - [கடலில் மூழ்கிய அந்தோனியார் ஆலயப் படகு- துயரத்தில் குருநகர்! படங்களுடன் !](https://tamil.tamiliz.com/archives/2619): யாழ்ப்பாணம் குருநகர் (Gurunagar) இறங்குதுறையிலிருந்து கச்சதீவு மற்றும் பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்காகப் புறப்பட்ட படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தத் துயரச் சம்பவத்தில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செய்தி சுருக்கம்  யாழ்ப்பாணத்தின் முக்கிய மீன்பிடித் துறைமுகமான குருநகர் (Gurunagar) பகுதியிலிருந்து இன்று காலை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்பதற்காகப் பக்தர்கள் பலரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டது. பாலைதீவு (Palaitivu) நோக்கிச்சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் படகு கடலில் கவிழ்ந்து நீரில் மூழ்கியது . படகில் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலர் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. முக்கிய தகவல்கள் இந்த விபத்து தொடர்பான தற்போதைய கள நிலவரங்கள் வருமாறு: விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்களை மீட்க அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் (Fishermen) உடனடியாகச் செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர். இதுவரை மூன்று பேர் மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்ட ஏனைய […] - [இன்றைய(06.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2617): மேஷம் இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண் டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்க ளில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 ரிஷபம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர் பாக அலைய நேரிடலாம். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனை கள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, […] - [நாங்கள் விரும்பும் வரை போர் தொடரும்! ஈரானுக்கு பகிரங்க ஆதரவு கொடுத்த சீனா!](https://tamil.tamiliz.com/archives/2614): கடந்த ஆறு நாள்களாக நடைபெற்று வரும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தற்போது மத்திய கிழக்கு முழுவதும் பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த போர் நடவடிக்கைகள் (Military Operations) ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உச்சத்தை அடைந்துள்ளது. இந்த மோதலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஒருபுறமும், ஈரான் மறுபுறமும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தங்களது சர்வதேச நிலைப்பாட்டைப் பதிவு செய்து இதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. செய்தி சுருக்கம் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பாரிய வான்வழித் தாக்குதல்களை (Airstrikes) தொடர்ந்து நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக ஈரான் இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்த நிலையில், […] - [கள்ள உறுதி எழுதிய பெண் சட்டத்தரணிக்கு 12 வருட சிறை!!](https://tamil.tamiliz.com/archives/2610): போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பொரளைப் பிரதேசத்தில் உள்ள காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரம் தயாரித்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தப் பிரதிவாதியான சட்டத்தரணிக்கு எதிராகச் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளையும் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதற்கு முறைப்பாட்டாளர் தரப்பு வெற்றிபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். இதன்படி, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 6 வருடங்கள் வீதம் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் பன்னிரண்டு வருடங்கள் சாதாரண சிறைத்தண்டனை விதிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்தப் பன்னிரண்டு வருட சிறைத்தண்டனையை ஏககாலத்தில் 6 வருடங்களில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றவாளியாகக் காணப்பட்ட சட்டத்தரணி 61 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதும் வழக்கு விசாரணையின் போது […] - [பிருத்தானியாவிலிருந்து தமிழர்கள் வெளியேறும் நிலை!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!](https://tamil.tamiliz.com/archives/2604): பிரித்தானியாவிற்கு வேர்க் விசாவில் சென்ற தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள், மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுத் தரும் காலவரையற்ற விடுப்பு தொடர்பான கடுமையான நிலைப்பாட்டினை உள்துறை செயலாளர் சுபல்லா பிரேவர்மன் (Shabana Mahmood) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோருக்கான நிரந்தர குடியுரிமை பெறும் தகுதிக்காலத்தை, ஐந்து ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகளாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ஏற்கனவே அங்கு வசித்து வரும் மற்றும் பணிபுரியும் புலம்பெயர்ந்தோருக்கு பின்னோக்கிய தேதியிட்டு பொருந்தும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தற்போது அங்குள்ள தமிழர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள விதிகளுக்கு அமைய, திறன்படைத்த பணியாளர் விசா பிரிவில் இருப்பவர்கள் ஐந்து ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், புதிய மாற்றங்களுக்கு அமைய இந்தக் கால அளவு இருமடங்காக அதிகரிக்கப்பட உள்ளது. சிறப்பாக […] - [இன்றைய (05.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2602): மேஷம் இன்று குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய கசப்புகள் மாறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 மிதுனம் இன்று எதிர்ப்புகள் அகலும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் […] - [ஈரான் கடற்படையினரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் பொறுக்கி எடுக்கும் காட்சிகள்!video](https://tamil.tamiliz.com/archives/2595): இலங்கை (Sri Lanka) கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பல் ஒன்று, அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் (Submarine) மூலம் ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) ஏவுகணைகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாலுமிகள் மாயமாகியுள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர். செய்தி சுருக்கம் ஈரானின் IRIS Dena என்ற போர்க்கப்பல் இந்தியாவில் நடைபெற்ற கடற்படை பயிற்சி (Naval Exercise) முடிந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த போது, இன்று அதிகாலை இலங்கையின் தென் கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இந்தத் தாக்குதலுக்கு உள்ளானது. அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் (Defense Secretary) பீட் ஹெக்செத் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார். இது ஈரானுடனான தற்போதைய போரின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. முக்கிய தகவல்கள் இந்தத் தாக்குதல் மற்றும் மீட்புப் பணிகள் குறித்த முக்கிய தகவல்கள் வருமாறு: IRIS Dena […] - [அந்த ஊசி போடும் நடிகை த்ரிஷா..? உடல் மெலிந்து போய் இருக்க காரணமே அதுதான். திரையுலகில் பகீர் கிளப்பிய சுசித்ரா..!!](https://tamil.tamiliz.com/archives/2591): வாரந்தோறும் அந்த ஊசி போடும் நடிகை த்ரிஷா..? உடல் மெலிந்து முகமெல்லாம் ஒட்டிப்போய் இருக்க காரணமே அதுதான். திரையுலகில் பகீர் கிளப்பிய சுசித்ரா..!!பின்னணிப் பாடகி சுசித்ரா சமீபகாலமாகத் திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் குறித்துப் பல்வேறு அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில், தற்போது நடிகை த்ரிஷா தனது உடல் எடையைக் குறைப்பதற்காக ‘ஓசெம்பிக்’ (Ozempic) எனும் நீரிழிவு நோய்க்கான மருந்தை ஊசி மூலம் எடுத்துக் கொள்வதாகச் சுசித்ரா குற்றம் சாட்டியுள்ளார். இந்த மருந்து பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்காகப் பரிந்துரைக்கப்படுவது என்றும், ஆனால் திரைத்துறையில் இருப்பவர்கள் விரைவாக எடையைக் குறைக்க இதனைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.திரிஷாவின் தற்போதைய உடல் தோற்றத்தை வைத்து இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ள சுசித்ரா, வாரந்தோறும் இந்த ஊசியைப் போட்டுக் கொள்வதால் த்ரிஷாவின் முகம் பொலிவிழந்து (Sunken face), மிகவும் மெலிந்து காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஓசெம்பிக் மருந்தின் தீவிரப் பக்கவிளைவுகள் காரணமாகவே அவரது முகத்தில் முதிர்ச்சியான தோற்றம் […] - [யாழ் பல்கலைக்கழக பட்டதாரியான அரச உத்தியோகத்தர் அபேதரன் யாழ் போதனா வைத்தியசாலையில் மரணம்!!](https://tamil.tamiliz.com/archives/2584): யாழ் பல்கலைக்கழக பட்டதாரியான முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரான  குமுழமுனையைச் சேர்ந்த மயில்வாகனம். அபேதரன்(அபி) நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். கடந்த 02.02.2026 அன்று கடும் காச்சல், சளி மற்றும் இருமல் என மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு, நிமோனியா காய்ச்சல் என அடையாளம் காணப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கடந்த 07.02.2026 அன்று யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் சாதாரண மருத்துவ பராமரிப்பில் பராமரிக்கப்பட்டு, பின்னர் நோய் நிலைமை அதிகரித்தன் காரணமாக மீண்டும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம்(03.02.2026) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். - [அமெரிக்காவில் 21 வயது தமிழ் மாணவி சவிதா சண்முகசுந்தரம் சுட்டுக் கொலை!! நடந்தது என்ன? பரபரப்புத் தகவல்கள் இதோ!!](https://tamil.tamiliz.com/archives/2581): அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஆஸ்டின் (Austin) நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1, 2026) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில்,   என்ற 21 வயது தமிழ் அமெரிக்க மாணவி சவிதா சண்முகசுந்தரம் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். சம்பவம் நடந்தது எப்படி? இடம்: ஆஸ்டின் நகரின் மையப்பகுதியில் உள்ள சிக்ஸ்த் ஸ்ட்ரீட் (West Sixth Street) என்ற நெரிசலான பொழுதுபோக்கு பகுதியில், ‘Buford’s Backyard Beer Garden’ என்ற உணவகத்திற்கு வெளியே இந்தத் தாக்குதல் நடந்தது. நேரம்: ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2:00 மணியளவில், மர்ம நபர் ஒருவர் தனது வாகனத்தில் (SUV) இருந்தபடியே கூட்டத்தை நோக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். பின்னர் வாகனத்தை விட்டு இறங்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தினார். உயிரிழப்பு: இந்தத் தாக்குதலில் சவிதா ஷான் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 53 வயது நபர் (Ndiaga Diagne), காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் 14 பேர் காயமடைந்தனர். யார் […] - [இன்றைய (04.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2579): மேஷம் இன்று மனோதிடம் பளிச்சிடும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த குறிப்பிட்ட நன்மை நடக்கும் நாள். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். சில தொல்லைகள் தவிர்க்க முடியாமற் போகும். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் தொல்லைகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 ரிஷபம் இன்று முழுபலமும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பொருளாதார சங்கடங்கள் உருவாகாது. அன்றாடப் பணிகள் சரிவர நடைபெறும். உற்சாகத்துடன் இந்த நாளை கழிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இடர் ஏற்பட இடமுண்டானதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 மிதுனம் இன்று நன்மைகளை அனுபவம் மூலமாக கிடைக்கப் பெறுவீர்கள். உறவினரால் ஒரு தொல்லை ஏற்படலாம். மேலதிகாரிகளில் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்பாக அமையும். தாம்பத்தியம் சகஜநிலையில் இருந்து வரும். அதிர்ஷ்ட நிறம்: […] - [ஈரான் மீதான தாக்குதல்: 787 பேர் உயிரிழப்பு; 176 சிறுவர்கள் பலி!](https://tamil.tamiliz.com/archives/2571): அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை ஈரான் செஞ்சிலுவை சங்கம் புதுப்பித்துள்ளது. இந்த தாக்குதல்களால் 787 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. சமீபத்திய தாக்குதல்களால் நாடு முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இலக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை 504 என குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவான தாக்குதல்களின் எண்ணிக்கை 1,039 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், இடிபாடுகளை அகற்றுதல், காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு மாற்றுதல் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [அமேசான் சர்வர் மீது ஈரான் நடத்திய பயங்கர தாக்குதல் – காணாமல் போன கோடிக்கணக்கான தகவல்கள்! உங்கள் டேட்டா பாதுகாப்பானதா?](https://tamil.tamiliz.com/archives/2567): தாக்குதலின் பின்னணி: ஏன் அமேசான் இலக்காக மாறியது? பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் அணுசக்தி மையங்கள் மீது ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கின. இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது டிரோன் மற்றும் ஏவுகணைகளை வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ஆதரவு தளங்களை நோக்கித் திருப்பியது. அமேசான் நிறுவனத்தின் தரவு மையங்கள் (Data Centers) உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் உள்கட்டமைப்பை வழங்குகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பஹ்ரைனில் உள்ள அமேசான் சர்வர்கள், மத்திய கிழக்கு நாடுகளின் வங்கிச் சேவைகள், அரசுத் தரவுகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தைப் பராமரித்து வருகின்றன. இந்தப் பொருளாதார நரம்பு மண்டலத்தைச் சிதைப்பதன் மூலம் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். 3/3/2026 அன்று நடந்தது என்ன? (தாக்குதலின் […] - [இலங்கையில் கொடூரம்! பிரேத அறையில் கிடந்த யுவதியின் சடலம் மீது 3 சிற்றுாழியர்கள் மாறி மாறி துஸ்பிரயோகம்!](https://tamil.tamiliz.com/archives/2564): க்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (03) உயிரிழந்த யுவதியின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் திகதி ஹட்டன் எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் 23 வயதான யுவதியொருவர் உயிரை மாய்த்துள்ளார். யுவதியின் சடலம் அன்றைய தினம் மாலை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. யுவதியின் சடலம் மீது வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தை கேள்வியுற்ற ஹட்டன் மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி “பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம், வைத்தியசாலை நிர்வாகமே உண்மையை வெளிக்கொண்டுவா” போன்ற கோஷங்களையெழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற இடத்துக்கு டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி உட்பட ஏனைய வைத்தியர்களும் வருகை தந்ததுடன் வைத்திய அதிகாரி பஷ்லி சம்பவம் குறித்து குறிப்பிடுகையில், […] - [இன்றைய (03.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2562): மேஷம் இன்று ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 மிதுனம் இன்று பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் நாள். சோதனைகள் வெற்றியாக மாறும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, […] - [ஈரானால் பதற்றநிலை -போரில் ஈடுபடாத நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது பொறுப்பற்ற செயலாகும்](https://tamil.tamiliz.com/archives/2558): மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையில் ஈரான் முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகள் ஒரு “ஆபத்தான பதற்றநிலை” என அமெரிக்கா தலைமையிலான நாடுகள் எச்சரித்துள்ளன. குவைத் வெளிவிவகார அமைச்சு இன்று மாலை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அமெரிக்காவுடன் இணைந்து குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் போரில் ஈடுபடாத நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது பொறுப்பற்ற செயலாகும் என இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களுக்கு எதிராக, “தமது நாடுகளைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை” தமக்கு உண்டு என இந்நாடுகள் உறுதிபடத் தெரிவித்துள்ளன. ஈரானின் தாக்குதல்கள் இதுவரை பஹ்ரைன், ஈராக் (ஈராக் குர்திஸ்தான் பகுதி உட்பட), ஜோர்தான், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. - [இலங்கை அவசரகால நிலை ஜனாதிபதியால் நீடிக்கப்பட்டது!](https://tamil.tamiliz.com/archives/2555): இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும்…. இங்கே அழுத்தவும் - [ஈரானின் 99% இணையம் முடக்கம் - உலகப் பொருளாதாரம் சரிவு - வளைகுடா நாடுகளில் வெடிக்கும் ஏவுகணைகள் - தாக்கப்பட்ட எண்ணெய் கப்பல்கள்](https://tamil.tamiliz.com/archives/2549): தேதி: மார்ச் 2, 2026 போரின் தொடக்கம்: ஆபரேஷன் எபிக் பியூரி (Operation Epic Fury) 2026 பிப்ரவரி 28 சனிக்கிழமை அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் நேரடி உத்தரவின் பேரில் ஈரானின் முக்கிய நகரங்கள் மீது பாரிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் அணுசக்தி மையங்கள், ஏவுகணை தயாரிப்பு தளங்கள் மற்றும் உளவுத்துறை தலைமையகங்களை இலக்கு வைத்து 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (Drones) பயன்படுத்தப்பட்டன. அமெரிக்கா இதனை “தற்காப்பு நடவடிக்கை” என்று அழைத்தாலும், ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி தங்கியிருந்த வளாகம் தாக்கப்பட்டதே இந்த மோதலின் உச்சகட்டமாக அமைந்தது. உச்ச தலைவர் காமேனி பலி: ஈரானின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்று மார்ச் 2 காலை நிலவரப்படி, ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரான் […] - [மீண்டும் வருகிறது அவசரகால சட்டம்! மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடா? மத்திய கிழக்கு போர் இலங்கையை பாதிப்பது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/2552): மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உள்நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள எரிபொருள் வரிசைகள் ஆகியவற்றைச் சமாளிக்கும் நோக்கில், இலங்கையில் மீண்டும் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இன்று (02) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை உறுதிப்படுத்தினார். பின்னணி: ஏன் இந்தத் திடீர் முடிவு? கடந்த ஜனவரி மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களைச் சீர்செய்யவும், அத்தியாவசிய சேவைகளை ஒருங்கிணைக்கவும் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டது. எனினும், அந்த அவசரகால சட்ட விதிகள் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் நிறைவடைந்தன. சட்டம் காலாவதியானதைத் தொடர்ந்து, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிகாரங்கள் செயலிழந்தன. தற்போது நிலவும் உலகளாவிய மற்றும் உள்நாட்டு நெருக்கடிகளைச் சமாளிக்க அந்த அதிகாரங்கள் மீண்டும் தேவைப்படுவதாக அரசாங்கம் கருதுகிறது. அவசரகால நிலையை நீடிப்பதற்கான 3 […] - [இன்றைய (02.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2547): மேஷம் இன்று அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 ரிஷபம் இன்று தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 மிதுனம் இன்று மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் […] - [யாழில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் கைது!](https://tamil.tamiliz.com/archives/2544): யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். யாழ் நகரில் மருந்தகம் ஒன்றை உடைத்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் கையடக்க தொலைபேசியை கொள்ளையடித்த ஒருவரும், நெடுங்குளம் பகுதியில் வீடு உடைத்து நான்கரை இலட்சம் ரூபாய் கொள்ளையடித்த இருவர் உள்ளிட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று பேரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 11 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். - [உலகின் கழுத்தை நெரிக்கும் ஈரான்! உயரப்போகும் பெட்ரோல் விலை! அந்த ஒரு நீரிணை உலகப் பொருளாதாரத்தை ...](https://tamil.tamiliz.com/archives/2530): மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் தற்போது அதன் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் மிக முக்கிய திருப்புமுனையாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முழுமையாக மூடியுள்ளது. உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்யும் இந்த அதிரடி நடவடிக்கையால் சர்வதேச நாடுகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணை மூடல்: ஈரானின் அதிரடி அறிவிப்பு ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி எந்தவொரு சரக்குக் கப்பலோ, எண்ணெய் டேங்கர்களோ அல்லது இராணுவக் கப்பல்களோ ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்க முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் “பழிவாங்கும் தாக்குதல்களின்” (Retaliatory attacks) ஒரு முக்கிய பகுதியாகவே ஈரான் இந்தத் தடையை அமுல்படுத்தியுள்ளது. 14 அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது […] - [மத்திய கிழக்கில் இருப்பவரா நீங்கள்? இலங்கை அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! உடனே பாருங்கள்!](https://tamil.tamiliz.com/archives/2539):   மத்திய கிழக்கு மற்றும் அண்மித்த பகுதிகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் அவசர தொடர்பு இலக்கங்கள் நாடு தூதரகம்/அலுவலகம் தொலைபேசி இலக்கம் மின்னஞ்சல் பஹ்ரைன் (Bahrain) மனாமா (Manama) +973 3597 0290 (Ms. Tharangika) +973 3510 6301 (Ms. Tharangika) +973 3371 2875 (Ms. Gothami) slemb.bahrain@mfa.gov.lk ஈரான் (Iran) டெஹ்ரான் (Tehran) +0088 216 2300 5582 (சதிதொலைபேசி) +98 939 205 5161 (Mr. Lakmal) slembiran@yahoo.com இஸ்ரேல் (Israel) டெல் அவிவ் (Tel Aviv) +972 55 930 5731 slemb.telaviv@mfa.gov.lk ஜோர்டான் (Jordan) அம்மான் (Amman) +962 781 365 773 (CDA a.i.) +962 781 548 585 (அலுவலர்) +962 777 313 323 (அவசர அழைப்பு) slemb.amman@mfa.gov.lk சவுதி அரேபியா (KSA) ரியாத் (Riyadh) +966 54 947 7567 / +966 56 982 2700 […] - [உலகமே முடங்கிய நேரத்தில் '𝕏' தளத்தில் நடந்த மாபெரும் சம்பவம்! வரலாறு படைத்த 𝕏!](https://tamil.tamiliz.com/archives/2535): மத்திய கிழக்கில் திடீரென வெடித்துள்ள போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகெங்கிலும் உள்ள மக்கள் உடனுக்குடனான தகவல்களைப் பெறுவதற்காக 𝕏 தளத்தை நாடியதால், இன்று அத்தளம் அதன் வரலாற்றிலேயே அதிகப்படியான பயன்பாட்டைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, மோதல் நடைபெறும் பகுதிகளில் உள்ள கள நிலவரங்கள், நேரடி காணொளிகள் மற்றும் முக்கிய செய்தி அறிவிப்புகளை உடனுக்குடன் எவ்வித தடையுமின்றி அறிந்துகொள்வதற்காகவே சர்வதேச பயனர்கள் பெருமளவில் 𝕏 தளத்திற்குப் படையெடுத்துள்ளனர். பாரம்பரிய ஊடகங்களை விட, நேரடித் தகவல்களைப் பரிமாறும் முக்கிய ஊடகமாக 𝕏 தளம் தற்போது மாறியுள்ளது இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.  இந்த வரலாற்றுச் சாதனையை 𝕏 தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். அவர் இன்று தனது உத்தியோகபூர்வ 𝕏 கணக்கில் வெளியிட்ட பதிவொன்றில், “Highest usage of 𝕏 ever” (எக்ஸ் தளத்தின் வரலாற்றில் மிக அதிக பயன்பாடு) எனக் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய நெருக்கடி நிலைகளின் போது […] - [தந்தையைக் காப்பாற்றப் போய் மூன்று மகன்கள் உயிரிழப்பு: இலங்கையை உலுக்கிய சோகத்தின் சுருக்கம்](https://tamil.tamiliz.com/archives/3220): ​இலங்கையின் சோமாவதி வனப்பகுதிக்கு உட்பட்ட மஹாவலி ஆற்றில் (வெருகல் பாலம் அருகே) சித்திரை புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 அன்று இந்த நெஞ்சை உருக்கும் விபத்து நிகழ்ந்தது. ​சம்பவம்: கொழும்பில் பணிபுரிந்து வந்த நான்கு சகோதரர்கள், புத்தாண்டு விடுமுறைக்காக ஊருக்குத் திரும்பித் தமது தந்தையுடன் ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர். ​நீராடிக்கொண்டிருந்தபோது தந்தை நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்காக நான்கு மகன்களும் ஆற்றில் குதித்துள்ளனர். தந்தை மற்றும் ஒரு மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால், தந்தையைக் காப்பாற்ற முயன்ற மற்றைய மூன்று மகன்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். நீரில் காணாமல் போனவர்களைத் தேட கடற்படையினர் வந்தபோதிலும், ஆற்றில் “முதலைகள் இருப்பதாகக் கூறி” அவர்கள் ஆற்றில் இறங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ​நீண்ட தேடுதலுக்குப் பிறகு, பிரதேசவாசிகளின் உதவியுடன் மூன்று மகன்களின் உடல்களும் நேற்று (ஏப்ரல் 15) சடலங்களாக மீட்கப்பட்டன. ​தமது உயிரைப் பொருட்படுத்தாது தந்தையை மீட்க முயன்ற இந்த சகோதரர்களின் தியாகம் […] - [நீண்ட நாள் காதலனை கைவிட்டுவிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவி 38 வயதான கனடா குடும்பஸ்தருடன் தலைமறைவு!!](https://tamil.tamiliz.com/archives/3217): தனது நீண்டநாள் காதலனை கைவிட்டுவிட்ட யாழ பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் 3ம் வருடம் கற்கும் கிளிநொச்சிப் பகுதியைச் சோந்த 23 வயதான யுவதி கனடாவில் வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் ஒருவருடன் தலைமறைவாகியுள்ளார். மாணவி குடும்பஸ்தருடன் தலைமறைவானதை அறிந்த காதலன் அவளது வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்க முற்பட்ட போது மாணவியின் பெற்றோர் மற்றும் உறவுகளால் தாக்கப்பட்டதுடன் பொலிசாரிடமும் மாட்டியுள்ளார்கள். யாழ் நல்லுார்ப் பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகரின் மகனான காதலன் குறித்த பல்கலைக்கழக மாணவிக்கு தங்கநகைகள் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்களை தொடர்ச்சியாக வழங்கி வந்ததுடன் யாழ்ப்பாணத்தில் தங்கி கற்பதற்கான சகல ஏற்பாடுகளையும் தனத சொந்தச் செலவிலேயே செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது. மாணவியின் பெற்றோர் கொடுத்த பொலிஸ் முறைப்பாட்டுக்க அமைவாக மாணவன் பொலிசாரால் அழைக்கப்பட்டு விசாரணைகளு்கக உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. - [திருகோணமலையில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை அள்ளிச் சென்றது ஆறு!](https://tamil.tamiliz.com/archives/3214): திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்கு கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (15) காலை மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போன மூன்று சகோதர்களும் சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களாவர்.இவர்களில் லக்சான் பேரரேரா (வயது 35) என்பவர் மாத்திரமே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது. தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று செவ்வாய்கிழமை மாலை சோமதி பாலத்திற்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அதில் மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.அவர்கள் மூவரையும் தேடும் பணிகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட போதிலும் சடலங்கள் மீட்கப்படாத நிலையில் மீண்டும் இன்று காலை மீட்புப்பணி பணி முன்னெடுக்கப்பட்டபோது அதில் ஒருவரின் சடலம் மாத்திரம் இன்று காலை […] - [அம்பாறையிலிருந்து கொழும்புக்க ஆட்டோவில் சென்ற குடும்பத்தை KDH வான் மோதியது! கணவன் பலி! மனைவி, பிள்ளைகள் படுகாயம்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3211): இன்று அதிகாலை (15) மொனராகலை உனவட்டுன பகுதியில் இடம்பெற்ற வித்தில் கணவன் பலி மனைவி பிள்ளைகள் படுகாயம் அம்பாறையைச் சேர்ந்த கும்பம் ஒன்று கொழும்புக்குச் செல்வதற்காக வெல்லவாயா – மொனராகல பிரதான சாலையில் முச்சக்கரவண்டியில் பயணித்த போது குறித்த முச்சக்கர வண்டி மொனரா ல உனட்டுவ குதியில் வைத்து KDH வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற கணவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். அவரது இரண்டு பிள்ளைகளும் மனைவியும் படுகாயமடைந்து புத்தலல பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் அம்பாறையைச் சேர்ந்த நிஷாந்த தேவப்பிரிய பண்டாரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அக்குழுவினர் அம்பாறையிலிருந்து கொழும்புக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. - [500 மில்லியன் டொலர் தொழிற்சாலையை தீ வைத்து சாம்பலாக்கிய ஊழியர்! அதிர்ச்சியில் நிர்வாகம்!](https://tamil.tamiliz.com/archives/3208): பெரிய அளவிலான தொழிற்சாலை தீ விபத்துகள் அவற்றின் பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் மனித தாக்கங்கள் காரணமாக உலகளாவிய கவனத்தை ஈர்க்கின்றன. நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்புள்ள இத்தகைய சம்பவங்கள், விநியோகச் சங்கிலிகளை சீர்குலைப்பதோடு பிராந்திய பொருளாதாரங்களையும் கடுமையாக பாதிக்கின்றன. பணியிடத் தகராறுகள் காரணமாக திட்டமிட்டு தீ வைக்கப்படும் சம்பவங்கள் அரிதானவை என்றாலும், அவை நிறுவனங்களுக்குள் நியாயமான தொழிலாளர் நடைமுறைகள் மற்றும் பயனுள்ள மோதல் தீர்வுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. பணியாளர் திருப்தி மற்றும் வெளிப்படையான தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்வது நிலையான பணிச்சூழலைப் பராமரிக்க இன்றியமையாதது. தொழிற்துறை தீ விபத்துகள் பொதுவாக தடயவியல் நிபுணர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்க முகவர் அமைப்புகளை உள்ளடக்கிய விரிவான விசாரணைகளைத் தூண்டுகின்றன. விபத்திற்கான சரியான காரணத்தைத் தீர்மானிக்க ஆதாரங்கள், பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டுப் பதிவுகளை கவனமாக ஆய்வு செய்வது அவசியமாகும். திட்டமிட்ட சதி அல்லது சேதப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் கடுமையான அபராதங்கள் மற்றும் […] - [வவுனியா தாண்டிக்குளத்தில் நள்ளிரவில் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தவர்கள் செய்த கேவலம்! CCTV வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3204): வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில், நள்ளிரவில் மர்ம நபர் பயன்தரு மரங்களைச் சேதப்படுத்தியுள்ளதுடன் திருட்டிலும் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வவுனியா – தாண்டிக்குளம் ஐய்யனார் கோவில் முன்பாக அமைந்துள்ள வீடொன்றில் வசித்த சகோதரர்கள் அனைவரும் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களது சகோதரி மற்றும் அவரின் கணவர் மாத்திரம் குறித்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டில் உள்ள தனது சகோதரர்களின் நிதியுதவியுடன், குறித்த பெண் தனது வீட்டுத் தோட்டத்தில் அண்மையில் 50-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வந்துள்ளார். அதிகாலை சுமார் 12.30 மணியளவில், தலைக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவர் தோட்டத்தில் நடப்பட்டிருந்த அனைத்து வாழை மரங்களையும் வெட்டிச் சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த சில கட்டடப் பொருட்களையும் களவாடிச் சென்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட வீட்டார் […] - [இன்றைய (15.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3200): மேஷம் இன்று எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 ரிஷபம் இன்று புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 மிதுனம் இன்று ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் […] - [முல்லைத்தீவில் 3 பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு! மரணத்தில் சந்தேகம்!](https://tamil.tamiliz.com/archives/3196): முல்லைத்தீவு, விசுவமடு தேராவில் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்துபெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு தேராவில் பகுதியில் வசிக்கும் 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த பெண் அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். மீட்கப்பட்ட சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறப்பிற்கான காரணம் விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பண்டிகைக் காலத்தில் இடம்பெற்றுள்ள இந்த மரணச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. - [யாழில் விபத்து! நல்லுார் சிவன் கோவில் பூசகர் படுகாயம்!! ](https://tamil.tamiliz.com/archives/3193): யாழ்ப்பாணம்: கந்தர்மடம் அம்மன் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நல்லூர் சிவன் கோவில் பூசகர் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் கந்தர்மடம் அம்மன் வீதியில் இன்று மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் நல்லூர் சிவன் கோவிலைச் சேர்ந்த பூசகர் பலத்த காயங்களுக்குள்ளானார். தற்போது இவர் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகத் தெரியவருகின்றது. - [யாழ் தீவகத்தில் எலும்புக்கூட்டுச் சிதைவுகள் மீட்பு! மரத்திலிருந்த மீட்கப்பட்ட தடயங்கள்! இறந்தவர் யார்? கொலையா?](https://tamil.tamiliz.com/archives/3189): யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சிதிலங்கள் காணப்பட்ட பகுதிக்கு அண்மையில் உள்ள மரம் ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி வெளியான பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் மூன்று மதுபான போத்தல்களும் , இளம்சிவப்பு (பிங் கலர்) நிற ரீஷேர்ட் ஒன்றும் காணப்படுகிறது. அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனது காணியினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பார்வையிட சென்ற நபர் என்பு சிதிலங்களை கண்ணுற்று , பொலிஸாரின் அவசர சேவை இலக்கத்திற்கு அறிவித்திருந்தார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது அக்காணிக்குள் நின்ற மரம் ஒன்றில் தூக்கு போட்டமைக்கான அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , மரத்திற்கு அருகில் என்பு சிதிலங்கள் ஆங்காங்கே காணப்பட்டுள்ளன. உடலை மிருகங்கள் கடித்து குதறி  இருக்கலாம் அதனால் என்புகள் சிதறி காணப்படுகிறது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதேநேரம் , […] - [பிரித்தானியாவில் 46 வயதில் புடவை கட்டி ஓட தயாராகும் மது!](https://tamil.tamiliz.com/archives/3186): உடை ஒரு தடையல்ல – பிரித்தானியாவில் 46 வயதில் புடவை கட்டி மரதன் ஓடி உலக சாதனை படைக்க தயாராகும் மது பிரித்தானியா – மென்செஸ்டரில் வசிக்கும் 46 வயதான மதுஸ்மிதா ஜேனா என்ற இந்திய வம்சாவளி ஆசிரியை, வரும் ஏப்ரல் 19, 2026 அன்று நடைபெறவுள்ள மென்செஸ்டர் மாரத்தான்’ போட்டியில் புடவை அணிந்து ஓடி கின்னஸ் உலக சாதனை படைக்கத் திட்டமிட்டுள்ளார். தற்போது புடவை அணிந்து அதிவேகமாக மரதன் கடந்த பெண்ணின் உலக சாதனை 3 மணி நேரம் 57 நிமிடங்கள் 7 வினாடிகளாக உள்ளது. இதனை முறியடிக்க மதுஸ்மிதா பந்தயத்தை 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்குள் முடிக்க இலக்கு வைத்துள்ளார். ஏற்கனவே பெர்லின் மரதன் உள்ளிட்ட மூன்று முழு மாரத்தான்களை புடவை அணிந்து வெற்றிகரமாக முடித்துள்ள மதுஸ்மிதா, பெண்களின் உடைக்கும் அவர்களின் திறமைக்கும் தடையிருக்கக் கூடாது என்பதை உலகுக்கு உணர்த்தவே இந்த முயற்சியை மேற்கொள்கிறார். இதற்காக தனது […] - [யாழில் எதிரிகளிடமிருந்து நண்பனை காப்பாற்றச் சென்ற மயூரன் வெட்டிக் கொலை! சம்பவ பின்னணி இதுதான்!](https://tamil.tamiliz.com/archives/3183): யாழ்ப்பாணத்தில், நண்பன் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட தாக்குதலாளிகளை மடக்கி பிடிக்க முற்பட்ட இளைஞன் தாக்குதலாளிகளின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்காகி உயிரிழந்துள்ளார். தொல்புரம், கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவிலடியை சேர்ந்த குகதீஸ்வரன் மயூரன் (வயது 27) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் இரண்டு இளைஞர்களுக்கு இடையில் நீண்ட காலமாக முரண்பாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் ஒரு இளைஞன் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த வேளை , மற்றைய இளைஞன் மேலும் இரண்டு இளைஞர்களுடன் , ஆலயத்திற்கு வந்து இளைஞனுடன் முரண்பட்டு கூரிய ஆயுதங்களால் தாக்கி விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி செல்ல முற்பட்டுள்ளார். அதன் போது , தனது நண்பன் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி செல்ல ம் முற்பட்ட தாக்குதலாளிகளை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அவர்கள் தம்மை பிடிக்க முற்பட்ட இளைஞன் மீது சரமாரியாக தாக்கி விட்டு […] - [2026ம் ஆண்டு பராபர வருட ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமான ஒரு ஆண்டுக்குரிய இராசி பலனகள் இதோ!!](https://tamil.tamiliz.com/archives/3179): மேஷம் ராசியில் சூர்யன், சுக்கிரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு – பஞ்சம ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சந்திரன், ராகு அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி – என கிரகங்கள் வலம் வருகிறார்கள். கிரகமாற்றங்கள் 27-06-2026 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 20-10-2026 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 13-02-2027 அன்று குரு பகவான் வக்ரம் அடைந்து சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 13-11-2026 அன்று ராகு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 13-11-2026 அன்று கேது பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: உங்களுக்கு இந்த ஆண்டு, அவசரமாக எதையும் செய்ய தோன்றும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா […] - [திருமணமாகி 15 நாளில் விபத்தில் உயிரழந்த சிங்களச் சகோதரி பலருக்கு வாழ்வளித்தது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/3174): திருமணமாகி 2 வாரங்களில் தந்தைக்கு மருந்து வாங்கச் சென்ற போது விபத்தில் சிக்கி இறந்த சிங்கள சகோதரி பலருக்கு வாழ்வளித்தார் களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் திருமணமாகி 2 வாரங்களே ஆன நிலையில், மதுஷானி பத்திரண என்ற பெண் பொறியியலாளர் விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த குறிதௌத பெண்ணின் உடல் உறுப்புகள் பலரது உயிர் காக்க தானம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 21ஆம் திகதி, மதுஷானியின் தந்தைக்கு மருந்து வாங்குவதற்காக கணவனுடன் பத்தேகமவிற்கு முச்சக்கர வண்டியில் சென்ற போது, கணவனுக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கத்தினால் முச்சக்கர வண்டி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. “மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் ஆசையாக இருந்தது. இன்று அவரது உறுப்புகள் மூலம் பல உயிர்கள் வாழும்” என அவரது கணவர் சதுரங்க அல்விஸ் வேதனையுடன் தெரிவித்தார். - [லொத்தரில் வென்ற 10 இலட்சம் பணத்துடன் சந்தோஷமாக வீடு திரும்பிய இளைஞன் சண்முகம் ஆனந்தன் வீதி விபத்தில் சிக்கி உயிரிழப்பு!](https://tamil.tamiliz.com/archives/3171): லொத்தர் சீட்டிழுப்பில் 10 லட்சம் ரூபாய் பணப்பரிசை வென்ற இளைஞன் ஒருவன் குறித்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஹொரண – வெலிகம்பிட்டிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சண்முகம் ஆனந்த என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தனது நண்பரான 24 வயதுடைய இளைஞனுடன் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. - [போதனா வைத்தியசாலை கழிவு நீர் தொட்டியில் பிறந்த சிசுவின் சடலம்! தாயார் யார்?](https://tamil.tamiliz.com/archives/3168): பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியொன்றிலிருந்து இன்று (13) சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கழிவுநீர் தொட்டியில் சிசுவின் சடலம் இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார். இது தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று மாலை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலன்னறுவை தலைமையக பொலிஸ் பரிசோதகர் கே.பி.பி. பத்திரண தெரிவித்தார். இந்தச் சிசு யாருடையது என்பது குறித்த எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் சம்பவம் குறித்து பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். - [சுவிஸ்லாந்தைச் சேர்ந்த புலம்பெயர் தமிழன் ஞானேந்திரன் யாழில் மரணம்!](https://tamil.tamiliz.com/archives/3165): ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் வசித்த ஜேம்ஸ் ஞானேந்திரன் யாழ்ப்பாணத்திற்கு வந்து தங்கியிருந்த போது உடுவிலில் உடுவில் பகுதியில்  இன்று திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இன்று காலை (12.04.2026)  உயிர்துறந்தார்.  சுவிற்சர்லாந்தின் முதலாவது தமிழ்ப்பாடசாலையான பிறைபிளட் அக்சியோனின் பாசல் தமிழ்ப் பாடசாலை மற்றும் பாசல் தமிழ் கலைவன் பாடசாலைகளில் தமிழ் கற்பித்த ஆசிரியரும் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளருமாவார். - [முல்லைத்தீவு மல்லாவியில் 2 யுவதிகள் மயக்கமருந்து கொடுத்து துஸ்பிரயோகம்! மதபோதகர் உட்பட 3 பேர் கைது!](https://tamil.tamiliz.com/archives/3162): முல்லைத்தீவு மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு பெண்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, திருச்சபை ஒன்றின் ஊழியர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக போதகர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு ஒன்று வவுனிக்குளம் பகுதிக்கு சென்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொண்டாட்டம் முடிந்து அவர்கள் திரும்பும் போது இரு பெண்களும் , போதகர் உள்ளிட்ட மூன்று ஆண்களும் வான் ஒன்றில் வீடு திரும்பினார்கள். பயணத்தின் நடுவில் யுவதிகளுக்கு குடிப்பதற்கு வைன் வழங்கியுள்ளனர். அதனை அருந்தியவர்கள் அரை மயக்கத்தில் இருக்கும் போது , காட்டு பகுதிக்கு வாகனத்தை கொண்டு சென்று , இரு யுவதிகளுடனும் போதகர் உள்ளிட்ட மூவரும் அத்துமீறி நடந்து , பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். அதன் பின்னர் வீடு திரும்பிய இரு யுவதிகளும் , நடந்த சம்பவம் தொடர்பில் […] - [யாழில் 5 வருட பகையை முடித்த தருணம்! மயூரன் குத்திக் கொலை! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3153): யாழ்ப்பாணம் சுழிபுரம் தொல்புரத்தில் இரு இளைஞர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (13) இரவு 11 மணியளவில் பட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குடும்ப தகறாரு காரணமான ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில், இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , சந்தேக நபரை இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடியோ கஜி றிப்போட்டிலிருந்து பதிவு செய்யப்பட்டது   - [இன்றைய (13.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3150): மேஷம் இன்று சொத்து தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக் கொள்ள தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை கேட்கலாம். வழக்கு வியாஜ்ஜியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்து வந்த மன குழப்பம் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று துணிச்சலாக எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் காரிய தடை ஏற்பட்டாலும் தடை நீங்கி காரியங்கள் நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 மிதுனம் இன்று உடல் சோர்வும், மன குழப்பமும் நீங்கும். செலவு கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். […] - [பருத்தித்துறை பிரதேச செயலக கிராமசேவகரின் மனைவி மரணம்!](https://tamil.tamiliz.com/archives/3147): பருத்தித்துறை பிரதேச செயலக கிராமசேவகர் சிறீசங்கர் அவரின் மனைவி இன்று காலை உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம். இறுதிக் கிரியைகள் நாளை காலை இடம் பெறும்..   - [மட்டக்களப்பில் பயங்கரம்! புதையலுக்காக 3 தலைமுறையாக பிறந்த முதல் ஆண் குழந்தையை நரபலி கொடுக்க முற்பட்ட பிரதேசசெயலக கணக்காளர் உட்பட 9 பேர் கைது!](https://tamil.tamiliz.com/archives/3144): மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகப் பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட 9 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவனைச் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் நீதவான் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி இரவு, மண்முனை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள காணியில் குழுவொன்று புதையல் தோண்டுவதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்ததற்கமைய, அங்கு விரைந்த பொலிஸார் மொரட்டுவை, கட்டுகஸ்தோட்டை, இங்கிரியாகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 9 பேரைக் கைது செய்ததுடன் பூசைப் பொருட்களையும் மீட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பொலன்னறுவையைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவனும் ஒருவராவார். குறித்த […] - [யாழில் அதி வேகம்!! உருண்டு புரண்ட வாகனம்!](https://tamil.tamiliz.com/archives/3141): யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு அம்பன் பகுதியில் சற்றுமுன் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர மின்கம்பத்துடன் மோதியதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.  7 பேர் தெய்வதீனமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் விபத்தின் காரணமாக குறித்த பகுதியில் இருந்த மின்கம்பம் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதிக்கான மின்சார விநியோகமும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. - [முல்லைத்தீவில் சித்திரா எங்கே? கணவன் தேடுகின்றார்!](https://tamil.tamiliz.com/archives/3138): இது சமூகவலைத்தளத்தில் வந்த பதிவாகும்… புதுக்குடியிருப்பு மாணிக்கபுரத்தினை சேர்ந்த குடும்பப் பெண்ணை கடந்த 6 நாட்களாக காணவில்லை என அவரது உறவுகள் தேடுகின்றார்கள். காளிமுத்து கமநாயகி (சித்திரா) வயது 48 மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்தவர், உறவுகள் தேடியும் இதுவரை கிடைக்கவில்லை, இவரை கண்டால் தெரியப்படுத்துங்கள். கணவன் – 074 27 23 167 மகன் – 077 39 16 208 - [36 வயதாகியும் கலியாணம் நடக்கவில்லை! யாழில் பட்டதாரி பெண் அலுவலர் எடுத்த முடிவு!](https://tamil.tamiliz.com/archives/3134): யாழில் 36 வயதான பட்டதாரியான பெண் அலுவலர் தனது அரசவேலையை விட்டுவிட்டு துறவற வாழ்க்கையில் ஈடுபடுவதற்கா இந்தியாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணவசதியான குடும்பத்தில் பிறந்த வளர்ந்த குறித்த பெண் அலுவலருக்கு ஜாதகத்தில் சிக்கல் இருப்பதாகத் தெரியவருகின்றது. இதனால் இவருக்கு திருமணம் கைகூடவிலலை எனவும் இதன் காரணமாக விரக்தியில் இருந்துவந்த குறித்த பெண் தனது தாய் மற்றும் சகோதரனிடம் இந்தியாவு்ககு சுற்றுலா செல்வதாக கூறி இந்தியா சென்றபின் மீண்டும் திரும்பி வரவில்லை எனத் தெரியவருகின்றது. தாய் மற்றும் உறவுகள் குறித்த பெண்ணை தொடர்பு கொண்ட போது தான் இந்தியாவில் உள்ள முக்கிய பெண்கள் துறவற மையத்தில் சேர்ந்துள்ளதாகவும் இனிமேல் தன்னைப்பற்றி சிந்திக்க வேண்டாம் என கூறி தொடர்பை துண்டித்துள்ளார். தற்போது குறித்த பெண்ணின் உறவுகள் அப் பெண்ணை மீட்டெடுப்பதற்காக இந்தியாவுக்குச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது. - [பிருத்தானிய தமிழ் தொழிலதிபர் யாழ்ப்பாண பாடசாலைக்கு செய்த நற்செயல்!](https://tamil.tamiliz.com/archives/3130): யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவரும், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட தொழிலதிபரும், யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவருமான சீவரத்தினம் முரேஷ், தனது கல்லூரிக்கு சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள புதிய Mitsubishi Fuso பேருந்து ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த 2026 பெப்ரவரி 27 அன்று நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில், இப்பேருந்து கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கத்திடம் கையளிக்கப்பட்டது. தனது அன்புத் தாயார் திருமலரின் முதலாம் ஆண்டு நினைவாக, அவரது நினைவைப் போற்றும் வகையில் சீவரத்தினம் முரேஷ் இந்த உன்னத உதவியைச் செய்துள்ளார். - [யாழில் அண்ணணைக் காணவில்லை என தேடிய தங்கச்சிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! 5 முறை நடந்த சம்பவம்!](https://tamil.tamiliz.com/archives/3127): யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர், ஐந்தாவது முறையாகத் தூக்கிட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோண்டாவில், சென் செபஸ்டியன் வீதியைச் சேர்ந்த 27 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: உயிரிழந்த இளைஞர் இதற்கு முன்னர் நான்கு தடவைகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றபோது, உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிய அவர், இரவு உணவை உட்கொண்ட பின்னர் சுமார்  8.00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். இரவு 10.00 மணி கடந்தும் அவர் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது சகோதரி அவரைத் தேடிச் சென்றுள்ளார். இதன்போது அவர் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. - [இன்றைய (12.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3125): மேஷம் இன்று நீங்கள் சாதனை புரிவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கடன் தொல்லை குறையும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய வீடு கட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 ரிஷபம் இன்று குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம். தசாபுக்தி அனுகூலமிருப்பின் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்குண்டான ஆலோசனைகள் நடக்கும். பரம்பரைச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் மறையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 மிதுனம் இன்று நண்பர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் பழகுங்கள். உறவினர்களிடம் வீண் விரோதம் வேண்டாம். உடன் பிறந்தவர்களிடம் அன்புடன் பழகுங்கள். அவர்களிடம் பாசம் அதிகரிக்கும். நெருப்பு மற்றும் எலெக்ட்ரிக்கல் சம்பந்தப்பட்ட பொருட்களை கையாளும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 கடகம் இன்று மருத்துவரின் தெளிவான ஆலோசனைக்குப் பின்னரே […] - [யாழ் பெற்றோரே அவதானம்!! தங்கச்சியின் மோதிரத்தை விற்று காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த 16 வயது மாணவன்!](https://tamil.tamiliz.com/archives/3122): தனது தங்கையின் மோதிரத்தை களவெடுத்து அதனை யாழ் நகர்ப்பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் விற்று விட்டு அந்தப் பணத்தில் தனது காதலிக்கு 3 லட்சம் ரூபா பெறுமதியான ஐபோன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளான் யாழ் நகர்ப்குதியில் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயது மாணவன். நல்லுார்ப் பகுதியைச் சேர்ந்த மாணவன் தனது தனது தங்கைக்க பூப்புனிதநீராட்டு விழாவுக்கு உறவினர்களால் அணிவித்த தங்க மோதிரம் ஒன்றை அன்று இரவே தங்கை நித்திரையில் இருக்கும் போது விரலிலிரு்து கழற்றி எடுத்து வைத்துள்ளான். அடுத்தநாள் தங்கை உட்பட பெற்றோர் அந்த மோதிரத்தை தேடி அலைந்து சலித்து விட்டார்கள். அதன் பின்னர் அந்த மோதிரத்தை தேடும் பணியை கைவிட்டார்கள். கடந்த புதன்கிழமை அவர்களின் வீட்டுக்கு ஒரு பெண்கள் மற்றும் 3 ஆண்கள் அடங்கிய குழு ஒன்று வந்து அவர்களின் 16 வயதான மகனைத் தேடியுள்ளது. சண்மைக்கு ஆயத்தமான நிலையில் வந்திருந்த குறித்த குழுவின் நடவடிக்கைகள் அயலில் […] - [இன்று முதல் QR கோட் தேவையில்லை; பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் மகிழ்ச்சி!](https://tamil.tamiliz.com/archives/3119): இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்ட புதிய அறிவிப்பில், இன்று (ஏப்ரல் 11) முதல் ஏப்ரல் 18ம் திகதி வரை பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு QR முறை இல்லாமல் எரிபொருள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இந்த தற்காலிக தளர்வு பெட்ரோல் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்த காலப்பகுதியில் வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேரடியாக எரிபொருள் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கிடைப்பில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் எரிபொருள் நிலையங்களில் வரிசைகள் குறைந்துள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CPC தெரிவித்துள்ளது. - [வவுனியாவில் மருந்தகத்திற்கு முன் சைக்கிளை திருடிச் செல்லும் கொள்ளையன்! பொலிசாரின் CCTV வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3115): வவுனியா, கொரவப்பொத்தாணை வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள மருந்தகம் (Pharmacy) ஒன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி ஒன்று திருடப்பட்டுள்ளது இளைஞர் ஒருவர் தனது துவிச்சக்கரவண்டியை மருந்தகத்திற்கு முன்பாக நிறுத்திவிட்டு, அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதனை அவதானித்த மர்ம நபர் ஒருவர், மிகக் குறுகிய நேரத்திற்குள் துவிச்சக்கரவண்டியைத் திருடிச் சென்றுள்ளார். இத்திருட்டுச் சம்பவம் தொடர்பான முழுமையான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நபரை அடையாளம் காணக்கூடியவர்கள் அல்லது இது குறித்து ஏதேனும் தகவல்களை அறிந்தவர்கள், உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளனர். - [இன்றைய ராசி பலன்கள் (11.04.2026)](https://tamil.tamiliz.com/archives/3111): மேஷம் இன்று நெருக்கடியான நிலையில் இருந்தாலும் குடும்பத்தில் மிக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குறிப்பாக நல்ல பணப்புழக்கத்தையும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 மிதுனம் இன்று கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். அதே போல் உறவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், […] - [வவுனியாவில் 72 வயது முதியவர் படுகொலை! வீட்டு வாடகை தகராறே காரணம் என சந்தேகம்!](https://tamil.tamiliz.com/archives/3107): வவவுனியா, கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாடகை தொடர்பான தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கூமாங்குளம் பகுதியில் வசித்து வந்த 72 வயதுடைய நபர் ஒருவர், தனது வீட்டின் மலசலகூடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கருதப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். உடற்கூற்று பரிசோதனையில் வெளிவந்த உண்மை முதியவரின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குறித்த பரிசோதனையின் முடிவில், இது இயற்கையான மரணமல்ல – ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது உறுதி செய்யப்பட்டது. - [இலங்கையில் 63 கோடி ரூபா லொத்தர் வென்ற நபர் எவ்வாறு வந்தர் தெரியுமா? புகைப்படம் உள்ளே...](https://tamil.tamiliz.com/archives/3105): அண்மையில் மாபெரும் லொத்தர் பரிசு ரூ. 63 கோடி ஜக்பொட் பரிசை பெற்றுக் கொண்ட வெற்றியாளர் லொத்தர் சபையிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டார். மனுசன் பயத்தில மாஸ்கோடு வந்திருக்கிறார் பாருங்கோ…. - [அணு குண்டை விட பலமான ஒன்றை காட்டி அமெரிக்காவை கதி கலங்க வைத்த ஈரான்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3102): ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே 40 நாட்கள் நீடித்த போரின் விளைவாக, ஓர் ஆச்சரியமளிக்கும் முடிவு வெளிப்பட்டுள்ளது. அதாவது, ஈரானின் மிகச்சிறந்த பலம் அதன் அணுசக்தித் திறனில் இல்லை, மாறாக ஹோர்மூஸ் நீரிணையைத் துண்டிப்பதில்தான் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. தொடக்கத்திலிருந்தே, முக்கிய இடங்கள் மற்றும் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கடுமையான குண்டுவீச்சுகள் மூலம் இரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியாகவே இந்தப் போர் பரவலாகப் பார்க்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகள் மீது இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி பதிலடி கொடுத்தது. ஆனால், மோதல் தீவிரமடைந்ததால், பாரசீக வளைகுடாவை உலகச் சந்தைகளுடன் இணைக்கும் குறுகிய நீர்வழிப் பாதையில் கடல்சார் போக்குவரத்தைத் துண்டிப்பதில் இரான் தனது கவனத்தைத் திருப்பியது. இந்த நடவடிக்கை, ஹோர்மூஸ் நீரிணை வழியாகத் தடையின்றி எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை நம்பியிருக்கும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு உடனடியாகப் பெரும் அழுத்தத்தைக் […] - [தென்னிலங்கையில் பல்கலைக்கழக மாணவன் கொலை! மாணவி கழிவறைக்குப் போன போது பின் தொடர்ந்தாராம்! பொலிசார் திடுக்கிடும் தகவல்!](https://tamil.tamiliz.com/archives/3099): ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், அதே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பல்கலைக்கழகத்தினால் நேற்று (9) சித்திரை புத்தாண்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் புத்தாண்டு விழாவின் அனைத்து நடவடிக்கைகளும் மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளன. எவ்வாறாயினும், அதன் பின்னர் அதே பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இரவில் தனியார் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளதுடன், அவர் பின்னால் ஒரு மாணவனும் சென்றுள்ளார். அதைக் கண்ட அந்த மாணவியின் நண்பர் (உயிரிழந்த மாணவர்), அவளுக்குப் பின்னால் சென்ற மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அந்த நேரத்தில், தாக்குதலுக்குள்ளான மாணவனின் நண்பர்கள் குழுவொன்று, தாக்குதல் நடத்திய மாணவரை கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த மாணவரை ஹோட்டல் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகத் […] - [கனரக வாகனம் மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு - வவுனியாவில் சோகம்](https://tamil.tamiliz.com/archives/3096): வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பட்டாணிச்சூர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது, அவ்வழியாகச் சென்ற கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டிப் பயணி, உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்  64 வயதுடைய  பாலகுகன்   என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இந்தச் சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. - [அநுராவிடம் சென்று கூறு.. அவருக்கு நான் பயந்தவன் அல்ல!! தாய் ஒருவரை திட்டி தீர்த்த அதிகாரி! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3092): அரசாங்க உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மக்கள் சேவகர்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், வயதான தாய் ஒருவரை அரச அதிகாரி ஒருவர் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: அதிகாரியின் ஆவேசம்: குறித்த தாய் தனது தேவையைத் தெரிவித்து முறையிடச் சென்றபோது, அந்த அதிகாரி மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டுள்ளார். “போய் அநுரவிடம் (ஜனாதிபதி) சொல்லு.. எனக்கு அநுரவைப் பார்த்தால் பயம் இல்லை” என அவர் ஆவேசமாகக் கத்தியுள்ளார். அரசியல் மாற்றம் மற்றும் அதிகாரிகள்: நாட்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும், அடிமட்டத்திலுள்ள சில அதிகாரிகளின் மனோபாவம் மாறவில்லை என்பதையே இச்சம்பவம் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சமூக வலைத்தளங்களில் வைரல்: இச்சம்பவம் தொடர்பான காணொளி மற்றும் தகவல்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. தவறிழைக்கும் அதிகாரிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும்: பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள், தங்களை நாடி […] - [லண்டனில் வீடுகளை உள் வாடகைக்கு விடும் தமிழர்களே அவதானம்!](https://tamil.tamiliz.com/archives/3089): பிரித்தானியாவின் லண்டன் ஹவுன்ஸ்லோ (Hounslow) பகுதியில் வாடகை வீடுகளில் நிலவும் மனிதத்தன்மையற்ற மற்றும் மோசமான சுகாதார சீர்கேடுகள் காரணமாக, கூட்டு வாடகை வீட்டு உரிமையாளர்கள் அனைவருக்கும் நகர சபை கடுமையான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்யும் பல விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. முக்கிய சம்பவங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள்: ஒரு வீட்டின் மேல்தளத்துக் கழிப்பறையிலிருந்து நீர் கசிந்து, நேரடியாகக் கீழ்த்தளத்தில் உள்ள சமையலறைக்குள் விழுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த வீட்டு உரிமையாளருக்கு 15,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரே வீட்டிற்குள் 7 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் மற்றும் கொட்டகை போன்ற அமைப்பில் 4 பேர் என மொத்தம் 15 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு சமையல் அடுப்பு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. கடந்த 12 மாதங்களில் மட்டும் இவ்வாறான வீடுகள் தொடர்பாக 600-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் நகர சபைக்குக் கிடைத்துள்ளன. நகர சபையின் […] - [புலம்பெயர் தமிழர்களே!! அவதானம்!! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மோசடி எச்சரிக்கை:](https://tamil.tamiliz.com/archives/3086): புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கும் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கும் விமான பயணங்களை மேற்கொள்ள அதிகளவானோர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகள் காரணமாகத் தமிழர்கள் உட்படப் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது அதிகரித்து வரும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு ஸ்ரீலங்கன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: மோசடி முறை: விமான சேவை ஊழியர்கள் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் நேரடி தொலைபேசி அழைப்புகளை மோசடிக்காரர்கள் மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆபத்தான கோரிக்கைகள்: பல்வேறு கையடக்கத் தொலைபேசி செயலிகளை நிறுவுமாறும், தொலைபேசி திரையைப் பகிருமாறும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள் (OTP), வங்கி கணக்கு விவரங்கள், கடன் […] - [கொழும்பில் அதிஸ்ட லாபச்சீட்டில் 62.9 கோடி பரிசு!! பெறப்போவது யார்?](https://tamil.tamiliz.com/archives/3083): இலங்கையின் அதிஸ்ட லாப சீட்டிழுப்பில் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று (10) வழங்கப்படவுள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய அதிஸ்ட லாபச் சீட்டுப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. பரிசுத் தொகை: 629,855,919.60 ரூபாயாகும் அதாவது சுமார் 62.9 கோடி ரூபாய். அபிவிருத்தி லொத்தர் சபையினால் நடத்தப்படும் ‘ஜயமல்ல கப்புரக” அதிஸ்டலாப சீட்டு ஒன்றிலேயே இந்த தொகை வெல்லப்பட்டுள்ளது. 2026, பெப்ரவரி 19 அன்று இந்த அதிர்ஷ்டக் குலுக்கல் நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த காசோலை வழங்கும் விழா இன்று (10) கொழும்பில் உள்ள அபிவிருத்தி இலாபச் சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. - [இன்றைய ராசி பலன்கள் (11.04.2026)](https://tamil.tamiliz.com/archives/3081): மேஷம் இன்று அரசாங்க சலுகைகள் நினைத்தபடி கிடைக்கும். கோர்ட் வழக்குகளில் வெற்றி நிச்சயம். இந்த சமயத்தில் புதிய பட்டம் பதவி உங்களைத் தேடிவரும். உங்கள் முயற்சிகள் எதுவானாலும் வெற்றி பெறும். தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல செய்தி வரும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் இப்போது நடக்கும். ஆரோக்கியம் சம்பந்தமான தொல்லைகள் நீங்கும். வரவேண்டிய பணம் தடையின்றி வரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 ரிஷபம் இன்று நீண்டநாளைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் தாயாரின் உடல்நலம் பாதிக்கும். சிலர் தாங்கள் வாடகை வீட்டை விற்றுவிட்டு சொந்த வீட்டுக்கு குடியேறுவார்கள். தொழில், வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்லநேரும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை, உடல்நலக் குறைவு ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, […] - [மன்னார் வங்காலையைச் சேர்ந்த யுவதியை காணவில்லை…](https://tamil.tamiliz.com/archives/3078): மன்னார் வங்காலை ஆனாள் நகரை சேர்ந்த செல்வி . ஆன் நிருசிக்கா பீரீஸ் (வயது 22) என்ற யுவதியை நேற்று மாலை 5:30 மணி முதல் மன்னார் நகருக்கு வருகை தந்தவரை காணவில்லை. குடும்பத்தினர் காவல் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.குறித்த நபர் தொடர்பான தகவல் அறிந்தால் அருகிலுள்ள காவல் துறைக்கோ அல்லது குடும்பத்தினருக்கு அறிய தரவும் .. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் 0763796686 - [பிரான்சில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன் நகரசபை உறுப்பினராக தெரிவு!](https://tamil.tamiliz.com/archives/3074): பிரான்ஸின் கயன்கோர்ட் உள்ளூராட்சித் தேர்தலில், 18 வயது இலங்கை வம்சாவளி மாணவர் பிலால் லுக்மான் நகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பிரான்ஸின் மிக இளம் வயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக, அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில், 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸில் பிறந்த பிலால் லுக்மான், தற்போது பாரிஸ்-பந்தியோன்-அசாஸ் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சட்ட மாணவராகப் பயில்கிறார். மார்ச் 15, 22 ஆம் திகதிகளில் நடைபெற்ற பிரான்ஸ் நகராட்சித் தேர்தல்களில், அவர் தனது கன்னி வாக்கைப் பதிவு செய்த அதேவேளை, வேட்பாளராகவும் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். தற்போது பதவியில் உள்ள மேயரின் அணியில் இணைந்து அவர் இந்தப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டார். - [மின்னல் தாக்கி 23 வயது யுவதி பலி.!!](https://tamil.tamiliz.com/archives/3071): தாயும் தந்தையும் மழையில் நனைவதை தடுக்க குடை கொடுக்கச் சென்ற மகள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். மொனராகலை, வெல்லவாய ஹந்தபானகல – கென்ஹத பகுதியில் இந்த துயரச் சம்பவம் (08/04/2026)இடம்பெற்றுள்ளது. வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் அவரது தாய் மற்றும் தந்தை வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது பெய்த கடும் மழையால், பெற்றோருக்கு குடை கொடுக்கச் சென்ற போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதில் 23 வயதான இளம் யுவதி உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. - [யாழ்ப்பாணம், கொழும்பிலிருந்து பஸ்களில் மட்டக்களப்பு செல்பவர்கள் அவதானம்! ஓசி பிஸ்கட்டுக்கு ஆசைப்பட்டவர்களுக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/3068): ஓசி பிஸ்கட்டுகளுக்கு ஆசைப்பட வேண்டாம். பேரூந்துகளில் அரங்கேறும் மற்றுமொரு கொடுமை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு அம்பாறைக்கு தனியாக பஸ்வண்டிகளில் பிரயாணிக்கும் பிரயாணிகளுக்கு மயக்கமருந்து கலந்து லெமன்பெப் பிஸ்கட் வழங்கி கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றது எனவே தனியாக பிரயாணிப்பவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் பிஸ்கட வாங்கி சாப்பிட வேண்டாம் என்பதுடன் பொதுமக்கள் கொள்ளையர்களிடம் அவதானமாக இருக்குமாறு கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு பிரயாணிக்கும் பஸ் வண்டிகளில் பிரயாணிகள் போல பிரயாணிக்கும் கொள்ளையர்கள் வஸவண்டியில் தனியாக யார் பிரயாணிக்கின்றனர் என நோட்டமிட்டு பின்னர் அவர்களுக்கு அருகில் சென்று பேச்சு கொடுத்துவிட்டு அவர்களுக்கு தமது பையில் இருந்து கவர் உடையாத மயக்க மருந்து கலந்த லெமன் பெப் பிஸ்கட்டை எடுத்து கொடுத்து வழங்குவார்கள் அதனை உடைத்து சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் அவர்கள் மயக்கமடைந்து விடுவார்கள். அதன் […] - [மட்டு'வில் வீட்டைச் சுற்றி உயரமான மதில் கட்டி நவீன கமராக்கள் பூட்டிய பின் யுவதி செய்து கொண்டிருந்த செயல்! சுற்றி வளைத்து பிடித்த பொலிசார்!](https://tamil.tamiliz.com/archives/3065): பொலிஸார் சுற்றிவளைப்புக்கு வரும்போது, ஒளிப்படக்கருவிகள் ஊடாக அதனை அவதானிக்கும் இப்பெண், வீட்டின் கதவுகளைப் பூட்டிவிட்டு உள்ளே யாரும் இல்லாதது போன்ற பாவனையில் நீண்டகாலமாகத் தப்பித்து வந்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் ஆலோசனையின் கீழ், தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் விசேட குழுவினர் முற்றுகை மேற்கொண்டனர். பொலிஸ் உப பரிசோதகர் சந்தன தலைமையிலான குழுவினர், குறித்த வீட்டைத் தந்திரமான முறையில் சுற்றிவளைத்துச் சோதனையிட்டபோதே, 105 போத்தல் கசிப்புடன் இப்பெண் பிடிபட்டார். பெண்ணின் சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்துப் பொதுமக்கள் நீண்டகாலமாகப் பொலிஸாரிடம் முறைப்பாடுகளை முன்வைத்து வந்தனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவின் எல்லையோரப் பகுதியில் அமைந்துள்ள இவ்வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத வியாபாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் சந்தேகநபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். - [பிரான்சிலிருந்து ஜேர்மன் நண்பியை சந்தித்த யாழ்ப்பாண குடும்பஸ்தர் பிரகாஸ் மீது தாக்குதல்! கணவன் சந்தேகம்?](https://tamil.tamiliz.com/archives/3059): தனது பாடசாலை நண்பியை சந்திப்பதற்காக பிரான்சிலிருந்து ஜேர்மனி சென்ற யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 38 வயதான அருளானந்தம் பிரகாஸ் என்பவர் மீது ஜேர்மன் டார்ட்முண்ட் (Dortmund) நகர்ப் பகுதி ரயில் நிலையத்தில் வைத்து இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் பிரகாஸ் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது நண்பியைச் சந்தித்த பின் அவரது காரில் பயணம் செய்து (Dortmund Hbf ரயில் நிலையத்திற்கு அருகே இறங்கி அருகில் இருந்த உணவகம் ஒன்றுக்குச் செல்லும் போதே குறித்த காரைப் பின் தொடர்ந்து வந்தவர்களால் பிரகாஸ் தாக்கப்பட்டுள்ளார். இத் தாக்குதல் சம்பவத்தை தனது கணவரின் அடியாட்களே மேற்கொண்டதாக பிரகாஸ் நண்பி பொலிசாருக்கு முறைப்பாடு கொடுத்துள்ளார். பிரகாஸ் யாழ்ப்பாணத்தில் கல்விகற்கும் போது கொக்குவில் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் பிரகாஸ் மற்றும் நண்பியும் கல்வி கற்று வந்ததாகவும் அந்த நட்பு […] - [கிளிநொச்சி நகர் பகுதியில் வாள் வெட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்த 2 இளைஞர்கள்!](https://tamil.tamiliz.com/archives/3056): கிளிநொச்சி நகர் பகுதியில் வெட்டு காயங்களுடன் இரு இளைஞர்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொதுச்சந்தையை அண்மித்த பகுதியில் உள்ள  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட எம் ரெக் அருகில் உள்ள விடுதி ஒன்றில் ஒப்பந்தகார்கள் தங்கியுள்ள நிலையில் பணியாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போதே, குறித்த இருவரும் தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர்களுக்கிடையில் ஏட்பட்ட முரன்பாட்டினால் இருவர் வைத்தியசாலையில் மூவர் கைது! சம்பவத்தில் காயமடைந்த குறித்த இருவரும் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [அம்பாறையில் நீராடத் தடை: மீறுவோர் மீது சட்டம் பாயும்!](https://tamil.tamiliz.com/archives/3053): அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் ஏந்து பகுதிகளில் பொதுமக்கள் நீராடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ், வியாழக்கிக்கிழமை  (09) அன்று  தெரிவித்தார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்ரமாராச்சியின் அறிவுறுத்தலுக்கமைய, இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர், நீர்ப்பாசனப் பணிப்பாளர், சகல பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், வனப் பரிபாலன மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் உதவிப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். சடயந்தலாவ ஆற்றில் கடும் எச்சரிக்கை குறிப்பாக, உஹன பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சடயந்தலாவ ஆற்றில் தற்போது நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதோடு, அங்கு ஆழமான கற்பாறைகளும் உள்ளன. இதனால் இப்பகுதி பாதுகாப்பற்ற இடமாக அடையாளப்படுத்தப்பட்டு, அங்கு நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் […] - [பெக்கோவுடன் மோதி நொருங்கிய அரச பேரூந்து!! பலர் படுகாயம்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3050): ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, பெக்கோ இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (09) அதிகாலை 1:30 மணியளவில் ஹம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை பேருந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, துறைமுகத்தை நோக்கி வீதியின் குறுக்கே சென்ற பெக்கோ இயந்திரத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் போது பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [அக்காவைக் குத்திக் கொலை செய்த தம்பி! வவுனியாவில் சம்பவம்!](https://tamil.tamiliz.com/archives/3047): வவுனியா – சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலைக்கான காரணம் குறித்த பெண் மீது அவரது சகோதர முறையானவர் மதுபோதையில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்துள்ளார்.   இந்நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   குற்றம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [கனடாவில் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான புதிய விதி!](https://tamil.tamiliz.com/archives/3044): கனடாவில் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான புதிய விதி ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய உங்கள் கடவுச்சீட்டு 30 வேலை நாட்களுக்குள் செயலாக்கப்படாவிட்டால் உங்களுக்கு முழு பணமும் திரும்ப வழங்கப்படும். குறித்த விதி கடந்த மார்ச் 31ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது.30 Days for Free’ என அழைக்கப்படும் இந்த சேவை, சேவைகளை மேம்படுத்தவும், மேலும் நம்பகமானதாக மாற்றவும் உதவும் என அரசாங்கம் கூறுகிறது.இது கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கும் போது மக்கள் அதிக நம்பிக்கையுடன் உணரவும் உதவுகிறது.தாமதம் ஏற்பட்டால் பணம் தானாகவே திரும்ப வழங்கப்படும். செயலாக்க நேரம் மற்றும் நிபந்தனைகள்: வழக்கமாக கடவுச்சீட்டுகள் மிக வேகமாக செயலாக்கப்படுகின்றன. கடவுச்சீட்டு அலுவலகத்தில் சுமார் 10 வேலை நாட்கள் எடுத்துக்கொள்ளப்படுவதோடு, வழக்கமான சேவை மையங்கள், அஞ்சல் அல்லது ஒன்லைன் மூலமான விண்ணப்பங்களுக்கு 20 நாட்கள் எடுத்துக்கொள்ளப்படும்.இந்த நிலையில் இந்த 30 நாள் காலகட்டம் முழுமையான விண்ணப்பம் பெறப்பட்ட பின்னரே தொடங்குகிறது.இந்த காலகெடுவில் அஞ்சல் அனுப்பும் நேரம் சேர்க்கப்படாது.கடவுச்சீட்டு […] - [மின் தடை மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்த அறிவிப்பு!](https://tamil.tamiliz.com/archives/3041): நாட்டின் சில பகுதிகளில் நேற்று (08) மீண்டும் மின்சாரத் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயர் அழுத்த மின் தடம் ஒன்று அறுந்து விழுந்ததன் காரணமாக கட்டுபொத்த, நாரம்மல, சியம்பலாகஸ்கொடுவ, கிரிஉல்ல, அலவ்வ மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின்  துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுவினர் நேற்று இரவு முதல் திருத்தப் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும், இன்று அதிகாலைக்குள் மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, ‘நேஷனல் சிஸ்டம் ஓபரேட்டர் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தினால் இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டிற்காக முன்மொழியப்பட்டுள்ள மேலதிக மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான கோரிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு, அடுத்த சில நாட்களில் ஆணைக்குழுவின் தீர்மானம் அறிவிக்கப்படும் என அதன் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார். இரண்டாம் காலாண்டிற்காக கடந்த மார்ச் மாதம் 31ஆம் […] - [கணேமுல்லையில் பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு: ஒருவர் கைது!](https://tamil.tamiliz.com/archives/3038): கணேமுல்ல, பொல்லன வடக்கு பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடபிரிவு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரிடமிருந்து 12 கிலோகிராம் 300 கிராம் ஐஸ் போதைப்பொருள், 9 கிலோகிராம் 946 கிராம் ஹெரோயின், ஒரு மோட்டார் சைக்கிள், தராசுகள் மற்றும் பணத்தை எண்ணும் இயந்திரம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும், குறித்த போதைப்பொருள் கையிருப்பு தற்போது வெளிநாட்டில் விளக்கமறியலில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்குச் சொந்தமானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடபிரிவு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [இன்றைய (09.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3036): மேஷம் இன்று மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம். வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 ரிஷபம் இன்று சந்திரன் சஞ்சாரத்தால் தொழில் வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின்போது கவனம் தேவை. அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 மிதுனம் இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. […] - [நாளைமுதல் வடக்கு ரயில் போக்குவரத்து ஆரம்பம்!](https://tamil.tamiliz.com/archives/3033): நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய ‘டித்வா’ புயல் காரணமாக தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக பல மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாளைமுதல் வடக்கு ரயில் போக்குவரத்து ஆரம்பம் | Northern Train Services To Resume Starting புத்தாண்டு காலத்தில் இலங்கை ரயில்வே திணைக்களத்தில் இந்த அறிவிப்பு வடக்கு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. - [குவைட்டில் உயிரிழந்த தாய்! உடலையாவது பார்க்க உதவி கோரும் பிள்ளைகள்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3030): அப்பாவின் இறுதிச் சடங்கை செய்வதற்கு தான் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அம்மாவின் இறுதிச் சடங்கை செய்வதற்காகவாவது சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இரண்டு பெண் பிள்ளைகள் எதிர்பார்த்து காத்து நிற்கும் துயர சம்பவம் திருகோணமலையில் பதிவாகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 43 வயதுடைய சிவக்கொழுந்து மீனா என்ற பெண் குவைட் நாட்டில் மாரடைப்புக் காரணமாக இம்மாதம் 04 ஆம் திகதி உயிரிழந்தார். குடும்ப கஷ்டம் காரணமாக இவர் தொழில் நிமிர்த்தம் 2023 ஆம் ஆண்டு குவைட் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்று வேலை செய்த நிலையயில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான இவரது கணவர் காணாமல் ஆக்கப்பட்டவர் என தெரியவருகின்றது. பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டுமென்ற நோக்கத்தோடு சென்ற இவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.குவைட்டிலிருந்து சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதென்றால் பெரும் தொகை பணம் செலவாகும். […] - [பெற்றோரே அவதானம்!! ஆட்டோச் சாரதியின் அதி வேகம்! குழந்தை மரணம்! இவ்வாறான சாரதிகளை புறக்கணியுங்கள்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3026): நீங்கள் பாடசாலைக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ குழந்தைகளை வாகனங்களில் அனுப்பும் போது அவர்களைக் கொண்டு செல்லும் சாரதிகள் தொடர்பாக விளிப்புணர்வுடன் செயற்படுங்கள். அவர்களின் நடத்தைகளை அவதானியுங்கள்.. குழந்தைகளை மட்டுமல்ல… நீங்களும் பிரயாணம் செய்யும் வாகனங்களின் சாரதிகளிடம் மிகுந்த அவதானமாக இருந்து கொள்ளுங்கள்.. இல்லாதுவிடின அநியாயமாக உயிர்கள் இழக்கப்படக்கூடும்…. - [இன்றைய (08.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3022): மேஷம் இன்று பல்வேறு விதமான வேலைகளையும் பொறுப்புகளையும் ஏற்பீர்கள். உடல் சோர்வோடு பிடிமானமில்லா மனநிலையும் தான் மிச்சம் என்றிருந்தது. இனி கவலை வேண்டாம். புதிய வழிமுறைகளில் நூதனமாக காரியம் சாதிக்க பொறுமையாக அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று உயர் படிப்புகளை நீங்கள் விரும்பும் துறையில் தொடரலாம். கலை மற்றும் நுண்கலைத் துறைகளில் தேர்ந்தெடுத்தால் சிறந்து விளங்கலாம். சற்று வருத்தமான மனநிலை இருக்கும். ஜுரம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம். பொறுமை தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 மிதுனம் இன்று எதிர்கால நோக்கங்களை கருத்தில் கொண்டு உழைக்கத் தயாராகிவிடுவீர்கள். உங்களின் பொறுமையான செயல்பாடுகள் நல்ல பலனை அளிக்கும். எந்த முதலீடு பற்றியும் வாழ்க்கைத் துணையுடன் ஆலோசித்து முடிவெடுக்கவும். திடீர் கலகங்களை சந்திக்க வேண்டியிருக்கும். பேச்சில் மிகுந்த எச்சரிக்கை தேவை. […] - [ஈரான் மீது இன்றிரவு அணுகுண்டு வீச ஆயத்தமாகின்றதா அமெரிக்கா? இரவு நடக்கப் போவது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3018): “ஒரு முழு நாகரிகமும் இன்று இரவு அழியும், அது மீண்டும் ஒருபோதும் கொண்டுவரப்படாது. அது நடப்பதை நான் விரும்பவில்லை, ஆனால் பெரும்பாலும் அது நடக்கும். இருப்பினும், இப்போது நம்மிடம் முழுமையான மற்றும் மொத்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வித்தியாசமான, புத்திசாலித்தனமான மற்றும் குறைவான தீவிரப்போக்குடைய சிந்தனைகள் மேலோங்கியுள்ளன. ஒருவேளை புரட்சிகரமான மற்றும் அற்புதமான ஏதோ ஒன்று நடக்கலாம், யாருக்குத் தெரியும்? உலகத்தின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றை இன்று இரவு நாம் கண்டறிவோம். 47 ஆண்டுகால மிரட்டிப் பணம் பறித்தல், ஊழல் மற்றும் மரணம் இறுதியாக முடிவுக்கு வரும். ஈரானின் சிறந்த மக்களுக்கு கடவுள் ஆசி வழங்கட்டும்!” இந்தப் பதிவு 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதியிட்ட ‘Truth Social’ தளத்தில் ட்ரம் பதிவிட்ட கருத்தாகும். தற்போதைய சூழலில் (ஏப்ரல் 2026), ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு மிகவும் பதற்றமான நிலையில் […] - [மனைவி உழைத்து உழைத்து வங்கியில் சேர்த்த காசை நுட்பமாக திருடிய கணவன் விளக்கமறியலில்!!](https://tamil.tamiliz.com/archives/3015): வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த தனது சட்டபூர்வ மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து, மோசடியான முறையில் ஐந்து இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட ஒரு நபரை, வரும் 9-ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர இல. 01 நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திருமதி லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டார். வத்தளை, அக்பர் டவுன் பகுதியில் வசித்து வந்த அந்த கணவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். நிதி மோசடிக்கு உதவிய வேறொரு பெண் வேறொரு பெண்ணின் உதவியுடன், வங்கி அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தி அவர் இந்த நிதி மோசடியில் ஈடுபட்டது நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்தது. குறிப்பிட்ட அந்தப் பெண் வெளிநாட்டில் பணிபுரிந்த காலத்தில், தான் ஈட்டிய பணத்தை இலங்கையில் உள்ள தனது அரச வங்கிக் கணக்கில் தொடர்ந்து வரவு வைத்து வந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு அவர் இலங்கைக்குத் திரும்பியதும், தனது கணவருடன் இணைந்து சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று கணக்கு விவரங்களைச் சரிபார்த்தார். […] - [மட்டுவில் அம்மன் கோவில் பங்குனித் திங்கள் அன்று காரில் வந்து தாலிக்கொடி அறுத்த கொள்ளைக்காரி பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/3012): பன்றித்தலைச்சி அம்மன் கோவில் தாலிக்கொடி திருட்டு: சிசிடிவி மூலம் சிக்கிய பெண் – காரும் பறிமுதல்! யாழ்ப்பாணம், பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் பக்தை ஒருவரின் தாலிக்கொடியை அறுத்த 58 வயதுடைய பெண் உள்ளிட்ட மூவர், கண்காணிப்பு கமரா (CCTV) உதவியுடன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த விசாரணையில், திருடப்பட்ட தாலிக்கொடி கிளிநொச்சி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி அறுத்தெடுக்கப்பட்டது குறித்து சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களைச் சோதனையிட்டகாவல்துறையினா், தாலிக்கொடியை அறுத்த 58 வயதான பெண்ணை அடையாளம் கண்டனர். : தேடப்பட்டு வந்த அந்தப் பெண், நேற்று (2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை) மீண்டும் அதே ஆலயத்திற்கு காரில் வந்தபோது, காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அவருடன் வந்த ஏனைய இருவர் மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரும் […] - [யாழில் ஓய்வு பெற்ற 63 வயதான பெண் அதிகாரியுடன் தகாத உறவு என கணவன் சந்தேகம்! 42 வயது குடும்பஸ்தர் மீது தாக்குதல்!!](https://tamil.tamiliz.com/archives/3008): யாழில் அயல் வீட்டில் வசிக்கும் குடும்பஸ்தர்மீது ஓய்வு பெற்ற 67 வயதான வயோதிபர் மூர்க்கத்தனமாகத் தாக்கியதில் குடும்பஸ்தர் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற வயோதிபர் கொழும்பில் உள்ள தனியார் நிறுவணம் ஒன்றில் கணக்கியல் ஆய்வு அதிகாரியாக தற்போத கடமையாற்றி வருகின்றார். இவரது மனைவி நிர்வாக அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்களது பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் மருத்துவத்துறையில் கல்வி கற்று வருதாகத் தெரியவருகின்றது. இந் நிலையில் யாழில் தனித்திருந்த ஓய்வு பெற்ற பெண் அதிகாரிக்கு அயல் வீட்டில் வசித்து வந்த குடும்பம் உறுதுணையாக இருந்துள்ளது. கொழும்பிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை பெண் அதிகாரியின் கணவன் தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் யாழ் நகரப்பகுதிக்கு சென்று திரும்பிய போது வீட்டின் சமையலறைக்குள் அயல்வீட்டு குடும்பஸ்தர் நிற்பதை கண்டுள்ளார். அதன் பின்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சமையலறைக்குள் கிடந்த தேங்காயால் குடும்பஸ்தரின் […] - [யாழில் கிணறு ஒன்றில் அடையாளம் தெரியாத சடலம்! அருகில் மோட்டார் சைக்கிள்! கொலையா?](https://tamil.tamiliz.com/archives/3005): யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்று அவதானிக்கப்பட்டது. மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வளாகத்தில் உள்ள கிணற்றிலேயே இவ்வாறு சடலம் இனங்கானப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் - [யாழில் ரெலிக்கொம் ஊழியர் மீது வாள் வெட்டு!](https://tamil.tamiliz.com/archives/3002): யாழ்ப்பாணத்தில்  ஸ்ரீலங்கா ரெலிக்கொம் ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி முருகன் வீதி பகுதியில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் ஊழியர்கள் புதிய இணைப்புக்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் போது குறித்த வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த வேளை போக்குவரத்திற்கு இடையூறாக வயர்களை வீதியில் போட்டு வைத்துள்ளதாக , ஊழியர்களுடன் முரண்பட்டு , ஊழியர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார். குறித்த தாக்குதலில் காயமடைந்த ஊழியர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட இளைஞனை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [படுக்கை விரிப்புகளுக்குள் வைத்து 50 கோடி ரூபா சிகரெட்டுகள் கடத்தல்!- சிக்கிய கொள்கலன்!](https://tamil.tamiliz.com/archives/2999): டுபாயிலிருந்து படுக்கை விரிப்புகள் எனப் பொய்யாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 33 இலட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டுச் சிகரெட்டுகளை இலங்கைச் சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டுபாயிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சந்தேகத்துக்கிடமான கொள்கலன் ஒன்றைச் சுங்கப் பிரிவினர் அண்மையில் விசேட சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போதே, இவ்வளவு பெரிய அளவிலான சிகரெட் தொகை பிடிபட்டது. இறக்குமதி ஆவணங்களில் குறித்த கொள்கலனில் “படுக்கை விரிப்புகள்” இருப்பதாகப் பொய்யாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்க வரி மற்றும் சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே இவ்வாறான திட்டமிட்ட ஏமாற்று வேலையில் கடத்தல்காரர்கள் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்தப் பெறுமதி சுமார் 50 கோடி  70 இலட்சம் ரூபா எனச் சுங்கப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். இந்தச் சட்டவிரோத இறக்குமதி காரணமாக அரசுக்குச் சேர வேண்டிய சுமார் 46 கோடி ரூபா வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் […] - [இன்றைய (07.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2997): மேஷம் இன்று எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். பொறுப்புகள் கூடும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று செவ்வாய் சஞ்சாரத்தால் வீண் பகை உண்டாகலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 மிதுனம் இன்று தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர் களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, […] - [பிருத்தானியாவில் இலங்கையைச் சேர்ந்த சுகிர்தனுக்கு 16 மாத சிறை! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/2993): பிரித்தானியாவில் மிகவும் மோசமான சமூகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவருக்கு 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போர்ட்ஸ்மவுத் மற்றும் சவுத்தாம்ப்டன் பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட 38 வயதான சுகிர்தன் தங்கராசா என்ற இளைஞரே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பொதுவெளியில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டமை மற்றும் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளது. சவுத்தாம்ப்டனின் ஹைபில்ட் லேனில் வசித்து வந்த சுகீர்தன் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி போர்ட்ஸ்மவுத்தில் உள்ள கிங்ஸ்டன் மயானத்தில் சிறுவனை நோக்கி ஆபாசமான மற்றும் அவதூறான வார்த்தைகளால் கத்தி மிரட்டியுள்ளார். இது தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். அதேவேளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் தங்கியிருந்த விடுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை இவர் தாக்கியுள்ளார். அந்தத் தாக்குதலில் இளைஞருக்கு பலத்த காயம் ஏற்படவில்லை என்றாலும், அதே […] - [இன்றைய (06.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2990): மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப் படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 ரிஷபம் இன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். வீண் அலைச்சல், காரிய தடை தாமதம் உண்டாகலாம்.குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சந்திரன் சஞ்சாரத்தால் மனக்கவலை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 மிதுனம் இன்று எதிர்பாராத செலவு ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை […] - [காலில் சிறு காயம்! உயிர் பிரிந்தது! யாழ் இந்துவில் 3A எடுத்த 19 வயது மாணவன் மரணத்தின் பின்னணி!](https://tamil.tamiliz.com/archives/2988): இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும்… Sepsis Awareness – செப்சிஸ் விழிப்புணர்வு யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவன் லவன் அக்‌ஷயன் (வயது 19) கிருமித் தொற்றின் (Infection ) பின், அது Sepsis என்ற அபாயகரமான நோய்நிலையை அடைந்தமையினால் நேற்றைய தினம் (04.04.2026) உயிரிழந்திருக்கிறார். யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த இவர், சிகிச்சைக்காக கோமா நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்ததாகவும், அவர் கோமா நிலையில் இருக்கும்போதே அவருடைய க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி இருந்ததாகவும், அப் பரீட்சையில், கணிதப் பிரிவில் மூன்று பாடங்களிலும் A தர சித்தி அடைந்து, யாழ் மாவட்டத்தில் 24-வது இடத்தையும், முழுத் தீவிலும் 265 வது இடத்தையும் லவன் பெற்றிருக்கிறார் என்ற தகவலும் வெளிவந்திருக்கிறது. தான் பெற்ற பெறுபேறுகள் என்னவென்று தெரியாமலே கோவா நிலையில் இருந்தவாறு யாழ்ப்பாண வைத்தியசாலையில் அவருடைய உயிர் பிரிந்திருக்கிறது . கிருமித் தொற்று Sepsis நிலையை அடையும் […] - [இன்றைய (05.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2984): மேஷம் இன்று வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 மிதுனம் இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரத்தால் காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு […] - [தோற்காமல் இருப்பதன் மூலம் ஈரான் வெற்றி பெறுகிறது, வெற்றிபெறாமல் இருப்பதன் மூலம் அமெரிக்கத் தரப்பு தோற்றுக்கொண்டிருக்கிறது.](https://tamil.tamiliz.com/archives/2979): கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள் மாத்திரம் அமெரிக்கா தனது ஐந்து அதி சக்தி வாய்ந்த போர் விமானங்களை இழந்திருக்கிறது. F-15E ஸ்ட்ரைக் ஈகிள் (F-15E Strike Eagle): ஈரான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தியபோது சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இருந்த ஒரு வீரர் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு வீரரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. A-10 தண்டர்போல்ட் II (A-10 Thunderbolt II): ஈரான் வான் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதில் பலத்த சேதமடைந்தது. இதன் விமானி குவைத் வான்பரப்பில் விமானத்திலிருந்து குதித்து (Eject) தப்பினார், பின்னர் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். கூடுதல் தகவல்கள்: இந்த விமான விபத்துகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு UH-60 பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்களும் ஈரானிய தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. குவைத்தில் தரைதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு CH-47 சினூக் (Chinook) ஹெலிகாப்டர் ஈரானிய ட்ரோன் தாக்குதலில் அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. […] - [புதைக்கப்பட்ட சடலத்திலிருந்து தலையை வெட்டிச்சென்ற பயங்கரம் - வவுனியாவில் பரபரப்புச் சம்பவம் Video](https://tamil.tamiliz.com/archives/2974): வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் இருந்து தலையை அகற்றி எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வவுனியா –  மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று மாதங்களிற்கு முன்னர் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருந்தார். அவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்தது. தற்போது புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி அதில் இருந்து உயிரிழந்தவரின் தலையை இனம் தெரியாத நபர்கள் அகற்றிச்சென்றுள்ளதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் அண்மையில் உயிரிழந்த ஒருவரின் இறுதிச்சடங்கு மயானத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அந்தபகுதியில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் சென்று அந்த பகுதியை பார்வையிட்டுள்ளனர். அதன்பின்னரே விடயம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவரது பெற்றோர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா குற்றப்பிரிவு பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [18 வயது மாணவி கிஷாலினிiயக் காணவில்லை!](https://tamil.tamiliz.com/archives/2971): கந்தப்பளை, அல்மா கிரேமண்ட் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவி S. கிஷாலினி அவர்கள் கடந்த 31.03.2026 முதல் காணாமல் போயுள்ளார். முக்கிய தகவல்கள்: அடையாளம்: மாநிறம், சற்று உயரமான தோற்றம். கடைசியாகக் காணப்பட்ட இடம்: நேரம்: 31.03.2026 அன்று பிற்பகல் 03:00 மணியளவில். நுவரெலியா பேருந்து நிலையம். அணிந்திருந்த உடை: கருப்பு நிற Trouser மற்றும் வெள்ளை நிற Top (Blouse). இவரைப் பற்றிய தகவல்கள் எவரேனும் அறிந்திருந்தால் அல்லது இவரை எங்காவது கண்டால், தயவுசெய்து உடனடியாகக் கீழ்க்காணும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்புகளுக்கு: Ramki: 077 286 8021 Sathiya: 077 035 6285 ஹைபோரஸ்ட் பொலிஸ் நிலையம் 052 228 6506 இது தொடர்பாகப் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உங்கள் ஒரு ‘Share’ இம்மாணவியைக் கண்டுபிடிக்க பெரும் உதவியாக இருக்கும். - [ஏ.எல் உயர்தரப் பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்ற யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் மரணம்!](https://tamil.tamiliz.com/archives/2968): யாழ். இணுவில் தெற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சிறப்பு சித்தி பெறுபேறு பெற்ற மாணவரான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவரான லவன் அக்சயன் இன்று சனிக்கிழமை (04.04.2026) காலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் அண்மையில் வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிக் கணிதப் பிரிவில் 3 A சித்திகள் பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 24 ஆவது இடம் பிடித்துச் சாதித்திருந்தார். இறைவா….ஏன் இத்தனை வேதனை? ஆழ்ந்த அஞ்சலிகள் அக்சயன்…. - [முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் அதி வேகமாச் சென்ற இளைஞர்கள் 2 பேர் பலி!](https://tamil.tamiliz.com/archives/2966): முல்லைத்தீவு பரந்தன் வீதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளார்கள். அவர்கள் சென்ற அதி நவீன மோட்டாார் சைக்கிள் சிதறிய நிலையில் காணப்படுகின்றது. பிள்ளைகளை பொறுப்பற்ற விதத்தில்  வளர்க்கும் பெற்றோரே இது உங்களுக்குச் சமர்ப்பணம்…   - [ஒரே நாளில் இரு விமானங்கள் இழப்பு! யுத்தத்தில் அமெரிக்காவின் அடி மடியில் முதன் முதலாக கை வைத்துள்ள ஈரான்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2962): அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் “ஆபரேஷன் எபிக் பியூரி” (Operation Epic Fury) தொடங்கி ஐந்து வாரங்கள் கடந்துள்ள நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க வான்படைக்கு ஒரு மிகப்பெரிய சவாலான நாளாக அமைந்தது. போரின் தொடக்கத்தில் இருந்து இதுவரை ஆளில்லா விமானங்களை (Drones) மட்டுமே இழந்து வந்த அமெரிக்கா, நேற்று முதல்முறையாக வீரர்கள் பயணித்த இரண்டு போர் விமானங்களை ஒரே நாளில் இழந்துள்ளது. 1. விபத்துகளின் பின்னணி: என்ன நடந்தது? நேற்று நடைபெற்ற வான்வழித் தாக்குதல்களின் போது, ஈரானின் தெற்குப் பகுதியிலும் ஹார்முஸ் நீரிணை அருகிலும் இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன. F-15E ஸ்ட்ரைக் ஈகிள் (F-15E Strike Eagle): ஈரானின் குசெஸ்தான் (Khuzestan) மாகாணத்தில் உள்ள ஜராஸ் (Zaras) நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, ஈரானிய வான் பாதுகாப்பு ஏவுகணையால் இந்த விமானம் தாக்கப்பட்டது. இதில் ஒரு விமானி மீட்கப்பட்டுள்ளார், மற்றொரு […] - [கடும் மழையில் நெடுங்கேணி வைத்தியசாலை நீரில் மூழ்கியது! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2959): நெடுங்கேணி வைத்தியசாலை நிலவரம் இன்று 03.04.2026 மாலை பெய்த மழை வைத்தியசாலை வளாகம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. - [யாழில் மணல் கொள்ளையர்களை சினிமாப் பாணியில் ஓட ஓட விரட்டிய பொலிசார்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2954): யாழில் மணல் கொள்ளையர்களை சினிமாப் பாணியில் ஓட ஓட விரட்டிய பொலிசார்! - [இன்றைய (03.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2952): மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். வீண் அலைச்சல், காரிய தடை, மனகுழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 மிதுனம் இன்று எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும். எதிர்ப்புகள் விலகும். சந்திரன் சஞ்சாரத்தால் பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 கடகம் […] - [கலியாணம் கட்டி ஓரிரு வாரங்கள்! பெண் இஞ்சினியர் மதுஷானி தென்னிலங்கை விபத்தில் பலி!](https://tamil.tamiliz.com/archives/2949): களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் திருமணமாகி இரண்டு வாரங்களே ஆன நிலையில், இளம் பெண் பொறியியலாளர் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் மதுஷானி பத்திரண என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நில்லையில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் பலரது உயிர் காக்க தானம் செய்யப்பட்டுள்ளன. 21ஆம் திகதி, மதுஷானியின் தந்தைக்கு மருந்து வாங்குவதற்காக கணவனுடன் பத்தேகமவிற்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார். அன்றிரவே மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கணவனுக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கத்தினால் முச்சக்கர வண்டி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மதுஷானியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு மாற்றப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி கடந்த 24ஆம் திகதி அவர் உயிரிழந்தார். “மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் ஆசையாக இருந்தது. இன்று அவரது உறுப்புகள் மூலம் பல உயிர்கள் வாழும்” என அவரது […] - [தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியர் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் அவதுாறு! அருச்சுனா எம்.பி உட்பட இரு டொக்டர்மாருக்கு நீதிமன்றல் நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/2946): தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அவதூறு பரப்பினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் ஒருவர் சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையாகி இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மன்றில் முன்னிலையாகவில்லை. அதனை அடுத்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு திகதியிட்ட மன்று அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டுள்ள அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இருவரையும் மன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தியுள்ளது. - [சித்த வைத்திய பேராசிரியர் தயாளினி கொலை வழக்கு!! நீதிமன்றில் நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/2943): யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபனின் கொலை வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் வரையில் சந்தேகநபர்களான படுகொலையானவரின் மகளையும் மருமகனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மூத்த விரிவுரையாளர் கடந்த 18ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் 21ஆம் திகதி தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டது ,  சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை வரையில் இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் குறித்த வழக்கு , யாழ்.நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்களான மகளும் மருமகனும் மன்றில் முற்படுத்தப்பட்டதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன. அதன் போது, நீதிமன்ற விசாரணைகளில் தலையீடு செய்வது போன்றும் , நீதிமன்றை அவமதிப்பது போன்றும் […] - [இன்றைய (02.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2941): மேஷம் இன்று மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 ரிஷபம் இன்று பணப் பிரச்சனை நீங்கும். மனநிம்மதி உண்டாகும். நீங்கள் முயற்சியில் வெற்றியை குறிக்கோளாக கொள்வீர்கள். விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. சந்திரன் சஞ்சாரம் மூலம் எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 மிதுனம் இன்று வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தை குறைத்து வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: […] - [கோயிலுக்கு செல்ல வீதியைக் கடந்த போது மோட்டார்சைக்கிள் மோதி உயிரிழந்த மட்டக்களப்பு ரயூவன்!](https://tamil.tamiliz.com/archives/2938): கோயிலுக்கு செல்ல வீதியைக் கடந்த போது மோட்டார்சைக்கிள் மோதி உயிரிழந்த மயிலம்பாவெளியைச் சேர்ந்த சிறுவன் மட்டக்களப்பு மயிலம்பாவொளி விபுலானந்த புரம் பகுதியை சேர்ந்த 11 வயதான ம.ரயூவன் என்கின்ற சிறுவன் இன்று (1) காலை 8 மணியளவில் மயிலம்பாவெளி பிரதான வீதியில் வீதியை கடந்து கோயிலுக்கு செல்ல முற்பட்ட போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதிய நிலையில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார் - [யாழ். மாவட்ட ரீதியில் முதலிடம்! கணவனை இழந்த தாயின் கண்ணீருக்குக் கிடைத்த வெற்றி!](https://tamil.tamiliz.com/archives/2934): 2025-ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, உயிரியல் தொழில்நுட்பத் துறையில் (Bio-Technology) யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவி தேவதாஸ் கிஷானி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கிஷானி யாழ். மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 27-வது இடத்தையும் பெற்றுத் தனது கல்லூரிக்கும் தீவகப் பகுதிக்கும் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளார். கிஷானியின் இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு பெரும் கண்ணீர் கதை ஒளிந்துள்ளது. அவர் 10 மாதக் குழந்தையாக இருந்தபோதே, கடற்றொழிலுக்குச் சென்ற அவரது தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். தந்தையற்ற நிலையில், கூலித் தொழில் செய்து பல இன்னல்களுக்கு மத்தியில் கிஷானியை அவரது தாயார் படிக்க வைத்துள்ளார். நிம்மதியாக அமர்ந்து படிக்க ஒரு முறையான வீடு கூட இல்லாத நிலையிலும், வறுமையைத் தனது கல்விக்குத் தடையாகக் கருதாமல் கிஷானி இச்சாதனையைப் புரிந்துள்ளார். கிஷானியின் இந்த வெற்றியானது, கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எந்தச் சூழலிலும் சாதிக்கலாம் […] - [வெளிநாட்டில் மயானத்திற்குள் பெண் ஒருவருடன் தகாத உறவு! தமிழ் குடும்பஸ்தருக்கும் பெண்ணுக்கும் ஒரு வருட சிறை!](https://tamil.tamiliz.com/archives/2930): மலேசியாவின் பினாங்கு பகுதியில் மயானம் ஒன்றில் பகிரங்கமாகப் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக 58 வயதுடைய தமிழ் ஆடவர் ஒருவருக்கும், 37 வயதுடைய பெண் ஒருவருக்கும் மலேசிய நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மலேசியாவின் பினாங்கு பகுதியில் உள்ள சீன மயானம் ஒன்றில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டப்பகலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. ஓராண்டு சிறைத்தண்டனை சம்பவத்தில் 58 வயதுடைய ஜெகதீசன் மற்றும் 37 வயதுடைய ஹலிலா அபு பக்கர் ஆகிய இருவரும் மயானப் பகுதியில் தகாத முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அந்த வழியாகச் சென்ற நபர் ஒருவர் தனது அலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நிலையில் குறித்த காணொளி மலேசியாவில் வைரலாகப் பரவியதுடன், பொதுமக்களிடையே பெரும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து சம்பவம் தொடர்பாகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டமை […] - [இன்றைய (01.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2928): மேஷம் இன்று மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டா கும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9 ரிஷபம் இன்று மனதில் தைரியம் பிறக்கும். சுக்கிரன் சஞ்சாரம் வாக்குவன்மையால் ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 மிதுனம் இன்று தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள். […] - [ஏ,எல் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதிியல் 1ம் இடம் பெற்ற கிளிநொச்சி மாணவன் திருக்குமரன்! சிறுவயது முதலே படிக்கும் போது செய்தது என்ன? வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2925): ஏ,எல் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதிியல் 1ம் இடம் பெற்ற கிளிநொச்சி மாணவன் திருக்குமரன்! சிறுவயது முதலே படிக்கும் போது பல சாதனைகளைச் செய்துள்ளார். அது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். 📢 #கிளிநொச்சியின்_பெருமையை_நாம்_மறந்துவிட்டோமா? கிளிநொச்சி மண்ணில் பிறந்த ஒரு இளம் மேதை… உலகளவில் இலங்கையின் பெயரை உயர்த்தியவன்… ஆனால் இன்னும் நம்மிடத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்காதவன்… 🎓 #கிளிநொச்சி_மகா_வித்தியாலயத்தின்_மாணவன் #தெய்வேந்திரம்_திருக்குமரன் — 🏆 உலக மேடையில் சாதித்த பெருமைகள் 🥉 IMO 2024 – வெண்கலப் பதக்கம் 🌍 உலக தரவரிசை – 283வது இடம் 🇱🇰 இலங்கை தேசிய அணியின் முக்கிய உறுப்பினர் 🏅 தேசிய அளவில் பல சாதனைகள் — 📊 ஆண்டு வாரியாக அவரது சாதனைகள் 📌 2017 – SIMOC (Singapore) 👉 வட மாகாணத்திலிருந்து தெரிவான ஒரே தமிழ் மாணவர் 📌 2022 – IMO (Norway) 👉 […] - [மட்டக்களப்பில் கடத்தப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்! Video](https://tamil.tamiliz.com/archives/2919): மட்டக்களப்பு மட்டுமல்ல நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண தரும் பரபரப்பு வாக்குமூலம் இதோ… முன்னைய செய்தி இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.   மட்டு’வில் பெண்களைக் கடத்தி நகைகளை கொள்ளையடித்த பின் அவர்களை கிணற்றுக்குள் தூக்கிப் போட்டவர்களின் பரபரப்பு வாக்குமூலம்! – தமிழிஸ் செய்திகள் – Tamiliz Tamil News and Articles - [கொழும்பில் பியானோ கற்பிக்கும் ஆசிரியையை படுக்கையில் வைத்து வல்லுறவுக்குள்ளாக்கி கொலை. செய்த 53 வயது தமிழ் நபர் கைது!](https://tamil.tamiliz.com/archives/2916): கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த, மித்ராணி பெர்னாண்டோ என்ற பியானோ ஆசிரியையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று (30) உத்தரவிட்டார். தெமட்டகொடவைச் சேர்ந்த 52 வயதான திருமணமாகாத தமிழர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை 52 வயதான குறித்த சந்தேக நபர், கொழும்பு வீடுகளில் தோட்டங்களைச் சுத்தம் செய்யும் ஒரு தொழிலாளி என்றும், திருமணமாகாதவர் என்றும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். 2024ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி காலையில் ஆசிரியையின் வீட்டைச் சுத்தம் செய்யச் சென்ற சந்தேக நபர், அங்கு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொலை செய்துள்ளார். குறித்த குற்றத்தை சந்தேக நபர் ஒப்புக்கொண்டதாகவும் முன்னர் பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தனர். பெண்ணைக் கொலை செய்த பிறகு, சந்தேக நபர் அவரது வீட்டிலிருந்து கைபேசி, மடிக்கணினி […] - [செல்வச்சந்நிதி கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்ற மருதுபாகன் இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் சடலமாக மீட்பு! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2913): சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவரே இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் , இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சடலமாக மீட்கப்பட்டவர் சுதுமலை பகுதியை சேர்ந்த காசிப்பிள்ளை மதுருபாகன் (வயது 75) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த முதியவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. - [யாழில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளநிலை பிக்கு கைது!](https://tamil.tamiliz.com/archives/2909): பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அங்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் அரச அதிகாரிகளாவர் என்றும், அவர்கள் குற்றவாளிகளுடன் எவ்வித தொடர்புகளையும் பேண முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் இதன்போது […] - [சிறைக்குள் செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாடிய பொலிஸ் அதிகாரிக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/2906): பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அங்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் அரச அதிகாரிகளாவர் என்றும், அவர்கள் குற்றவாளிகளுடன் எவ்வித தொடர்புகளையும் பேண முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் இதன்போது […] - [யாழ் கொடிகாமத்தில் மணல் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்ட பொலிஸ்காரர் இவர்தான்! பொலிசாருக்கே இந் நிலை என்றால்?](https://tamil.tamiliz.com/archives/2902): கொடிகாமத்தில் நேற்று சனிக்கிழமை (28) சட்டவிரோத மணல் கடத்தற்காரர்களின் உழவு இயந்திரம் மோதியதில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் இவர் தான்நிற்றம்பூவ பகுதியைச் சேர்ந்த கெட்டியாராட்சிக்கே அல்பிரட் என அழைக்கப்படும் இவர் 1969ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.பொலிஸ் சேவையில் நீண்ட கால அனுபவத்துடன் திறம்பட செயற்பட்ட ஒருவராவார் - [மகன் வெளிநாட்டில்!! யாழில் தனித்திருந்த குடும்பப் பெண் எரிந்த நிலையில் காட்டிலிருந்து சடலமாக மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/2899): யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகன் வெளிநாட்டில் மகன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குறித்த பெண் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் ஊர் மக்களும் தொடர் தேடுதலில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மாலை மந்துவில் வன்னியாசி மதகு பகுதியிலுள்ள சிறிய காட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறிருக்க இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என ஊர் மக்கள் சந்தேகித்துவரும் நிலையில் சம்பவம் தொடர்பான உண்மைத்தன்மையை அறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை […] - [பாடசாலைக்குள் புகுந்து காவாலிகளுடன் சேர்ந்து மாணவனை நையப்புடைத்தவர்கள் கைது!! பரபரப்பு காட்சிகள் வீடியோ](https://tamil.tamiliz.com/archives/2895): ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வகுப்பறைக்குள் மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் என மூன்று பேர் ஹட்டன் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களுக்கிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த விவகாரம் பாடசாலை மட்டத்தில் முடித்து வைக்கப்பட்டிருந்தது. எனினும், தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் நேற்று சனிக்கிழமை (28) ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்குள்ளான மாணவர் டிக்கோயா […] - [மத்திய கிழக்கு போர்க்களத்தில் ஒரு அமெரிக்க தமிழ் இராணுவ வீரர் மரணம் என்பது உண்மையா?](https://tamil.tamiliz.com/archives/2890): மத்திய கிழக்கு போரில் கொல்லப்பட்ட முதல் தமிழ் அமெரிக்க இராணுவ வீரர்  என சில இணையத்தளங்கள் போலிச் செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்தச் செய்தியை நாம் கீழே தந்துள்ளோம். ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து நடைபெறுகின்றது. இந்தப் போரில் முக்கிய தலைவர்கள், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மத்திய கிழக்கு போரில் தமிழ் அமெரிக்க இராணுவ வீரரான விசாகன் சத்தியமூர்த்தி என்பவரும் கொல்லப்பட்டுள்ளார். தமிழ் அமெரிக்க இராணுவ வீரர் 1993 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி அமெரிக்க இராணுவத்தில் இணைந்த இவர் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவருடைய இறுதி நிகழ்வுகள் ஏப்ரல் 2ஆம் திகதி மதியம் 1.00 மணியளவில் 950 S Sepulveda Blvd, Los Angeles, CA 90049, United […] - [இன்றைய (29.03.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/2888): மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று பெண்கள் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9 மிதுனம் இன்று எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7 கடகம் இன்று தொழில் வியாபாரத்தில் சீரான […] - [சாராயம் வாங்க காசு கொடுக்காத கோபம்!! அம்மாவின் கால்களை முறித்த மகன்!](https://tamil.tamiliz.com/archives/3564): நாட்டில் இளையோரை போதையில் இருந்து கட்டுப்பட்டுத்த ஜனாதிபதி அனுரகுமார தலமையிலான அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் கேகாலை – தேவலகம பகுதியில் போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தராததால் பெற்ற தாயின் கால்களைத் தடியால் அடித்து உடைத்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26ஆம் திகதி இக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. ஆத்திரமடைந்த இளைஞன் தடியால் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கேகாலை – தேவலகம பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் போதைப்பொருள் வாங்குவதற்காகத் தனது தாயிடம் 5,000 ரூபா கேட்டுள்ளார். இந்நிலையில் பணம் இல்லை என தாய் கூறியதால் ஆத்திரமடைந்த இளைஞன், அருகில் கிடந்த தடியால் தாயின் இரு கால்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 46 வயதான தாயின் இரு கால்களும் முறிந்துள்ளன. வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் தாயார் தீவிர […] - [இலங்கையில் சம்பவம்! பொலிஸ் நிலையத்தில் இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் கடும் மோதல்! இருவர் வைத்தியசாலையில் அனுமதி!](https://tamil.tamiliz.com/archives/3560): காவல் நிலையத்திற்குள் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து இரண்டு பெண் காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்… மின்னேரியா காவல் நிலையத்தையே உலுக்கிய மோதல்… மின்னேரியா காவல் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக நடந்த கடுமையான மோதலால் ஒட்டுமொத்த காவல்துறையும் அதிர்ந்தது. (25), பணியின் போது ஒரு காவல் ஆய்வாளருக்கும் இன்னுமொரு காவலருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் வன்முறைச் சண்டையாக முற்றியது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஆய்வாளர் ஜெயந்திபுர மருத்துவமனையிலும், காவல் காவலர் ஹிங்குரகொட மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு கடன் தொடர்பான பிரச்சினை தெரியவந்துள்ளது. காவல் காவலர் கோரிய கடனைத் திருப்பிச் செலுத்தாதது குறித்து ஆய்வாளர் மேற்கொண்ட விசாரணை, மிகக் குறுகிய நேரத்தில் கடுமையான வாக்குவாதமாக மாறியுள்ளது. அந்த நேரத்தில் மூண்ட கோபம், காவல் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாகவே மோதலாக மாறியது, மேலும் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக […] - [அர்ச்சுனா சற்று முன் சிறையிலிருந்து நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார்!](https://tamil.tamiliz.com/archives/3557): யாழில் பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சற்றுமுன்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார். கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று (29) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, காணிப் பிரச்சினை ஒன்றின் போது பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியிருந்தார். குறித்த காணியின் உரிமை தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அக்காணி தமக்குச் சொந்தமானது என அர்ச்சுனா தரப்பும், மற்றுமொரு பெண்ணும் உரிமை கோரி வந்துள்ளனர். இதற்கமைய, கடந்த 25ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அக்காணியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இரு பெண்கள் காணியின் ஒரு பகுதி தமக்குச் சொந்தமானது எனக் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். […] - [கராத்தேயில் சாதனை படைத்த சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழன் கௌரிதாசனுக்கு ஷிஹான் பட்டம்!](https://tamil.tamiliz.com/archives/3554): கராத்தே கலையில் மிக உயர்ந்த பட்டமான “ஷிஹான்” பட்டமானது சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழரான விபுலானந்தன் கௌரிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் இரண்டு நாள் சர்வதேச செயலமர்வைத் தொடர்ந்து கருப்புப்பட்டி வழங்கும் நிகழ்வு நேற்று (26) சூரிச்சில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் நான்காவது தலைமுறை தலைமை பயிற்சியாசிரியர் கௌரவிக்கப்பட்டபோதே “ஷிஹான்” பட்டம் அளிக்கப்பட்டது. ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் சுவிட்சர்லாந்து நாட்டுக்கான பிரதிநிதியும், தலைமை ஆசிரியரும், சுவிஸ் கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழாமின் தேசிய கராத்தே நடுவருமான சிகான் விபுலானந்தன் கௌரிதாசன், சுவிட்ஸ‌ர்லாந்து செங்காள‌ன் நகர பாராளுமன்றத்தின் முதல்வராக சமூக செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார், சிரேஷ்ட மாணவர்கள் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர் “ஷிஹான்” (Shihan) பட்டம் ஜப்பான் இதோசுக்காய் கராத்தே அமைப்பினால் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உயர்நிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த உரிமம் முதல் தடவையாக ஜப்பான் […] - [முல்லைத்தீவில் பெண்ணின் தங்கச் சங்கிலியை காவாலிகள் அறுத்துச் செல்லும் காட்சிகள்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3551): முள்ளியவளை வடக்கு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளியவளை பகுதியிலுள்ள பலசரக்கு கடையில் பொருட்கள் வாங்க சென்றிருந்த பெண்மணியின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அறுத்து தப்பிச்சென்ற சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இன்றையதினம் (28.04.2026) காலை 11.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் முதலில் கடைக்கு வந்து தீப்பெட்டி வாங்கி விட்டு கடைக்குள் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டுநின்ற பெண்மணியின் ஒரு பவுண் எடையுடைய தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்மணியால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் சந்தேகநபர்கள் தப்பிச்செல்லும் காட்சி பதிவாகியுள்ளதுடன், அவர்களை இனங்கண்டால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். - [இன்றைய ((29.04.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3549): மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 மிதுனம் இன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட […] - [காலியில் 20 வயது யுவதியின் கை, கால்களைக் கட்டி வைத்து அக்காவின் 38 வயது கணவனும் அவனது 68 வயது அப்பாவும் பாலியல் வன்கொடுமை! நீதிமன்றம் கொடுத்த தண்டனை இதுதான்!](https://tamil.tamiliz.com/archives/3545): 2014 ஆம் ஆண்டு காலி – ஹபரடுவ , பெதின்னொருவ கிராமத்தில் 20 வயதுப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை மற்றும் மகனுக்குக் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதித்து காலி உயர் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம, தீர்ப்பளித்தார். முதல் குற்றவாளியான மகனுக்கு, பிறிதொரு கொலை முயற்சி வழக்கில் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 15,000 அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்றம் அதிரடி உத்தரவு அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 5 இலட்சம் இழப்பீடு வழங்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் மூன்று மாத சிறைத்தண்டனையும், இழப்பீட்டைச் செலுத்தத் தவறினால், மேலும் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.tஇரண்டாவது குற்றவாளியான தந்தைக்குப் பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் […] - [தையிட்டி விவகாரம் - கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே குழப்பமாம்!](https://tamil.tamiliz.com/archives/3542): கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே காணி உரிமையாளர்கள் குழப்பம் விளைவித்து , அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிகாரிகள் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளின் அளவீட்டு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட இருந்தது. அதன் போது, காணி உரிமையாளர்கள் “காணிகளை விடுவிக்கும் நோக்குடனையே அளக்கின்றோம்” என எழுத்தில் உறுதி மொழி வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரி இருந்தனர். அதற்கு இவ்வாறான உறுதிமொழிகளை அதிகாரிகளாக நாம் எழுத்தில் வழங்க முடியாது அதற்கான அதிகாரங்கள் எம்மிடம் இல்லை என கூறியுள்ளனர். நீண்ட இழுபறியின் பின்னர் காணி அளவீட்டு பணிக்களுக்காக வந்திருந்த நில அளவை திணைக்களம் , தொல்லியல் திணைக்களம் , புத்த சாசன அமைச்சின் அதிகாரிகள் மாவட்ட செயலர் , பிரதேச செயலர் உள்ளிட்ட 07 தரப்பினரும் ஒரு கடிதத்தில் ஒப்பம் வைத்து கையெழுத்திட்டனர். அதிலும் திருத்தங்கள் தேவை என கூறி […] - [யாழில் ஆசிரியைகள், மாணவிகளின் இரகசிய புகைப்படங்கள் வெளியாகின! 17 வயதான 3 மாணவர்கள் கைது!!](https://tamil.tamiliz.com/archives/3538): சக பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களை ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்து, அவற்றைச் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்த குற்றச்சாட்டில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் உடுத்துறைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, தற்போது சாதாரண தரப் பரீட்சை எழுதிய ஆறு மாணவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகப் பாடசாலை அதிபரினால் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. மூன்று மாணவர்கள் கைது அந்த முறைப்பாட்டுக்கு அமைய, முதற்கட்டமாக மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 17 வயதுடைய குறித்த மூன்று மாணவர்களும் செவ்வாய்க்கிழமை (28) அன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். 20 வயது யுவதியை கட்டிவைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை ; அக்காவின் கணவன் அரங்கேற்றிய சம்பவம் 20 வயது யுவதியை கட்டிவைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை ; அக்காவின் கணவன் அரங்கேற்றிய சம்பவம் இதன்போது வழக்கை விசாரித்த நீதவான் பொன்னுத்துரை […] - [யாழில் பிரபல பௌதீகவியல் ஆசிரியர் குமரன் நடிகர் விஜய் தொடர்பாக கூறிய பரபரப்பு தகவல் இதோ! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3533): யாழில் பிரபல பௌதீகவியல் ஆசிரியர் குமரன் நடிகர் விஜய் தொடர்பாக கூறிய பரபரப்பு தகவல் இதோ! வீடியோ - [தமிழர் தாயகத்தில் தொடரும் துயரம்: கிளிநொச்சியில் இளைஞன் உயிரிழப்பு! எதற்காக இந்த முடிவு எடுத்தான்?](https://tamil.tamiliz.com/archives/3530): கிளிநொச்சி கிராஞ்சி சிவபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கேதீஸ்வரன் இயன்முகிலன் ( வயது-20 ) நேற்று திங்கட்கிழமை (27.04.2026) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். மிகவும் துடிப்பான இளைஞனாக அறியப்பட்ட குறித்த இளைஞனின் திடீர் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் தாயகப்பகுதியில் இளவயது தற்கொலைகள் திடீரென அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. - [யாழில் நீதிமன்றத்திற்கு சென்ற மனைவி, அவளது சகோதரன் மீது கணவன் நடு வீதியில் மறித்து கத்திக்குத்து! சாவகச்சேரி சம்பவப் பின்னணி இதுதான்! CCTV வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3526): யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது, கணவன் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தம்பதியினரிடையே நிலவி வரும் குடும்பப் பிணக்கு தொடர்பான வழக்கு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இன்று (27) இந்த வழக்கு விசாரணைக்காக மனைவியும் அவரது சகோதரனும் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தனர். விசாரணைகள் முடிவடைந்த பின்னர், இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இதன்போது, வழியில் மறைந்திருந்த கணவன், அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்து இருவர் மீதும் கத்தியால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மனைவி மற்றும் அவரது சகோதரன் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [இன்றைய (28.04.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3524): மேஷம் இன்று மன நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடைநீங்கும். கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி பெறும் திறனும் அடைவீர்கள். நீண்ட நாட்களாக போட்டிருந்த திட்டம் முழுவதுமாக செயல்பட வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கச் செய்யும். வேண்டியவர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 மிதுனம் இன்று […] - [அம்பாறையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பொலிஸ் அதிகாரிக்கு மாட்டுச் சாணம் பூசி கத்தியால் வெட்டியவருக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/3521): அம்பாறை, திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் பொலிஸ் அதிகாரி மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டி தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் சனிக்கிழமை (25) உத்தரவிட்டுள்ளது. கள்ளியந்தீவு பகுதியைச் சேர்ந்த, மதுபோதைக்கு அடிமையான 30 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் பிரிவுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றி வரும் அதிகாரி, கடந்த வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் 3.00 மணியளவில் மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் பொலிஸ் நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். இதன்போது, பாடசாலைக்கு அருகில் கத்தியுடன் நின்றுகொண்டிருந்த சந்தேகநபர், வீதியால் சென்ற பெண் பொலிஸ் அதிகாரி மீது மாட்டுச் சாணத்தை வீசி எறிந்துவிட்டுத் தப்பியோடியுள்ளார். இதன்பின்னர், குறித்த நபரை பெண் பொலிஸ் அதிகாரி பின்தொடர்ந்து […] - [யாழ் சாவகச்சேரியில் பட்டப் பகலில் நடு வீதியில் சினிமாபானியில் நடந்த வாள் வெட்டு! 2 பேர் படுகாயம்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3515): யாழ் சாவகச்சேரியில் இன்று மாலை நடந்த வாள் வெட்டுச் சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க்பபட்டுள்ளார்கள். மோட்டர் சைக்கிளில் வந்தவர்களை நடுவீதியில் நின்று சினிமாப்பாணியில் குத்திக் கிழித்த  பரபரப்பு காட்சிகள் இதோ - [அருச்சுனா இராமநாதன் எம்.பி 29 ம் திகதிவரை சிறைக்குள் அடைப்பு! எம்.பியின் கைத் தொலைபேசியில் சர்ச்சை வீடியோக்கள்?](https://tamil.tamiliz.com/archives/3511): கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில் , நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலம் அளிக்க அருச்சுனா இராமநாதனை  அழைத்து , வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் , அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை ,மல்லாகம் நீதவான் நீதிமன்றில் […] - [யாழில் 15 வயதுச் சிறுமிக்கு ஒரே நேரத்தில் 2 காதலர்கள்! ஒருவனுடன் ஓடிய பின் மருத்துவப் பரிசோதனையில் மாட்டுப்பட்டது எப்படி? மற்றைய காதலன் கைது!](https://tamil.tamiliz.com/archives/3506): ரிக்ரொக் காதலனுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுமி பொலிசார் மீட்டு விசாரணை நடத்திய போது, அவர் ஏற்கெனவே இன்னொரு காதலனால் பா லிய ல் வல் லுறவு க்குள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட #மாதகல் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரிக்ரொக் மூலம் அறிமுகமான, நெல்லியடி பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டி பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞன் ஒருவருடன், 15 வயதான சிறுமி ஓட்டம் பிடித்துள்ளார். நெல்லியடி பொலிசாரின் உதவியுடன் அந்த ஜோடியை இளவாலை பொலிசார் கைது செய்தனர். சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், ஆனால் அவருடன் முறையற்ற விதமாக நடக்கவில்லையென காதலன் தெரிவித்துள்ளார். எனினும், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்குள்ளாக்கிய போது, அவர் பா லி யல் வல் லுறவு க்குள்ளாக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. சிறுமியிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது, தனது பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான முன்னாள் காதலனால் வ ல் லுற […] - [சற்று முன் அருச்சுனா எம்.பி யாழ் இளவாலைப் பொலிசாரால் கைது!! துப்பாக்கி நீட்டிய காரணமா?](https://tamil.tamiliz.com/archives/3502): சற்று முன் யாழ்ப்பாண எம்.பி அருச்சுனா இளவாலைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதே நேரம் அவரது துப்பாக்கியும் பொலிசாரால் பறிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றத.மேலதிக விபரங்கள் விரைவில்… - [கிளிசொச்சியில் கீழே கிடந்த ATM அட்டையை எடுத்து 7 மணித்தியாலத்திற்குள் 64 ஆயிரம் ரூபாவுக்கு சாராயம் வாங்கி குடித்து மகிழ்ந்த பிரதேசசபை ஊழியன் பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/3499): கிளிநொச்சி இடம்பெற்ற இந்தச் சம்பவம், இன்றைய இலத்திரனியல் யுகத்தில் வங்கி அட்டைகள் மற்றும் பணப் பரிமாற்றம் குறித்து நாம் எவ்வளவு அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். உழைப்பால் உயர்ந்து வரும் ஒரு தேனீர் கடை உரிமையாளரின் பணத்தை, கரைச்சி பிரதேச சபை பணியாளர் ஒருவர் மதுபானத்திற்காகச் செலவிட்ட விதம் சமூகச் சீரழிவின் உச்சமாகும். கிளிநொச்சி பொதுச் சந்தைக்குள் தேனீர் கடை வைத்து கஷ்டப்பட்டு நெருப்புக்குள் நின்று உழைக்கும் ஒரு தேனீர் கடை உரிமையாளரின் வங்கி அட்டையை அவர் தொலைத்துவிட்டார். (ATM Card) அதனை கண்டெடுத்த ஒரு நபர், அதனை உரியவரிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக, ஒரே நாளில் 68,796 ரூபாயை மதுபானத்திற்காகச் செலவு செய்துள்ள அதிர்ச்சித் தகவல் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. ATM அட்டையை கண்டெடுத்த கரைச்சி பிரதேச சபையின் பணியாளர் ஒருவர் கிளிநொச்சியில் உள்ள மதுபான நிலையம் ஒன்றுக்குச் சென்று முதலில் “பியர் ரின்” ஒன்றை வாங்கி பணம் இருக்கிறதா என […] - [யாழ்.நகர் பகுதிகளில் 48 மணிநேரத்தில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது!](https://tamil.tamiliz.com/archives/3496): யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்ட 48 மணி நேர சிறப்பு நடவடிக்கையில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை ஒழிப்பு நடவடிக்கையாக பொலிஸார் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வீதி சோதனை நடவடிக்கை, போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் ,போதைப்பொருளை அடிமையானவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலான சோதனை நடவடிக்கைகள் போன்றவற்றை முன்னெடுத்த வேளை , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து , ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். - [மன்னார் விடத்தல் தீவில் சிறந்த உதைபந்தாட்ட வீரர் சுவின்சன் மரணம்! ஏன் இவ்வாறு முடிவெடுத்தார்?](https://tamil.tamiliz.com/archives/3493): மன்னார் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக வீரன் சுவின்சன் (றஜி ) 26/4/2026 ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார்.  இவர் சிறந்த உதைபந்தாட்ட வீரன் என தெரியவருகின்றது. இறுதியாக நடந்த பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான உதை பந்தாட்டப் போட்டியின் சிறந்த ஒரு பின்கள வீரராக செயல்பட்டு சிறப்பான முறையில் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்த சுவின்சன் எதற்காக இவ்வாறான முடிவினை எடுத்தார் என்பது இன்னும் அறியப்படவில்லை. தமிழர் பிரதேசங்களில் இவ்வாறு பலியாவோரின் எண்ணி்க்கை திடீரென அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. - [இன்றைய (27.04.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3491): மேஷம் இன்று கடுமையான சூழ்நிலைகளில் கூட முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி செய்வோரால் இருந்து வந்த காரிய தடை நீங்கும். மனோ தைரியம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை ரிஷபம் இன்று பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தன வாக்கு பஞ்சமாதிபதி புதன் சஞ்சாரத்தால் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பிரவுண் மிதுனம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். செவ்வாய் 6ல் இருந்து ராசியைப் பார்க்கும் அமைப்பு இருப்பதால் எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது […] - [கிளிநொச்சியில் ஒன்றரை வயது குழந்தையை 50 ஆயிரத்திற்கு விற்க முற்பட்ட தாயும் ஆணும் பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/3488): ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தையை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்த தாய்  மற்றும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில், குழந்தையின் தாய் மற்றும் குழந்தையை வாங்கியதாக கூறப்படும் நபர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோத குழந்தை பரிமாற்றம் தொடர்பான இந்த நடவடிக்கை உடனடியாக முறியடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தை தற்போது பாதுகாப்பாக பொலிஸ் காப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு உயிரை, அதுவும் பெற்ற பிள்ளையை பணத்திற்காக விற்ற இந்த செயல் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியும் கோபமும் ஏற்படுத்தியுள்ளது. ம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தர்மபுரம் பொலிஸாரால் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. - [உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து - இளைஞன் பலி!](https://tamil.tamiliz.com/archives/3485): கலென்பிந்துணுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உபுல்தெனிய, பஹலகம ஏரி அணையில் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று அணையில் இருந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (25) பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் கந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என கலென்பிந்துணுவெவ பொலிஸார் தெரிவித்தனர். விவசாய நடவடிக்கைகளுக்காக சில தினங்களுக்கு முன்னரே குறித்த இளைஞர் இப்பகுதிக்கு வருகை தந்துள்ளார். அவர் உபுல்தெனிய பகுதியைச் சேர்ந்த ஒருவரது உழவு இயந்திரத்தில் சாரதியாகப் பணியாற்றி அங்கேயே தங்கியிருந்துள்ளார். விபத்து நடந்த தினத்தன்று, உழவு இயந்திர உரிமையாளரின் வயல் நிலங்களை உழுது முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே, உழவு இயந்திரம் ஏரி அணையில் இருந்து கீழே கவிழ்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கலென்பிந்துணுவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (26) சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் […] - [யாழ் பிரபல மருந்தகத்தின் “சேல்ஸ் ரெப்” இருவர் போதை மாத்திரைகளுடன் கைது!](https://tamil.tamiliz.com/archives/3480): யாழில் பிரபல  மருந்தகத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் இரண்டு பேர் இன்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் புலனாய்வுப் பிரிவினரால் போதை மருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கொக்குவில் மற்றும் குருநகர் பிரதேசங்களை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. சிற்றி எனும் பெயருடன் கூடிய மருந்தக விற்பனை முகவர்களே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். - [அர்சுனா எம்பியின் காணிக்குள் நுளைந்த பெண்கள் உட்பட 5 பேரை சிறைக்குள் தள்ளிய அர்சுனா! பாதுகாப்பிற்பாக துவக்கை தூக்கிய பரபரப்பு காட்சி! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3477): யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண்களைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது: சம்பவம் இடம்பெற்ற காணியின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. குறித்த காணி தனக்குச் சொந்தமானது என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரி வரும் நிலையில், மற்றொரு தரப்பினரும் அதற்கு உரிமை கோரி வருகின்றனர். நேற்றையதினம் குறித்த காணியைச் சுத்தம் செய்யும் பணியில் பாராளுமன்ற உறுப்பினர் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இரு பெண்கள் காணியின் ஒரு பகுதி தமக்குரியது எனக் கூறி அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, எதிரே நின்ற பெண்கள் எவ்வித ஆயுதங்களுமின்றி கைகளை வீசிப் பேசிக்கொண்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் திடீரெனத் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அவர்களை மிரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெண்கள் மீதான இத்தகைய அச்சுறுத்தல் சம்பவம் மக்கள் […] - [யாழில் நீண்ட காலமாக தகாத செயல் செய்து வந்த குருநர் பெற்றா கைது! பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிரடி!](https://tamil.tamiliz.com/archives/3474): யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய குருநகர் பெற்றா என அழைக்கப்படும் ஒருவர் நேற்று (24) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 02 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [இன்றைய (26.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3471): மேஷம் இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 மிதுனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட […] - [முல்லைத்தீவு நகர் பகுதியில் ஹோட்டலில் றூம் போட்டு 14 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 16 வயது சிறுவனும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஹோட்டல் முகாமையாளரும் கைது!](https://tamil.tamiliz.com/archives/3468): முல்லைத்தீவு நகர் பகுதியில் 14 வயது பாடசாலை மாணவியை அழைத்துச் சென்று விடுதியொன்றில் அறை எடுத்து அவளை துஷ்பிரயோகம் செய்த 17 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். அந்த சிறுவனுக்கு ஒத்தாசை புரிந்து அவனுக்கு அறை வாடகைக்கு கொடுத்த விடுதி முகாமையாளரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். - [கிளிநொச்சியில் மரணமான மாணவி அக்சயா தாய்க்கு எழுதிய கடிதம் வெளியாகியது!!](https://tamil.tamiliz.com/archives/3465): இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்… திரும்பத் திரும்பச் சொல்கிறோம், பிள்ளைகளோடு பேசுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கு செல்கிறார்கள் யாருடன் பழகுகிறார்கள் என்று கொஞ்சம் நோட்டமிடுங்கள். பள்ளிக்கல்வி முடியும்வரைக்கும் அவர்களுக்கென்று சொந்தமாக Smart Phone வாங்கிக் கொடுக்காதீர்கள். பிள்ளைகளுக்கு முன் குடும்பச் சண்டை போடாதீர்கள். இதுபோன்ற குழந்தைகளின் சாவுகள் இனிமேலும் வேண்டாம்.   - [கனடாவில் தனது உடல் உறுப்புக்களை தானம் செய்து விட்டு இறந்த யாழ்ப்பாண இளைஞன்! 6 பேருக்கு உயிர் தானம்](https://tamil.tamiliz.com/archives/3462): கனடாவின் பிரம்ப்டன் நகரில் மயங்கி விழுந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர், தாமதமான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணம் பலாலியைச் சேர்ந்ததும், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவருமான 30 வயதுடைய றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி என்பவரே உயிரிழந்தவர்.கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி மாலை, Queen Street மற்றும் Kennedy Road சந்திப்பிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வந்த Peel பிராந்திய பொலிஸார், மயக்க நிலையில் இருந்த அவரை விசாரித்ததுடன், அவர் மதுபோதையில் உள்ளார் என தவறாக கருதியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதன் அடிப்படையில், அவருக்கு அபராதச் சீட்டு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், தவறான தகவல் காரணமாக அவசர சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மருத்துவ பரிசோதனையில், அவரது உடலில் மதுவின் தாக்கம் எதுவும் இல்லையென […] - [மாத்தளையில் தந்தையை கொலை செய்த மகன்! எதற்காக கொலை?](https://tamil.tamiliz.com/archives/3459): மாத்தளை பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவத்தில், தனது தந்தையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (24) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 64 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதமே இந்த கொலைக்கு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் 33 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். - [பழப் பொதிகளுக்குள் மறைத்த 25 மில்லியன் ரூபா போதைப்பொருள் — புகைப்படக் கலைஞர் பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/3456): பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கொழும்பைச் சேர்ந்த 33 வயது இளைஞர், சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2,505 கிராம் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் பசுமை வழி ஊடாக வெளியேற முயன்றபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சோதனையின்போது அவரது பயணப் பொதியில் மிக நுணுக்கமான முறையில் மறைக்கப்பட்ட போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக உலர்ந்த பழப் பொதிகளுக்குள் இருந்த பழங்களை அகற்றிவிட்டு, அதற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் பொதிந்து வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு புகைப்படக் கலைஞர் என தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைக்காக சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. - [கிளிநொச்சி: ஜெயபுரம் மகாவித்தியாலய மாணவி அக்சயா மரணம்! ஏன் அந்த முடிவை எடுத்தார்?](https://tamil.tamiliz.com/archives/3453): கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி அக்சயா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் கல்வியில் முன்னேற்றம் கண்டுவரும் மாணவியின் திடீர் மரணம், குடும்பத்தினரும், நண்பர்களும், ஆசிரியர்களும் உட்பட அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்சயாவின் இன்முகம், எப்போதும் சிரிப்புடன் பழகும் தன்மை மற்றும் நண்பர்களுடன் இணைந்து கலந்துரையாடும் இயல்பு ஆகியவை அனைவரின் நினைவிலும் நிலைத்து நிற்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துவருகின்றனர். “மனம் ஏற்க முடியாத இழப்பு” எனக் கூறி பலரும் துயரத்தை பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே, இச்சம்பவம் இளைஞர்களின் மனநல பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது. நிபுணர்கள் தெரிவிப்பதாவது, “எந்த சிரமத்திற்கும் தற்*கொலை தீர்வல்ல. சிக்கல்கள் ஏற்பட்டால், நம்பகமான குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது ஆசிரியர்களுடன் பகிர்ந்து பேசுவது மிகவும் அவசியம்” […] - [இன்றைய (25.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3451): மேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதன் சஞ்சாரம் ராசிக்கு 2ல் இருப்பதால் பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 மிதுனம் இன்று கணவன் […] - [அமெரிக்காவில் 29 வயது இலங்கை குடும்பப் பெண் பரிதாபமாக பலி! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3447): புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க கடந்த வருடம் கணவருடம் அமெரிக்கா சென்ற இலங்கை பெண் விபத்தில் உயிரிந்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலம், சிலி பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஹஷினி ஹேரத் என்ற 29 வயதுடைய இளம் பெண் உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மாலை 6.45 மணியளவில் ஸ்கொட்ஸ்வில் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தெற்கு நோக்கிச் சென்ற லொறி ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்டபோது, ஹஷினி ஹேரத் ஓட்டி வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளயுள்ளது. இந்த விபத்தில் ஹஷினி ஹேரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதியும், அதில் பயணித்தவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதிக்கு எதிராக பொலிஸார் போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில், தனது […] - [களுத்துறையில் குளிக்கச் சென்ற 80 வயது மூதாட்டி இழுத்துச் செல்லப்பட்டு பலரால் வல்லுறவு!](https://tamil.tamiliz.com/archives/3444): களுத்துறை பிரதேசத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், இனந்தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் களுத்துறை – இங்கிரிய, ஹைகம் (Raigam) மேற்பிரிவில் இடம்பெற்றுள்ளது. குறித்த மூதாட்டி தனது வீட்டிலிருந்து ஆற்றுக்குக் குளிக்கச் சென்றபோது, வழியில் மறைந்திருந்த இனந்தெரியாத கும்பல் அவரை வழிமறித்துள்ளது. பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு நீதி கிடைக்க வேண்டும் இதன்போது, அவர்கள் மூதாட்டியைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், அவரிடமிருந்த இரண்டு சவரன் தங்க நகைகளையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தோட்டப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - [தனிமையில் வசித்து வந்த பெண்ணை இரவிரவாக சித்திரவதை செய்து கொன்றது யார்? மோப்பநாய்கள் சகிதம் பொலிசார் தேடுதல்!](https://tamil.tamiliz.com/archives/3441): பலாங்கொடை, பல்லேவெல பகுதியில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (23) மாலை பலாங்கொடை பிரதான நீதவான், சட்ட வைத்திய அதிகாரி, குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் விரல் அடையாளப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இரத்தினபுரி பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் சந்தேக நபரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டபோதிலும், அது தோல்வியில் முடிவடைந்தது. உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் செய்யப்படவுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பின்னவல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். - [கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்சில் 14 வயதுச் சிறுமி மீது சேட்டை புரிந்த சிப்பாய்க்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/3438): பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணிகளுடன் பயணித்த பஸ் வண்டியில் 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் சேட்டை புரிந்த புனானை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் ஒருவரை நேற்று (23) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, இராணுவ சிப்பாய் மீது தாக்குதல் கடந்த 20 ம் திகதி பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியில் 14 வயது சிறுமி அவரது சிறிய தந்தையுடன் வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டிற்கு செல்வதற்காக பயணித்துள்ளார். அதேவேளை புனாணை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீடு சென்று திரும்பியவர் அதே பஸ் வண்டியில் ஏறி சிறுமிக்கு அருகில் அமர்ந்து கொண்ட நிலையில் பஸ்வண்டி மன்னம்பிட்டியை தாண்டி சென்று கொண்டிருந்தபோது குறித்த இராணுவ சிப்பாய் சிறுமி மீது பாலியல் சேட்டை செய்ய முற்பட்ட நிலையில் சிறுமி அருகில் இருந்த […] - [கொழும்பு 7 ல் யுவதி குளிப்பதை தொலைபேசியில் பதிவு செய்து அவளது நண்பிக்கு அனுப்பிய தமிழ் காவாலிக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/3435): அண்டை வீட்டுப் பெண் குளிப்பதை ரகசியமாகக் காணொளி பதிவு செய்து, அதனை அப்பெண்ணின் தோழிக்கு அனுப்பியதாகக் கூறப்படும் நபரை, வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிபதி உத்தரவிட்டார். கொழும்பு 7 பகுதியில் வாடகைக்கு வசித்து வரும் இளம் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது, சந்தேக நபர் தனது கைபேசியைப் பயன்படுத்தி அதனைத் திருட்டுத்தனமாகப் பதிவு செய்துள்ளார். பின்னர், அந்தத் தர்மசங்கடமான காணொளியை பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி ஒருவருக்கு அனுப்பியுள்ளார். தனது தோழி மூலமாகவே இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அறிந்துள்ளார். உடனடியாகச் சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்ற அவர், அங்கிருந்த நபரைச் சத்தமிட்டு எச்சரித்ததுடன், […] - [இன்றைய (24.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3433): மேஷம் இன்று தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும். சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7 ரிஷபம் இன்று குடும்பத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு தேடி வரும். உடல்நலத்தில் சிறு குறைபாடு வரலாம். இரண்டாம் வீடு பத்தாம் வீட்டிற்கு ஐந்தாம் வீடாக அமைவதால் நாவன்மையால் உங்கள் வேலைகளை சாதித்துக் கொள்வீர்கள். ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாசங்கள் செய்வோருக்கு உகந்த நாள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 6 மிதுனம் இன்று அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்த ஒருவருக்கு உங்களால் யோகம் கிடைக்கும். உங்களால் உங்களுக்கு பெருமையும் செல்வமும் கிடைக்கும். வாகன வழிகளில் விரையம் ஏற்படலாம். நிலம் வீடு வாகனம் வாங்கும் […] - [கனடா பொலிசாரின் அலட்சியத்தால் யாழ்ப்பாண இளைஞன் பலி! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3430): கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்: கனடாவின் பிரம்டன் நகரில் பொலிஸாரின் கவனக்குறைவால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. யாழ். பலாலியைச் சேர்ந்த, புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவரான றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி(30) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த றெஜிபோல்ட், மூளையில் ஏற்பட்ட திடீர் இரத்தக் கசிவு காரணமாக நிலைகுலைந்து விழுந்துள்ளார். சிகிச்சை அளிக்க தாமதம்.. இதன்போது, விரைந்து வந்த பீல் பிராந்திய பொலிஸார், அவரது நிலையை ஆராயாமல் அவர் மதுபோதையில் இருப்பதாகத் தவறாகக் கருதியுள்ளனர். அவருக்குத் தேவையான முதலுதவிகளை வழங்க முற்படாமல், குடிபோதையில் இருந்ததாகக் கூறி அவருக்கு அபராதத் துண்டினை (Ticket) வழங்கிவிட்டு, பின்னர் நோயாளர் காவு வண்டியை அழைத்துள்ளனர். வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், பொலிஸார் வழங்கிய தவறான தகவலால் (மதுபோதை […] - [சற்று முன் சாவகச்சேரி நுனாவிலில் விபத்து! ஒருவர் பலி!](https://tamil.tamiliz.com/archives/3427): யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நுணாவில் சந்தி பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இராஜசிங்கம் வீதி குருநகர் பகுதியை சேர்ந்த 44 வயதான செல்வம் றொபின் என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பாரவூர்தியின் சாரதியை மருத்துவ பரிசோதனையின் பின்னர் நாளை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [யாழில் 17 வயது பயஸ் சுட்டுக்கொலை செய்தவர்களை கைது செய்ய உத்தரவு!](https://tamil.tamiliz.com/archives/3423): அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து, நீதிமன்றில் முற்படுத்துமாறு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் அனீபா ரஜீவ் மத்திய குற்ற புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுளளார். அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கட்டளையை மீறி ஹயஸ் ரக வாகனத்தை செலுத்தினார் என பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் , 17 வயது சிறுவனான அருள் பயஸ் உயிரிழந்திருந்தார். குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது , கடந்த வழக்கு தவணையில், குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்ததை, […] - [கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 65 வயதான மனைவியை விவாகரத்துச் செய்கின்றார் 69 வயது கணவன்! எதற்காக?](https://tamil.tamiliz.com/archives/3420): யாழ் நகர்ப்பகுதியில் கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான 8 பரப்பு காணியை தமது பிள்ளைகளுக்கு பங்கீடு செய்வதில் ஏற்பட்ட தகராறு முற்றி தனது மனைவியை விவாகரத்துச் செய்ய முற்பட்டுள்ளார் 69 வயதான தர்மராசா. தர்மராசாவுக்கு 2 ஆண், 3 பெண் பிள்ளைகளுமாக 5 பிள்ளைகள். அனைவரும் திருமணம் முடித்துள்ளனர். அவர்களில் 4 பேர் புலம்பெயர் நாடுகளில் பிள்ளைகளுடன் வாழ்கின்றாா்கள். தா்மராசாவும் அவரது மனைவியும் கடந்த 16 வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார்கள். அவா்களை கனடாவுக்கு அழைத்தது அவர்களது மூத்த ஆண் பிள்ளை. தர்மராசா யாழில் காப்புறுதி மற்றும் நிதிநிறுவனங்களின் முக்கியஸ்தராக வாழ்ந்து வந்தவர். அவருக்கு யாழ் நகர்ப்பகுதியில் வைத்தியசாலை வீதி உள்ளடங்கலாக இன்னொரு சிறு வீதியுடன் சேர்த்து 35 கோடி ரூபா பெறுமதியான காணியும் கட்டடமும் உள்ளது. அது அவருக்கு தந்தை வழி வந்த முதுசமாகும். முன்னர் அக் காணியில் விடுதலைப்புலிகள் தங்கியிருந்து பின்னர் படையினாரால் கைப்பற்றப்பட்டு சில வருடங்களுக்கு முன்னரே […] - [சற்றுமுன் வவுனியா தாண்டிக்குளத்தில் ரயிலுடன் மோதி சிதறிய ஆட்டோ! ஒருவர் பலி . ஒருவர் படுகாயம்…வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3416): சற்றுமுன் வவுனியா தாண்டிக்குளத்தில் முச்சக்கரவண்டி புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் சென்றவர் பலியானதுடன்  சாரதி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வ்வுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்துள்ளனர். - [இலங்கை திறைசேரி கணனி கட்டமைப்புக்கள் ஊடுருவி 2.5 மில்லியன் டொலர்களை ( 80 கோடி) சூறையாடிய கில்லாடிகள்!](https://tamil.tamiliz.com/archives/3413): நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி முறைமைக்குள் ஊடுருவி (Hacking), 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டிருப்பதை நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகள் சட்ட அமலாக்கப் பிரிவினரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கு வழங்க வேண்டிய 22.9 மில்லியன் டொலர் கடன் தவணையில், 2.5 மில்லியன் டொலர் நிதியைத் திறைசேரி செலுத்தியுள்ளது. எனினும், கணினி முறைமைக்குள் ஊடுருவிய சைபர் மோசடியாளர்கள், போலி மின்னஞ்சல்கள் ஊடாக அந்த நிதியை வேறொரு கணக்கிற்குத் திசைதிருப்பி திருடியுள்ளனர். இந்தச் சம்பவம் 2025 டிசம்பர் முதல் 2026 ஜனவரி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதற்கட்ட உள்ளக விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடமை தவறிய குற்றச்சாட்டில் இரண்டு பணிப்பாளர்கள், ஒரு கணினி இயக்குபவர் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராகத் தீவிர […] - [இன்றைய (23.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3410): மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். சிற்றின்ப செலவுகள் கூடும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும் வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 9, 3 ரிஷபம் இன்று சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5 மிதுனம் இன்று விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும். […] - [வவுனியாவைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் விதுஷா லண்டனில் மரணம்!](https://tamil.tamiliz.com/archives/3407): வவுனியாவைச் சேர்ந்தவரும் வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியின் பழைய மாணவியுமான 33 வயதான இளம் குடும்பப் பெண் பிரதாபன் விதுஷா லண்டனில் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.  இவரது இழப்பினால் லண்டன் வாழ் வவுனியா உறவுகள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். - [யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீதவான் ரஞ்சித்குமார் சிறையில் அடைப்பு! நீதிமன்றில் நகைகள் கொள்ளை!](https://tamil.tamiliz.com/archives/3404): முன்னாள் நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பொதுச் சொத்துக்களை கையாடல் செய்த வழக்கு இன்று (22) அழைக்கப்பட்ட போது நகர்த்தல் மனு பத்திரம் ஊடாக மன்றில் நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித் குமார் ஆஜராகி இருந்தார். இதன்போது திறந்த மன்றில் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவான் குறித்த வழக்கினை எதிர்வரும் காலங்களில் புதிய நீதிவான் ஊடாக நடத்தக்கோரி நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஆலோசனைகளை பெற்று புதிய நீதிவான் ஒருவரை இவ்வழக்கில் பரிந்துரைப்பதாகவும் அவ்வாறு அப்புதிய நீதிவான் ஊடான பிணைக் கோரிக்கையை விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிட்டு சந்தேக நபராக ஆஜர்படுத்தப்பட்ட நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4 […] - [யாழில். அமைச்சர் தலைமையில் விசேட கூட்டம் - ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!](https://tamil.tamiliz.com/archives/3401): அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் செய்தி சேகரிக்க முடியாது என ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு அரச நிகழ்வுகளில் பங்கேற்றார். இதனொரு அங்கமாக யாழ்ப்பாண நகர திட்டம் பற்றிய கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், யாழ்ப்பாண மாநகர முதல்வர், துறை சார்ந்த அதிகாரிகள் பலரின் பங்கேற்புடன் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது செய்தி சேகரிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரின் ஒருங்கிணைப்பாளரால் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் கலந்துரையாடல் ஆரம்பிக்க முன்னர் காணொளிகளைப் பதிவு செய்த நிலையில், கூட்டத்தில் ஊடகவியலாளர் இருக்க முடியாது எனவும் கலந்துரையாடல் முடிந்த பின்னர் வருமாறும் மாவட்ட செயலக ஊடகப் பிரிவு உத்தியோகத்தரால் அறிவுறுத்தப்பட்டது. கலந்துரையாடல் தொடர்பாக அழைப்பு […] - [மட்டு'வில் மிளகாய் தோட்டத்திற்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டவர் மீது 3 முறை சூடு !! பரபரப்பு மருத்துவ அறிக்கை!](https://tamil.tamiliz.com/archives/3398): மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிளகாய் செய்கை தோட்டத்தில் காயங்களுடன் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 68 வயதுடைய விவசாயி உள்நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (21) மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் சட்டவைத்திய அதிகாரியினால் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை (19) திகதி காலையில் களுவாஞ்சிகுடி கடற்கரை வீதியிலுள்ள வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள மிளகாய் செய்கை தோட்டம் ஒன்றில் விவசாயியான சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய நபர் ஒருவர் தோட்டத்தில் வைத்து இனம் தெரியாதோரால் அவரை கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு மட்டு. போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை (21) சடலத்தை சட்ட வைத்திய அதிகாரியான வைத்தியர் பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் 3 முறை அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், […] - [ஐயரின் வங்கிக் கணக்கில் 30 கோடி! போதைப் பொருள் முகவர்களின் பணம்! பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/3394): பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘லொக்கு பெட்டி’ என்பவரின் நிதி விவகாரங்களைக்கை யாண்டதாகக் கூறப்படும், கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் குமார எனும் பூசகரின் வங்கிக் கணக்குகள் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான முறைப்பாடு நேற்று (21) கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. லொக்கு பெட்டியுடன் நெருங்கிய தொடர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கருத்திடுகையில், சந்தேகநபரான பூசகரின் வங்கிக் கணக்குகளில் 30 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டனர். கண்டியில் தீயில் எரிந்த மூன்று மாடி ஆடை விற்பனை நிலையம்விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ‘லொக்கு பெட்டி’ என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியுள்ளதாகவும், அவர் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பணத்தைச் சலவை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் […] - [யாழ் உரும்பிராய் விபத்தில் அப்பாவும் மகனும் சம்பவ இடத்திலேயே பலி! Video](https://tamil.tamiliz.com/archives/3391): யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். உரும்பிராய் சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில், ஏழாலை கிழக்கைச் சேர்ந்த பரமேஸ்வரன் (வயது 64) அவரது மகனான ப.கஜதீபன் (வயது 23) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். இருவரும் யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சென்று , ஏழாலையில் உள்ள தமது வீட்டுக்கு பலாலி வீதியூடாக மோட்டார் சைக்கிள் திரும்பிக்கொண்டிருந்த வேளை , உரும்பிராய் சந்திக்கு அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [கணனை தொலைபேசியில் அழைக்க அழைக்க பதிலளிக்காத விரக்தி! காதல் திருமணம் செய்த நிஷா பலி!](https://tamil.tamiliz.com/archives/3388): கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி, கணவர் செல்போன் அழைப்பை ஏற்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குழித்துறை பரம்பின் தலை பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி நிஷாவுக்கும், அம்சி பகுதியைச் சேர்ந்த மரவேலை செய்யும் நிஷாந்த் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் இருவரும் இல்லற வாழ்வில் இணைந்தனர். திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், நிஷாந்த் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். அப்போது நிஷா தனது கணவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் நீண்ட நேரமாக அழைப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. தனது தாயார் மூலமாகத் தொடர்பு கொண்டும் கணவரிடமிருந்து முறையான பதில் கிடைக்காததால், தான் உயிருக்கு உயிராக நேசித்த கணவர் தன்னை அலட்சியப்படுத்துகிறாரோ என்ற எண்ணம் நிஷாவின் மனதில் ஆழமாகப் பதிந்து, அவரை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. […] - [இன்றைய (22.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3386): மேஷம் இன்று வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7 ரிஷபம் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 5 மிதுனம் இன்று அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: […] - [வ்வுனியாவில் பயங்கரம்! இளைஞனின் கண்களை தோண்டிய கும்பல்!](https://tamil.tamiliz.com/archives/3381): வவுனியா, பெரியார்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனந்தெரியாத கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில், அந்த இளைஞர் படுகாயமடைந்ததோடு அவரது கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பெரியார்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியால் சென்றுகொண்டிருந்தபோது, சுமார் எட்டுப் பேரைக் கொண்ட குழுவொன்றினால் வழிமறிக்கப்பட்டுள்ளார். சரமாரி தாக்குதல் குறித்த கும்பல் அந்த இளைஞர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளாகிப் படுகாயமடைந்த இளைஞன், உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். இருப்பினும், இந்தத் தாக்குதலின் காரணமாக அந்த இளைஞரின் கண்பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட இளைஞரின் தரப்பால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டைத் தொடர்ந்து, தாக்குதலை நடத்திய எட்டுப் பேர் கொண்ட கும்பலைக் கைது செய்வதற்கு […] - [வீதியை கடக்க முயன்ற முதியவரை மோதித்தள்ளிய கார்; ஸ்தலத்தில் பலி! பரந்தனில் பரபரப்பு](https://tamil.tamiliz.com/archives/3378): யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் பரந்தன் சந்திக்கு அண்மையில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் 55 வயதான புன்னைநீராவி கண்ணகிநகரைச் சேர்ந்த முதியவரே உயிரிழந்துள்ளார். இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [யாழில். போதைப்பொருள் விற்பனையாளர் உள்ளிட்ட மூவர் கைது!](https://tamil.tamiliz.com/archives/3374): காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , அளவெட்டி பகுதியை சேர்ந்த இரு காவாலிகளை கைது செய்து சோதனையிட்ட போது , அவர்களின் உடைமையில் இருந்து ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் , அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் 2கிராம் 380 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் , மூவரையும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - [புத்தளத்தில் சகயிறு இழுத்தல் போட்டியில் இளைஞன் மாரடைப்பு ஏற்பட்டு பலியான காட்சி - வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3367): தனது மனைவியுடன் புத்தாண்டு விளையாட்டுகளில் மகிழ்ச்சியாக ஈடுபட்டிருந்த இருபது வயது இளைஞர் ஒருவர், கயிறு இழுக்கும் போட்டியின் போது ஏற்பட்ட விபத்து மாரடைப்பால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் புத்தளம் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது கொஸ்வத்த, மிகஹாவெலவைச் சேர்ந்த சந்துன் தாரகா என்ற திருமணமான இளம் குடும்பஸ்தரே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.   - [முல்லைத்தீவில் நண்பர்களுடன் ஆற்றில் குளித்த புதுக்குடியிருப்பு இளைஞன் பலி!](https://tamil.tamiliz.com/archives/3364): முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கள்ளியடி பகுதியில் உள்ள பேராற்றில் நண்பர்களுடன் நீராடிய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 20 வயது இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாயில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். இலங்கையில் வெயில் காலங்களில் நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக விடுமுறை காலங்களிலும், வறட்சியான காலநிலையிலும் இவ்வாறான அனர்த்தங்கள் அதிகம் நிகழ்கின்றன. அதிக வெயிலில் உடல் சூடாக இருக்கும்போது, திடீரென குளிர்ந்த நீரில் இறங்கும்போது உடலில் தசைப்பிடிப்பு ஏற்படலாம். இது நீச்சல் தெரிந்தவர்களைக் கூட ஆபத்தில் தள்ளும். வெயிலினால் ஏற்படும் உடல் சோர்வுடன் நீந்தும்போது, சீக்கிரம் களைப்பு ஏற்பட்டு நீரிலிருந்து வெளியேற முடியாமல் போகலாம். எனவே பொதுமக்கள் நீர் நிலைகளில் இறங்கும் […] - [யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் விதுசன் மரணம்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3361): பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கதிர்காமநாதன் விதுசன் என்பவர்  என தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (19) காலை பெந்தோட்டை கடற்கரைப் பகுதியில் ஏனைய நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் பெந்தொட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [இன்றைய ராசி பலன்கள் (21.04.2026)](https://tamil.tamiliz.com/archives/3359): மேஷம் இன்று எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியானநிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுபசெலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப் படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 7, 9 ரிஷபம் இன்று விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 5 மிதுனம் இன்று கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவு படுத்திக்கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் […] - [யாழ் வண்ணார்பண்ணையில் 160 பரப்பு காணி கள்ள உறுதி மூலம் விற்பனை! ஒருவர் கைது!](https://tamil.tamiliz.com/archives/3353): யாழ்ப்பாணத்தில் சுமார் 160 பரப்பு காணியை மோசடி செய்த குற்றச்செயலுடன் தொடர்புடைய நபருக்கு , உதவிய குற்றச்சாட்டில் சுமார் ஒரு வருட கால பகுதிக்கு பின்னர் புத்தளம் வாசியை பொலிஸார் கைது செய்துள்ளனர். வண்ணார்பண்ணை பகுதியில் 160 பரப்பு காணியை மோசடியான உறுதி மூலம் காணி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய புத்தளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரை கைது செய்வதற்கு கடந்த ஒரு வருட காலமாக பொலிஸார் முயற்சிகளை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் குறித்த நபர் இன்றைய தினம் திங்கட்கிழமை கஸ்தூரியார் வீதி பகுதியில் நடமாடுவதாக பொலிஸ் புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ,சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [போதைப்பொருள் வாங்க மனைவியை விற்ற கணவன்! பலரால் துஸ்பிரயோகம்! தாங்க முடியாது கண்டி ஏரியில் குதித்த மனைவி!](https://tamil.tamiliz.com/archives/3350): போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தேடும் நோக்கில், தனது மனைவியை அண்டை வீட்டார் ஒருவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரையும், அந்தப் பெண்ணைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட மற்றொருவரையும் கைது செய்வதற்கு அலவதுகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முப்பத்தைந்து வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான அந்தப் பெண், தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் கண்டி ஏரியில் குதித்துள்ளார். இதன்போது முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் அவர் காப்பாற்றப்பட்டு, அகுரண பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் பேராதனை போதனா வைத்தியசாலையின் மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வைத்தியர்களிடம் நடந்த சம்பவங்கள் குறித்து அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின்படி, போதைப்பிற்கு அடிமையான அவரது கணவர், சில வருடங்களுக்கு முன்னர் தனது சிறுநீரகத்தை 11 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்து அந்தப் பணத்தையும் போதைப்பொருள் பாவனைக்கே செலவிட்டுள்ளார். அத்துடன், போதைப்பொருள் வாங்க பணம் இல்லாத நிலையில், […] - [அவதானம் பெண்களே! சுவிஸ் தமிழ்ப் பெண் யாழ் வந்து போதைக்கு அடிமையானது எப்படி? பல இளைஞர்களுடன் தொடர்பு!](https://tamil.tamiliz.com/archives/3345): சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த 41 வயதான 3 பிள்ளைகளின் தாயார் தற்போது சித்தசுவாதினமற்ற நிலையில் சுவிஸ் நாட்டுக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளார். யாழ் மயிலிட்டிப் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தனது பெற்றோரின் காணியில் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக கடந்த வருட தொடக்கத்தில் குறித்த குடும்பப் பெண்ணும் கணவனும் யாழ்ப்பாணம் வந்துள்ளார்கள். வீட்டு அத்திவார வேலைகளை முடித்துக் கொண்டு கணவன் சுவிஸ் சென்றுவிட மனைவி யாழ்ப்பாணத்தில் தனது உறவுகளுடன் நின்று வீடு கட்டும் வேலையை மேற்பார்வை செய்து வந்துள்ளார். இந் நிலையில் கடந்த சிவ மாதங்களாக மனைவியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதை கணவன் அவதானித்ததுடன் தனது தொலைபேசி அழைப்புக்கும் மனைவி பதிலளிக்க முடியாது இருந்ததையடுத்து மனைவியின் உறவினர்களை தொடர்பு கொண்டுள்ளார்.அவர்கள் மனைவியின் நிலையை நேரடியாகச் சொல்லாமல் அவளுக்கு யாரோ செய்வினை செய்துள்ளார்கள் என கூறி கணவனை யாழ்ப்பாணம் வருமாறு அழைத்துள்ளார்கள். சுவிஸ்லாந்திலிருந்து வந்த கணவன் தனது மனைவி அரை குறை சித்தசுவாதினமுடையவராக மாறியுள்ளதை […] - [யாழில் தேநீர் குடித்த கணவன் றோல்ஸ் சாப்பிடாத காரணத்தால் மனைவி தீயில் எரிந்து மரணம்!](https://tamil.tamiliz.com/archives/3342): யாழில், தேநீரை குடித்துவிட்டு தான் செய்த சிற்றுண்டியை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.அவரது கணவர் சனிக்கிழமை (18) வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது அவரது மனைவி தேநீரும் ரோல்ஸூம் கொடுத்துள்ளார். இதன்போது தேநீரை குடித்துவிட்டு ரோல்ஸினை சாப்பிட மறுத்துள்ளார். இந்நிலையில் அந்த ரோல்ஸினை சாப்பிடுமாறு கணவரிடம் வற்புறுத்தியுள்ளார். இதன்போது கணவர் அவரை தாக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது குறித்த பெண் ஏற்கனவே தனது உடலில் பெற்றோலினை ஊற்றிவிட்டு இருந்துள்ளார். கணவன் வந்ததும் தனக்கு தானே தீமூட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அவரை மீட்டு கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (19) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [யாழ் கீரிமலைக் கடலில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் குளித்த போது நடந்த சம்பவம்! சந்துரு பலி!](https://tamil.tamiliz.com/archives/3339): யாழ்ப்பாணம் – கீரிமலை கடலில் நீந்தியவேளை தண்ணீரில் மூழ்கி ஆணொருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை, கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குழுவினருடன் குறித்த நபர் கீரிமலை கேணியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். ஏனையோர் கேணியில் குளித்தவேளை குறித்த நபர் கடலில் இறங்கி குளித்துள்ளார். இதன்போது தீடீரெ நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் சிறிது நேரத்தில் அவரது சடலம் கரையொதுங்கியது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. - [இன்றைய (20.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3337): மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 7 ரிஷபம் இன்று மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 மிதுனம் இன்று தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். […] - [கனடாவிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பத்திற்கு நடந்த கொடுமை! அவதானம் புலம்பெயர் தமிழர்களே!](https://tamil.tamiliz.com/archives/3332): கனடாவிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா சென்ற தமிழ் குடும்பம் ஒன்றின் உடமைகள் மற்றும் பெருந்தொகை பணம் திருடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்த விவரங்கள்: இடம்: தென்னிலங்கையில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி. பாதிக்கப்பட்டவர்கள்: ஒரு தம்பதியினர், அவர்களது மகன் மற்றும் கனடிய மருமகள். திருடப்பட்டவை: * 2 டேப்லெட்கள் (Tablets). 1000 கனடிய டாலர்கள். பல லட்சம் இலங்கை ரூபாய். நடந்தது என்ன? பாதுகாப்புக் கருதி மகன் மற்றும் மருமகள் தமது கணினிகள் மற்றும் பணப்பைகளை பெற்றோரின் அறையில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளனர். அவர்கள் திரும்பியபோது, அறையின் ஜன்னல்கள் திறக்கப்பட்டிருப்பதையும், உடமைகள் திருடப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காவல்துறையின் விசாரணை: விடுதியின் பின்புறம் 4-வது மாடி வரை கட்டப்பட்டிருந்த இரும்புக்கம்பிகளின் உதவியுடன் திருடர்கள் உள்ளே நுழைந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக காலி (Galle) காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எச்சரிக்கை: வெளிநாடுகளிலிருந்து தாயகம் செல்பவர்கள் விடுதிகளில் […] - [மட்டு'வில் மிளகாய் தோட்டத்திற்குள் வைத்து ஜெயகாந்தன் சுட்டுக் கொலை! வீடியோ இணைப்பு](https://tamil.tamiliz.com/archives/3321): மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் இரத்தம் தோய்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடியை சேர்ந்த 58 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான காசிநாதன் ஜெயகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.தனது தோட்டத்தில் வேலை செய்து விட்டு குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த நபரே இவ்வாறு இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது தோட்டத்தில் உள்ள குடிசையில் உறங்கி கொண்டிருந்த நபரே இவ்வாறு பலத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதனை அவதானித்த உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.குறித்த இடத்திற்குச் சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரி.எம்.றியாஸ் தலைமையிலான பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர் மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலிப்குமார, பொலிஸ் தடயவில் பிரிவு, பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு, உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த இடத்திற்குச் சென்று மேலதிக விடயங்களை ஆராய்து வருகின்றனர். இச்சம்பவம் கொலையாக […] - [மன்னார் வீதியில் சிதறிக்கிடந்த மனித உடல் பாகங்கள் ; இழுத்துச் செல்லும் நாய்கள்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3318): மன்னார் சவுத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் சுகாதாரச் சீர்கேடும் அச்சமும் நிலவி வருகின்றது. இன்று குறித்த நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீதிகளில் மனித உடல் பாகங்கள் சிதறிக்கிடந்ததோடு, அவற்றை நாய்கள் இழுத்துச் சென்றுள்ளது. நீண்டகாலமாகவே இந்த நிறுவனம் மனித எச்சங்களைச் சரியான முறையில் அப்புறப்படுத்தாமல், மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு அருகிலேயே வீசி வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இன்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.​ இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்துப் அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், “இங்குள்ள இராணுவ முகாம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்தச் செயற்பாடுகள் அமைகின்றன. அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சிலர் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்” எனத் தெரிவித்தார். இந்த விவகாரம் […] - [வவுனியா மதியாமடுவில் உழவு இயந்திரம் கவிழ்ந்து சிந்துஜன் நசுங்கிப் பலி! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3315): வவுனியா – வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்று உழவியந்திரம் கவிழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தேவை நிமித்தம் உழவியந்திரத்தை செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது. விபத்தில் அதனை செலுத்திச் சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ் விபத்தில் 29 வயதான கேசன்-சிந்துஜன் எனும் இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [கொழும்பில் தீயில் கருகி தாயும் மகளும் பலி! திட்டமிட்ட கொலை என சந்தேகம்! Photos](https://tamil.tamiliz.com/archives/3311): கொழும்பு மஹரகமையில் உள்ள இருமாடி வீடு ஒன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹரகம, பமுணுவ வீதி, எக்சத் சுபசாதக மாவத்தையில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த 55 வயதுடைய தாய் மற்றும் அவரது 16 வயதுடைய மகள் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்தனர். உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் வீட்டின் உரிமையாளரான 76 வயதுடைய முதியவர் ஆகிய இருவருமே பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (18) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் தீ பரவுவதைக் கண்ட அயலவர்கள் உடனடியாகச் செயற்பட்டு தீயை அணைத்துள்ளனர். காயமடைந்த ஆண்களை வைத்தியசாலைக்கு அனுப்பிய பின்னர், வீட்டைச் சோதனையிட்டபோது ஒரு அறைக்குள் தாயும் மகளும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.. சம்பவ இடத்தில் பெட்ரோல் வாடை வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [முல்லைத்தீவு வைத்தியசாலை எக்கவுண்டரே! படிச்சுப் பட்டம் பெற்ற நீ ஒரு சலவைத் தொழிலாளியிடம் லஞ்சம் பெறலாமா? நேற்று கைது செய்யப்பட்ட கணக்காளரின் விளையாட்டு இதோ!](https://tamil.tamiliz.com/archives/3308): இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும் படிச்சி பல்கலைகழகம் போய் பட்டம் பெற்று கணக்காளராக வந்து சலவை தொழிலாளியிடம் போய் இலஞ்சம் வாங்குகின்றீர்களே! ஒரு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து முகாமைத்துவ உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் யாரிடம் இலஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டனர்? என்பதனை அறிந்து போது வேதனையாக இருந்தது. வைத்தியசாலையில் பயன்படுத்தப்படும் ஆடைகள் உள்ளிட்ட துணிகளை சுத்தம் செய்து விநியோகித்து வரும் ஒப்பந்தத்தை பெற்றவரிடம் இலஞ்சம் வாங்கிய போதே கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக நடந்தாகவும் ஆனால் இன்றைய தினமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விடயமறிந்தவர்கள் கூறுகின்றனர். வைத்தியசாலை துணிகள் என்பது தொற்றுகளால் நிறைந்தவை. அவை ஆபத்தானது. அதனை சுத்தம் செய்யும் பணிகளும் ஆபத்தானது.இந்த நிலையில் குறித்த தொழிலாளிகள் இவறையெல்லாம் கடந்து வைத்தியசாலையால் வழங்கப்படுகின்ற ஆடைகள் உள்ளிட்ட துணிகளை அள்ளிச் சென்று […] - [கலியாணவீட்டுக்கு நாளைக் குறித்து விட்டு மாப்பிளை நோர்வேக்கு தப்பி ஒட்டம்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3302): காணியை அளவீடு செய்ய வாருங்கள் என காணி உரிமையாளர்களிடம் கோரி விட்டு, கடற்தொழில் அமைச்சர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இது எப்படியென்றால் , கல்யாண வீட்டுக்கு நாள் குறித்துவிட்டு மாப்பிள்ளை ஓடி போனது போன்று என தெரிவித்துள்ள வலி. வடக்கு பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் விகாரைக்கு எதிராக 30ஆம் திகதிக்குள் வழக்கு தாக்கல் செய்யாது விடின் சபை நடவடிக்கைகளை தொடர்ச்சியாகப் புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ‘‘தையிட்டிக் காணிகளை அளவிடப் போவதாக காணி உரிமையாளர்களை வரவழைத்திருந்தார்கள். ஆனால் தையிட்டி விகாரையின் விகாராதிபதியால் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் நில அளவைகள் நிறுத்தப்பட்டன. மாவட்டச் செயலாளர் காணி அளவீட்டுப் பணிகளுக்கான நடவடிக்கைகளை உரிய முறைப்படி செய்தாரா? என்ற சந்தேகம் எழுகின்றது. காதலர்கள் […] - [கனடாவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்களால் இலங்கை இளைஞன் படுகொலை! CCTV Video](https://tamil.tamiliz.com/archives/3305): கனடாவின் ஏஜாக்ஸ் நகரில், இலங்கை இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நள்ளிரவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சஞ்சுல பெரேரா எனத் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் சம்பவ தினத்தன்று நள்ளிரவு 12:40 மணியளவில், Taunton மற்றும் Westney வீதிகளுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து வீட்டிலிருந்த நபர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள், காயமடைந்த நபரை மீட்டு தீவிர மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே, சந்தேகத்திற்குரிய இருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறித்த அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. - [இன்றைய ராசி பலன்கள் (19.04.2026)](https://tamil.tamiliz.com/archives/3300): மேஷம் இன்று எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 1,2 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக் காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடை வெளி ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 மிதுனம் இன்று பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்க ளுக்காக செலவு செய்யவும் நேரிடும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். பணவரத்து அதிகப்படும் அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: […] - [முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை கணக்காளர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3297): முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ( மாஞ்சோலை வைத்தியசாலையின்) கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளனர். ‘விநியோகஸ்தர் ஒருவரிடம் கையூட்டு பெறுவதற்கு முயற்சித்த போது குறித்த தகவல் கொழும்பு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர்’ என தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலைக கணக்காளர் கைதுசெய்யப்பட்டதை உறுதிப்படுத்திய முல்லைத்தீவுப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கைதுக்கான காரணம் இதுவரை தமக்கு உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. - [மட்டு'வில் சாராயம் குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை கொலை செய்த 19 வயது மகன்!](https://tamil.tamiliz.com/archives/3294): மட்டக்களப்பு, சித்தாண்டியில் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் தராத ஆத்திரத்தில், தனது தாயைத் தள்ளி விழுத்திக் கொலை செய்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (17) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்த விபரங்கள் வருமாறு: சித்தாண்டி 4ஆம் பிரிவு, பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவதினம் மாலை 6.00 மணியளவில், சந்தேகநபரான மகன் தனது தாயிடம் மது அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் கேட்டுள்ளார். தாயார் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த மகன், தாயைப் பிடித்து ஆவேசமாகத் தள்ளியுள்ளார். இதன்போது நிலைதடுமாறி கீழே விழுந்த தாயின் தலை தரையில் பலமாக மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தையடுத்து தப்பியோடிய இளைஞனை பொலிஸார் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. […] - [அவதானம் பெற்றோரே! 25 வயது இலங்கை மாணவி பிருத்தானியா பல்கலைக்கழகத்தில் கற்ற போது நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/3291): பிரித்தானியாவில் உள்ள கொவென்ட்ரி பல்கலைக்கழகம்யில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவி ஒருவர், கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட  ஒரு நாள் தாமதம் காரணமாக தனது கல்வி கனவை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் ,தெரியவருகையில், இலங்கையைச் சேர்ந்த 25 வயதுடைய நவோத்யா டி சில்வா என்ற மாணவி,  International Hospitality and Tourism Management துறையில் பட்டம் பெற லண்டனில் கல்வி பயின்று வந்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கான இந்த பாடநெறிக்காக சுமார் 42,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் அதாவது சுமார் 1.6 கோடி ரூபாவுக்கும் அதிகமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் ஆண்டுக்கான 8,000 பவுண்டுகள் கட்டணம் 2025 அக்டோபர் 6ம் திகதிக்குள்  செலுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நவோத்யா அக்டோபர் 3ஆம் திகதியே பணம் அனுப்பியிருந்தாலும், வங்கி பரிமாற்ற தாமதம் காரணமாக அது அக்டோபர் 7ஆம் திகதியே பல்கலைக்கழக கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை காரணமாகக் கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம், அவரை பாடநெறியிலிருந்து நீக்கியதாக […] - [யாழ்ப்பாண கம்பஸ் பெடியனும் றூம் வாடகைக்கு கொடுக்கும் அன்ரியும்!](https://tamil.tamiliz.com/archives/3287): இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பையன் ஒருவனுக்கு Room ஒன்று எடுத்துக் கொடுக்கும்படி தென்னிலங்கையிலுள்ள பழைய நண்பர் ஒருவர் கோரியிருந்தார். தெரிந்தவர்களிடம் விசாரித்து, சிவன் அம்மன் கோவில் வீதியில் ஒரு றூம் ஒன்று இருப்பதாகவும், அன்ரி ஒராளின்ட நம்பர் தந்தார்கள், கோல் பண்ண நேரில் வாருங்கள் என்றார். சரி என்று அந்த பையனையும் அழைத்துக் கொண்டு சொன்ன இடத்திற்கு சென்றோம். கேற்றில் நின்று பார்க்க் சட்டப்படி வீடு. பார்க்க நல்லா இருந்தது, கேற்றை திறந்து உள்ளே செல்ல அன்ரி நின்றா, வாங்கோ என்றா கிடுகிடுவென நடந்து வாசலில் செருப்பு கழட்டப் போக, தடுத்த அன்ரி, ” புறத்தால போகனும் செருப்போடு வாங்கோ” என்றா. அன்ரி முன்னால போக, காவோலையில் சிக்குப்பட்டு பின்னால போற பன்னாடை போல பின்னால போனம். வீட்டு கட்டிடம் முடிந்து, பாத்ரூம் கடந்தும் அன்ரி சென்று கொண்டிருந்தா, என்னடா இது யுத்த காலத்தில் அன்ரி சுரங்க […] - [கனடாவில் விபத்தில் இறந்த தமிழ் குடும்பத்திற்கு நீதி கோரி பெரும் ஆர்ப்பாட்டம்! நடந்தது என்ன? வீடியோ இணைப்பு](https://tamil.tamiliz.com/archives/3280): கனடாவில் 2022 இல் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தமிழ் குடும்பத்திற்கு சரியான விதத்தில் நீதி வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டமொன்று தற்போது கனடாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. கனடாவில் 2022 இல் இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒரு தாயும் அவரின் இரு பிள்ளைகளும் கொல்லப்பட்டனர். மேற்படி விபத்துக்கான தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்படவுள்ளமை குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் மூவர் மரணத்துக்கும் காரணமானவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அவரை விடுதலை செய்துள்ளது. இதனால் பெரும் அதிருப்திக்கு ஆளாகிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். 2022 ஒக்டோபர் 12ம் திகதி மார்க்கம் வீதி எல்சன் வீதி சந்திப்பில் டிரக்கும் காரும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டது. மேற்படி விபத்தில் பிள்ளைகள் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் – தாயார் மருத்துவமனையில் கிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். பதீரனா புவனேந்திரன், நெலுக்சனா புவனேந்திரன் மற்றும் ஸ்ரீரதி சண்முகநாதன் ஆகிய மூவரது மரணத்திற்குக் காரணமான இந்த விபத்து […] - [யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறந்த கராத்தே வீரன் அனோஜன் பிருத்தானியாவில் குத்திக் கொலை! சம்பவ பின்னணி இதுதான்!](https://tamil.tamiliz.com/archives/3274): பிரித்தானியாவின் லண்டனில், இலங்கையைப் பின்னணியாகக் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது அதிரவைக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரங்கள் இதோ: சம்பவத்தின் பின்னணி: பாதிக்கப்பட்டவர்: அனோஜன் ஞானேஸ்வரன் (21 வயது). இவர் யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியைச் சேர்ந்தவர். கல்வி: கணக்கியல் மற்றும் நிதித்துறையில் (Accounting and Finance) மூன்றாம் ஆண்டு படித்து வந்த ஒரு திறமையான மாணவர். கராத்தே விளையாட்டில் பிளாக் பெல்ட் (Black Belt) பெற்றவர் மற்றும் ஐரோப்பிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர். சம்பவம் நடந்த இடம்: 2024 ஜனவரி 8 ஆம் தேதி, தெற்கு லண்டனில் உள்ள ஸ்ட்ராபெரி ஹில் (Strawberry Hill) ரயில் நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொலை மற்றும் கொலையாளி குறித்த தகவல்கள்: கொலையாளி: டினோ டொனால்ட்சன் (Dino Donaldson). காரணம்: கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறில், அனுஜனை ரயில் தண்டவாளத்தில் வைத்து டினோ […] - [கிளிநொச்சியில் 13 வயது சிறுவன் மாயம்: தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை](https://tamil.tamiliz.com/archives/3271): கிளிநொச்சி பொன் நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாகச் சிறுவன் குறித்து எந்தவிதத் தகவல்களும் கிடைக்காத நிலையில், அவனது குடும்பத்தினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: சித்திரை புத்தாண்டுக்காகப் புத்தாடைகள் கொள்வனவு செய்வதற்காகச் சென்றிருந்த வேளையில், தண்ணீர் குடிப்பதற்காகச் சென்ற குறித்த சிறுவன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன சிறுவனின் விபரங்கள்: பெயர்: பஸ்மின் நவீத் வயது: 13 முகவரி: பொன் நகர், கிளிநொச்சி. இச்சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, பொதுமக்களின் உதவியையும் குடும்பத்தினர் நாடியுள்ளனர். தகவல் வழங்க வேண்டிய தொலைபேசி இலக்கம்: குறித்த சிறுவன் தொடர்பான விபரங்கள் அல்லது தகவல்கள் ஏதேனும் கிடைக்கப்பெற்றால், உடனடியாக 077-1824506 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு […] - [23 வயது இளைஞனுடன் மனைவி தகாத உறவு! நேரில் கண்டு கொன்ற கணவன் கைது!](https://tamil.tamiliz.com/archives/3268): கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.இன்று (17) அதிகாலை குறித்த பெண் தனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இச்சம்பவத்தில் வெலிஓயா, UDK பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் பின்னணி: வெளிநாடு சென்றிருந்த இப்பெண், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே கண்டி, கலஹா – புபுரெஸ்ஸ பகுதியில் உள்ள தனது கணவர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். பின்னர், இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் தனது குழந்தையுடன் வெலிஓயா தோட்டத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.மனைவி நீண்ட நாட்களாகத் தனது வீட்டிற்குத் திரும்பாததால், அவரை மீண்டும் அழைத்துச் செல்வதற்காகக் கணவன் நேற்று (16) மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதன்போது, தனது மனைவி அப்பகுதியைச் சேர்ந்த 18 வயத இளைஞர் ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் […] - [பிருத்தானியாவிலிருந்து இலங்கை வந்த அலெக்ஸ் விபத்தில் சிக்கி படுகாயம்! காதலி செய்த செயல் என்ன?](https://tamil.tamiliz.com/archives/3265): இலங்கையில் விபத்து: நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் பிரித்தானிய இளைஞர் பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர், மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில், மீண்டும் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். விபத்து குறித்த விவரங்கள்: நபரின் பெயர்: அலெக்ஸ் முன்சி (Alex Munsi) வயது: 36 ஊர்: சோஹாம், கேம்பிரிட்ஜ் ஷயர் (Soham, Cambridgeshire) சம்பவம்: அலெக்ஸ் இலங்கை சென்றடைந்த சில மணி நேரங்களிலேயே 250cc மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காயங்கள்: இந்த விபத்தில் அவரது மண்டை ஓட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன், உடலில் ஏழு இடங்களில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதியுதவி கோரும் குடும்பத்தினர்: அலெக்ஸின் பயணக் காப்பீட்டுத் திட்டம் (Travel Insurance), 125cc-க்கும் குறைவான மோட்டார் சைக்கிள் விபத்துகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கும் என்ற நிபந்தனையைக் கொண்டுள்ளது. அவர் […] - [யாழில் ஒருவனை கொலை செய்ய ஆயத்தம் செய்த 3 பேர் உட்பட 5 பேர் வாள்கள், போதை மருந்துகளுடன் கைது!](https://tamil.tamiliz.com/archives/3262): சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து வன்முறை குழுவை சேர்ந்த மூவர் மற்றும் போதைப் மாத்திரைகளுடன் இருவர் இன்றையதினம் வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மூவரும் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஒருவனை கொலை செய்தாயும் நோக்கில் வாள்களுடன்  இருந்துள்ளனர். மற்றைய இருவரும் போதை மாத்திரைகள் உடமையில் இருந்த குற்றச்சாட்டிலும் பிடி்பட்டனர். இவை  குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தவகையில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், அந்த தாக்குதலை முறியடித்து குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் மூன்று வாள்களுடன் இருவரை போதை மாத்திரைகளுடனும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக விசாரணைகளை சுன்னாகாம் பொலிஸார் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. - [யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! மருமகன் சார்பாக பெண் சட்டத்தரணி சர்மினி ஆயர்!](https://tamil.tamiliz.com/archives/3258): யாழ் பல்கலைக்கழக சித்திவைத்தியத்துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலைச் சம்பவத்தில் முதலாவது சந்தேகநபரான மருமகன் சார்பாக பெண் சட்டத்தரணி சர்மினி ஆயராகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இரண்டாவது சந்தேகநபரான மகள் சார்பாக சிங்கள சட்டத்தரணி ஒருவா ஆயராகியுள்ளார். யாழ் நீதிமன்றில் நேற்ற நடைபெற்ற தயாளினி வழக்கில் மருமகன் சார்பாக ஆயரான லோயர் சர்மினி, தனது கட்சிக்காரர் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவரை ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் பிழையான நபராக காட்டுவதாகவும் ஆகவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளாரர். இதே வேளை உடல் சாவகச்சேரி நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் மறுவன்புலவுப் பகுதியில்  கண்டெடுக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை யாழ் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. ஆனால், மிக முக்கியமான மரண விசாரணை அறிக்கை இன்னமும் அனுப்பப்படவில்லை. வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து மகளும் மருமகனும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். - [யாழில் வீடுகள் மீது தனிநபர் தாக்குதல்! மக்கள் அச்சம்!](https://tamil.tamiliz.com/archives/3255): யாழில் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குக் கட்டைக்காடு பகுதியில் நேற்றுமுன்தினம்(15) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் நபர் ஒருவரால் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபர், வீட்டின் உடமைகள், கண்ணாடி மற்றும் தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளார். குறித்த நபர் அப்பகுதியில் பல நாட்களாகக் குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகவும் அருகில் வசிக்கும் குடும்பங்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை உடனடியாகக் கைது செய்யுமாறு மருதங்கேணி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முறைப்பாடு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [மன்னார் முருங்கனில் றெமியைக் காணவில்லை! பொலிசாரிடம் முறையீடு!](https://tamil.tamiliz.com/archives/3251): மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என இன்றைய தினம் வியாழன்(16) முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த சிறில் என அழைக்கப்படும் அந்தோணி றெமி (வயது 48 ) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போய் இருப்பதாக அவரது சகோதரியினால் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(15) காலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தொடர்பான மேலதிக விவரங்கள் தெரிந்தவர்கள் முருங்கன் பொலிஸ் நிலையம் அல்லது அவரது உறவினர்களின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தொலைபேசி இலக்கம். 0770699042 - [வவுனியாவில் நகர் பகுதியில் இருந்த சடலத்தால் பரபரப்பு!](https://tamil.tamiliz.com/archives/3248): வவுனியா – கொறவப்பொத்தானை வீதியில் பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டது. குறித்த பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக இன்று மதியம் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் நீண்ட நேரத்தின் பின்னரே பொலிசார் அந்தப்பகுதிக்கு வருகைதந்ததாக கூறப்படுகின்றது. அங்கு நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாநகரசபை உறுப்பினர் பர்ஸ்சான் பொலிசாருடன் இணைந்து சடலத்தை அங்கிருந்து அகற்றி வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணகளை முன்னெடுத்துள்ளனர். - [பிரித்தானியாவில் ஆங்கிலம் தாய்மொழி எனப் பொய் கூறிய கீர்த்தனா பணியில் இருந்து அதிரடி நீக்கம்](https://tamil.tamiliz.com/archives/3244): பிரித்தானியாவின் மருத்துவமனை அறக்கட்டளையில் 2023 அக்டோபரில் சாய் கீர்த்தனா ஸ்ரீபெரம்புதூர் என்ற பெண் பேச்சு மற்றும் மொழி சிகிச்சையாளராகப் பணியில் சேர்ந்தார். அவர் தனது விண்ணப்பத்தில் ஆங்கிலம் தனது தாய்மொழி என்று குறிப்பிட்டிருந்ததுடன், அதற்கான புலமைத் தேர்வையும் தவிர்க்க முயன்றதால் பணி நீக்கப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. பணியில் சேர்ந்த சில வாரங்களிலேயே அவர் சக ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுடன் உரையாட முடியாமல் திணறுவதை நிர்வாகம் கவனித்தது. ஒரு பேச்சு சிகிச்சையாளருக்கு மொழித் துல்லியம் மிக அவசியம் என்ற நிலையில், அவரது மொழிப் பயன்பாட்டில் எழுத்துப் பிழைகளும் இலக்கணக் குறைபாடுகளும் இருப்பதை அவரது மேலதிகாரி கண்டறிந்தார். நவம்பர் மாதம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், தனது தாய்மொழி உண்மையில் ‘தெலுங்கு’ என்பதை சாய் கீர்த்தனா ஒப்புக்கொண்டார். பெற்றோர் அல்லது குழந்தைகள் வேகமாகப் பேசினால் தம்மால் அதைப் புரிந்துகொண்டு துல்லியமாக எழுத முடிவதில்லை என்றும் அவர் தனது இயலாமையை வெளிப்படுத்தினார். விசாரணையில் அவர் […] - [மல்லாவியில் 2 யுவதிகள் ஒரேநேரத்தில் வல்லுறவுக்குள்ளன சம்பவம் தொடர்பாக ராஜி கூறும் பரபரப்புத் தகவல்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3241): ராசி ரெக்ஸ் என்ற முகநுாலில் உண்மையை உரக்கச் சொல்லும் பெண்… முல்லைத்தீவு மல்லாவியில் இரு பெண்களை மத போதகர் உட்பட 3 பேர் வல்லுறவுக்குள்ளான சம்பவத்தின் உண்மை  நிலை என்ன? பெற்றோரே யோசியுங்கள் - [சற்று முன் முறுகண்டியில் ரயில் மோதி காருடன் சேர்ந்து தூக்கி வீசப்பட்ட தம்பதி! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3238): முருகண்டி பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்து ஒன்று அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புகையிரதப் பாதையை கடக்க முற்பட்ட கார் ஒன்று, அதே நேரத்தில் வந்துகொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் காரில் பயணித்திருந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்துள்ளனர். விபத்துக்குப் பிறகு உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் அவசர உதவி குழுவினர் இணைந்து அவர்களை மீட்டு, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் நிலைமை குறித்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். புகையிரதப் பாதைகளை கடக்கும் போது அதிக கவனம் தேவை என்பதை மீண்டும் ஒருமுறை இந்த விபத்து நினைவூட்டுகிறது. - [மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு: நகைக்கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்றில் நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3235): மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இவ்வழக்கில் தொடர்புடைய இரு நகைக்கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. நேற்று நீதிமன்றத் தொகுதிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், வழக்கின் முக்கியத்துவம் கருதி சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு நகைக்கடை உரிமையாளர்களையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிபதி, ஏனைய நான்கு முக்கிய சந்தேக நபர்களையும் ஏப்ரல் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளை அடுத்து, வவுணதீவு காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர், 22 […] - [கொழும்பில் தமிழ் இளைஞன் மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்!](https://tamil.tamiliz.com/archives/3231): கொள்ளுப்பிட்டி – சீ.வி. அவென்யூ பகுதியில் நிர்மாணப்பணிகள் நடைபெற்று வந்த கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்றாவது மாடியில் பணியில் ஈடுபட்டிருந்த போது, சாரக்கட்டு உதவியுடன் இரும்புப் பகுதியை பொருத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. அச்சமயம் கால் வழுக்கி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். - [யாழில் அயல்வீட்டு நபரால் 11 வயதுச் சிறுமி துஸ்பிரயோகம்!](https://tamil.tamiliz.com/archives/3228): யாழ்ப்பாணத்தில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுமியை அவரது வீட்டின் அருகே வசிக்கும் நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்ததை அடுத்து வட்டுக்கோட்டை பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். அதேவேளை சிறுமியை மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர். - [இன்றைய (16.04.2026) ராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3226): மேஷம் இன்று வீட்டிற்குத் தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும். திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று உடல் ஆரோக்கியம் கூடும். சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய தோன்றும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 மிதுனம் இன்று யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். […] - [முகமாலையில் அடிகாயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/3223): கிளிநொச்சி முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் அடி காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் இனங்கானப்பட்டுள்ளது கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. முகமால வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் இன்று (15-04-2026) ஆடு மேய்க்க சென்ற ஒருவர் ஆட்கள் நடமாட்டமற்ற காணியொன்றுக்குள் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த நிலையில் அப்பகுதி கிராம அலுவலர் மற்றும் பளைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப் பட்டதையடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் இவ்வாறு சடலமாக கானப்பட்டவர் முகமாலை வடக்கு பகுதியை சேர்ந்த இளையவன் நல்லதம்பி (வயது -71) என அடையாளம் கானப்பட்டுள்ளது - [வவுனியாவில் பிக்மீ சாரதிகளை அச்சுறுத்தும் நபர்கள்!! தட்டிக் கேட்பது யார்?](https://tamil.tamiliz.com/archives/3941): வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள், போக்குவரத்துக்காக PickMe செயலூடாக முச்சக்கரவண்டியொன்றை முன்பதிவு செய்ததை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது. குறித்த விடுதியில் தங்கியிருந்த பயணிகள் தமது பயணத் தேவைகளுக்காக நவீன செயலியான PickMe மூலம் முச்சக்கரவண்டி ஒன்றினை அழைத்துள்ளனர். இதனையறிந்த அப்பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் (Stand) வழமையாகச் சேவையில் ஈடுபடும் சாரதிகள், குறித்த இடத்திற்கு வந்து கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். தமது தரிப்பிடப் பகுதியில் வெளிவாரி முச்சக்கரவண்டிகள் அல்லது செயலி மூலமான சேவைகளை அனுமதிக்க முடியாது எனக் கூறி, சாரதிகள் விடுதி நிர்வாகத்தினருடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது விடுதி நிர்வாகத்தினருக்கு அவர்கள் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. “எமது பகுதியில் நாம் நீண்டகாலமாகச் சேவையில் ஈடுபட்டு வருகிறோம். எமது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இவ்வாறான செயலி மூலமான சேவைகளை விடுதிக்குள் அனுமதிக்கக் கூடாது” எனத் தெரிவித்தே இந்த எதிர்ப்பு […] - [கிளிநொச்சியில் 13 வயதான விசேட தேவையுள்ள சிறுமி பக்கத்துவீட்டுக்காரனால் பல தடவைகள் துஸ்பிரயோகம்!](https://tamil.tamiliz.com/archives/3938): கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாயவனூர் கிராமத்தில் விசேட தேவைக்குட்பட்ட குடும்பத்திலுள்ள 13 வயதுடைய சிறுமி ஒருவர் பல தடவைகள் பாலியல்துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாயவனூர் கிராமத்தில் வாழும் விசேட தேவைக்குட்பட்ட குடும்பம் ஒன்றின் தங்கி வாழும் 13 வயது சிறுமி ஒருவரை அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த ஒருவரால் தொடர்ச்சியாக பல தடவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது கடந்த வாரம் இடம் பெற்றுள்ள போதும் இதனை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் பலரால் முன்னெடுக்கப்பட்டதாகவும் குறித்த பிரதேசத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புகளோ அல்லது கிராம அலுவலர் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அரச அதிகாரிகள் இந்த விடயத்தில் அக்கறை […] - [கனடா வாழ் தமிழர்களுக்கு எச்சரிக்கை! பெண் பிள்ளைகளை மயக்கும் ஆபத்தான நபர்!](https://tamil.tamiliz.com/archives/3934): கனடாவின் கல்கரி (Calgary) நகரில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சி சம்பவம், ஒவ்வொரு பெற்றோரையும் சிந்திக்க வைத்துள்ளது. சட்டத்தைக் காக்க வேண்டிய ஒரு வழக்கறிஞரே, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! நடந்தது என்ன? பிரபல குற்றவியல் வழக்கறிஞர் ஜோர்டான் போனர் (Jordan Bonner) என்பவர் மீது சுமத்தப்பட்டுள்ள அதிர்ச்சி புகார்கள்: இணையத்தில் வேட்டை: 11 முதல் 15 வயது வரையிலான சிறுமிகளை குறிவைத்து இணையத்தில் வலைவீசியது. ஆபாசப் பொருட்கள்: சட்டவிரோத குழந்தை துஷ்பிரயோக வீடியோக்களை தயாரித்ததும், பகிர்ந்ததும் போலீஸ் சோதனையில் அம்பலமாகியுள்ளது. ஆயுதக் குவியல்: அனுமதியின்றி ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலை: போலீசார் அவரது கணினி மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அவர் பிணையில் இருந்தாலும்: சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை! குழந்தைகள் நடமாடும் பகுதிக்குச் செல்ல தடை! பெற்றோர்களே கவனிங்க! உங்கள் பிள்ளைகள் […] - [இன்றைய இராசி பலன்கள் (14.05.2026)](https://tamil.tamiliz.com/archives/3932): மேஷம் இன்று ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 ரிஷபம் இன்று அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 மிதுனம் இன்று தடைகளும் விலகும். காரிய வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 கடகம் இன்று உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் […] - [கிளிநொச்சியில் 24 வயது கணவனும் 20 வயது மனைவியும் கைது!! வீடு வீடாக கொள்ளையடித்தது எப்படி? புகைப்படங்கள்](https://tamil.tamiliz.com/archives/3926): கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை தொடர்ச்சியாக திருடி வந்த கணவன் மற்றும் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகரின் வழிகாட்டலிலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்கம்மனின் ஆலோசனையின்படியும், கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் பஸ்நாயக்க தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஏக்கநாயக்க வழங்கிய தகவலின் அடிப்படையில், விநாயகபுரம் பகுதியில் வைத்து 24 வயதுடைய கணவரும் 20 வயதுடைய மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் கிளிநொச்சி உதயநகர், அம்பாள்குளம், விநாயகபுரம், சாந்தபுரம் மற்றும் கனகாம்பிகைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 09 வீடுகளுக்குள் பகல் நேரங்களில் புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. திருடப்பட்ட 10 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் மற்றும் தொலைபேசிகள், தொலைக்காட்சி உள்ளிட்ட பல பொருட்களையும் பொலிஸார் […] - [யாழ் வந்து திரும்பிய வவுனியா திவ்யாவுக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/3920): வவுனியாவை சேர்ந்த சு.திவ்யா என்ற பெண்ணை கடந்த மாதம் 27ஆம் திகதியில் இருந்து காணவில்லை என கணவனும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.யாழில் இருந்து வவுனியாவிற்கு வருகைதந்தபோதே அவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.இது தொடர்பில் காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்துள்ளனர்.இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் 0773828845 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்ப்படுத்தி தெரியப்படுத்துமாறு கேட்டுள்ளனர். - [யாழில் பொலிசார் பிடிக்க முற்பட்ட போது ஹேரேயின் பொட்டலத்தை வாய்க்குள் போடடு விழுங்கிய இளைஞன் உயிராபத்தான நிலயைில்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3917): யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிக்க கையில் இருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சுழிபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் பொலிசாரை கண்டதும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞன் அதனை வாய்க்குள் போட்டு விழுங்கியுள்ளார். அதனை அவதானித்த பொலிஸார் துரிதமாக செயற்பட்டு , மற்றைய பொட்டலம் ஒன்றை மீட்டதுடன் , இளைஞனை கைது செய்து யாழ் . போதனா தைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இளைஞன் சிகிச்சை பெற்று வரும் நிலையில்  , இளைஞனிடம் போதைப்பொருளை வாங்கியவர்கள், அவருக்கு போதைப்பொருளை வழங்கியவர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [யாழில் சிறுவர் இல்லத்திலிருந்து ஓடித் தப்பி அத்தை வீட்டுக்குச் சென்ற 16 வயது ராபின்சனுக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/3914): யாழ் திருநெல்வேலி முத்துத்தம்பி சைவச் சிறுவர் இல்லத்திலிருந்து 07.05.2026ம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் யாருக்கும் தெரியாமல் தப்பி ஓடி  சங்கானைப் பகுதியில் உள்ள அத்தை வீட்டுக்குச் சென்ற லலித்குமார் ராபின்சன் என்ற 16 வயதுச் சிறுவனைக் காணவில்லை என உறவுகள் தேடுகின்றார்கள்.  குறித்த சிறுவன் அத்தை வீட்டிலிருந்து அன்று மாலை 5 மணியளவில் தான் மீண்டும் சிறுவர் காப்பகத்திற்கு செல்வதாக கூறி வெளியேறிய பின் காணாமல் போனதாகத் தெரியவருகின்றது. ஆகவே குறித்த இந்தச் சிறுவனை எங்காவது கண்டால் 0763986185 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தருமாறு சிறுவனின் உறவுகள் கேட்டுள்ளார்கள். - [இன்றைய (13.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3911): மேஷம் இன்று அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 ரிஷபம் இன்று புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7 மிதுனம் இன்று வேலையில் கவனமுடன் செல்வது நல்லது. பகை விலகும். எதிர்ப்புகள் அகலும். அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தை தரும். வீண் கவலை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 கடகம் இன்று தடைபட்ட காரியங்களில் […] - [பிரித்தானியாவில் இலங்கைத் தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்! 26 ஆண்டுகால உழைப்பைத் துறந்து தாயகம் திரும்பும் சோகம்](https://tamil.tamiliz.com/archives/3907): 26 ஆண்டுகள்… ஒரு மனித வாழ்வின் சரிபாதி காலம்! அத்தனை காலமும் ஒரு அந்நிய நாட்டில் வியர்வை சிந்தி, உழைத்து சேர்த்த அனைத்தையும் ஒரே நாளில் உதறிவிட்டு வெளியேறும் நிலைக்கு ஒரு தம்பதி தள்ளப்பட்டுள்ளனர் என்றால், அங்கு சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது? நடந்தது என்ன? பிரித்தானியாவின் சவுதாம்ப்டன் (Southampton) நகரில் ‘கோல்மேன்ஸ் கன்பெக்ஷனர்ஸ்’ கடையை நடத்தி வரும் 62 வயதான ஆனந்த ரத்நாயக்க மற்றும் அவரது மனைவி, கடந்த சில மாதங்களாக ஒரு இளைஞர் கும்பலால் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். முக்கியமான அதிர்ச்சித் தகவல்கள்: கொடூரத் தாக்குதல்: கடைக்குள் புகுந்து பொருட்களைத் திருடுவதோடு மட்டுமல்லாமல், ஆனந்தாவின் மனைவி மீது கனமான விளம்பரப் பலகையைத் தூக்கி வீசித் தாக்கியுள்ளனர். மயிரிழையில் அவர் உயிர் தப்பியுள்ளார்! தலைகீழான நீதி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், தாக்குதல் நடத்தியவர்களை விட்டுவிட்டு, கடை உரிமையாளரான ஆனந்தாவையே போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. […] - [பதுளையில் யுவதியுடன் விடுதி அறையில் தங்கியிருந்த 45 வயது குடும்பஸ்தர் திடீர் மரணம்!](https://tamil.tamiliz.com/archives/3904): பதுளை மஹியங்கனை நகரிலுள்ள விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த 46 வயதுடைய நபர் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலதிக விசாரணை அவர், ஹங்குரான்கெத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவருடன் தங்குவதற்காக மஹியங்கனை நகரிலுள்ள விடுதி அறை ஒன்றை முன்பதிவு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, குறித்த நபர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், உயிரிழந்த நபரும் அந்தப் பெண்ணும் சமீப காலத்திலேயே அறிமுகமானவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த பெண் மஹியங்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. - [காதலித்தவரைத் தேடி கேரளா வந்த இலங்கை இளம்பெண்… ஏமாற்றம் தெரிந்ததும் மனநிலை பாதிப்பு!](https://tamil.tamiliz.com/archives/3901): காதலனை தேடி கேரளா வந்த இலங்கைச் சேர்ந்த இளம்பெண், தாம் காதலித்தவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்ததும் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் திருவனந்தபுரம் மனநல மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்புதான் கணியாபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞரைத் தேடி இளம்பெண் திருவனந்தபுரத்திற்கு வந்தார். இருவரும் வளைகுடா நாட்டிலுள்ள ஒரு நிறுவனத்தில் சேர்ந்து வேலை செய்தபோது காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் எட்டு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இளம்பெண் கர்ப்பமானதற்கு பிறகு அந்த இளைஞரின் நடத்தை மாறி, அவர் தாய்நாட்டிற்கு தப்பிச் சென்றதாக இளம்பெண் கழக்கூட்டம் போலீசாரிடம் தெரிவித்தார். அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாததால், கேரளாவிற்கே வந்துள்ளார். ஆனால், அந்த இளைஞருக்கு ஆதரவாக அவரது உறவினர்களும் நண்பர்களும் திரண்டதால், இளம்பெண் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டார். தன்னை ஏமாற்றியிருப்பதை உணர்ந்ததும், அவர் மனஅழுத்தத்தில் போலீஸ் நிலைய வளாகத்திலேயே கதறி அழுதும் தரையில் புரண்டும் கொண்டிருந்தார். […] - [இலங்கையில் நடந்த கொடூர சம்பவம்! வீடு புகுந்த கும்பல் தலையை அறுத்து சந்தியில் இருந்த புத்தர் சிலையின் கையில் வைத்துச் சென்றது!](https://tamil.tamiliz.com/archives/3890): கழுத்து வெட்டப்பட்ட தலை ஒன்று அம்பலாங்கொடை மாமண்டல பகுதியில் சிலை ஒன்றில் தொங்கவிடப்பட்ட நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.!! இலங்கையின் அம்பலாந்தோட்டை – போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றொருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், காயமடைந்தவர் அவரது மனைவியின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரை கொலை செய்வதற்காக மூவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளதுடன், அவரை கொலை செய்த பின்னர், அவரது தலை துண்டிக்கப்பட்டு மாமடல சந்தியில் உள்ள ஒரு சிலைக்கு அடியில் வைத்து விட்டுச் சென்றுள்ளதாகத் யார் இந்த உயிரிழந்த நபர்? கொலை செய்யப்பட்ட நபர் சாதாரணமானவர் அல்ல. அவர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி மாமடலை – அலேகொடை பகுதியில் இடம்பெற்ற மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் […] - [முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அருகில் பொலிசார் ஒருவனை வீதியோரத்தில் படுக்க வைத்து ஏறி மிதித்து கைது செய்வது ஏன்? வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3886): முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அருகில் பொலிசார் ஒருவனை வீதியோரத்தில் படுக்க வைத்து ஏறி மிதித்து கைது செய்வது ஏன்? வீடியோ - [இன்றைய (12.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3884): மேஷம் இன்று அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தனாதிபதி சுக்கிரனால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 மிதுனம் இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் […] - [இலங்கை செல்லும் புலம்பெயர் தமிழர்கள் இலட்சக்கணக்கான ரூபாய் அபராதத்தைத் தவிர்க்கத் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய சட்டங்கள் இதோ!](https://tamil.tamiliz.com/archives/3881): கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘கிரீன் சேனல்’ (Green Channel) வழியாக வெளியே வரும்போது, பல வருட கடின உழைப்பின் பலனை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் அவசரம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால், சுங்க அதிகாரிகள் (Customs) உங்களை நிறுத்தி, அம்மாவுக்குக் கொண்டு வந்த சங்கிலி அல்லது தங்கைக்குக் கொண்டு வந்த போன் பற்றி கேள்வி எழுப்பத் தொடங்கினால், அந்த ஒரு நொடியில் சந்தோஷம் மறைந்துவிடும். பலருக்குத் தங்களுக்குள்ள சட்டபூர்வமான உரிமைகள் என்னவென்று தெரிவதில்லை. இதனால் தெரியாமலேயே இலட்சக்கணக்கான ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நீங்கள் மத்திய கிழக்கு நாடுகள், கொரியா அல்லது ஐரோப்பாவில் இருந்து வருபவர் என்றால், இதைக் கண்டிப்பாக வாசியுங்கள். 1. நீங்கள் வெளிநாட்டில் தங்கியிருந்த காலம்:** நீங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக (365 நாட்கள்) தொடர்ந்து வெளிநாட்டில் தங்கியிருந்தால், விமான நிலையத்திலுள்ள தீர்வையற்ற கடைகளில் (Duty-Free Shops) பொருட்கள் வாங்க **1,750 டாலர்** (5 இலட்சம் ரூபாய்க்கும் […] - [வவுனியாவில் சிவபெருமானின் மகன் லட்சக்கணக்கான ரூபா பெறுமதியான தொலைபேசிகளுடன் தலைமறைவு!](https://tamil.tamiliz.com/archives/3878): சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்! மேலே புகைப்படத்தில் உள்ள சைக்கிள் திருத்த வேலை செய்யும் சிவா என்பவரின் மகனான பீற்றர் ரொக்ஸன் என்பவர் (குருமன்காடு சந்தியில் தொலைபேசி கடை வைத்திருந்தவர்) கடந்த 21/03/2026 அன்று எங்களது தொலைபேசி விநியோகஸ்தளத்திற்கு வருகை தந்து A07(4+64) / A07(4+128) / A17(8+128) / A17(8+256) போன்ற தொலைபேசிகளை கொள்வனவு செய்ததுடன் பின்வரும் IMEI களை உடைய தொலைபேசிகளை களவாடிச்சென்றுள்ளார். A17 5G 8+128GB 352409441281935 352409441277875 352409441284046 352409441283451 352409441281943 352409441295208 இந்த IMEI எண்களை கொண்ட தொலைபேசிகளை வைத்திருப்போர் (0779779000 , 0777111151) என்ற எண்ணிற்கு தெரியப்படுத்தவும். இந்த விடயமானது பின்னரே தெரியவந்ததுடன் முன்பு கொள்வனவு செய்த தொலைபேசிகளின் பணத்தையும் தராமல் தலைமறைவாகியுள்ளார்.பெறுமதி 1,349,054/= இவர் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாட்டினையும் செய்துள்ளோம். இவர் இலங்கையை விட்டு வெளியேறவில்லை என்பதும் கடவுச்சீட்டு மூலம் உறுதியாகி உள்ளது. இவரைபற்றி தகவல்கள் ஏதும் தெரிந்திருப்பின் (0779779000 […] - [முதல் மனைவிக்குப் பிறந்த மகனை இரண்டாவது மனைவியின் பிள்ளைகளுடன் சேர்ந்து கொன்ற தந்தை!](https://tamil.tamiliz.com/archives/3874): கண்டி, கிவுல்லிந்த பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கோடரியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் 23 வயதுடைய ஹென்னன்கெதர சுசந்த பண்டார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனின் தாய் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தந்தை இரண்டாவது திருமணம் இந்நிலையில், தந்தையும் அவரது இரண்டாவது மனைவியின் மகன், மகள் மற்றும் மருமகன் ஆகியோரும் இணைந்து இந்த கொலையை செய்துள்ளமை ​பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் தமது வீட்டிற்கு முன்னால் சிறிய உணவகம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கோடரி, அருகில் உள்ள நீரோடை ஒன்றில் வீசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அதனைத் தேடும் பணிகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [திருமலையில் சிசு மரணம்! GMOA மாபியாக்களின் மருத்துவ வேட்டைக்கு முற்றுப்புள்ளி!](https://tamil.tamiliz.com/archives/3871): அரசாங்கத்திடம் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு, ஏழை மக்களின் உயிரோடு விளையாடிய “மருத்துவ மாபியாக்களின்” முகம் இன்று கிழிந்து தொங்குகிறது! திருகோணமலை வைத்தியசாலையில் அரங்கேறிய அந்தப் பயங்கரம் இதோ: நடந்தது என்ன? கடந்த ஏப்ரல் 9-ஆம் திகதி, திருகோணமலை வைத்தியசாலையில் ஒரு தாய் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு கடமையிலிருந்த GMOA (அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்) தலைவர், அந்தச் சிசு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்திருந்தார். ஆனால், மனிதாபிமானத்தை விட பணத்தாசை கண்ணை மறைக்க, கடமை நேரத்தில் அரசாங்க வைத்தியசாலையில் இருக்க வேண்டிய அந்த மருத்துவர், தனது தனியார் கிளினிக் லாபத்திற்காக அங்கிருந்து வெளியேறினார். சிகிச்சையின்றி தவித்த அந்தப் பிஞ்சு உயிர், உரிய நேரத்தில் உதவி கிடைக்காமல் பரிதாபமாகப் பிரிந்தது! பணத்தாசையின் கோர முகம் பிரம்மாண்ட சம்பளம்: ஒவ்வொரு மாதமும் மேலதிக கொடுப்பனவுகளுடன் சேர்த்து 4 இலட்சம் ரூபாய்க்கும் மேல் அரசாங்கத்திடம் சம்பளம் பெறும் இவர்கள், ஏழை நோயாளிகளை கிள்ளுக்கீரையாக நினைத்துள்ளனர். […] - [யாழில் பிரான்ஸ் மாப்பிளையை ஏமாற்றிய அத்தான்! பெண் கர்ப்பம்! நகைகள், காணிஉறுதி போலி!](https://tamil.tamiliz.com/archives/3863): கடந்த வருடம் நவம்பர் மாதம் பிரான்ஸ்சிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் ஊரழு பகுதியில் 34 வயதான சுரேஸ் ( பெயர் மாற்றம்) ஒருவர் 27 வயதான ரேவதி (பெயர் மாற்றம்) கரம் பிடித்திருந்தார். திருமணம் புறோக்கர் மூலமாக பேசியே நடைபெற்றுள்ளது. சுரேசின் பெற்றோர் இறந்துவிட்டனர்.யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த சுரேசின் அக்காவே குறித்த திருமணத்தை பேசி முடித்திருந்தார். சுரேஸ் சீதனம் தேவையில்லை என அக்காவிடம் கூறி மணமகள் பார்க்க சொன்ன போதும் அதற்கு சம்மதிக்காத அக்கா சீதனத்துடன் மணமகளை தேடத் தொடங்கியிருந்தார். இந் நிலையிலேயே ஊரெழு பகுதியில் வசிக்கும் ரேவதியை நிச்சயம் பண்ணியுள்ளார். அத்துடன் தனது தம்பி சீதனம் தேவையில்லை என கூறியுள்ளான். ஆனால் நீங்கள் ரேவதியின் தாலிக்கொடிக்குரிய பணத்தையும் அவளுக்கு உங்களால் கொடுக்க கூடிய காணி ஏதாவது இருந்தால் கொடுக்குமாறும் மணமகளின் வீட்டாரிடம் தெரிவித்திருந்தார். தந்தை இறந்த நிலையில் தனது தாயுடன் தனது மூத்த சகோதரிக்கு கொடுத்த வீட்டிலேயே ரேவதி வசித்துள்ளார். ஆனால் […] - [கனடாவில் தாய் மற்றும் இரு மகள்கள் கொடூரக் கொலை: 17 வயது சிறுவன் கைது!](https://tamil.tamiliz.com/archives/3866): கனடாவின் பிராக்வில் (Brockville) பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான கொலை சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் என்ன? பிராக்வில் பகுதியில் உள்ள ஒரு இல்லத்தில் 49 வயது மதிக்கத்தக்க தாய் மற்றும் அவரது 15 மற்றும் 17 வயதுடைய இரு மகள்கள் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். கைது நடவடிக்கை இந்தக் கொலை தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். கொல்லப்பட்ட இரு மகள்களில் ஒருவருடன் அச்சிறுவன் உறவில் (Relationship) இருந்ததே இந்தக் கொலைகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. வழக்கு விவரங்கள் தாக்குதலுக்கு கத்தி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சிறுவன் மீது முதல் நிலை கொலைக் குற்றம் மற்றும் போலீஸ் அதிகாரியைத் தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை ஒரு “கொடூரமான துயரம்” என்று நகர மேயர் வர்ணித்துள்ளார். - [யாழில் சம்பவம்! விஜய் பதவியேற்பு! நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க முற்பட்ட குடும்பஸ்தர்! மனைவி பணம் வழங்காத கோபத்தில் தாக்குதல்!](https://tamil.tamiliz.com/archives/3858): யாழ் வலிகாமம் பகுதியில் கணவனின் தாக்குதலுக்கு உள்ளாகி முகம் மற்றும் தலை ஆகிய பகுதிகளில் காயமடைந்த இளம் குடும்பப் பெண் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆட்டோச்சாரதியான கணவன் விஜய் ரசிகர் எனவும் இன்று தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கும் நடிகர் விஜய் பதவியேற்கும் அதே நேரத்தில் நண்பர்களுக்கு மது விருந்து அளிப்பதற்கு கணவன் ஆயத்தமானார் எனவும் மனைவி தெரிவித்துள்ளார். தான் ஆடு வளர்த்து அதனை விற்று வைத்திருந்த 60 ஆயிரம் ரூபா பணத்தை பார்ட்டிக்கு தருமாறு கணவன் கேட்டதாகவும் அதனை கொடுக்க மறுத்த போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் பின் கணவன் தன்னை தும்புத்தடியால் தாக்கியதாகவும் மனைவி தெரிவித்துள்ளார். இதே வேளை மனைவியைத் தாக்கிய பின் நேற்று மாலை தானே மனைவியை ஆட்டோவில் ஏற்றி வந்து வைத்தியசாலையில் அனுமதித்த கணவன் மனைவி சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது மருந்து கட்டுவதற்காக மனைவியின் கழுத்தில் இருந்து கழற்றப்பட்ட சங்கிலியை வாங்கிக் கொண்டு மனைவியை […] - [இன்றைய (10.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3856): மேஷம் இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 மிதுனம் இன்று அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். […] - [வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு 3 மணி நேரத்தின் பின் தாக்கப்பட்டு விடுவிப்பு!](https://tamil.tamiliz.com/archives/3852): வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் பேரூந்து ஒன்றில் ஏறி தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடம் இருந்து நபர் ஒருவர் கைத் தொலைபேசியை பறித்துக் கொண்டு பேரூந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார். இதன்போது அங்கு நின்ற சிலர் குறித்த இளம் குடும்பஸ்தரை முச்சக்கர வண்டியில் ஏறுமாறு கூறி ஏற்றிக் கொண்டு வவுனியா, புதிய பேரூந்து நிலையத்திற்கும், சோயா வீதிக்கும் இடையிலுள்ள வயல் வெளி பகுதிக்கு அழைத்து சென்று தன்னை தாக்கியதுடன், அவர்களால எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் கையொப்பமும் பெற்றதாகவும், தொலைபேசியில் இருந்த சில ஆவணங்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின் மாலை 6.30 இற்கு பின்னர் தன்னை விடுவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார். இச் சம்பவம் தொடர்பில வவுனியா பொலிசில் முறைப்பாடு […] - [கனடா செல்லத் திட்டமா? ஒன்ராரியோவின் புதிய அதிரடி மாற்றங்கள்!](https://tamil.tamiliz.com/archives/3848): கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் குடியேற விரும்புவோருக்கு மிக முக்கியமான செய்திகள் வெளியாகியுள்ளன. மே 2026 முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறைகள் இதோ: ஒன்ராரியோ மாகாண நியமனம் (OINP) – மே 30 முதல் புதிய விதி! பெரிய மாற்றம்: மே 30, 2026 முதல் பழைய பிரிவுகள் நீக்கப்பட்டு, புதிய ஒருங்கிணைந்த நடைமுறை அறிமுகமாகிறது. முக்கிய தேவை: இனி ஒன்ராரியோவில் நீங்கள் பொருளாதார ரீதியாக நிலைபெற முடியும் என்பதையும், அங்கு வசிப்பதற்கான உண்மையான விருப்பத்தையும் நிரூபிப்பது கட்டாயம். சமீபத்திய தேர்வு: ஏப்ரல் 30 அன்று 1,063 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) – தற்போதைய நிலவரம் சமீபத்திய தேர்வுகளில் (ஏப்ரல் 2026) பின்வரும் பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது: பிரெஞ்சு மொழித் திறன்: அதிக வாய்ப்புகள்! 4,000 பேருக்கு அழைப்பு (CRS புள்ளி: 400). கனடா அனுபவ வகுப்பு (CEC): 2,000 பேருக்கு அழைப்பு (CRS புள்ளி: […] - [முல்லைத்தீவில் பெண்கள் மறிக்க மறிக்க பொலிசாரால் இழுத்துச் செல்லப்பட்டவன் யார்? வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3843): முல்லைத்தீவுப் பகுதியில் பெண்கள் மறிக்க மறிக்க இளைஞன் ஒருவனை பொலிசார் வீதியில் படுக்க வைத்து விலங்கு போட்டு இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. - [யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த இராணுவம்! பல மில்லியன் ரூபா மருந்துகள் எரிந்து நாசம்!](https://tamil.tamiliz.com/archives/3840): யாழ் . போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய சாலையை துப்பரவு செய்யும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். போதனா வைத்தியசாலையில் மருந்து களஞ்சிய சாலை இன்றைய தினம் அதிகாலை தீ பிடித்து எரிந்துள்ளது இதனால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் தீயில் எரிந்துள்ள நிலையில் சுமார்  5 மணி நேர தீவிர போராட்டத்தின் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மிஞ்சிய மருந்து பொருட்களை மீட்கும் முயற்சியிலும் , களஞ்சிய சாலையை துப்பரவு செய்து , அதனை ஒழுங்குபடுத்தும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். - [இன்றைய (09.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3837): மேஷம் இன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். ஆனாலும் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தின் மூலம் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 மிதுனம் இன்று கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் […] - [சற்று முன் யாழ் போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து! கொழுந்து விட்டெரியும் வைத்தியசாலை! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3831): யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியப் பகுதியில் இன்று (09 மே 2026) சனிக்கிழமை அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் மருந்து களஞ்சிய சாலையிலையே தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயிணை அணைக்க மாநகர சபையினர் , வைத்திய சாலை ஊழியர்கள் உள்ளிட்ட தரப்பினர் தீயை அணைக்க பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். IMG_6167 - [கிளிநொச்சியில் மனைவியின் தவறான தொடர்பை கண்ட கணவன் தாக்குதல்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3822): கிளிநொச்சியில் மனைவியின் தவறான தொடர்பை கண்ட கணவன் தாக்குதல்! கீழே உள்ள இணைப்பில்  வீடியோ உள்ளது FullSizeRender   - [யாழில் வித்தியாசமான விஜய் ரசிகர்! இசைப் பேராசிரியராம்!! இசை மழையில் நனையுங்கள்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3817): யாழில் வித்தியாசமான விஜய் ரசிகர்! இசைப் பேராசிரியராம்!! இசை மழையில் நனையுங்கள்!   - [யாழில் இளைஞன் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள்: துணிந்து செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!](https://tamil.tamiliz.com/archives/3814): யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் குழுவொன்றினால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞன் தாக்கப்பட்ட போது ஏராளமான பொதுமக்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்த போது, அந்த பகுதியால் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துணிச்சலாக செயற்பட்டு, தாக்கப்பட்ட இளைஞனை காப்பாற்றியதுடன், தாக்குதல் நடத்தியவர்களை விரட்டிச் சென்று ஒருவரை மடக்கிப் பிடித்தார். இன்று (8) காலை இந்த சம்பவம் நடந்தது. இளைஞன் ஒருவரை 3 பேர் கொண்ட குழுவொன்று சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியுள்ளது. தலைக்கவசத்தினால் தாக்கப்பட்ட இளைஞன் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். பண்டத்தரிப்பு நகரத்தில் நடந்த இந்த சம்பவத்தை, ஏராளமான பொதுமக்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்துள்ளனர். கடமை முடித்து சிவில் உடையில் சென்று கொண்டிருந்த இளவாலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தரான மதுராஜ், இந்த மோதல் சம்பவத்தை அவதானித்து, விரைவாக செயற்பட்டு, தாக்கப்பட்ட இளைஞனை காப்பாற்றியுள்ளார். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை விரட்டிச் சென்று, ஒருவனை மடக்கிப் பிடித்துள்ளார். மடக்கிப் பிடிக்கப்பட்ட இளைஞன் இளைவாலை பொலிஸ் […] - [நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் உண்டியல் உடைத்து 25 லட்சம் சுருட்டிய மூவரின் சுயவிபரங்கள் இணைப்பு!](https://tamil.tamiliz.com/archives/3810): போதைப்பொருள் பாவிப்பு, ரிக்ரொக் வலைத்தள போதை போன்றவற்றுக்கு அடிமையான இந்த 3 சிறுவர்களைப் போல் யாழ்ப்பாணத்தில் ஏராளமான இளவயதானவர்கள் சமூகவலைத்தளத்தில் உலா வருகின்றனர். நயினாதீவு உண்டியலைக் கொள்ளையடித்த இந்த 3 காவாலிகளில் இரண்டுபேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. - [இன்றைய (08.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3808): மேஷம் இன்று சந்திரன் சஞ்சாரம் மன சஞ்சலத்தை ஏற்படுத்தும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 மிதுனம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்குள் […] - [முல்லைத்தீவு பாண்டியன்குளத்தைச் சேர்ந்த தமிழ்வினியைக் காணவில்லை! தேடும் உறவுகள்!](https://tamil.tamiliz.com/archives/3805): இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும் முல்லைத்தீவு பாண்டியன்குளம் செல்வபுரம் பகுதியை சேர்ந்த சிவதர்சன் தமிழ்வினி என்பவரை 27.4.2026 இல் இருந்து காணவில்லை.. இவரை கண்டவர்கள் தொடர்பு கொள்ளவும்0766859799/ 0773104228 / 0778049930 - [யாழில் டொக்டருக்கு சிறுவயதில் கற்பித்த ரீச்சர் சுவிஸ்லாந்திலிருந்து வந்தார்! அவருடன் லிங் என காதலிக்கு ஏற்பட்ட சந்தேகம்! காதல் முறிந்தது!](https://tamil.tamiliz.com/archives/3802): அண்மையில் வைத்தியராக நியமனம் பெற்று யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையேற்ற வைத்தியர் ஒருவரின் நீண்ட நாள் காதலியான மற்றொரு பெண் வைத்தியர் நேசறி ரீச்சர் ஒருவரின் செயற்பாட்டால் தற்போது அவருடனான தொடர்பை துண்டித்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த வைத்தியர் சிறுவயதில் யாழில் உள்ள நேசறி ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளார். அவருக்கு அங்கு கல்வி போதித்த இளம் பெண் தற்போது 42 வயதான குடும்பப் பெண்ணாக திருமணம் முடித்து சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வருகின்றார். அவர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்துள்ளார். அந் நேரத்தில் தனது உறவினர் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்கு வந்த குறித்த பெண்ணை அடையாளம் கண்ட இளவயதான வைத்தியர் அவரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். தான் சிறுவயதில் கற்பித்த மாணவன் தற்போது வைத்தியராக உள்ளதை நினைத்து சந்தோசப்பட்ட குறித்த குடும்பப் பெண் வைத்தியருடன் சென்று யாழில் உள்ள பிரபல விடுதியில் உணவருந்தியதுடன் அவருடன் செல்பியும் எடுத்து […] - [நயினாதீவு அம்மன் கோயில் உண்டியல் உடைத்து 21 லட்சம் ரூபாய்கள் திருடிய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3798): வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்ச ரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் நாக பூசணி அம்மன் ஆலய உண்டியல் நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு உண்டியல் காசு திருடப்பட்டிருந்தது. இது தொடர்பில் காலை ஊர்காவற்துறை பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தால் முறைப்பாடு வழங்கப்பட்டதை அடுத்து துரித கெதியில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் , இருவரை குறிகட்டுவான் பகுதியிலும் , மற்றுமொருவரை நயினாதீவு பகுதியிலும் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்து உண்டியல் காசு 21 இலட்ச ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும் கைதான மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , அவர்கள் 16 , 17மற்றும் 27 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்னர் - [அண்மைய வரலாற்றில் இப்படியொரு கொடூரம் நடக்கவில்லை: வித்தியா கொலை வழக்கு தீர்ப்பின் முழு விபரம்!](https://tamil.tamiliz.com/archives/3795): பாடசாலை மாணவி வித்தியாவைக் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளின் மரண தண்டனையை, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று (06) உறுதி செய்தது. சமீபகால வரலாற்றில் இதுவே மிகவும் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற சம்பவம் என்று குறிப்பிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அரசுத் தரப்பு பிரதிவாதிகளுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதாகவும், அதன்படி மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் முடிவு சரியானது என்றும் தீர்ப்பளித்தது. குற்றவாளி சுவிஸ் குமாருடன் மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்ற இரண்டு பிரதிவாதிகள், குற்றம் நடந்தபோது சம்பவ இடத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளது என்று தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அந்த இரண்டு பிரதிவாதிகளையும் விடுவித்து விடுதலை செய்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தண்டிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட […] - [இன்றைய (07.05.2026) இராசி பலன்கள்!](https://tamil.tamiliz.com/archives/3793): மேஷம் இன்று தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 மிதுனம் இன்று நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை. எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது […] - [யாழில் காரை அப்பளமாக்கிய ஜேசபி! கார் சாரதி படுகாயம்! ஜேசிபி சாரதி கைது!](https://tamil.tamiliz.com/archives/3789): யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் இன்று காரும் ஜேசிபியும் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மருதனார்மடம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஜேசிபியும், யாழில் இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த காரும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், காரும் முழுமையாக சேதமடைந்துள்ளது. படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். ஜேசிபியின் சாரதி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து யாழ் வந்து நாடு திரும்ப முற்பட்ட இளம் தமிழ் குடும்பப் பெண்ணுக்கு கட்டுநாயக்காவில் நடந்த கொடுமை!](https://tamil.tamiliz.com/archives/3785): இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தொடரும் இலஞ்ச #ஊழல்!! நேற்று நடந்த சம்பவம்(05) – ஐரோப்பா நாடு ஒன்றில் குடியுரிமை பெற்ற ஒருவர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் [பெண்] விடுமுறையில் இலங்கை வந்து ஒரு மாத காலமாக தங்கி நின்ற பின்னர் நேற்றைய தினம் 5.05.2026, மீண்டும் ஐரோப்பா நாட்டிற்கு புறப்பட தயாராகி அதற்குரிய சகல ஆயத்தங்களுடன் பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையம் சென்றிருந்தார். அவருக்கான பயண விமான சீட்டு விமானம் புறப்படும் நேரம் அதிகாலை 02.05, தூயாய் EK649,[விமனம் எமேரேட்ஸ்] ஊடாக பயண ஏற்பாடு இருந்தது. பொதி சோதனை நிறைவு செய்து குடியகல்வு அதிகரி [immigration] இறுதி கட்ட சோதனையின் போது அனைத்துவிதமான ஆவனங்களும் இருந்தும் பயணிக்க வேண்டிய அந்த தமிழ் பெண்ணிடம் சரளமாக தமிழில் உரையாடி தங்கள் ஆவணத்தில் குறைபாடு இருப்பதாகவும் தாங்கள் குறித்த விமானத்தில் செல்ல முடியாது என கூறி […] - [மண்டைதீவில் சோகம்! தங்கை இறந்த செய்தி கேட்ட அக்காவும் ஒரே நேரத்தில் மரணம்!!.](https://tamil.tamiliz.com/archives/3782): மண்டைதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களான தங்கை சிவமணி சந்திரவதனா (நிர்மலா) அவர்களின் மரணச்செய்தி அறிந்து அக்கா சிவசம்பு சந்திரோதயம் ( மணி) அவர்களும் அதிர்ச்சியில் மரணமடைந்த செய்தி மண்டைதீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. - [யாழ் புங்குடுதீவு வித்யா வழக்கு ; மரண தண்டனையை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம்!](https://tamil.tamiliz.com/archives/3779): யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கில், ‘சுவிஸ் குமார்’ உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று (06) உறுதிப்படுத்தியுள்ளது. தங்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடுகளை விசாரித்த, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை எவ்வாறாயினும், மேலும் இரு குற்றவாளிகளின் தண்டனையை இரத்துச் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டபோது, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில் மூவர் ‘சூம்’ (Zoom) தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினத்தில், யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் பாடசாலை சென்று திரும்பிக் கொண்டிருந்த 18 வயதுடைய […] - [யாழ் புங்குடுதீவில் சொகுசு பஸ்சுடன் மோதி விபத்து! ஒருவர் சிதறிப் பலி! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3776): யாழ். புங்குடுதீவு மடத்துவெளி கடற்படை முகாம் அருகிலுள்ள பாலம் வழியாக பயணித்த சுற்றுலா பேருந்தும், புங்குடுதீவிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சாலை பாதுகாப்பை கடைபிடிப்போம். 06.05.2026 - [லட்சம் 25 ரூபாய் தருவதாக கூறி ஓய்வுபெற்ற சிப்பாயை ஏமாற்றிய இராணுவ லான்ஸ் கார்ப்பரல் கைது!](https://tamil.tamiliz.com/archives/3773): ஓய்வுபெற்ற இராணுவ வீரரின் கடனை அடைக்க ரூபாய் 25 லட்சம் நிதி உதவி வழங்குவதாக கூறி மோசடி செய்து லஞ்சம் பெற்ற இராணுவ லான்ஸ் கார்ப்பரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் பண்டுலகம இராணுவ முகாமில் பணியாற்றிய சஜித் சமீர திசாநாயக்க என்ற இந்த சந்தேகநபர், உதவி தொகையை பெற முன்பணம் செலுத்த வேண்டும் என கூறி மூன்று தவணைகளில் ரூ. 129,600 தொகையை தனது வங்கி கணக்கில் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஆவண கட்டணமாக கூடுதலாக ரூ. 13,457 லஞ்சம் கோரிய வேளையில், லஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர். சந்தேகநபர் கொழும்பு முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் மே 08 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது - [இன்றைய (06.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3770): மேஷம் இன்று வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 மிதுனம் இன்று குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது […] - [யாழில் விஜய் இரசிகர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/3767): தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், வெற்றியீட்டியுள்ள நிலையில், விஜய்யின் வெற்றியை கொண்டாடப் போவதாக கூறிவிட்டு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாயில் இன்று (5) இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிர விஜய் ஆதரவாளரான குடும்பஸ்தர் ஒருவர், தமிழக தேர்தலில் விஜய் வெற்றியீட்டியுள்ளார், அதனால் மது அருந்தி கொண்டாடப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் நெடுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடுதல் நடத்திய போது, தனது தந்தையின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தற்கொலை மரணம் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத் தேர்தலில் தவெக முன்னிலை பெற்று வரும் நிலையில், இலங்கையிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் அவரது ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உற்சாகமான சூழலில், ரசிகரின் இந்த விபரீத முடிவு […] - [முல்லைத்தீவில் ஏஎல் படிக்கும் மாணவியை குறி வைத்து இவர்கள் செய்த கேவலம்](https://tamil.tamiliz.com/archives/3764): முள்ளியவளையில் உயர்தர வகுப்பு மாணவியொருவரின் தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு இரு இளைஞர்கள் தப்பிச் சென்ற சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இன்றையதினம் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முள்ளியவளையிலிருந்து வற்றாப்பளைக்கு துவிச்சக்கர வண்டியில் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, இலக்கத்தகடு இன்றி விலைகூடிய மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இரு இளைஞர்கள், மாணவி அணிந்திருந்த சுமார் முக்கால் பவுண் தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதே பகுதிக்கு அண்மித்த பகுதியில் கடந்த வாரமும் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது. இதனால், தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய சம்பவங்கள் குறித்து பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதுவரை சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறிவருகின்றனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு […] - [மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி.](https://tamil.tamiliz.com/archives/3761): தங்கோட்டுவ, கடுகெந்த மஹவத்த பகுதியில் அமைந்துள்ள அரசாங்க பண்ணைக்கு சொந்தமான நிலமொன்றில், மணல் அகழ்ந்து கைவிடப்பட்ட நீர் நிறைந்திருந்த குழியில் மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்கோட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுகெந்த மஹவத்த பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய பிராங்க்ராஸ் கிரேஷன் பெர்னாண்டோ மற்றும் அவரது சகோதரரான 37 வயதுடைய ஒலிவர் ரவீந்திர குமார் பெர்னாண்டோ ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவர் உள்ளிட்ட நால்வர் நீர் நிறைந்த குழியில் மீன்பிடிப்பதற்காக வலை வீசியுள்ளனர். பின்னர் அன்று மாலை 6.00 மணியளவில், விரித்திருந்த வலையை வெளியே எடுப்பதற்காக ஐந்து நண்பர்கள் அந்த பள்ளத்தில் இறங்கியுள்ளதுடன் ஐவரில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். ஏனையோர் தப்பித்து கரை சேர்ந்ததாக தெரியவந்துள்ளது. காணாமல் போனவர்களை அங்கிருந்தவர்கள் தேடிய போதிலும் அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், கடற்படை சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் […] - [மூளையைக் கழற்றி வைத்து விட்டு தலைக்கு மசாஜ் செய்த கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம்! பரபரப்பு தகவல்கள் இதோ](https://tamil.tamiliz.com/archives/3758): இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பின்புறம் காணப்பட்ட நீண்ட கால வேம்பு ஒன்றை வைத்தியசாலை நிர்வாகம் வெட்டி அகற்றியுள்ளது. பல ஆண்டுகளாக துயரம் சுமந்து வரும் மக்களுக்குத் தன் தழையக் கைகளால் நிழல் தந்து தேற்றிய அந்தப் பெருவிருட்சம், இன்று அதிகாரத்தின் ஒற்றை ‘றப்பர் முத்திரை கோரிக்கையால் சடலமாக வீழ்த்தப்பட்டுள்ளது. “ஆபத்து” என்ற போர்வையில், முறையான ஆய்வுகளோ அல்லது கிளைகளை மட்டும் தரிக்கும் மாற்றுத் திட்டங்களோ இன்றி, பசுமைப் படுகொலை அரங்கேறியிருக்கிறது; அந்த வேம்பு வெறும் மரம் மட்டுமல்ல, அருகில் இருந்த கட்டிடத்திற்கும், பிரேத அறைக்கு வரும் சாமானியர்களுக்கும் இயற்கையளித்த ஒரு குளிர்சாதனக் கேடயம் என்பதை அங்கிருக்கும் வைத்தியர்களே கவலையுடன் சாட்சியப்படுத்துகின்றனர். ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டதனால் உரிய திணைக்களத்தின் அனுமதியுடன் வெட்டப்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அங்குள்ள பல வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் கருத்துப்படி குறித்த மரம் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் காணப்படவில்லை எனத் […] - [மட்டக்களப்பில் மாணவிகளை வேட்டையாடியவன் 700 மேற்பட்ட வீடியோக்களுடன் சிக்கியது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/3753): 700 மாணவிகளின் எண்கள் மற்றும் தனிப்பட்ட படங்கள் கைப்பற்றப்பட்டன! டெலிகிராம் குழுவை பயன்படுத்தி, கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களை இலக்காகக் கொண்டு மோசடி மற்றும் மிரட்டல் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 24 வயதுடைய இளைஞர் ஒருவரை Criminal Investigation Department (CID) கைது செய்துள்ளது. அம்பாறை பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேகநபர், பிபில பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது, சுமார் 700 இளம் பெண்களின் தொலைபேசி எண்கள் மேலும் சிலரின் தனிப்பட்ட (அருவருப்பான) படங்கள் விசாரணை அதிகாரிகளால் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணையில் தெரியவந்ததாவது, ஆரம்பத்தில் பெண்களுடன் நட்பாக உரையாடி, பின்னர் அவர்களின் படங்களை மாற்றியமைத்து (edit செய்து) மீண்டும் அவர்களுக்கே அனுப்பி, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, மேலும் தனிப்பட்ட புகைப்படங்களை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. தனது அடையாளத்தை மறைக்க, டெலிகிராம் […] - [யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அதி வேகமாகச் சென்ற இரண்டு இளைஞர்கள் பலி!](https://tamil.tamiliz.com/archives/3748): யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து விவரம் இடம்: பருத்தித்துறை வீதி, கோப்பாய் நாவற்கட்டை பகுதி. நேரம்: இன்று (05.05.2026) அதிகாலை. சம்பவம்: கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்திலிருந்த வீட்டின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. உயிரிழந்தவர்கள் இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்கள்: சிவநேசன் குஜிந்தன் (22 வயது) – நெல்லியடி பகுதியைச் சேர்ந்தவர். ஏழுமலை துஷாந்தன் (24 வயது) – நெல்லியடி பகுதியைச் சேர்ந்தவர். மேலதிக நடவடிக்கைகள் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [நெடுந்தீவு சென்ற அருச்சுனா பாதுகாப்பு உடை அணியாது படகுக்குள் தர்க்கம்! பயணிகள் அந்தரிப்பு!வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3745): யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, படகுப் பயணத்தின் போது கட்டாயமாக அணிய வேண்டிய உயிர்காக்கும் அங்கியை அணிய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. படகுப் பயணத்தின் போது, பாதுகாப்பு நடைமுறைகளுக்காக அனைத்துப் பயணிகளும் உயிர்காக்கும் கவசத்தை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டது. எனக்கு நீந்தத் தெரியும்… மற்ற அனைத்துப் பயணிகளும் இதற்கு இணங்கிய நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும், தனக்கு நீந்தத் தெரியும் என்றும், எனவே தனக்கு அந்தக் கவசம் தேவையில்லை என்றும் கூறி அணிய மறுத்ததாகக் கூறப்படுகிறது.இதனால் சுமார் அரை மணித்தியாலத்துக்கு மேலாகப் பயணம் தாமதமடைந்ததுடன், அதிருப்தியடைந்த பயணிகள் மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு பாதுகாப்பு விதிகளுக்கு முன்னுதாரணமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இறுதியாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உயிர்காக்கும் அங்கியை அணிந்த பின்னரே படகுப் பயணம் தொடரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன் அர்ச்சுனா மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. - [இன்றைய (05.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3742): மேஷம் இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம் இன்று யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 மிதுனம் இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய […] - [மன்னார் மூர் வீதியில் கொடூரம்-: கணவனைக் கொலை செய்து துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூட குழியில் போட்ட மனைவி!வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3735): மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில் போட்ட நிலையில் குறித்த சடலம் இன்று திங்கட்கிழமை (4) மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் ,, -மன்னார் மூர்வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தர்க்கம் காரணமாக மனைவி தனது கணவனை தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை நேற்று (3) ஞாயிற்றுக்கிழமை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசல கூட குழியினுள் போட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் சரணடைந்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதோடு மன்னார் நீதவான் மற்றும் சட்ட […] - [யாழில் சீமான் கட்சி ஆதரவாளர்கள் மீது விஜய் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி! அயலவர்கள் துரத்தினர்!](https://tamil.tamiliz.com/archives/3732): யாழ் சுன்னாகம் பகுதியில் உள்ள விளையாட்டுக்கழக உறுப்பினர்களுக்கும் அப்பகுதியில் உள்ள சனசமூகநிலைய உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மாலை கைகலப்பு சம்பம் ஒன்று இடம்பெற்று சனசமூகநிலைய கதிரைகள் சில சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த சனசமூகநிலைய உறுப்பினர்கள் சீமானின் ஆதரவாளர்கள் எனவும் அதே சனசமூக எல்லைக்குள் உள்ள விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் விஜய் ஆதரவாளர்கள் எனவும் தெரியவருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் குறித்த விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் சிலர் சனசமூக முன்றலில் விஜயின் பனர் ஒன்றை கட்ட முற்பட்ட போது சனசமூக உறுப்பினர்களால் அது தடுத்த நிறுத்தப்பட்டதுடன் சீமானுக்கு ஆதரவான பனர் ஒன்று அங்கு கட்டப்பட்டது. ஆனால் அன்று இரவே அது இனந்தெரியாதோரால் அறுத்து எடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் இன்று மாலை அச் சனசமூநிலைய முன்றலில் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் விஜயின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் முகமாக வெடி கொழுத்தி ஆரவாரம் செய்த போது அது தொடர்பாக சனசமூகநிலைய உறுப்பினர்கள் இருவர் அவர்களை எச்சரித்துள்ளனர். இதனையடுத்து அங்கு […] - [யாழில் பயங்கரம்! நடுச் சாமத்தில் வீடு புகுந்து தாக்குதல்; உயிர் பிழைக்க தப்பியோடிய இளைஞன்!](https://tamil.tamiliz.com/archives/3727): யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் நேற்று நள்ளிரவு வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த இருவர், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை இலக்காகக் கொண்டு மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலின் போது வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், உயிர் தப்பிக்க அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தாக்குதலாளர்கள் “மகனை அழைத்து வருமாறு” மிரட்டியபடி வீட்டின் உபகரணங்களை சேதப்படுத்தியதுடன், அருகில் உள்ள மற்றொரு வீட்டின் உடமைகளையும் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.சம்பவம் குறித்து விசாரணைகளை தொடங்கியுள்ள மருதங்கேணி பொலிஸார், தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். - [மதிலில் மோதிய மோட்டார் சைக்கிள்: பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் உயிரிழப்பு!](https://tamil.tamiliz.com/archives/3723): யாழில் எட்டு வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 15.05.2026 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி தாய்வழி உறவினரான இளைஞர் ஒருவரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டார். இது குறித்து சிறுமியின் தாயார் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்தவகையில் குறித்த சந்தேகநபரை பொலிஸார் நேற்றையதினம் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவரை இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். - [யாழில் சாராயப் போத்தலால் அடித்து கொல்லப்பட்ட ஜெஸ்மன்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3719): யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலை யில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த எபிசியஸ் ஜெஸ்மன் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார். குருநகர் புதுமைமாத தேவாலயத்திற்கு அருகில் நண்பர்கள் இருவர் ஒன்றாக இருந்து மது அருந்தியுள்ளனர். அதன் போது, இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் , திடீரென ஒருவர் மற்றையவர் மீது மது போத்தலால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். அதில் தலையில் படுகாயமடைந்த நபர் , இரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த நிலையில் , அங்கிருந்து மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை , விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் , தாக்குதலை மேற்கொண்ட குருநகர் பகுதியை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [ஏ.எல் பரீட்சையில் 3A எடுத்த மாணவி டனுஸ்சிகா தவறான முடிவு எடுத்து மரணம்!](https://tamil.tamiliz.com/archives/3716): கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையில் 3 ஏ எடுத்து சிறப்பு சித்தி பெற்ற இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தின் மூதுார் பகுதியில் பட்டித்திடல் என்னும் இடத்தைச் சேர்ந்த 23 வயதான நடேசன் டனுஸ்சிகா எனும் யுவதியே தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி மேற்படிப்பை மேற்கொண்டிருந்த போது இவ்வாறான முடிவை எடுத்திருப்பது அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் பிரதேசங்களில் இளவயது தற்கொலைகள் தற்போது அதிகரித்து வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. - [யாழ்ப்பாண மக்களின் சேமிப்பு பணத்தை சூறையாடப் போகும் கொடூர பூதம்! அவதானம் மக்களே!](https://tamil.tamiliz.com/archives/3713): இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும் சேர்த்தவன், சேர்ந்தவன் முதற்கொண்டு நடு றோட்டில் நிற்கும் நிலை வரப்போகின்றது. Harvesting investment படு வேகமாக யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. சந்திக்கு சந்தி அதிக விலையில் வாடகைக்கு கட்டிடம் எடுத்து public. ஆகவே அவர்கள் நடமாடத் தொடங்கியுள்ளனர். 70 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு உரிமையாளர் கேட்ட கட்டிடத்தை போட்டிக்கு ஒரு இலட்சத்து 20. ஆயிரம் ரூபாய்க்கு எடுத்து நிறுவனம் திறக்கின்றனர் என்றால் பணம் விளையாடுது அவர்கள் கையில். இதற்கு உள்ளுராட்சி மன்றங்கள் எப்படி அனுமதி கொடுக்கின்றன என்பது தெரியவில்லை. இலங்கை மத்திய வங்கி எச்சிரிக்கை பண்ணி தடை செய்துள்ள நிறுவனங்கள் எப்படி இப்படி அதிக வீச்சில் இயங்க முடியும் என்பதும் தெரியவில்லை. இந்த நிறுவனங்களை நடத்துபவர்கள் அந்தப் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு வேதனம் 5 இலட்சங்களுக்கு மேல் கொடுக்கப்படுகின்றது. இதனை செய்பவர்கள், இங்குள்ளவர்களை பயன்படுத்தி நாசுக்காக காய் நகர்த்துகின்றனர். உதாரணத்திற்கு ஆமைக்குஞ்சு harvesting investment […] - [இன்றைய (04.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3711): மேஷம் இன்று ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 ரிஷபம் இன்று ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 மிதுனம் இன்று கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். மாணவர்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் […] - [வீட்டில் சண்டை பிடித்து வெளியேறிய டான்ஸ் ரீச்சர் தரங்கிகா கடற்கரையில் சடலமாக மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/3707): கடும் மனஸ்தாபம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் ஆசிரியை ஒருவரின் சடலம், ஒரு நாளுக்கு பிறகு களுத்துறை தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரகஹஹேன மகா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரியையாக பணியாற்றி வந்த பண்டாரகம, வீதியகொட, கனத்தகொட பகுதியை சேர்ந்த நதீஷானி தரங்கிகா அமரநாயக்க (42 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஒரு பிள்ளையின் தாயான இவரின் கணவர், பிரசித்த பாடசாலையொன்றில் நடன ஆசிரியராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - [முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர் அனுஷா மரணம்!](https://tamil.tamiliz.com/archives/3704): முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொதுமுகாமையாளராகக் கடமையாற்றி வந்த 32 வயதான அனுசா சபாரட்ணம் என்பவர் சுகவீனம் காரணமாக இன்று வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார். கடந்த சில வாரங்களாக இவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் முகாமையாளர் சேவையிலிருந்து விலகியிருந்துள்ளதைாகத் தெரியவருகின்றது. - [தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 14 வயது நிபூனிகா அரச பஸ் மோதிப் பலி!](https://tamil.tamiliz.com/archives/3701): வெல்லவாய, மகாஆரகம – சிறிபுர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தஹம் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் மகாஆரகம, சிறிபுர பகுதியை சேர்ந்த, புதுருவகல வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் ஆர்.எம். சதிதி நிபுணிகா (14 வயது) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வெஹெரயாய கங்காராம விகாரையிலுள்ள தஹம் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த  இபோச பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த தந்தையும் மகளும் ஹந்தபானாகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் மரணம் தொடர்பான மரணப் பரிசோதனைகள் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [யாழில் வீட்டில் இருந்து சுயதொழிலாக சமூகவிரோத செயல் செய்த பெண்ணும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆணும் கைது!](https://tamil.tamiliz.com/archives/3698): யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த பெண்ணும் , அவருக்கு உதவியாளராகவும் விற்பனையாளராகவும் செயற்பட்ட ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 25 லீட்டருக்கும் அதிகமான கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். நாயன்மார்கட்டு பகுதியில் பெண்ணொருவர் வீடொன்றில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டினை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு , சோதனை நடாத்தினர். அதன் போது வீட்டில் இருந்து 25 லீட்டருக்கும் அதிகமான கசிப்பும் , அதனை காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பாத்திரங்கள் , எரிவாயு சிலிண்டர் , எரிவாயு அடுப்பு , பெரியளவிலான கிடாரம் உள்ளிட்டவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். அதனை அடுத்து கசிப்பு காய்ச்சிய குற்றத்தில் பெண்ணை கைது செய்ததுடன் , வீட்டில் இருந்த ஆணையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , ஆண் […] - [யாழில் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் வேலை செய்த 19 வயது அபிநயா பலி! தவறி வீழ்ந்தாரா? அல்லது? நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3695): யாழில் கிணற்றில் தவறி விழுந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (01-05-2026) இடம்பெற்றுள்ளது. ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று மாதங்களாகப் பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் தவறி கிணற்றினுள் விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டுத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. - [இன்றைய இராசி பலன்கள் (03.05.2026)](https://tamil.tamiliz.com/archives/3693): மேஷம் இன்று அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தனாதிபதி சுக்கிரனால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்க`ளுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 மிதுனம் இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் […] - [யாழில் பக்கத்துவீட்டு இளைஞனால் குடும்பப் பெண்ணின் 2 உறுப்புக்கள் துண்டிக்கப்பட்டது! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3690): யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் பலத்த காயமடைந்துள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் இரண்டு விரல்கள் துண்டாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கிடைத்த தகவல்களின் படி, அயல் வீட்டைச் சேர்ந்த இளைஞருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் இடையே ஏற்கனவே முரண்பாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், பெண்ணின் கணவர் வேலை முடிந்து வீடு திரும்பிய போது, குறித்த இளைஞன் அவரை வழிமறித்து துவிச்சக்கர வண்டியை பறித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கணவர் இது குறித்து மனைவியிடம் தெரிவித்ததை அடுத்து, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த இளைஞன் பெண்ணை வாளால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. பலத்த காயமடைந்த பெண் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞனுக்கு ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டைபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [குமரன் சேரும் நித்தியாணந்தா சுவாமியும்!](https://tamil.tamiliz.com/archives/3684): இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும்… நான் சயன்ஸ் கோல் கொட்டிலில 2008 தொடக்கம் 2011 வரை படிச்ச காலத்தில, குமரன் சேரோட பிசிக்ஸ் கிளாஸ் க்கு தான் கட் பண்ணாம போறது, மனுசன் கிளாஸில சொல்லுற எல்லாம் கொப்பிட மூலை முடக்குகளில எல்லாம் எழுதிடுவன், வீட்ட போய் திருப்பி படிக்கிறதும் இல்ல, பௌதிகவியலை விளங்கி படியுங்கடா, பௌதிகவியல் விளங்கினவன் வாழ்க்கையில வெல்லுவான் பாருங்க, எண்டு மனுசனோட கதையளையும், இயற்கையில பௌதிகவியலோட தொழிற்பாடுகள், தேங்காய் எப்பிடி விழுகுது எண்டுறதில இருந்து , பிளைட் எப்பிடி பறக்கும் எண்டுறது வரை மனுசன் அலம்பி தள்ளி கிளாசை அப்பிடி தான் கொண்டு போகும், நாங்க படிச்ச நேரத்தில நித்தியானந்த சுவாமிகளோட லீலைகள் கசிஞ்ச நேரம், மனுசன் விடுமா, இதே பாணி கதை தான் இஞ்ச பாருங்க அவர் வந்து சின்ன சாமியார் அதான்டா அவரோட சுத்துமாத்துகளை வெளியில விடுறாங்க, இவர போல தான் மற்ற சடைதலை […] - [யாழில் 8 வந்து சிறுமியை துஸ்பிரயோகம் செய்த தாயின் உறவுக்காரனுக்கு விளக்கமறியல்!](https://tamil.tamiliz.com/archives/3687): யாழில் எட்டு வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 15.05.2026 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி தாய்வழி உறவினரான இளைஞர் ஒருவரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டார்.இது குறித்து சிறுமியின் தாயார் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்தவகையில் குறித்த சந்தேகநபரை பொலிஸார் நேற்றையதினம் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவரை இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். - [குமரன் சேரின் மாம்பழத்தை களவெடுத்தது யார்? ஒரு நாள் சம்பளத்தில் 2 கார் வாங்குவேன்!குமரன் சேரின் மற்றுமொரு வீடியோ லீக்!](https://tamil.tamiliz.com/archives/3675): கல்வியின் அவசியத்தை மிக நேர்த்தியாக தனது வாழ்கையை வைத்து விபரித்தார் பௌதீகவியல் ஆசான் குமரன்… - [கிளிநொச்சியில் மனவைி விவகாரத்து கோரியதனால் கோபத்தில் தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3665): கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதி மன்றில் வழக்கு தாக்கல்செய்து வழக்கு இடம்பெற்று வருகி்ன்ற நிலையில் தனது மனைவியின் மீதுள்ள கோபத்தால் அவரது வீட்டில் உள்ள தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளார் கணவன். இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது என மனைவி கிளிநொச்சிபொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இரவு வேளையில்திருட்டுத்தனமாக காணிக்குள் வந்த கணவன் மரம் வெட்டும் இயந்திரம் மூலம்தெ ன்னைகளை வெட்டி வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கும் மனைவி காய்க்கும்நி லையில் தனக்கு வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து வந்த தென்னைகளையே வெட்டி வீழ்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.ஒரு சில தென்னைகளை வெட்டி வீழ்த்தியதோடு மேலும் சில ஒரு தென்னை வெட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதுவும் சற்று பலமான காற்று வீசும் போது வீழ்ந்துவிடும் என்றும் கவலை தெரிவித்துள்ளார். இதே வேளை குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கு ஏதும் தெரியாது […] - [பஸ்சில் அழகிக்கு பக்கத்தில் சந்தோசமாக இருந்த கணவனை வித்தியாசமான முறையில் பழிவாங்கிய மனைவி! அனுராதபுரத்தில் நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3661): இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்….. பேருந்து ஒன்றில், பேரழகி ஒருவருடன் மிகவும் சூட்சுமமான முறையில் உரையாடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன், தான் பிள்ளையுள்ள ஒரு தந்தை என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட சுவாரஸ்யமான செய்தியொன்று வெளியாகியுள்ளது. சம்பவம் வருமாறு: அந்த இளைஞன் ஒரு குழந்தைக்குத் தந்தை; அத்துடன் பாதுகாப்புப் பிரிவில் பணிபுரிபவர். அவரது மனைவி அவர் மீது எப்போதும் அதிருப்தியிலேயே இருந்தார். அதற்குக் காரணம், அவர் ஒரு “பெண் பித்தராக” இருந்தமையாகும். அவரது அடங்காத வால்தனம் மற்றும் பெண்களுடனான தகாத தொடர்புகள் ஒருமுறை இருமுறை அல்ல, கைவிரல்களையும் தாண்டிய எண்ணிக்கையில் மனைவியிடம் கையும் மெய்யுமாக மாட்டிக்கொண்டிருந்தன. இந்த சம்பவம், ஸ்ரீபுரத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த பஸ்ஸிலேயே இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று, இந்தத் தம்பதியினர் தங்களது ஒரேயொரு குழந்தையுடன் அனுராதபுரம் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினர். பேருந்தில் இருக்கைகள் இருந்த நிலையைப் பொறுத்து, கணவன் முன் இருக்கை ஒன்றில் அமர, மனைவி […] - [தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டவர் 10 வருடங்களாக கடற்கொள்ளையில் ஈடுபடுபவர் - ஊரவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு!](https://tamil.tamiliz.com/archives/3658): தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு , தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் கடற்கொள்ளையர் எனவும், குறித்த நபருடன் இணைந்து சிலர் கடந்த 10 வருடங்களாக கடற்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என பலாலி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேவேளை குறித்த கடற்கொள்ளை கும்பலுக்கு எதிராக பொலிஸார் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு , பலாலி பொலிசாரிடம் தீர்மானம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பலாலி பகுதியை சேர்ந்த நபரை தமிழக கடற்தொழிலாளர்கள் தமிழகத்திற்கு கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தன. இந்நிலையில், பலாலி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் , தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடித்து செல்லப்பட்ட நபர் கடற்தொழிலாளர் சமூகத்தை சேர்ந்தவர் ஆயினும் , அவர் கடற்தொழிலில் ஈடுபடுவதை விட கடற்கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர் எனவும் , அவரால் பல உள்ளூர் தொழிலாளிகள் கடற்தொழில் உபகரணங்களை இழந்து […] - [யாழில் தனித்திருந்த சகோதரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முற்பட்ட சகோதரன்! சடலமாக மீட்கப்பட்டன சகோதரி!](https://tamil.tamiliz.com/archives/3655): யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில், பெண் ஒருவர் தனது வீட்டினுள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய மூதாட்டி எனவும் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பொலிஸ் பாதுகாப்பில் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (01) இரவு இவரது சகோதரர் தொலைபேசி மூலம் இவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். தற்போது சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகளின் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. - [இன்றைய (02.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3652): மேஷம் இன்று கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 மிதுனம் இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். […] - [2.5 மில்லியன் டொலரை ஹக்கர்களிடம் பறிகொடுத்த காரணத்தால் உயிரிழந்த அரசஅதிகாரியின் மறுபக்கம் இதுதான்!](https://tamil.tamiliz.com/archives/3649): .5 மில்லியன் ஹெக்கிங் விவகாரம் காரணமாக உயிரிழந்த பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையாண்ட போதும் சீமெந்து பூசாத சுவரை கொண்ட வீட்டை சொந்தமாக கொண்டு வாழ்ந்து வந்த ரங்க நிஷாந்த அவர்களுக்காக நான் மொழிபெயர்ப்பு செய்து எழுதியது. இலங்கையின் அரச பணியில் நேர்மையாக பணியாற்றி வரும் பெரும்பாலான அரச ஊழியர்களுக்கு இது சமர்ப்பணம். “வாருங்கள்… அவர்மீது முதல் கல்லை எறியுங்கள்!” – ஒரு வேதனையான வேண்டுகோள் நடக்கக் கூடாத ஒன்று நிகழ்ந்து முடிந்துவிட்டது. ரங்க அய்யா இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார். அவர் மறைந்து ஒரு நாள் கடந்திருந்தாலும், உண்மையில் அவர் யார் என்பதை அறியாத பல தரப்பினரால் அவர் மீண்டும் மீண்டும் “கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்” என்ற வேதனையோடு இந்தக் குறிப்பை எழுதுகிறேன். அன்புடையவர்களே, தயவு செய்து இங்கு நின்றுவிடுங்கள். நீங்கள் அவரை தனிப்பட்ட முறையில் அறியாதவர்களாக இருந்தால், அவரைப் பற்றி தீர்ப்பு வழங்குவதிலிருந்து விலகுங்கள். குறைந்தபட்சம் இப்போதாவது அன்புத் தோழர் […] - [யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்து மரணம்!](https://tamil.tamiliz.com/archives/3645): யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது 64) என்பவரே இவ்வாறு வெள்ளிக்கிழமை (1) உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கறிவேப்பிலை பறிப்பதற்கு சென்று மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார். இதன்போது வீதியால் சென்றவர்கள் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பின்னர் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். Ai அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். - [பிருத்தானியாவில் பிக்குகளுக்கு பயந்து தஞ்சம் கோரிய இலங்கை இளைஞர் கைது: நாடு கடத்தும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு!](https://tamil.tamiliz.com/archives/3642): பிரித்தானியாவில் தஞ்சம் கோரியிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் திடீரெனக் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட உள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஸ்காட்லாந்தின் தர்சோ (Thurso) நகரில் வசித்து வரும் சேம் ஹேரத் (Sam Herath) என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி, வழக்கமான பதிவிற்காக போலீஸ் நிலையம் சென்றபோது அவர் திடீரெனக் கைது செய்யப்பட்டு, குடியேற்றத் தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது அகதி அந்தஸ்து கோரிக்கை பிரிட்டன் அரசால் நிராகரிக்கப்பட்டதே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணம். இலங்கையில் பௌத்த துறவியாக இருந்த சேம், அங்கிருந்த சில உயர்மட்டத் துறவிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல்களைப் அம்பலப்படுத்தியதால் தனக்குக் கொலை அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனுக்கு வந்த இவர், தர்சோ நகரில் ஒரு தன்னார்வலராகவும், அன்பானவராகவும் மக்கள் மத்தியில் பெயரெடுத்துள்ளார். தற்போது இவர் கிறிஸ்தவ […] - [கிளிநொச்சியில் சிறிதரனின் மேதின கூட்ட நிகழ்வில் துப்பாக்கியுடன் ஒருவன் கைது! எந்த வகை துப்பாக்கி? ஏன் கொண்டு வந்தான்?](https://tamil.tamiliz.com/archives/3638): இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்  இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களின் அனுசரணையில் கிளிநொச்சியில் விசேட மே தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கிளிநொச்சி, பணிமனை சந்திப்பில் உள்ள பசுமைப் பூங்காவில் நடைபெறவிருந்த இந்தப் பேரணியை காணொளிப் பதிவு (Video Coverage) செய்வதற்காக இளைஞர் ஒருவர் வருகை தந்திருந்தார். பேரணி ஆரம்பமாவதற்கு முன்னர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு வந்தவர்களின் உடமைகளைச் சோதனையிட்டனர். இதன்போது, குறித்த இளைஞரின் பையைச் சோதனையிட்ட போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பையினுள் பிளாஸ்டிக்கால் ஆன பொம்மைத் துப்பாக்கி ஒன்று இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞரை மேலதிக விசாரணைக்காக போலீசார் கிளிநொச்சி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் கிளிநொச்சி, விநாயகபுரம், இலக்கம் 187 ஐச் சேர்ந்த தமிழ்செல்வம் தமிழன் […] - [சிறைக்குள் இருந்த மகனுக்கு பிஸ்கட்டுக்கள் வைத்து போதைப்பொருள் கொடுக்க முற்பட்ட 36 வயது அம்மாவும் 19 வயது மகளும் கைது! திருந்தவே மாட்டார்களா?](https://tamil.tamiliz.com/archives/3635): பல்லேகலை, தும்பர போகாம்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு, பிஸ்கட்களுக்குள் மறைத்து வைத்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை வழங்க முயன்ற தாயும் மகளும் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலாத்துஓயா, உனுவின்ன பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய தாயும் 19 வயதுடைய மகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பல்லேகலை, தும்பர போகாம்பறை சிறைச்சாலையில் நேற்று வியாழக்கிழமை (30) இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக போகாம்பறை சிறைச்சாலை அத்தியட்சகர் சம்பத் வர்ணகுலசூரிய தெரிவித்தார். பல்லேகலை சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியைப் பார்ப்பதற்காக வருகைத்தந்திருந்த இரு பெண்கள், கைதிக்கு வழங்குவதற்காக சாக்லேட் கிரீம் பிஸ்கட்களைக் கொண்டு வந்துள்ளனர். எனினும், சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பிஸ்கட்களைச் சோதனை செய்த போது, பிஸ்கட்களுக்கு இடையில் போதைப்பொருட்கள் பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் சந்தேகநபர்களிடமிருந்து 680 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 3140 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளன. சிறைச்சாலையின் […] - [280 ரூபாய்க்கு ஆசைப்பட்டவர் 01 லட்சம் ரூபாயை இழந்தார் - அக்கரைப்பற்று நீதிமன்றில் நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3631): ஒரு கிலோ கீரிச் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாய் என்று – அரசு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில், இரண்டு கிலோ கீரிச் சம்பாவை 800 ரூபாய்க்கு அக்கரைப்பற்றில் விற்ற – வியாபாரியொருவர், நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் அகப்பட்டார். அதாவது, ஒரு கிலோ அரிக்கு 140 ரூபாய் அதிக விலை வைத்து விற்றுள்ளார். அவரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் – அதிகாரிகள் ஆஜர் செய்தபோது, அவருக்கு 01 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். சட்டத்துக்குப் புறம்பாக 280 ரூபாய் கொள்ளை லாபம் பெற்றுக் கொள்ள முயற்சித்ததால், அந்த வியாபாரிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சின்ன ஆசை – பெரிய நஷ்டம். பொதுமக்கள் பொருட்களை வாங்கும் போது, அந்தப் பொருளின் சில்லறை விலை எவ்வளவு என்று பார்த்து வாங்குமாறு, நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. அதிக விலைக்கு விற்றால், அதற்கான ‘பில்’லை பெற்றுக்கொண்டு, அது தொடர்பில் 1977 […] - [தங்க மோதிரத்திற்குள் புகுந்து தவித்த சாரைப் பாம்பு!! கட்டிலின் கீழ் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3628): ஒரு பவுன் தங்க மோதிரத்தில் சிக்கித் தவித்த சாரைப்பாம்பு ஒன்றை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம், கேரள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. கேரளாவில் புதிதாக வீடு கட்டி வரும் தம்பதியினர், வீட்டின் அருகே தற்காலிகமாக ஒரு ஷெட்டு அமைத்துத் தங்கியுள்ளனர். சம்பவத்தன்று அங்குள்ள மேசைக்குக் கீழே ஒரு பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் வழங்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், அங்கு சுமார் 4 அடி நீளமுள்ள ஒரு சாரைப்பாம்பு இருப்பதைக் கண்டறிந்தனர். அந்தப் பாம்பின் உடலில் ஒரு பவுன் எடையுள்ள தங்க மோதிரம் ஒன்று பலமாகச் சிக்கியிருந்தது. அந்த மோதிரத்திலிருந்து விடுபட முடியாமல் பாம்பு தவித்துக் கொண்டிருந்தது. பாம்பிற்கு அதிக வலி ஏற்படாத வகையில், வனத்துறையினர் அந்த மோதிரத்தை மிகவும் லாவகமாக வெட்டி பாம்பை மீட்டனர். மோதிரம் இறுக்கமாகச் சிக்கியிருந்ததால் பாம்பின் உடலில் ஏற்பட்ட காயத்திற்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் […] - [மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 4 யுவதிகள் கைது! ஒன்றாக சேர்ந்து குடித்து கும்மாளம்!](https://tamil.tamiliz.com/archives/3623): மதுபோதையில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நான்கு இளம் பெண்களை அங்குருவாதொட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஹொரண மற்றும் கோனப்பொல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26, 27, 28 மற்றும் 29 வயதுடைய பெண்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். குறித்த நான்கு பெண்களும் ஹொரண, ரெமுண, பெல்லபிட்டிய பகுதியில் உள்ள ‘ஆதாதொல’ ஆற்றுக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். அங்கு மது அருந்திவிட்டு, மீண்டும் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே வீதிப் போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஒரே பாதையில் பயணித்துக்கொண்டிருந்த இந்த நான்கு பெண்களையும் பொலிஸார் நிறுத்தி சோதனை செய்தபோது, அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் ஒரே இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் நீண்டகாலமாகவே இவ்வாறு ஆற்றுக்குக் குளிக்க வரும்போது மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், இவர்கள் மதுப்பழக்கத்திற்குப் பலத்த அடிமையாகியுள்ளமையும் விசாரணைகளின் மூலம் […] - [யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை பின்னணி! நேற்று யாழ் நீதிமன்றில் நடந்த சம்பவம் இது!](https://tamil.tamiliz.com/archives/3620): யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவ துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி திலீபன் படுகொலை செய்யப்பட்டு தனங்கிளப்பு பகுதியில் உருக்குலைந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். குறித்த வழக்கு நேற்று மீண்டும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷானும் முதலாவது சந்தேக நபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சர்மினி விக்னேஸ்வரனும் இரண்டாவது சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் சட்டத்தரணி […] - [தென்னிலங்கையில் பிரஞ்சு பெண்ணிடம் அத்துமீறிய 25 வயதான பல்கலைக்கழக மாணவன் பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/3616): ​​இலங்கையின் சுற்றுலா சொர்க்கமான உனவடுனவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ​பிரெஞ்சு நாட்டுப் பெண் ஒருவர் வாடகை வாகனத்தில் பயணித்தபோது, அவரிடம் பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சுற்றுலா காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ​நடந்தது என்ன? பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுகொண்டே, பகுதி நேரமாக வாடகை வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இந்த இளைஞர், வெளிநாட்டுப் பெண்ணை ஏற்றிச் சென்றபோது தனது எல்லையை மீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த துரித புகாரைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் அமில பிரியங்கரா தலைமையிலான போலீஸ் குழுவினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு சந்தேக நபரையும், சம்பந்தப்பட்ட வாகனத்தையும் சுற்றி வளைத்தனர். கல்வி கற்கும் வயதில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை எடுத்துள்ள இந்த உடனடி நடவடிக்கை அனைவராலும் […] - [கிளிநொச்சியில் 22 வயதான அருள்வேந்தன் தற்கொலை! அடுத்தடுத்து தமிழர் பகுதியில் நடக்கும் இளவயது தற்கொலைகள்! காரணம் என்ன?](https://tamil.tamiliz.com/archives/3609): கிளிநொச்சிப் பகுதியில் 22 வயதான ராஜ்குமார் அருள்வேந்தன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்துள்ளார். இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு கிழமையில் 5 தற்கொலைப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இதே வேளை தமிழர் பிரதேசங்களில் இளவயது தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதற்கான காரணங்களை அறிந்து இளவயதுடையவர்களின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ன. - [இன்றைய (01.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3606): மேஷம் இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 மிதுனம் இன்று அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். […] - [யாழில் 8 வயதுச் சிறுமி துஸ்பிரயோகம்! கைது செய்யப்பட்டவன் யார் தெரியுமா?](https://tamil.tamiliz.com/archives/3602): யாழ்பாணம் 8 வயது சிறுமி ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியிலேயே இந்த சம்பவம் புதன்கிழமை (29) இடம்பெற்றுள்ளது. தாய்வழி உறவினரான 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு மோசமான செயலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். - [செம்மணிப் புதைகுழியில் நாணயக் குற்றியுடன் வெளியே வந்த எலும்புக்கூடு!](https://tamil.tamiliz.com/archives/3596): செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஒரு மனித என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 240ஆக அதிகரித்துள்ளது,. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் நான்காம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. அதன் போது ஒரு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டு , சுத்தம் செய்யப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை நேற்றைய தினம் புதன்கிழமை அகழ்வு பணிகளின் போது சந்தேகத்திற்குரிய வகையில் புதைகுழிக்குள் கறுப்பு நிற மண் காணப்பட்டமையால் , அவற்றை அரித்து எடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது அதனுள் இருந்து ஒரு நாணயக்குற்றி மீட்கப்பட்ட நிலையில் ,அதனை சான்று பொருளாக அடையாளப்படுத்தி பாதுகாக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் விடுமுறை நாள் என்பதால் […] - [கனடாவில் வசித்து வந்த மனோகரன் வவுனியாவுக்கு வந்த போது மரணம்! காரணம் எ்ன்ன?](https://tamil.tamiliz.com/archives/3593): வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கனடா, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மனோகரன் பொன்னையா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார். வவுனியா நகர் நோக்கி வாடகை வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதுஇ அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த வாகன சாரதி, உடனடியாக அவரை பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - [வெளிநாட்டில் 2 பிள்ளைகள்! யாழில் கமலேஸ்வரி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு! கமலேஸ்வரியின் சடலத்திற்கு அருகில் இருந்த கடிதத்தில் கூறப்பட்டது இதுதான்!](https://tamil.tamiliz.com/archives/3590): யாழ்ப்பாணம் – அராலி தெற்கு பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் தீயில் கருகிய நிலையில்  இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, களுவத்துறை பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய  கைலாயப்பிள்ளை கமலேஸ்வரி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அவர் பணிப்பெண் மூலம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளார். இன்றையதினம் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் பலதடவைகள் அவருக்கு அழைப்பு மேற்கொண்டபோதும் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதன்போது அயலவர்கள் அங்கு சென்று பார்த்தவேளை, தீயில் கருகிய நிலையில் அவர் சடலமாக காணப்பட்டுள்ளார். சடலத்துக்கு அருகாமையில் இரண்டு மண்ணெண்ணெய் கொள்கலன்களும் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று முழுமையாக தீர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் உள்ளே உள்ள மின்விசிறியில் கயிறு ஒன்று கட்டப்பட்டு, அறுக்கப்பட்டு காணப்பட்டுள்ளது. இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து […] - [இத்தாலியில் பெண் ஒருவரை ஏமாற்ற முற்பட்ட இலங்கை இளைஞனை வீட்டுக்குள் பதுங்கியிருந்து சினிமா பாணியில் பிடித்த இத்தாலிப் பொலிசார்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3587): இத்தாலியில் உள்ள மிலன் நகரில் 75 வயதுடைய மூதாட்டி ஒருவரை ஏமாற்றி பணம் மற்றும் தங்க நகைகளை பறிக்க முயன்ற 36 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற இந்த சம்பவத்தில், குறித்த இளைஞர் தன்னை ‘மாஸ்கோவா’ (Moscova) பொலிஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு மூதாட்டிக்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டுள்ளார். திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடப்பதாகவும், அதற்காக வீட்டில் உள்ள பணம் மற்றும் தங்க நகைகளை ஒரு இடத்தில் பாதுகாப்பாக எடுத்து வைக்குமாறும், அதனைப் பெற்றுக்கொள்ள ஒரு பொலிஸ் வாகனம் வரும் என்றும் அவர் மூதாட்டியை நம்ப வைத்துள்ளார். எனினும், இந்த மோசடி குறித்து மூதாட்டியின் நண்பர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டு, அவர் உடனடியாக 112 என்ற அவசர பொலிஸ் எண்ணுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்த மிலன் பொலிஸார், மூதாட்டியின் வீட்டிற்குச் சென்று மோசடி நபர் வருவதற்கு முன்பே […] - [கிளிநொச்சியில் மின சூறாவளி! பிடுங்கி எறியப்பட்ட கூரைகள்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/3584): இன்று பிற்பகல் பெய்த கடும் மழையும் காற்றும் காரணமாக பரந்தன் பொதுச் சந்தை சேதமடைந்துள்ளது. புனரமைக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் காற்றினால் சந்தையின் கூரை பிடுங்கி எறியப்பட்டுள்ளது. - [ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் அதிரடித் திருப்பம் ; திடுக்கிடும் தகவல்கள் வெளியாகுமா?](https://tamil.tamiliz.com/archives/3581): ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று பிரான்ஸுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு வட்டாரங்களின் தகவல்படி, இந்தப் பயணத்தின் முக்கிய விவரங்கள் வருமாறு:- தற்போது வெளிநாட்டில் வசித்து வரும், பிள்ளையானின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் அஸாத் மௌலானாவிடம் நேரடி விசாரணைகளை முன்னெடுப்பதே இக்குழுவின் முதன்மை நோக்கமாகும். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக அஸாத் மௌலானாவினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் திடுக்கிடும் வெளிப்படுத்தல்கள் குறித்து மேலதிக விளக்கங்களையும், விரிவான வாக்குமூலங்களையும் அதிகாரிகள் கோரி வருகின்றனர். சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்தப் புலனாய்வு முயற்சியானது, தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை அடையாளம் காண்பதற்கான ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகின்றது. இருப்பினும், இந்த இரகசியப் பயணம் மற்றும் விசாரணைகள் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களமோ அல்லது பாதுகாப்பு அமைச்சோ இதுவரை அதிகாரபூர்வமான […] - [திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமான சம்பவத்தின் தொடர்ச்சி! அதிகாரி தவறான முடிவு எடுத்து பலி!](https://tamil.tamiliz.com/archives/3578): ஹேக்கர்களால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹக்கர்களால் திருடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, திறைசேரியின் வெளி வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஒருவர், குளியாப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். - [நடிகர் விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்! |](https://tamil.tamiliz.com/archives/3575): தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யின் விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எழிலரசி, தற்போது விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாவதற்கு பதிலாக, காணொளி மூலம் முன்னிலையாக அனுமதி வழங்கிய நிலையில் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. வழக்கு விசாரணை மற்றும் நீதிபதி மாற்றம் கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, தற்போது ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இந்தத் திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜீவனாம்சம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான சொத்து பாகப்பிரிவினைகள் குறித்து ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக விஜய்க்கு ஏற்கனவே நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது. தேர்தல் பணிகள் மற்றும் […] - [இன்றைய (30.04.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3573): மேஷம் இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 ரிஷபம் இன்று முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 மிதுனம் இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், […] - [யாழில் ஏ.எல் கணிதப் பிரிவு மாணவன் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான நிலையில் மரணம்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/3568): யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவர் இன்றையதினம் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார். குறித்த மாணவன் தவிர்ந்த அவரது வீட்டில் உள்ள அனைவரும் விசேட தேவையுடையவர்களாகவே காணப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் குறித்த மாணவன் தொலைபேசி கேமிற்கு அடிமையாகியதால் இன்று அதிகாலை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். அவர் உயிர்மாய்க்கும்போது வித்தியாசமான முறையில் ஆடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாணவனின் மரணம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. - [அம்பாறையில்17 வயதான 2 சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் தமிழ் முதலாளி! அதனை வீடியோவாக எடுத்து முதலாளியிடம் பணம் பறித்த சிறுவர்கள்! முதலாளி விளக்கமறியலில்! நடந்த என்ன?](https://tamil.tamiliz.com/archives/4312): அம்பாறை கல்முனையில் 17 வயதுச் சிறுவன் ஒருவருக்குப் பணம் தருவதாகக் கூறி, ஓரினச்சேர்க்கை மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 56 வயது வர்த்தகரை, எதிர்வரும் ஜூன் மாதம் 08 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை , கல்முனை வர்த்தக நிலையம் ஒன்றில், நீண்டகாலமாக இத்தகைய சட்டவிரோதப் பாலியல் செயற்பாடுகள் இடம்பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இதன்போது, அங்கு வந்த இரு சிறுவர்களையும் வரவேற்ற வர்த்தகர், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்காக 10,000 ரூபாய் தருவதாகப் பேரம் பேசி சிறுவர்களில் ஒருவரை பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுத்தியுள்ளார். மற்றைய சிறுவன் தனது நண்பன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் காட்சிகளை, வர்த்தகரின் கைத்தொலைபேசியிலேயே இரகசியமாகப் பதிவு செய்துள்ளார். பின்னர், ஏற்கனவே வர்த்தகர் தருவதாக ஒப்புக்கொண்ட 10,000 ரூபாய் பணத்தை […] - [மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடக்கும் பிண வியாபாரம்! பரபரப்பு தகவல்கள் இதோ! Video](https://tamil.tamiliz.com/archives/4308): மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடக்கும் பிண வியாபாரம்! பரபரப்பு தகவல்கள் இதோ - [இன்றைய (26.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4304): மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று குடும்பத்தினரிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். செயல்திறமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6 மிதுனம் இன்று அறிவுத் திறமை அதிகரிக்கும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9 கடகம் இன்று எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் […] - [மட்டக்களப்பில் மீன் பிடிப்பதற்கு தனியாக சிறிய படகில் கடலுக்குச் சென்ற 19 வயது விஜயகாந் சடலமாக மீட்பு !](https://tamil.tamiliz.com/archives/4301): படகில் தனியாக கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன களுதாவளை இளைஞன் சடலமாக மீட்பு மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் படகில் மீன் பிடிக்க சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று (25) திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. கல்முனைக்குடி கடற்பகுதியில் வைத்து தேடுதல் முன்னெடுத்துக்கொண்டிருந்த மீனவர்களினால் மீட்கப்பட்டு களுதாவளைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சனிக்கிழமை (23) மீனவர் ஒருவர் கடலுக்கு சென்று காண நிலையில் அப் பகுதி மீனவர்கள் பொதுமக்களால் தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வந்தது சடலமாக மீட்கப்பட்டவர் மட்டு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த விஜயகுமார் விஜயகாந் என்ற 19 வயதுடைய இளைஞராவார் கடந்த சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக சென்றுள்ள நிலையிலே காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் - [வித்தியா கொலை குற்றவாளியின் சடலத்தை வாங்க மறுக்கும் மனைவி! எதற்காக?](https://tamil.tamiliz.com/archives/4298): யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் சடலத்தை மனைவி வாங்க முன் வராத நிலையில், இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46) எனும் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இறுதி சடங்கினை மேற்கொள்ள முடியாது அதனை அடுத்து வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சடலத்தை ஜெயக்குமாரின் மனைவி , அடையாளம் காட்டியதை அடுத்து , சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை நடைபெற்றது. உடற்கூற்று பரிசோதனையில் , உயிரை மாய்த்துக்கொண்டமை உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சடலத்தை மனைவியிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வேளை , தமது குடும்ப பொருளாதார நிலைமை காரணமாக இறுதி சடங்கினை மேற்கொள்ள முடியாது என தெரிவித்த மனைவி , சடலத்தை பொறுப்பேற்க மறுத்துள்ளார். அதனை அடுத்து அரச […] - [கிளிநொச்சியில் இளம் குடும்பப் பெண் விபத்தில் பலி! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4295): கிளிநொச்சி, உருத்திரபுரம் – கரடிபோக்கு வீதியில் இன்று (25) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை முடிந்து மகளை அழைத்துக்கொண்டு தாயொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அதிவேகமாக வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பாதிப்பு தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களில் ஒருவரும் காயமடைந்துள்ளார். சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்றதே விபத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை: கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [இஞ்சினியரின் தாய், மனைவி, 14 வயது மகள் ஆகியோருடன் அந்தரங்க தொடர்பில் இருந்த யாழ்ப்பாண சாரதி பிரதாபன் எங்கே? கொலையா?](https://tamil.tamiliz.com/archives/4289): கொழும்பு நாவலப் (Nawala) பகுதியில் சிங்களத் தொழிலதிபர் ஒருவரின் வாகனச் சாரதியாகப் பணியாற்றி வந்த 33 வயதான யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவனை பொலிசார் தேடி வருவதாகத் தெரியவருகின்றது. பிரதாபன் கடந்த 10 வருடங்களாக தொழிலதிபரின் வாகனச் சாரதிகளில் ஒருவராக கடமையாற்றியுள்ளதுடன் தொழிலதிபரின் மகனான டுபாயில் பொறியியலாளராக உள்ளவரின் மனைவி மற்றும் பிள்ளையையும் பல்வேறு இடங்களுக்கு காரில் கொண்டு திரியும் சாரதியாகவும் பணியாற்றி வந்துள்ளான். தனது முதலாளியின் மனைவியான தற்போது 65 வயதுடைய பாட்டியுடன்  10 வருடங்களுக்கு மேலாக பிரதாபன் அந்தரங்கத் தொடர்பில் இருந்ததுடன் அவருடன் அந்தரங்கமாக இருந்த போது எடுத்த புகைப்படங்களையும் தனது போனில் பதிவு செய்து வைத்திருந்துள்ளான். அதே நேரம் பொறியியலாளரான தொழிலதிபரின் மகனின் 38 வயதான மனைவியுடனும் இவன் அந்தரங்கத் தொடர்பில் இருந்துள்ளதுடன் 14 வயதான பொறியியலாளரின் ஒரே ஒரு மகளையும் விட்டு வைக்கவில்லை எனத் தெரியவருகின்றது. பிரதாபனுடன் பணியாற்றும் மற்றொரு வாகனச் […] - [கள்ள மாடு - முகமாலையில் 22 மாடுகளுடன் பாரஊர்தி மடக்கிப் பிடிப்பு! சாரதி அதிரடி கைது!](https://tamil.tamiliz.com/archives/4286): கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நள்ளிரவோடு நள்ளிரவாக, எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி, சட்ட விரோதமான முறையில் பாரஊர்தி (Lorry) ஒன்றில் இரகசியமாக மறைத்து கடத்திச் செல்லப்பட்ட 22 மாடுகள் முகமாலை பகுதியில் வைத்து மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் அதிரடியாக மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளன. நடந்தது என்ன? கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கால்நடைகள் கடத்தப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முகமாலை பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான பாரஊர்தியை நிறுத்தி சோதனையிட்ட போது, அதற்குள் மிகவும் நெருக்கடியான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 மாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அதிரடியாக மீட்கப்பட்டன. அடுத்தகட்ட நடவடிக்கை… மாடுகளை எவ்வித சான்றிதழ்களும் இன்றி கடத்திச் சென்ற பாரஊர்தியின் சாரதி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பாரஊர்தியும், மீட்கப்பட்ட 22 மாடுகளும் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அவை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளன. இந்த கடத்தலின் பின்னணியில் […] - [மாணவி வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான ஜெயக்குமார் சிறைக்குள் தற்கொலை! எதற்காக?](https://tamil.tamiliz.com/archives/4283): புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 46 வயதுடைய அவர் நேற்று (24) இரவு சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் திகதி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த வழக்கின் குற்றவாளிகளாக காணப்பட்ட 7 பேருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய நீதிபதிகள் குழாமினால் 2017 செப்டம்பர் 27ஆம் திகதி மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மரண தண்டனையிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதிகளால், உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மேன்முறையீடு தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் மூவரடங்கிய மேல் […] - [இன்றைய (25.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4281): மேஷம் இன்று தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 மிதுனம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 […] - [மட்டு’வில் லண்டனிலிருந்து வந்த இளம் குடும்பஸ்தர் ஹரீந்திரன் மரணம்!](https://tamil.tamiliz.com/archives/4274): லண்டனில் இருந்து தனது சொந்த ஊரான மட்டக்களப்புக்கு வந்து தங்கியிருந்த இளம் குடும்பஸ்தர் ஹரீந்திரன் சத்தியமூர்த்தி மாரடைப்பால் மரணமாகியுள்ளார். குறித்த குடும்பஸ்தர் வெளிநாடுகளுக்கான பயண முகவராக நிறுவனம் ஒன்றை நடாத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் இருத்து தாயகம் திரும்பிய இளம் குடும்பஸ்தர் ஹரீந்திரன் சத்தியமூர்த்தி மாரடைப்பால் மரணம். திடீர் சுகயீனம் காரணமாக INSIV Global – Pvt Ltd நிறுவனத்தின் Hareendren Sooriyamoorthy அவர்கள் இன்று மாரடைப்பால் மரணமானார். ⚠️ முக்கியமான விழிப்புணர்வு செய்தி (Heart Attack Awareness) இந்த துயர சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான பாடத்தையும் நினைவூட்டுகிறது. மாரடைப்பு பெரும்பாலும் திடீரென்று ஏற்படுவது போல் தோன்றினாலும், சில நேரங்களில் முன்கூட்டியே சிறிய எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றலாம். அவற்றை கவனிக்காமல் விடுவது ஆபத்தாக முடிவடையலாம். 🫀 கவனிக்க வேண்டிய அறிகுறிகள்: • மார்பில் அழுத்தம், இறுக்கம் அல்லது அசௌகரியம் • மூச்சுத்திணறல் • அதிகமான மற்றும் காரணமில்லாத சோர்வு […] - [கொழும்பில் ஒருவரைக் கடத்தி 2 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரிக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/4271): கொழும்பில் நபர் ஒருவரைத் கடத்தி, அவரிடமிருந்து 2 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான குறித்த பொலிஸ் அதிகாரி, களனியில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் கடந்த 21-ஆம் திகதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் திகதி, கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவில் இவர் கடமையாற்றியபோது, நபர் ஒருவரைத் கடத்தி 2 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், குறித்த அதிகாரி மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு கடமையாற்றி வந்த […] - [அங்கொடயில் சம்பவம்!! மனைவி பலருடன் தொடர்பு! பெற்றோல் உற்றி தீ வைத்த கணவன்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4268): தனது மனைவியின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மீகஹவத்த, அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபராவார். கடந்த 18 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் மூச்சக்கர வண்டி ஒன்றில் வந்த அவர், குறித்த பெண்ணின் தலையில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதனால் பலத்த தீக்காயமடைந்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார். அவரது முகம் மற்றும் மார்புப் பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், அவரிடமிருந்து தற்போது மரண வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், இப்பெண்ணின் சட்டபூர்வ கணவரே இந்தத் தீவைப்பை மேற்கொண்டுள்ளார் என்பது […] - [சர்வதேச மேடையில் தமிழரின் சாதனை: சுவிஸ் தொழிலதிபருக்கு உலகின் சிறந்த CEO விருது!](https://tamil.tamiliz.com/archives/4265): ஸ்பெயின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான “Best CEO Awards 2026” விருது வழங்கும் விழாவில், சுவிஸ் தொழிலதிபரான ஸ்ரீ இராசமாணிக்கம் உலகின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளுள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த உயரிய விருதிற்காக உலகின் 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மொத்தம் 1,089 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வெறும் 70 தலைவர்கள் மட்டுமே இறுதியாகத் தெரிவு செய்யப்பட்டனர். தொழில்துறை முன்னேற்றம், புதுமை, மாற்றுத் தலைமையியல் மற்றும் உலகளாவிய தாக்கம் ஆகிய துறைகளில் வெளிப்படுத்திய சிறப்பான பங்களிப்பை மதிப்பீடு செய்து இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. “Best Awards International USA” அமைப்பு வழங்கிய இந்த விருது, உலக வணிக மற்றும் தொழில்முனைவு துறைகளில் முக்கியமான அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், Forbes, CEO Times, Business Insider மற்றும் UAE Time Magazine உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற ஊடகங்களும் இந்த சாதனையை […] - [கொழும்பில் ஒருவரைக் கடத்தி 2 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரிக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/4262): கொழும்பில் நபர் ஒருவரைத் கடத்தி, அவரிடமிருந்து 2 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான குறித்த பொலிஸ் அதிகாரி, களனியில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் கடந்த 21-ஆம் திகதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் திகதி, கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவில் இவர் கடமையாற்றியபோது, நபர் ஒருவரைத் கடத்தி 2 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், குறித்த அதிகாரி மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு கடமையாற்றி வந்த […] - [நுவரேலியாவில் தமிழ்த் தம்பதிகளை கொன்றவன் பிடிபட்டது எப்படி? வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4258): டிக்கோயா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இடம் பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இன்று சனிக்கிழமை 04.30 அளவில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சந்தேக நபர் வயோதிப தம்பதினர் இருவரையும் 21ம் திகதி கொலை செய்துவிட்டு உறவினர்களின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொகவந்தலாவ பொலிஸார் குறித்ந சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இதேவேளை சந்தேக நபர் பதுளை பகுதியை சேர்ந்தவர் எனவும் கொழும்பு பகுதியில் வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த கெம்பியன் பகுதியை சேர்ந்த பெண்ணோடு தொடர்பு வைத்திருந்து அப்பெண்ணின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் சம்பவம் தொடர்பில் இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் […] - [உன்னைப் போல உனது மகளும்! ஒரே ஒரு தடவை மட்டும்! நுவரேலியோவில் 13 வயது மாணவியை தாயின் அனுமதியுடன் ருசித்து கர்ப்மாக்கிய 45 வயதான பரமசிவனின் கதை!](https://tamil.tamiliz.com/archives/4252): லிந்துல (Lindula) என்பது இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள மிக அழகான தேயிலைத் தோட்டப் பகுதியாகும். இப்பகுதியில் டிலிக்கூல்ற்றி (Tillicoultry) தோட்டம் உட்பட பல வரலாற்றுச் சிறப்புமிக்க தேயிலை தோட்டங்களும், சுற்றுலாப் பயணிகளை கவரும் அழகிய பங்களாக்களும் அமைந்துள்ளன. இங்கு வாழ்ந்து வந்த 33 வயதான குடும்பப் பெண்ணுடன் அவளது கணவன் வேலைக்குச் சென்ற பின் படுக்கையைப் பகிர்ந்து வந்துள்ளான் 45 வயதுடைய, பரமசிவம் என்ற இந்தக் காமுகன். இவன் ஒரு ஆசிரியன்.  குறித்த குடும்பப் பெண்ணுடன் படுக்கையைப் பகிர்ந்தது மட்டுமல்லாது அவளது மூத்த மகளையும் குடும்பப் பெண்ணின் அனுமதியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு அவளை கர்ப்பமாக்கியுமுள்ளான்.இந்தக் குடும்பத்தை மட்டுமல்ல வேறு சில சிறுவயது மாணவிகள் மற்றும் குடும்பப் பெண்கள், ஆசிரியைகள் போன்றவர்களையும் இவன் தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன். குடும்பப் பெண்ணிடம் மயக்கும் வார்த்தைகளைப் பேசி உன்னைப் போல உனது மகளும் இருக்கின்றாள் என கூறியதுடன் […] - [வெளிநாட்டு மோகம் கொண்டவர்களிடம் 92 கோடி ரூபா ஏமாற்றிய கில்லாடி பெண்! பொலிசார் தேடுகின்றனர்!](https://tamil.tamiliz.com/archives/4249): ஐரோப்பிய நாடான ருமேனியாவில் (Romania) அதிகச் சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, “ரெயின்போ கார்மெண்ட்ஸ் டெக்னாலஜிஸ்” என்ற போலி நிறுவனம் மூலம் 750க்கும் மேற்பட்ட நபர்களிடம் சுமார் 920 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் வழங்கிய தொடர் புகார்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து கூட்டு அதிரடி விசாரணையைத் தொடங்கியுள்ளன. இந்த மெகா மோசடிச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியும், அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவருமான ஹோமாகம (Homagama) பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஷெர்லி ஜயவர்தன அமதோரு என்ற பெண் தற்போது தனது இருப்பிடத்தை விட்டுத் தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார். இவரைக் கைது செய்யப் பொலிஸார் பொதுமக்களின் அவசர உதவியை நாடியுள்ளனர். இந்தச் சந்தேக நபர் குறித்த ஏதேனும் துல்லியமான தகவல்கள் கிடைத்தால், உடனடியாகத் 071-8594910 அல்லது 011-2444172 என்ற தொலைபேசி எண்களின் ஊடாகக் காவல்துறைக்குத் […] - [இன்றைய (24.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4247): மேஷம் இன்று எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. தடை தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 ரிஷபம் இன்று எல்லோரையும் வசீகரிக்கும் இயல்பு அதிகரிக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 மிதுனம் இன்று சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6 கடகம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப […] - [அநுராதபுரத்தில் சிறுமியுடன் படுத்தபின் கன்னி மென் சவ்வு கிழிந்து வழிந்த இரத்தம்! பிக்குவின் விந்து துடைத்த துணி! கொதித்தெழுந்த பெண் அதிகாரி! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4243): அநுராதபுரத்தின் எட்டு முக்கிய விகாரைகளின் பிரதம தேரரான பல்லேகம ஹேமரத்ன தேரர் சம்பந்தப்பட்ட அதிர்ச்சிச் சம்பவ வழக்கில், அவருக்கு எதிராகத் தேவைக்கும் அதிகமான அத்தாட்சிகள் மற்றும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இருந்தும் பொலிஸார் அநீதியான முறையில் செயற்பட்டுள்ளதாகச் சிறுவர் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி சஞ்சீவினி அபேகோன் நீதிமன்றத்தில் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசேட விசாரணையின் போதே அவர் இந்தத் திடுக்கிடும் விபரங்களை அம்பலப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மீது தேரர் தொடர்ச்சியாக இத்தகைய மோசமான செயல்களில் ஈடுபட்டதற்கான மிக வலுவான சான்றாக, முதன்முறையாக இந்தச் சம்பவம் நடந்த போது வெளியான இரத்தம் தோய்ந்த சிறுமியின் உள்ளாடை மற்றும் தேரரின் விந்து துடைக்கப்பட்ட துணித் துண்டுகள் நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த முக்கிய சான்றுப் பொருட்கள் அனைத்தும் தற்போது மிகவும் துல்லியமான இரசாயனப் பகுப்பாய்வுப் பரிசோதனைகளுக்காக […] - [டிக்கோயா கணவன், மனைவி கொலை! பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்](https://tamil.tamiliz.com/archives/4237): ஹட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரைக் கொலை செய்துவிட்டு, அவர்களின் நகைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக, சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 21ஆம் திகதி பிற்பகலில் ஹட்டன் டிக்கோயாவில் உள்ள ஒரு கடையில் வசித்து வந்த தம்பதியினர், கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் அணிந்திருந்த சுமார் 18 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு சந்தேகநபர் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸார் தற்போது சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர். விசாரணைகளின்படி, சந்தேகநபர் 21ஆம் திகதி காலையிலேயே டிக்கோயா நகருக்கு வந்துள்ளார். அங்குள்ள பல நகைக்கடைகளுக்குச் சென்று தங்க நெக்லஸ் ஒன்று வாங்கப் போவதாகக் கூறி, பல மணிநேரம் நகரைச் சுற்றித் திரிந்துள்ளார். பின்னர் அன்று மதியம் 1:15 மணியளவில் தம்பதியினர் வசித்து வந்த கடைக்குள் நுழைந்து பதுங்கியிருந்த அவர், கொலையைச் செய்துவிட்டு மாலை 5:30 மணியளவிலேயே கடையை […] - [இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு! எதற்காக?](https://tamil.tamiliz.com/archives/4233): 19 வருடங்களுக்கு முன் நபரொருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில், பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் , ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட ஐவருக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (22) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பல வருடங்களாக நடந்த வழக்கு பல வருடங்களாக நடத்தப்பட்டு வந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையிலேயே, பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதியினால் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஜூலை 29ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு நாளில் படபொல – படதூவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார். குடும்பத் தகராறு காரணமாக, தடிகளால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவ்வித நியாயமான சந்தேகங்களுக்கும் இடமின்றி நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதையடுத்தே, குற்றவாளிகள் ஐவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. - [லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 29 வயது பிரவீன் சம்பவ இடத்திலேயே மரணம்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4230): நேற்று அதிகாலை மே 22, வெள்ளிக்கிழமை (Eastcote Lane,South Harrow ) சவுத் ஹாரோவில் உள்ள ஈஸ்ட்கோட் லேன் பகுதியில் கார் ஒன்று மரத்தின் மீது மோதியதில் 29 வயது புங்குடுதீவு 6ம் -3ம் வட்டாரம் வேம்படியை பூர்வீகமாகவும், இலண்டன் சவுத்ஹாரோவை வதிவிடமாக கொண்ட திரு, திருமதி மகேஸ்வரன் மணிமேகலாதேவி அவர்களின் புதல்வன் (பிரவீன்) உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாலை சுமார் 2.40 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.இதைத் தொடர்ந்து, அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை ஏராளமான காவல்துறை வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உட்பட, பெரிய அளவிலான அவசரகால சேவைப் பிரிவு விரைந்து செயல்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சம்பவத்திற்கு முன்னதாக,ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்,ஈஸ்ட்கோட் லேன் சாலையில் எதிர் திசையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு காரைக் கவனித்தனர்.அவர்கள் அந்த வாகனத்தைப் பின்தொடர்வதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்,அதைத் தொடர்ந்து அந்த வாகனம் ஒரு மரத்தில் மோதியது. […] - [மட்டக்களப்பில் வாகன விபத்துப் போல் திட்டமிட்டு நடந்த கொலை! 24 வயது வாகனச் சாரதி பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/4223): துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது கெப் ரக வாகனம் துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில், இந்த விபத்து திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொறக்கொட்டாஞ்சேனை – களுவன்கேணி வீதியில் நேற்று (22) காலை துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் மீது கெப் ரக வாகனம் மோதி இந்த விபத்து நிகழ்ந்திருந்ததுடன், விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்தவர் பானகமுவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்தவரின் மனைவியும் பிள்ளையும் வாக்குமூலம் அளித்துள்ளதுடன், விபத்து குறித்த விசாரணையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு விபத்து என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பியோடியிருந்த 24 வயதுடைய கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையே நிலவிய பழைய முரண்பாடு […] - [ஒருவனின் தலையை வெட்டி புத்தர் சிலையின் கையில் வைத்த கருணே லொக்கா பிடிபட்டது எப்படி? வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4221): அம்பலாந்தோட்டை, மாமடல, பொகுட்டயாய பிரதேசத்தில் நபரொருவரின் கழுத்தை துண்டித்து கொலை செய்து, அவரது தலையை மாமடல சந்தியிலுள்ள சிலையொன்றில் தொங்கவிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ‘கருணே லொக்கா’ எனப்படுபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பல குற்றவியல் வழக்குகள் இவருக்கு எதிராகப் பல குற்றவியல் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். இந்த கொலை சம்பவம் கடந்த 11ஆம் திகதி இரவு நடைபெற்றிருந்தது.அவர் கொலை செய்யப்பட்டதன் பின்னர், அவரது தலை அம்பலாந்தோட்டை மாமடல சந்தியில் அமைந்துள்ள சிலையின் கைகளுக்கு மேல் வைக்கப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்ட நபர் இதற்கு முன்னர் மாமடல பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த விசாரணைகளின் போது அம்பலாந்தோட்டை பொலிஸ் அதிகாரிகள், […] - [யாழில் பிரபல வர்த்தகரின் மகள் ஜேர்மனியில் தவறான முடிவால் மரணம்!!](https://tamil.tamiliz.com/archives/4217): யாழ் பருத்தித்துறையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரின் மகளான 32 வயதான ரவீந்திரன் நிஷானா ஜேர்மனியில் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். இவரது இம் முடிவுக்கான காரணம் தெரியவில்லை. - [வவுனியா பாடசாலை காதல்!! லண்டனில் கணவன், பிள்ளைகளை விட்டு விட்டு கனடா சென்ற 42 வயது வைதேகிக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/4213): தனது கணவன் மற்றும் இரு வயதுககு வந்த மகள்களை விட்டுவிட்டு லண்டனிலிருந்து கனடா சென்ற 42 வயதான வைதேகி மனநலம் குன்றிய நிலையில் ரொறொன்ரே பகுதியில் உள்ள CMHA யில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வவுனியாப் பகுதியைச் சேர்ந்த 42 வயதான வைதேகிக்கு பாடசாலை பருவத்தில் காதல் இருந்துள்ளது. அந் நேரத்தில் தனது வயதான மாணவன் ஒருவனுடன் ஏ.எல் படிக்கும் போது வீட்டை விட்டு வெளியேறி பின்னர் பெற்றோரால் காதலனிடமிருந்து பிரிக்கப்பட்டு கொழும்பு சென்று அங்கு உயர் கல்வி கற்றுள்ளார். அதன் பின்னர் பரதநாட்டிய மேற்படிப்புக்காக இந்தியா சென்ற வைதேகிக்கு 23 வயதில் லண்டனில் கல்வி கற்று தொழில் புரிந்து வந்த தமது உறவுக்காரனான ஒருவரை பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடித்து லண்டனில் வசித்து வந்த வைதேகிக்கு 15 வயது மற்றும் 13 வயதில் மகள்கள் உள்ளனர். இவ்வாறான நேரத்திலேயே வைதேகி தான் பாடசாலையில் கற்கும் போது காதலித்து ஓடியவனுடன் […] - [லண்டனில் கைக் காசுக்கு குறைந்த ஊதியத்தில் ஊழியரை வேலைக்க அமர்த்தியமை! இலங்கை புகையிலை விற்றமை! இலங்கைத் தமிழனான பாஸ்கரலிங்கத்தின் கடைக்கு தடை!!](https://tamil.tamiliz.com/archives/4210): பிரித்தானியாவில் லண்டனில் சட்டவிரோதமாக ஒருவரை வேலைக்கு அமர்த்தி குறைந்த சம்பளம் வழங்கிய குற்றச்சாட்டில், இலங்கை தமிழருக்கு சொந்தமான பிரபல அங்காடி ஒன்றின் உரிமம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, சோதனையின் போது அங்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் வரி செலுத்தப்படாத மதுபானங்களும் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 2025 நவம்பர் 29 அன்று, ஈலிங் கவுன்சில் அதிகாரிகள் மற்றும் குடிவரவு அதிகாரிகள் அதிரடி சோதனை ஒன்றை நடத்தியிருந்தனர். இந்த சோதனையின் போது பிரித்தானியாவில் தங்குவதற்கோ அல்லது வேலை செய்வதற்கோ சட்டப்பூர்வ உரிமை இல்லாத ஒரு நபர் அங்கு பணிபுரிந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்த போது, தான் வாரத்திற்கு 24 முதல் 48 மணித்தியாலங்கள் வரை வேலை செய்ததாகவும், அதற்கு தனக்கு மணித்தியாலத்திற்கு வெறும் 6.50 பவுண்டுகள் மட்டுமே ரொக்கமாக வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இது பிரித்தானியாவின் அப்போதைய குறைந்தபட்ச ஊதியமான 12.21 பவுண்டுகளை விடவும் […] - [கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழன் மரணம்!](https://tamil.tamiliz.com/archives/4207): கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்க்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடுகடத்தப்பட்ட நபை தாயகத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த நபர் mv sun sea கப்பலில் கனடா சென்று ஏதிலி கோரிக்கையை விடுத்திருந்தார். 2010 ஆகஸ்ட் 13 அன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியை mv sun sea கப்பல் சென்றடைந்தது. mv sun sea கப்பலில் சென்ற 492 இலங்கை தமிழர்கள் கனடாவில் தஞ்சம் கோரி இருந்தனர். இந்நிலையில் குறித்த நபரின் தஞ்சகோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்நாட்டு போரின் காரணமாக இலங்கை அரசாங்கத்தால் தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலையிலிருந்து தப்பி வந்த 380 ஆண்கள், 63 பெண்கள் மற்றும் 49 தமிழ் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, எம்.வி. சன் சீ என்ற கப்பல் பிரிட்டிஷ் கொலம்பியாவின் எஸ்கிமால்ட் துறைமுகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது. - [சுகாதாரச் சீர்கேடு! யாழ் திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் இழுத்து மூடப்பட்டது!](https://tamil.tamiliz.com/archives/4204): சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்ததாக திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் பொது சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டுள்ளது. அம்மாச்சி உணவகம் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வருவதாக , பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் , அம்மாச்சியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை , ஏற்கனவே இனம் காணப்பட்ட சுகாதார பிரச்சனைகள் தொடர்பிலான அறிவுறுத்தல்களை மீறி உணவகம் தொடர்ந்து இயங்கி வந்தமையால் , குறித்த பிரச்சனைகளை சீர் செய்யும் வரையில் உணவகத்தை மூட பணித்துள்ளார். அதேவேளை அம்மாச்சி உணவக உணவு கையாள்வோருக்கான விழிப்பணர்வு செயற்பாட்டையும் முன்னெடுத்திருந்தார். - [யாழில் சீதனம் தராவிட்டால் உன்னை விட்டு விட்டு வெளிநாடு போவேன் என கூறிய காதல் கணவன்! மனைவி ஜென்ஸி மரணம்!](https://tamil.tamiliz.com/archives/4201): யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்பவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இரண்டு வருடங்களாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரை காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன்னர்  திருமணம் செய்துள்ளார். இருப்பினும் குறித்த பெண்ணின் கணவரது தாயார் அவரை ஏற்கவில்லை. பின்னர் 25 பவுண் தங்க நகையும், வீடும் சீதனமாக கேட்டு நச்சரித்துள்ளார். குறித்த பெண்ணின் குடும்பம் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பம் என்பதால் அதனை வழங்க முடியவில்லை. பின்னர் தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சித்தவேளை அந்த பெண் தனது கணவனை வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். தனது தாயார் கேட்ட சீதனம் தராவிட்டால் தான் வெளிநாட்டுக்கு போகப்போவதாக அந்த பெண்ணின் கணவரும் கூறியுள்ளார். இதனால் மன விரக்தியில் அந்த பெண் நேற்று காலை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண […] - [யாழில். உணவகத்திற்குள் பூனை வளர்த்தமை உள்ளிட்ட குற்றம் - உணவகத்திற்கு சீல் வைக்க உத்தரவு!](https://tamil.tamiliz.com/archives/4198): யாழ்ப்பாணத்தில் உணவகம் ஒன்றினுள் பூனை வளர்த்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , உணவகத்திற்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது, உணவகத்தில் இருந்து கழிவுநீரை வெளியில் விட்டு துர்நாற்றம் ஏற்படுத்தியமை, கடைக்குள் பூனை வளர்த்தமை, அழுகிய முட்டை இறைச்சியை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்தமை மற்றும் திறந்த வெளியில் சமைத்தமை போன்ற சுகாதார சீர்கேடுகளுக்கு எதிராக உணவாக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு இருந்தார். அதன் பிரகாரம் நேற்றைய தினம் வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உணவக உரிமையாளர் மன்றில் முன்னிலையாகி தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டார். அதனை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன் , இனம் காணப்பட்ட […] - [கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு அருகில் சைக்கிளில் சென்றவரை துரத்தித் துரத்தி தாக்கிய யானை!](https://tamil.tamiliz.com/archives/4195): கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65வயதானவர் மீது யானை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது நேற்று காலை இடம்பெற்றுள்ளது. தூண்டிலில் மீன் பிடிப்பதற்காக சைக்கிளில் சென்ற போது யானை தாக்கியுள்ளது. தாக்குதலுக்குள்ளானவரை உடனடியாக மீனவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். - [மட்டு’வில் சம்பவம்! காதல் கணவன் இன்னொரு பெண்ணுடன் இருந்ததை நேரில் பார்த்த 22 வயது சுமேதா தவறான முடிவெடுத்து பலி!](https://tamil.tamiliz.com/archives/4190): மட்டக்களப்பை சேர்ந்த 22 வயதான இளம் குடும்பப் பெண் சுமேதா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தபோது கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் நீண்ட நாட்களாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தொடர்பு 19.05.2026 அன்று மனைவிக்கு தெரிய வந்ததை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், அந்த பெண்ணையே திருமணம் செய்வதாக கணவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளம் பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்… 😔💔 ⚠️ ஒரு தவறான உறவு… ஒரு குடும்பத்தை மட்டும் அல்ல, ஒரு உயிரையும் அழித்து விட முடியும். திருமணம் என்பது நம்பிக்கையும் உண்மையும் கொண்ட உறவு. உங்கள் வாழ்க்கையில் யாரையாவது நேசிக்கிறீர்கள் என்றால், அவர்களின் மனதையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். துரோகம் சில நிமிட சந்தோஷம் தரலாம்… ஆனால் அதன் வலி ஆயுள் […] - [இன்றைய (22.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4193): மேஷம் இன்று பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 ரிஷபம் இன்று செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9 மிதுனம் இன்று சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 கடகம் இன்று பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் […] - [பிருத்தானியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற புலம்பெயர் தமிழர்களுக்கு நடந்த கதி! கொழும்பில் முறைப்பாடு! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4186): பிரித்தானியாவின் லண்டனிலிருந்து இலங்கைக்குச் சென்ற தமிழர்கள் உட்படப் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் லண்டன் இடையிலான இருவழிப் பயணத்திற்கான விமானப் பயணச்சீட்டுகளைக் (Tickets) கொள்வனவு செய்த பயணிகளுக்குச் சேவை வழங்க மறுத்ததாக, கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) நிறுவனத்திற்கு எதிராகக் கொழும்பு கோட்டைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. டனாடா டிராவல்ஸ் அண்ட் டூர்ஸ் (Donata Travels and Tours) என்ற பயண முகவர் நிறுவனம் இந்த மோசடி குறித்த முறைப்பாட்டைச் செய்துள்ளதாகப் பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் 2 மில்லியன் ரூபாய்க்கும் அதிகத் தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின்னணி மற்றும் குற்றச்சாட்டுகள் காரணம்: ஈரானில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையைக் காரணம் காட்டி, கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் பயணிகளுக்கான விமானச் சேவையை வழங்க மறுத்துள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணத்தைத் திருப்பித் தராமை: விமானச் சேவையை வழங்க முடியாத பட்சத்தில், பயணச்சீட்டுகளுக்காகச் செலுத்தப்பட்ட […] - [கனடாவில் ரவுடித்தனம் செய்த ஈழத்தமிழனான பிரவீன் உட்பட்ட 3 பேரை கனடா பொலிஸ் தேடுகின்றது! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4182): கனடாவில் வன்முறையில் ஈடுபட்ட இலங்கை தமிழ் இளைஞன் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரொறன்ரோ (Toronto) நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த வன்முறை தாக்குதல் மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. எனினும், இந்த தாக்குதல் தொடர்பாக பின்வருவோர் கைது செய்யப்பட்டுள்ளனர்: பிரவீன் ஜெகதீஸ்வரன் (30 வயது) கும்ரன் பண்டால் (25 வயது) ஹர்னீத் தின்சா (25 வயது) மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த விபரம்: கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி அதிகாலை 4:30 மணியளவில் பேர் ஸ்ட்ரீட் (Pearl Street) மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரீட் வெஸ்ட் (Adelaide Street West) பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் ஹோட்டலில் அறை […] - [யாழில் காதலித்து திருமணம் செய்த கணவன் சீதனம் கேட்டு தொல்லை! 19 வயது ஜென்சி மரணம்!](https://tamil.tamiliz.com/archives/4179): சீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவாந்துறையை சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்பவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இரண்டு வருடங்களாக காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இருப்பினும் குறித்த பெண்ணின் கணவரது தாயார் அவரை ஏற்கவில்லை. பின்னர் 25 பவுண் தங்க நகையும், வீடும் சீதனமாக கேட்டு நச்சரித்துள்ளார். குறித்த பெண்ணின் குடும்பம் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பம் என்பதால் அதனை வழங்க முடியவில்லை. பின்னர் தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சித்தவேளை அந்த பெண் தனது கணவனை வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். தனது தாயார் கேட்ட சீதனம் தராவிட்டால் தான் வெளிநாட்டுக்கு போகப்போவதாக அந்த பெண்ணின் கணவரும் கூறியுள்ளார். இதனால் மன விரக்தியில் அந்த பெண் நேற்று காலை தவறான முடிவெடுத்து […] - [யாழில் போதைப் பொருள் வைத்திருந்த பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!](https://tamil.tamiliz.com/archives/4176): யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் கெரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்bல் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி A.G.அலெக்ஸ்ராஜா இன்று தீர்ப்பளித்தார். வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகி இருந்த அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் , அதிகரித்து வரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி, போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனை வழங்க வேண்டும் என சமர்ப்பனங்களை மேற்கொண்டிருந்த நிலையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். கடந்த வாரமும் 1.4 கிராம் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபருக்கு 7 வருட கடூழிய சிறை […] - [சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம்; கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொலைகள்!](https://tamil.tamiliz.com/archives/4173): கொழும்பு – சீதுவ மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் இரண்டு கொலைகள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் முக்கலங்கமுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சீதுவ பொலிஸ் நிலையத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேஸில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சீதுவ பகுதியின் முக்கலங்கமுவவைச் சேர்ந்த 79 வயதுப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும், அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டிருந்ததும், தொலைபேசி வயர்கள் துண்டிக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்று (21) நீதவான் விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் ஃபெர்குசன் சாலைப் பகுதியில் ஒருவர் […] - [யாழ்பல்கலை சிரேஸ்ட விரிவுரையாளர் தயாளினி கொலை தொடர்பானமற்றுமொரு பரபரப்பு தகவல்!](https://tamil.tamiliz.com/archives/4170): யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. மரணத்திற்கான காரணம் விசாரணையின் போது உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும் பொலிஸாரும் சாட்சியம் வழங்கினர். சாட்சியமளித்த பொலிஸார், விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையே என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவர் மீதும் சந்தேகம் நிலவுவதாகவும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இருவரின் மரண விசாரணைகளையும் தொடர்ந்து வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகளின் விளக்கமறியலை அன்றைய தினம் வரை நீடித்து உத்தரவிட்டார். - [இன்றைய (21.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4168): மேஷம் இன்று நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9 ரிஷபம் இன்று கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3 மிதுனம் இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 7 கடகம் இன்று நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. […] - [யாழில் அதி வேகம்!! இரு இளைஞர்களுக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/4163): யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இன்று முற்பகல் கோர விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் விபத்துக்குள்ளானது.விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.விபத்தில் காயமடைந்த இளைஞர்கள் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [பணம் வாங்கி தனது மகளை அட்டமஸ்தானாதிபதியை சந்தோசப்படுத்த விட்டாரா”? தாயின் வங்கிக் கணக்கை ஆராய உத்தரவு!](https://tamil.tamiliz.com/archives/4159): அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தாயாரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகள் குறித்த விரிவான அறிக்கைகளை, அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் நிர்வாகங்களும் உடனடியாக நித்தம்புவப் பொலிஸாரிடம் சமர்ப்பிக்குமாறு அனுராதபுர பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்ன தேரர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி எண்கள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி பயன்படுத்திய தொலைபேசி எண்கள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகளை, எவ்விதத் தாமதமுமின்றிப் பொலிஸாரிடம் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, நாட்டின் அனைத்து அரச மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் பிரதம நீதவான் தனித்தனியாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வரும் நித்தம்புவப் பொலிஸார் விடுத்த கோரிக்கையைக் கருத்தில் கொண்டே மேற்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று […] - [காதலனின் மாஸ்டர் பிளான்!! பிரான்ஸ் வாழ் முல்லைத்தீவு அங்கிளை காதலித்து பிரான்ஸ் சென்று தலைமறைவான வவுனியா சர்மிளா கைது!!](https://tamil.tamiliz.com/archives/4155): 45 வயதான பிரான்ஸ்சில் வாழும் முல்லைத்தீவு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட விவாகரத்தான குடும்பஸ்தர் ராஜன் (பெயர் மாற்றம்) தலையில் மிளகாய் அரைத்து பிரான்ஸ் சென்று காதலனுடன் தலைமறைவாகிய வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட தர்மேந்திரன் சர்மிளா என்ற 25 வயது யுவதி தற்போது பிரான்ஸ் பொலிசாரின் பிடியில் உள்ளதாகத் தெரியவருகின்றது.. குறித்த யுவதிக்கு பிரான்ஸ்சில் காதலன் ஒருவன் இருந்துள்ளான். பிரான்ஸ் பாரிஸ் புறநகர் பகுதியான La Courneuve பகுதியில் வாகன சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் சர்மிளாவின் காதலன் ஜெயநேஸ் வேலை செய்து வந்துள்ளான். குறித்த வாகனசுத்திகரிப்பு நிலையம் ராஜனால் வாடகைக்கு எடுக்கப்பட்டு செயற்பட்டு வந்துள்ளது. ராஜன் தனது மனைவியை விவாகரத்து செய்ததற்கு காரணம் மனைவியின் தாயின் இளைய சகோதரியுடன் முல்லைத்தீவில் அந்தரங்கத் தொடர்பில் இருந்தமை மனைவியால் கண்டு பிடிக்கப்பட்டு அதன் பின்னரே விவாகரத்து நடந்துள்ளது. ராஜனின் பெண் பலவீனத்தை அறிந்த ஜெயநேஸ் தனது காதலியுடன் கதைத்து பேசி ராஜனை ஏமாற்ற […] - [பேருந்தின் சில்லில் சிக்கி இளம் குடும்பஸ்தர் சிந்துஜன் பரிதாப மரணம்](https://tamil.tamiliz.com/archives/4151): பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தின் சில்லில்  சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை 9.30 மணியளவில்  உயிரிழந்துள்ளார். பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தை இயக்கச் செய்துவிட்டு, அதன் சாரதி கீழே இறங்கியுள்ளார். அப்போது பேருந்தின் தடையாளி சரியாக இயங்காததன் காரணமாக, பேருந்துக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த குடும்பஸ்தர் மீது பேருந்தின் சக்கரம் ஏறியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 27 வயதுடைய புஷ்பகுமார சிந்துஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நோர்வூட், சென்ஜோன் டிலரி மேல்பிரிவு தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும், திருமணம் முடித்து வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் வசித்து வந்தவர் என்றும் பொலிஸார்  தெரிவித்தனர். குழாய் நீர் அகழும் வேலைத்திட்டத்திற்காகத் தன் குழுவினருடன் வவுனியாவிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு அவர் வருகை தந்திருந்தபோதே […] - [முல்லைத்தீவில் கலியாணம் நடக்க ஆயத்தமான நிலையில் இரவு ஆட்டிறைச்சி சாப்பிட்ட பின் தூங்கச் சென்ற 27 வயது டல்சன் மர்ம மரணம்!](https://tamil.tamiliz.com/archives/4148): புதுக்குடியிருப்பில் சோகத்தை ஏற்படுத்திய 27 வயது இளைஞனின் உயிரிழப்பு.! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளைஞன் ஒருவர் தீடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (18) இரவு ஆட்டிறைச்சி கறியுடன் சாப்பிட்டு உறங்கிய குறித்த இளைஞன், காலையில் தாயார் சென்று எழுப்பும் போது விறைத்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர், பிரேத பரிசோதனையில் அதிக சந்தோசமாக இருந்ததன் காரணமாக #மாரடைப்பு வந்து உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த விஜயகுமார் டல்சன் என்ற 27 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனுக்கு ஒரு மாதத்தில் #திருமணம் நடக்க இருந்த நிலையில் இந்த துயரம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து நிற்கின்றோம். இரவு உணவு தொடர்பில் சில விழிப்புணர்வு பதிவுகள் இரவு தாமதமாக அதிக கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு உடனடியாக உறங்கச் செல்லும்போது, உடலின் இரத்த அழுத்தம் மற்றும் […] - [கனடா செல்ல ஆசைப்படும் தமிழர்களுக்கு நற்செய்தி!! கனடா அகதிகள் குடியேற்றத் திட்டத்தில் அதிரடி மாற்றம்!](https://tamil.tamiliz.com/archives/4145): கனடா அகதிகள் குடியேற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்க, அவர்கள் தங்கியிருக்கும் நாட்டின் வெளியேற்ற அனுமதி (Exit Permit) தேவையில்லை என புதிய விதிகள் தெரிவித்துள்ளன. தங்கியிருக்கும் நாட்டின் சட்டப்பூர்வ தகுதிச் சான்று இல்லாவிட்டாலும், அகதிகள் கனடா நிரந்தர குடியிருப்பு விசாவைப் பெற முடியும் என குறிப்பிடப்படுகிறது. வெளியேற்ற அனுமதிச் சீட்டு கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி, அதிகாரிகளால் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது. ஒருவேளை வெளியேறும் சூழல் மாற வாய்ப்பு இருந்தால், தற்காலிகமாக 6 மாதங்கள் வரை விண்ணப்பத்தை நிறுத்தி வைக்கலாம். முக்கிய அம்சங்கள்: விசா வழங்கப்பட்ட பின்: தகுதி உள்ள பட்சத்தில் அதிகாரி விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு விசா வழங்கிய பின், குறிப்பிட்ட காலத்திற்குள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். முதன்மை விண்ணப்பதாரருக்கான சலுகை: ஆபத்தான அசாதாரண சூழலில், குடும்பத்தினரை தற்காலிகமாக தவிர்த்துவிட்டு முதன்மை விண்ணப்பதாரர் மட்டும் கனடா செல்ல புதிய விதி அனுமதிக்கிறது. குடும்பத்தினரை அழைப்பதற்கான வழிமுறைகள்: விசா கிடைத்ததும் வெளியேற முடியாத […] - [புலம்பெயர் தமிழர்களுக்கு பொருந்துமா? பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் பிள்ளைகளுக்கு 10,000/-!](https://tamil.tamiliz.com/archives/4142): வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால், அவர்களுக்கு மாதமொன்றுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் பற்றிய பாராளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் மற்றும் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சனவின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் இக்குழு கூடிய போதே அதிகாரிகள் இதனைத் குறிப்பிட்டுள்ளனர். சிறு பிள்ளைகளைக் கொண்ட பெண்கள் வெளிநாடு செல்வதால் சமூகத்தில் எழும் பிரச்சினைகள் குறித்து தலையிடுமாறு, இதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது மேலாளருக்கு (உள்நாட்டு விவகாரங்கள்) இந்த ஆலோசனைக் குழு வழங்கியிருந்த அறிவுறுத்தல்களின் முன்னேற்றம் குறித்து வினவிய போதே அதிகாரிகள் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளனர். - [பிரபல மோசடி மன்னன் மொஹமட் திருகோணமலையில் அதிரடி கைது.!](https://tamil.tamiliz.com/archives/4139): வெளிநாடு அனுப்புவதாகக் கூறி நூற்றுக்கணக்கான மக்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்து குச்சவெளி பொலிஸார் மற்றும் அடியாட்களுடன் சுகபோகத்தை அனுபவித்து வந்த மொஹமட் ஆதில் என்பவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று(19) கைது செய்யப்பட்டு குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அத்துடன், இவரை மேலதிக விசாரணைகளுக்கு அழைத்து செல்ல கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் திருகோணமலைக்கு விரைந்துள்ளனர். இவர் மீது இதுவரை 64 பேர் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [நோர்வே விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரகாஷ் பலி! இருவர் படுகாயம்! யாரில் பிழை தெரியுமா?](https://tamil.tamiliz.com/archives/4136): நோர்வேயில் நிகழ்ந்த கோர விபத்தில் ஈழத்தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நிட்டாட்டல் (Nittedal) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த மற்றுமொருவர் ஹெலிகாப்டர் மூலம் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்தில் பலியானவர் யாழ்ப்பாணம், கரவெட்டி, மந்திகை பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய மார்க்கண்டு பிரகாஷ் என்பவர் ஆவார். எதிர் திசையில் வந்த சொகுசு கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிற ஆடம்பர SUV ரக காரின் ஓட்டுநர் மீது, அலட்சியமாக வாகனத்தை செலுத்தி மரணத்தை விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான சொகுசு காரில் பயணித்த ஒருவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த பகுதியில் 60 கி.மீ வேக வரம்பு மட்டுமே உள்ள போதிலும், குற்றம் சாட்டப்பட்ட கார் மிக அதிவேகமாக எதிர் திசையில் […] - [இன்றைய (20.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4133): மேஷம் இன்று தொழில் வியாபாரம் நல்ல நிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று நிர்வாக திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 மிதுனம் இன்று பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9 கடகம் இன்று நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வீர்கள். […] - [வவுனியாவில் கைவிடப்பட்ட கிணற்றுக்குள் விழுந்த யானை: மீட்புப் பணிகள் தீவிரம்!](https://tamil.tamiliz.com/archives/4130): வவுனியா, பாலமோட்டை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம், மடத்துவிளாங்குளம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த பெரிய விவசாயக் கிணறு ஒன்றிற்குள் காட்டு யானை ஒன்று விழுந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானையே, எதிர்பாராத விதமாக இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது. காலையில் அவ்வழியாகச் சென்ற கிராம மக்கள், கிணற்றுக்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டுப் பார்த்தபோதே யானை உள்ளே தத்தளித்துக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக பாலமோட்டை கிராம அலுவலருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். கிராம அலுவலரின் அறிவித்தலைத் தொடர்ந்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தற்போது கிணற்றுக்குள் விழுந்துள்ள யானையை காயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பாக மீட்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிணற்றின் ஒரு பகுதியை மண் அகழ்வு இயந்திரம் (JCB) மூலம் தோண்டி, யானை மேலே ஏறி வருவதற்கு ஏதுவான பாதையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. […] - [அன்பான கணவன் இன்னொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக 24 வயது செவ்வந்திக்கு வந்த சந்தேகம்! ஆட்டோவிலிருந்து குதித்து பலி! தென்னிலங்கையில் சம்பவம்!](https://tamil.tamiliz.com/archives/4126): தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகக் கொண்ட தீவிர சந்தேகத்தின் காரணமாக, கணவர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியிலிருந்து வீதிக்குக் குதித்த 24 வயது இளம் மனைவி ஒருவர், துயரமான முறையில் உயிரிழந்தார். பனமுர பொலிஸாரின் தகவலின்படி, உயிரிழந்த இளம் பெண், யக்மதித்த பகுதியின் புலுத்தோட்டத்தைச் சேர்ந்த தில்ஹாரா செவ்வண்டி ஆவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கள்ளத்தொடர்பு ஏதேனும் இருந்ததா…. கடந்த 12-ஆம் திகதி, கணவன்-மனைவி இருவரும் பனமுரவில் அமைந்துள்ள பெண்ணின் பெற்றோர் வீட்டுக்குச் சென்று, அவர்களைச் சந்தித்து மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றிருந்தனர். எனினும், பெற்றோரைச் சந்தித்துவிட்டுத் திரும்பும் வழியில், அந்த முச்சக்கர வண்டிக்குள் எதிர்பாராத விதமாக ஒரு மோதல் வெடித்தது. கணவரின் நடத்தை குறித்து மனதில் புகைந்துகொண்டிருந்த சந்தேகம் வார்த்தைகளாக வெளிப்பட்டபோது, ​​இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. கோபத்தையும் வேதனையையும் தாங்கிக்கொள்ள முடியாத அவர், வண்டியிலிருந்து குதித்துவிடுவதாக மிரட்டினார். அத்தஓடு […] - [இஸ்ரேலிய அதிகாரிகளால் இலங்கை பெண் கைது! எதற்காக தெரியுமா?](https://tamil.tamiliz.com/archives/4123): சமீரா மெஹபூப்தீன் என்ற இலங்கை பெண் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்கான அனைத்து ராஜதந்திர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இது தொடர்பான விபரங்களை வழங்கினார். பல நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் காசா நோக்கிச் சென்ற படகுப் பேரணியில் பயணித்த இலங்கை பிரஜையான சமீரா மெஹபூப்தீன் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தை வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, அந்தப் படகுப் பேரணி இஸ்ரேலிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு, அதிலிருந்த பல நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, டெல் அவிவ் நகரில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக இஸ்ரேலிய அதிகாரிகளிடம் சமீராவை நேரில் சந்திப்பதற்கான தூதரக அணுகலை உத்தியோகபூர்வமாகக் கோரியுள்ளோம். அவரது தற்போதைய நிலைமையை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர் கைது […] - [காவாலியின் ஒருதலைக் காதலை நிராகரித்த வைஷ்னவி கழுத்தறுத்து கொலை! காவாலியை துரத்தி பிடித்து அடித்து கொன்ற பொதுமக்கள்!](https://tamil.tamiliz.com/archives/4119): ஒரு இளைஞன் தனது காதல் கோரிக்கையை நிராகரித்த இளம் பெண்ணை, சாலையின் நடுவே வைத்து கழுத்தை அறுத்துக் கொலை செய்தான். பாதிக்கப்பட்டவர், ஒரு தனியார் பள்ளியில் வரவேற்பாளராகப் பணிபுரிந்த 21 வயதுப் பெண் ஆவார். தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளியை உள்ளூர் மக்கள் பிடித்து, அவரது கைகளையும் கால்களையும் கட்டி, அடித்துக் கொன்றனர். இந்தச் சம்பவம் தெலங்கானாவின் ஜட்சர்லாவில் நடைபெற்றது. ஜாட்செர்லாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வரவேற்பாளராகப் பணிபுரிந்த ஒய். வைஷ்ணவி (21), கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் சனிக்கிழமை மாலையில் சாலையின் நடுவில் நிகழ்ந்தது. குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞன் வைஷ்ணவியிடம் பலமுறை தன் காதலைத் தெரிவித்திருந்தான். ஆனால் அந்தப் பெண் இதையெல்லாம் நிராகரித்துவிட்டாள். இதுதான் கொலைக்கான காரணம் என காவல்துறை முடிவு செய்துள்ளது. சம்பவம் நடந்த அன்று மாலையில் வேலையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது வைஷ்ணவி தாக்கப்பட்டார். பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த வைஷ்ணவியை, குற்றம் […] - [நீதிபதி இளஞ்செழியனின் தம்பியான யாழ் பல்கலைகழக விரிவுரையாளர் இளம்பிறையன் அருச்சுனா எம்.பிக்கு கடும் எச்சரிக்கை! எதற்காக?](https://tamil.tamiliz.com/archives/4115): பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது அரசியலை வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் , பல்கலைக்கழகத்துக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் மதுபானத்துக்காகவும், கொத்து ரொட்டிக்காகவும் தான் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தெரிவித்த கருத்து குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இந்த பல்கலைக்கழகத்திலேயே கல்வி கற்றவர். ஆகவே மாணவர்கள் அவ்வாறு செய்வார்களா என அர்ச்சுனா யோசிக்க வேண்டும். தனது தேவைகளுக்காக அவ்வாறு சொல்ல கூடாது. நான் இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, இங்கேயே நீண்ட காலமாக ஆசிரியராக பணியாற்றுகிறேன். ஆனால் […] - [கிளிநொச்சியில் அதி வேகமாக ஓட்டிய மோட்டார் சைக்கிள் விபத்து! மாணவன் மரணம்!](https://tamil.tamiliz.com/archives/4112): கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பரந்தன் பகுதியில் மாணவன் தனது துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து துவிச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மாணவன், உடனடியாக மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்துத் தொடர்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [யாழ் குருநகர் தொழில்நுட்ப கல்லுாரிக்கு முன்னால் வீதியோரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்!](https://tamil.tamiliz.com/archives/4109): யாழ் குருநகர் தொழில்றுட்ப கல்லுாரிக்கு முன் பகுதியில் வீதியோரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று இன்று காலை காணப்படுகின்றது. குறித்த இளைஞன் 34 வயதானவர் என்பதுடன் அப்பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நேற்று இரவு தனது சகோதரியுடன் சண்டையிட்டுள்ளார் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். இச் சம்பவம் தொடர்பாகப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். - [யாழ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சுரேஸ் பொலிஸ் நிலையத்தில் மரணம்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4106): யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார். விசாரணைக்காக நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு சுரேஷ்குமார் அழைக்கப்பட்ட நிலையில் , பொலிஸ் நிலையம் சென்றிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை பொலிஸார் உடனடியாக மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [யாழில் பஸ் நிலையத்தில் நின்ற பிறேம்நாத் மீது துரத்தித் துரத்தி வாள் வெட்டு!](https://tamil.tamiliz.com/archives/4103): யாழ்ப்பாணம் நெல்லியடி பேருந்து நிலையத்தில் மூவர் அடங்கிய குழுவினரால் ஒருவர் மீது கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நெல்லியடி பேருந்து நிலையப் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர் இராஜகிராமம், ஆண்டாள் வளவு, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பிறேமதாஸன் பிறேம்நாத் (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மூவர் அடங்கிய குழுவினர் கூரிய ஆயுதங்களால் அவரை தாக்கியதில் தலை, கை, கால் மற்றும் வயிறு பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த நபர் முதலில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - [இன்றைய (19.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4101): மேஷம் இன்று சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று பெற்றோகள் – உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும். கலைத்துறையினருக்கு புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 மிதுனம் கா, கி, க, ச, ஞ, கு இன்று பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. அரசியல் துறையினருக்கு வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: […] - [புலம்பெயர் தமிழர்களே அவதானம்! கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த தாய்க்கும் மகளுக்கும் நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/4093): கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த தாய் மற்றும் பிள்ளைகள் நாடு கடத்தும் ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளனர். கரீபியன் தீவுகளின் ஹைட்டியைச் (Haiti) சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவர், கடந்த ஜனவரி மாதம் தனது இளம் மகளுடன் கனடாவுக்குள் நுழைந்துள்ளார். அவர் முதலில் அமெரிக்காவுக்குச் சென்று, அங்கிருந்து கனடாவுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் விரும்பப்படாதவளாக உணர்ந்த அவர், கியூபெக்கில் (Quebec) ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில் கனடாவுக்கு வந்துள்ளார். பனி படர்ந்த வனப்பாதைகள் வழியாக மேற்கொண்ட இந்த அபாயகரமான பயணம் இடர்கள் நிறைந்ததாக இருந்தாலும், கனடா தனக்கு ஒரு சிறந்த எதிர்காலத்துக்கான வாய்ப்பை வழங்கும் என அவர் நம்பினார். புதிய புகலிடச் சட்டம் (Bill C-12) இந்த நிலையில், அவர் வந்தடைந்த சில நாட்களிலேயே, ‘Bill C-12’ என அழைக்கப்படும் ஒரு புதிய புகலிடச் சட்டத்தைக் கனடா அறிமுகப்படுத்தியது. சட்டத்தின் நோக்கம்: இச்சட்டம் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு சட்டவிரோதமாக […] - [யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் தயாளினி கொல்லப்பட்டது போல் அனுராதபுரத்திலும் நடந்த சம்பவம்!!](https://tamil.tamiliz.com/archives/4099): அநுராதபுரம் திருப்பனை பிரதேசத்தில் 65 வயது தாயை கொடூரமாக கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய இளைய மகளும், அவரின் காதலன் எனக்கூறப்படும் 25 வயதுடைய இளைஞனும் அனுராதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். உயிரிழந்த தாய் சுமார் 24 வருடங்களாக வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்துள்ளார்.நடத்தப்பட்ட விசாரணைகளில், உயிரிழந்த தாயிடம் இருந்த 10 லட்சம் ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை கொலைக்கு முன்னர் திருடியுள்ளதாகவும், இவ்வாறு பணம் மற்றும் நகைகளைப் பெற்றுக்கொண்டு வெளிநாடு செல்லும் நோக்கிலேயே இந்தக் கொலையைச் செய்ததாகவும் அந்த மகள் மற்றும் காதலன் ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [பிருத்தானியாவில் மனைவியை ஆசை தீர அனுபவித்த பின்னர் கொலை செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடிய கணவன்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4090): பிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, காரின் பின்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயது இளம் பெண் ஹர்ஷிதா ப்ரெல்லாவின் மரணத்திற்கு நீதி கோரி, அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். கொலை நடந்து 18 மாதங்கள் கடந்த நிலையிலும், கொலையாளியான கணவர் இன்னும் கைது செய்யப்படாததால், பிரித்தானிய மற்றும் இந்திய அரசுகளின் அசமந்த போக்கைக் கண்டித்து குடும்பத்தினர் கதறி அழுது நீதி கோரியுள்ளனர். நார்தாம்டன்ஷையர் (Northamptonshire) பகுதியில் உள்ள கார்பி (Corby) நகரில், கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 24 வயதான ஹர்ஷிதா ப்ரெல்லா என்ற இந்தியப் பெண் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை நடந்து 18 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், குற்றவாளியான அவரது கணவர் பங்கஜ் லம்பா இன்னும் பிடிபடாததால், நீதி கேட்டு ஹர்ஷிதாவின் குடும்பத்தினர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். கடந்த 2024 நவம்பர் 10-ஆம் தேதி அன்று கார்பி நகரின் படகு சவாரி ஏரி […] - [பிருத்தானியாவில் இலங்கைக் குடும்பம் செய்த கேவலமான வேலை! பொறுமையாக இருந்த பக்கத்துவீட்டு வெள்ளைக்காரர் பொங்கியெழுந்தது ஏன்?](https://tamil.tamiliz.com/archives/4087): பிரித்தானியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் சில பொறுப்பற்ற நடத்தைகள் காரணமாக, தெற்காசிய மக்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்மையில், லண்டனில் வசிக்கும் பிரித்தானிய குடும்பம் ஒன்றின் அண்டை வீட்டில் குடியேறிய குழுவினர், நள்ளிரவைத் தாண்டி அதிகாலை வரை பலத்த சத்தத்துடன் பாடல்களை இசைத்து இடையூறை விளைவித்துள்ளனர். தீபாவளி பண்டிகையின் போதும் அதிகாலையில் பட்டாசுகளை வெடித்து, அண்டை வீட்டாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அண்டை வீட்டார் இந்தியர்கள் என நினைத்து பிரித்தானிய குடும்பத்தினர் சகிப்புத்தன்மையுடன் இருந்துள்ளனர். எனினும், ஒரு நாள் அதிகாலை 3:30 மணிக்கு ஒலிப்பதிவு செய்யப்பட்ட வீடியோவைச் சோதித்த போது, அது இந்தியப் பாடல் அல்ல என்பதும், புகழ்பெற்ற சிங்களப் பாடலைப் பாடி இலங்கையர்களே அங்கு கூச்சலிட்டனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதேவேளை, பர்மிங்காம் நகரில் வசிக்கும் இலங்கை இளைஞர் ஒருவருக்கும் அண்மையில் விசித்திரமான அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அவர் மெதுவாக காரை ஓட்டிச் சென்றபோது, திடீரென பாதையின் குறுக்கே […] - [யாழில் நவீன ரக மோட்டுச் சயிக்கிளில் சென்று சங்கிலி அறுத்தவர்களைத் துரத்திச் சென்று பிடித்த பொலிசார்!](https://tamil.tamiliz.com/archives/4084): யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் , நெல்லியடி ஊடாக தப்பி செல்லும் போது நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில் வீதியில் நின்ற பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக்கொண்டு தப்பி சென்றனர். வீதியில் நின்ற ஏனையவர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட போதிலும் அவர்கள் தமது நவீன ரக மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றுள்ளனர். இருந்த போதிலும் , மோட்டார் சைக்கிள் இலக்கத்தை குறித்துக்கொண்டுவார்கள் , அது தொடர்பில் பருத்தித்துறை போலீஸாருக்கு அறிவித்துள்ளனர். விரைந்து செயற்பட்ட பொலிஸார் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்ததை அடுத்து , நெல்லியடி பகுதி ஊடாக குறித்த மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பி செல்வதை கண்ணுற்று , நெல்லியடி பொலிஸார் இருவரையும் மடக்கி பிடித்தனர். விசாரணைகளின் போது , அறுக்கப்பட்ட தங்க சங்கிலியையும் அவர்களின் உடைமையில் இருந்து மீட்டுள்ளனர். […] - [மதுபோதையில் சிக்கிய அரச பேருந்து நடத்துநர் - வவுனியாவில் பரபரப்பு](https://tamil.tamiliz.com/archives/4081): முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பேருந்தின் நடத்துநர் மதுபோதையில் கடமையாற்றிய குற்றச்சாட்டில், அவரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் பணம் என்பன இ.போ.ச அதிகாரிகளால் அதிரடியாகக் கையகப்படுத்தப்பட்டுள்ளன. வவுனியா புதிய பேருந்து தரிப்பிடத்திலிருந்து காலை 6.30 மணிக்கு முல்லைத்தீவு நோக்கி தனது பயணத்தினை ஆரம்பித்த குறித்த இ.போ.ச பேருந்து, முல்லைத்தீவை சென்றடைந்துள்ளது. பின்னர், மீண்டும் முல்லைத்தீவு பேருந்து தரிப்பிடத்திலிருந்து காலை 10.30 மணியளவில் வவுனியாவை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இப்பயணத்தின் போது, பேருந்தின் நடத்துநர் மதுபோதையில் இருப்பதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரனுக்கு தொலைபேசி ஊடாகப் பயணி ஒருவரால் முறைப்பாடு வழங்கப்பட்டது. கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து உடனடியாகச் செயற்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலய அதிகாரிகள் மற்றும் வவுனியா தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த […] - [பொலிஸாருடன் தள்ளுமுள்ளு; இழுத்துச் செல்லப்பட்ட விமல் வீரவன்ச! கொழும்பில் பெரும் பதற்றம்](https://tamil.tamiliz.com/archives/4078): இலங்கையில் இன்று (மே 18) போர்வீரர்களை (ரணவிரு) நினைவுகூரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துவதற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பும் அமைதியற்ற சூழலும் ஏற்பட்டது. நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, சிவில் சமூக அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று பிற்பகல் அங்கு வருகை தந்திருந்தனர். இருப்பினும், விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் சென்று மலரஞ்சலி செலுத்த பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் அனுமதி வழங்கவில்லை. இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், “இரண்டு நிமிடங்கள் தாருங்கள், கேட்டுவிட்டுச் சொல்கிறேன்” எனக் கூறி உயர் அதிகாரி ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். அந்த அழைப்பின் போது, “இன்றைய தினம் எவரையும் ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் செல்ல அனுமதிக்க […] - [கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால்! Video](https://tamil.tamiliz.com/archives/4075): இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது பங்கேற்ற மக்கள் தமது உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.   - [வீட்டின் பரணில் ஏறிய அப்பா தடக்கி 3 வயது மகன் மீது விழுந்தார்! பரிதாபகரமாக மகன் பலி!](https://tamil.tamiliz.com/archives/4070): கம்பளை பகுதியில் வீட்டின் பரணிலிருந்து நிலைதடுமாறி விழுந்த தந்தையின் உடலின் கீழ் நசுங்கிய 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவம் கம்பளை, நாரன்விட்ட – ஆடியா கடவத, பிஹில்லதெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டினுள் பொருட்களை வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பரணில் ஏறி, மோட்டார் சைக்கிளை கழுவுவதற்கான தண்ணீர்க் குழாயை எடுப்பதற்காக தந்தை மேலே ஏறியுள்ளார். அந்த நேரத்தில், தந்தைக்குப் பின்னால் சென்ற 3 வயது சிறுவன் பரணின் கீழ் நின்றபடி அவரைப் பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, பரணிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த தந்தை, நேரடியாக தனது மகன் மீது விழுந்துள்ளார். இதில் தந்தையும் குழந்தையும் படுகாயமடைந்தனர். இருவரும் உடனடியாக கம்பளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே சிறுவன்  உயிரிழந்துள்ளார். காயமடைந்த தந்தை கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக […] - [மன்னாரில் ஆடுகளை பார்க்கச் சென்ற அனோஜன் சடலமா மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/4067): மன்னார் பகுதியில் தனது ஆடுகளைப் பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மன்னார், கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அனோஜன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் கடந்த சனிக்கிழமை (16) வீட்டிலிருந்து ஆட்டுப்பட்டி அமைந்துள்ள இடத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அச்சமயம் அப்பகுதியில் கடும் மழை பெய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர், ஆட்டுப்பட்டிக்கு அருகில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் இடம்பெற்ற தினத்திலும் அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் காரணமாக அங்கு தேங்கிக் கிடந்த மழைநீரில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் மற்றும் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [விசேட வைத்திய நிபுணருடன் அந்தரங்க தொடர்பு வைத்த 24 வயது தாதி! கலியாணம் செய்த பின் கணவருடன் சேர்ந்து வைத்தியரை அச்சுறுத்தி லட்சக்கணக்கான பணம் பறிப்பு! கைதானது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/4063): கண்டியில் உள்ள பிரதான மருத்துவ நிலையமொன்றில் தனியார் சேவையில் ஈடுபட்டுள்ள விசேட வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தி, 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைக் கப்பமாகப் பெற்றனர் என்ற குற்றச்சாட்டில்,தாதியும் கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் அதே மருத்துவ நிலையத்தில் பணிபுரிந்த முன்னாள் செவிலியர் ஒருவரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்தெனிய பிராந்திய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினரால் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விசேட வைத்தியருக்கும் 24 வயதுடைய குறித்த செவிலியருக்கும் இடையில் சில காலம் நெருக்கமான உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறான நெருக்கமான தருணங்களின் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி, அந்தச் செவிலியர் தனது கணவருடன் இணைந்து வைத்தியரை அச்சுறுத்தி, அவ்வப்போது இவ்வாறு கப்பம் பெற்று வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த செவிலியர் தனது பணியில் இருந்து விலகி, திருமணம் செய்து கொண்டதன் பின்னர் மெதமஹநுவர பகுதியில் வசித்து வந்துள்ளார். […] - [யாழில் நீரில் மூழ்கி சிறுவன் பலி!](https://tamil.tamiliz.com/archives/4060): யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளான். சிறு வயதில் தந்தையை இழந்த குறித்த சிறுவன் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது- 13) என்ற சிறுவன் நீரில் ழூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள ரேவடி நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்டிருந்த வேளையே , எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [இன்றைய (18.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4058): மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 மிதுனம் இன்று கடின உழைப்புக்குப் பின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். மேலிடத்தை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொண்டர்களின் பாராட்டை பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட […] - [யாழில் சற்று முன் வாள் வெட்டுத் தாக்குதலில் 5 பேர் படுகாயம்!](https://tamil.tamiliz.com/archives/4054): யாழ் இணுவில் செட்டி வீதி அண்ணா சனசமூக நிலையப் பகுதியில் இரு குழுக்கள் இடையே இன்று இரவு 7 மணியளவில் நடந்த வாள்வெட்டு தாக்குதலில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த தாக்குதலில் காயமடைந்த காவாலிகள் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. - [யாழில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்து தனது வீட்டில் தங்கியிருந்தவர் கொலையான திடுக்கிடும் CCTV காட்சிகள்](https://tamil.tamiliz.com/archives/4049): சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதியவர் ஒருவர் முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அவரது நகைகளும் பெருந்தொகைப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சோகச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட #சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார். நீண்ட காலமாகத் தனது குடும்பத்துடன் சுவிஸ் நாட்டில் வசித்து வந்த இவர், கடந்த இரண்டு மாதங்களாக விடுமுறையைக் கழிப்பதற்காகச் சண்டிலிப்பாயில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்து தங்கியிருந்துள்ளார். கடந்த மே 14ஆம் திகதிக்கு பின்னர் இவருடன் சுவிஸில் இருக்கும் குடும்பத்தினரால் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், நேற்று முன்தினம் சனிக்கிழமை இது குறித்து மானிப்பாய் காவல் நிலையத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர். தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டிற்கு விரைந்த காவற்துறையினர், வீட்டிலிருந்து கடுமையான தூர்நாற்றம் வீசியதை அடுத்து, […] - [யாழில் வடிவேலு பாணியில் பொலிசாருக்கு வந்த சோதனை! பூனையை காணவில்லை என முறைப்பாடு!](https://tamil.tamiliz.com/archives/4041): சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சந்தை வீதி பகுதியில் தான் செல்லமாக வளர்த்து வந்த பூனையை காணவில்லை என்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிய வருவது, தன்னுடைய வீட்டுக்கு முன்னால் இருக்கும் காணியில் வீடு கட்டும் பணிகள் இடம் பெற்று வருவதாகவும் அதனில் கல் மணல்கள் பறித்து ஒற்றைச் சில்லு வண்டியில் கொண்டு சென்று வேலை செய்வார்கள் என்றும் ஆரம்பத்திலிருந்து அந்த காணியில் மர நிழலிலும் பாவிக்கப்படாத மலசல கூடத்திலும் தனது பூனை படுத்திருக்கும் என்றும் காணாமல் போன திகதி (2026.04.09) அன்று மாலை 6.30 மணி அளவில் அந்தக் காணியில் உள்ள மலசல கூடத்தில் படுத்திருந்ததை தான் கண்டதாகவும். 7 மணியளவில் வேலை ஆட்கள் வாகனத்தில் சென்ற பிறகு 8 மணிக்கு பூனையை சாப்பாட்டுக்கு கூப்பிட்ட பொழுது வரவில்லை என்றும் அங்கு சென்று பார்த்தும் பூனையை காணவில்லை என்றும் அதன் பின் வேலை ஆட்கள் […] - [வீட்டு குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை முற்றுகை; சந்தேகநபர் கைது!](https://tamil.tamiliz.com/archives/4038): வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் உள்ள இன்று வீடொன்றில் குறித்த குளியலறையில் சட்டவிரோத சாராயம் உற்பத்தி நடைபெறுவதாக அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரியங்கரவுக்குக் ரகசியத் தகவல் கிடைத்திருந்தது. குறித்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதுடன் 3,60,000 மில்லி லிட்டர் கோடா மற்றும் 30,000 மில்லி லிட்டர் கள்ளச்சாராயம் காய்ச்சும் உபகரணங்களுடன் சந்தேக நபரை கைது செய்தனர்.அத்துடன் கள்ளச்சாராய ஆலை சில காலமாக தமன மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மதுபானம் விநியோகித்து வந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் குறித்த சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் சந்தேக நபரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கிழக்கு மாகாணப் பொறுப்பு சிரேஷ்ட […] - [மட்டக்களப்பைச் சேர்ந்த பொறியில் பீட மாணவன் பண்டாரவளையில் பலி ; இரவில் நடந்த பெரும் துயரம்..!](https://tamil.tamiliz.com/archives/4034): பண்டாரவளை – பதுளை வீதியின் 3ஆம் மைல் பகுதியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவர் படுகாயமடைந்த நிலையில் சனிக்கிழமை (16.05.2026) இரவு தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு, இருதயபுரம், கோவில் வீதியைச் சேர்ந்த ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவரான 22 வயதுடையவர் எனப் பொலிஸார் கூறினர். இவ்விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்த மாணவனின் அதே வயதுடைய நண்பர் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவன், தனது நண்பர்கள் குழுவினருடன் இணைந்து நான்கு மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் இரவு தங்குவதற்காக எல்ல பகுதியில் உள்ள தங்குமிடத்தை நோக்கி மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளது. பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த காருடன், […] - [யாழில் சுவிஸ்லாந்திலிருந்து வந்து தங்கியிருந்த சந்திரசேகரம் கொடூரமாக கொலை! 8 இடங்களில் வெட்டு காயம்! மோப்ப நாயை திசை திருப்ப மிளகாய் பொடி வீச்சு! சிசிரீவி கமராக்கள் அடித்து நொருக்கப்பட்டது!](https://tamil.tamiliz.com/archives/4030): சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நீண்ட காலமாக சுவீஸ் நாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2 மாத காலமாக விடுமுறையில் சண்டிலிப்பாயில் உள்ள தனது வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் , கடந்த 14ஆம் திகதிக்கு பின்னர் அவருடன் குடும்பத்தார் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் வீட்டுக்கு சென்ற போது தூர்நாற்றம் வீசியதை அடுத்து, வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்ற போது, உடலில் வெட்டு காயங்களுடன் முதியவரின் சடலம் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், அது […] - [சைக்கிள் பிறேக் செயலிழந்தது! 15 அடி ஆழமான குழிக்குள் வீழ்ந்து 19 வயது இளைஞன் பலி!](https://tamil.tamiliz.com/archives/4027): கம்பளை, தொரகல – கிதுல்பத்த பகுதியில் மிதிவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சுமார் 15 அடி ஆழமான நீர்நிலைக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.இவ்விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் தனது உறவினர் முறையான சகோதரர் ஒருவருடன் மிதிவண்டியில் பயணித்தபோது, அதன் பிரேக் செயலிழந்தமையினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. - [இன்றைய (17.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4025): மேஷம் இன்று உறவினர்கள் – நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம் இன்று எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 மிதுனம் இன்று வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் […] - [முறுகண்டிக்கு அருகில் ஏ9 வீதி விபத்தில் ஒருவர் பலி! இருவர் படுகாயம்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4018): ஏ9 வீதியில் கொக்காவிலுக்கும் முறுகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இனறு மாலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். கார் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிய விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அப்பகுதிக்கு பொலிசார் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது. - [முல்லைத்தீவில் இரு மாணவர்களை மோதிய பின் தப்பி ஓடி இராணுவ முகாமுக்குள் புகுந்த சாரதி!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4013): முல்லைத்தீவு சிலாவத்தை சந்தியில் எதிரே விரைந்த இருசக்கர மோட்டார் வாகனத்துடன் மோதியதில் இருசக்கர மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த இருமாணவர்கள் காயமடைந்தனர் விபத்தை ஏற்படுத்திய பஸ் சாரதி பஸ்ஸை நிறுத்தாமல் தப்பி ஓடி அளம்பில் இராணுவ முகாமின் அருகில் நிறுத்தி விட்டு இராணுவ முகாமில் தஞ்சம் அடைந்தனால் முகாமை சுற்றி மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பை தெரிவித்தனர் இது தொடர்பான விசாரணையை செம்மலை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சாரதி மது போதையில் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சாரதியை நாளை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். - [கனடாவில் ஈழத் தமிழர்கள் இருவர் உட்பட 4 பேர் அதிரடியாக கைது! எதற்காக தெரியுமா?](https://tamil.tamiliz.com/archives/4009): கனடாவில் திருடப்பட்ட வாகனங்களின் விற்பனை தொடர்பான விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32 வயதான சர்வதன் பாலசுப்பிரமணியம், 34 வயதான கஜன் கருணாநிதி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையின் முக்கிய விவரங்கள்: டெயில்விண்ட் திட்டம் (Project Tailwind): திருடப்பட்ட வாகனங்களை மீண்டும் விற்பனை செய்வது தொடர்பான இந்த விசாரணைக்கு “டெயில்விண்ட் திட்டம்” எனப் பெயரிடப்பட்டு, போலீசார் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். குற்றச்சாட்டுகள்: திருடப்பட்ட வாகனங்களின் பதிவு எண்களை மாற்றுதல் மற்றும் மோசடியாகப் பதிவு செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. போலி ஆவணங்கள்: ஒன்டாரியோ மாகாணத்தின் வாகனப் பதிவு செயல்முறைக்குத் தேவைப்படும் ஆவணங்கள் முறையற்ற விதத்தில் பெறப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த மோசடியில் ஒன்டாரியோ ஊழியர் […] - [யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை பரிதாபகரமாகப் பலி!](https://tamil.tamiliz.com/archives/4006): யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், 23.03.2026 அன்று தாயொருவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் ஒரு பெண் குழந்தைக்கு நேற்றையதினம் தாயார் பால் கரைத்து ஊட்டியுள்ளார். பின்னர் குறித்த குழந்தை சிறிது நேரத்தில் விறைத்துப்போய் காணப்பட்டது. இந்நிலையில் குழந்தையை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. - [இலங்கைத் தமிழ் இளைஞனைக் காணவில்லை எனத் தேடுகின்றது கனடா பொலிஸ்!](https://tamil.tamiliz.com/archives/4003): காணாமல் போன ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு டொராண்டோ காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. 38 வயதான தர்ஷந்தன், கடைசியாக மே 11, 2026, திங்கட்கிழமை காலை 7 மணிக்கு, விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் ஃபிஞ்ச் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் காணப்பட்டார். தர்ஷந்தன் 6 அடி உயரம், நடுத்தர உடல்வாகு, குட்டையான வெள்ளை மற்றும் கருப்பு முடி கொண்டவர் என்றும், தாடி மழிக்கப்பட்டவர் என்றும் விவரிக்கப்படுகிறார். தர்ஷந்தன் கடைசியாக நீல நிற டி-ஷர்ட் மற்றும் க்ராக்ஸ் காலணிகள் அணிந்திருந்ததாகக் காணப்பட்டார். காவல்துறையினர் அவரது பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர். தகவல் தெரிந்த எவரும் 416-808-4200 என்ற எண்ணில் காவல்துறையையோ, 416-222-TIPS (8477) என்ற எண்ணில் குற்றத் தடுப்புப் பிரிவையோ (Crime Stoppers) அநாமதேயமாகவோ அல்லது www.222tips.com என்ற இணையதளத்திலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒருவர் காணாமல் போனதாக எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம் – 24 மணி நேர காத்திருப்பு காலம் […] - [இன்றைய (16.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3999): மேஷம் இன்று எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். காரியங்கள் கைகூடும். மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 மிதுனம் இன்று எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7 கடகம் இன்று தேவையற்ற மனகவலை […] - [பிரித்தானியாவில் விசா சர்ச்சை: தமிழ் இளைஞர் மணிவண்ணன் மீது தீவிர விசாரணை!](https://tamil.tamiliz.com/archives/3995): சமீபத்தில் நடந்த ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கியூ மணிவண்ணன், பிரித்தானியக் குடிவரவு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. யார் இந்த கியூ மணிவண்ணன்? இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு தமிழ் இளைஞர். தன்னை ஒரு ‘பாலின அடையாளமற்ற தமிழ் புலம்பெயர்ந்தவர்’ என அடையாளப்படுத்துகிறார். நடந்து முடிந்த தேர்தலில் கிரீன் பார்ட்டி (Green Party) சார்பில் எடின்பரோ பிராந்தியத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குற்றச்சாட்டு என்ன? மணிவண்ணன் தற்போது மாணவர் விசாவில் (Student Visa) பிரித்தானியாவில் தங்கியுள்ளார். இதன்படி: மாணவர் விசா வைத்திருப்பவர்கள் வாரத்திற்கு அதிகபட்சமாக 20 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய முடியும். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் என்பது ஒரு முழுநேரப் பணியாகும். தேர்தல் பிரச்சாரத்தின் போதே அவர் இந்த 20 மணிநேர வரம்பை மீறியிருக்கலாம் என ஸ்காட்லாந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் ஸ்டீபன் கெர் குற்றம் சாட்டியுள்ளார். […] - [வெளிநாடுகளிலிருந்து தங்க நகைகள் அணிந்து இலங்கை செல்லும் தமிழர்கள் அவதானம்!! பெருந்தொகை ரூபா அபராதம்!](https://tamil.tamiliz.com/archives/3991): புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கை செல்லும் தமிழர்கள், தங்கம் மற்றும் மின்னணுப் பொருட்களைக் கொண்டு செல்வதில் கடைபிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய விதிமுறைகள்: தங்க நகைகள்: 10 பவுன் வரை தங்கம் கொண்டு வருவது பாதுகாப்பானது எனக் கருதப்படுகிறது. 12.5 பவுனுக்கு மேல் தங்கம் கொண்டு வரும்போது, அது வணிக ரீதியான நோக்கம் கொண்டதாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகலாம். கைபேசிகள்: புதிய கைபேசிகளைக் கொண்டு வரும்போது 2 அலகுகளுக்கு (units) மட்டுமே வரி விலக்கு உண்டு. மூன்றாவது கைபேசிக்கு 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். TRC பதிவு: கொண்டு வரப்படும் கைபேசிகள் இலங்கையில் இயங்க வேண்டுமானால், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் (TRC) பதிவு செய்ய வேண்டும். இதை வீட்டிற்குச் சென்ற பிறகு ஆன்லைன் மூலமாகவும் செய்து கொள்ளலாம். வரிச் சலுகைகள்: ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு சுமார் 1,750 அமெரிக்க டாலர் […] - [பொலிஸ் நிலையம் செல்ல காத்திருந்த பொலிஸ்காரியை கட்டிப் பிடித்து கேவலம் செய்து சங்கிலியையும் அறுத்துச் சென்ற காவாலிகள்! நடந்தது என்ன](https://tamil.tamiliz.com/archives/3985): ஒழுக்கக் கட்டுப்பாடு மற்றும் நடத்தைப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரிடம், அவர் பணிக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அவரது கழுத்தில் வாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்து, தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் பொலிஸ் சார்ஜன்ட் நேற்று (14) தனது கணவருடன் கொஸ்கம, பொல்லதாவ பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மூவரில் ஒருவர் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி வந்து, பெண் பொலிஸ் சார்ஜன்ட்-இன் கழுத்தில் வாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்து, அவர் அணிந்திருந்த அரை பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். பெண் பொலிஸ் சார்ஜன்ட் பொலிஸில் அளித்த புகாரின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த […] - [மட்டு'வில் 16 வயது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்திய காவாலி!! பல சிறுமிகள் இவ்வாறு இரையா? கதாநாயகனாக மாறிய மாணவியின் தந்தை! பரபரப்பு தகவல்கள்! Video](https://tamil.tamiliz.com/archives/3979): மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்தி சென்ற ஆட்டோவை வீதியில் வைத்து பெற்றோர் மடக்கி பிடித்ததையடுத்து கடத்தல் காரன் ஆட்டோ வை விட்டு விட்டு தப்பி ஓடியதுடன் மயக்கமடைந்த சிறுமியை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் ஆட்டோவை மீட்க சென்ற கடத்தலுடன் தொடர்புடைய ஒருவரை மடக்கி பிடித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (14) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த சிறுமியை அவரது தந்தையார் ஆங்கில பாடத்திற்கு தனியார் கல்வி நிலையத்துக்கு சம்பவ தினமான நேற்று இரவு காரில் கொண்டு சென்ற நிலையில் அங்கு மழை காரணமாக வகுப்பு நடைபெறாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் நகரில் பிரபல பாடசாலை ஒன்றுக்கு அருகிலுள்ள சிறிய ஒழுங்கையில் உள்ள அவர்களது சிறிய தாயாரின் வீட்டில் கொண்டு சென்று தந்தையார் விட்டுவிட்டு அவர் கடைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் […] - [மட்டு. சிறையிலிருந்து கைதி டினேஸ் தப்பியோட்டம்! - பொலிஸார் வலைவீச்சு!](https://tamil.tamiliz.com/archives/3975): மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவர், நேற்று வியாழக்கிழமை சிறை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார். தேவபுரம், காளிகோவில் வீதி, மொறக்கட்டாஞ்சேனையைச் சேர்ந்த பத்மராஜா டினேஸ் (வயது 36) என்ற கைதியே தப்பியோடியுள்ளார். நபர் ஒருவருடன் சண்டையிட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இவருக்கு, நீதிமன்றம் 3 மாத கால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது. சம்பவ தினமான இன்று காலை, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இவரைக் கட்டுமானப் பணிகளுக்காகச் சிறைச்சாலைக்கு வெளியிலுள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மேசன் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், உத்தியோகத்தர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தப்பியோடித் தலைமறைவாகியுள்ள பத்மராஜா டினேஸைக் கைது செய்வதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்துச் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [பிருத்தானியாவில் இளம் தமிழ் தம்பதிகளுக்கு நேர்ந்த அவலம்! வைத்தியசாலையின் அசன்டையீனம்! குழந்தை பலி!](https://tamil.tamiliz.com/archives/3972): பிரிட்டனில் உள்ள எசெக்ஸ் (Essex) பகுதியில் வசிக்கும் திவ்யா ராஜேஷ் – ராஜேஷ் தம்பதியினருக்கு நேர்ந்த துயரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை நிராகரித்ததன் காரணமாக, பிறந்து 13 மணிநேரமே ஆன அவர்களது பெண் குழந்தை நேகா உயிரிழந்துள்ளது. என்ன நடந்தது? 34 வயதான திவ்யா ராஜேஷ் பிரசவத்திற்காக புரூம்ஃபீல்ட் (Broomfield) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில் குழந்தையின் இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. நிலைமை மோசமாவதை உணர்ந்த தம்பதியினர், உடனடியாக அறுவை சிகிச்சை (C-section) செய்யுமாறு மருத்துவர்களிடம் பலமுறை கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர். ஆனால், மருத்துவர்கள் அதனை நிராகரித்துவிட்டு சாதாரண பிரசவத்தையே (Normal delivery) மேற்கொள்ள முயன்றனர். விளைவுகள் மருத்துவமனையின் குளறுபடிகளால் திவ்யா முறையான கண்காணிப்பு இல்லாத வார்டுக்கு மாற்றப்பட்டார். இதனால் 4 மணிநேரம் தாமதமாகவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தத் தாமதத்தால் குழந்தையின் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து, நுரையீரலில் கடும் […] - [தனியார் பஸ்சில் இளம் குடும்பப் பெண்ணின் அந்தரங்கத்தை தொட்ட நடத்துனர் பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/3969): தனியார் பேருந்து ஒன்றில், பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர் ஒருவரை மொனராகலை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொனராகலையிலிருந்து பிபிலை நோக்கிச் சென்ற இந்தப் பேருந்தில் பயணித்த 26 வயதுடைய பெண் ஒருவர், பேருந்துக்குள் நின்றுகொண்டு பயணித்துள்ளார். அந்தச் சமயத்தில், நடத்துனர் அவருக்குப் பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்குச் சென்றதும் இது குறித்துத் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், அவர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அங்குள்ள வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட மொனராகலை பொலிஸார், மொனராகலை சிறிங்கல கீழ் பகுதி, தமிழ் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. - [இன்றைய (15.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/3966): மேஷம் இன்று அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 ரிஷபம் இன்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 மிதுனம் இன்று நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும். சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 கடகம் இன்று தொழில் வியாபாரத்தில் […] - [வடமேல் மாகாணத்தில் யுவதியின் அந்தரங்க புகைப்படங்களை வைத்திருந்து பணம் பறித்து வந்த 62 வயது பாட்டி பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/3957): இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்… வடமேல் மாகாண கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் 62 வயதுடைய பெண் ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஒருவரின் அந்தரங்கக் காணொளிகளை (Private Videos) எப்படியோ கைப்பற்றிய இந்தப் பெண், “பணம் தரவில்லை என்றால் இணையத்தில் வெளியிட்டு விடுவேன்” என மிரட்டியுள்ளார். ​லட்சக்கணக்கில் பறிபோன பணம்! தன்னுடைய கௌரவம் பாதிப்படையும் என்ற அச்சத்தில், பாதிக்கப்பட்ட நபர் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு ரூபாய் 1,00,000 (ஒரு லட்சம்) பணத்தைச் செலுத்தியுள்ளார். ஆனால், மிரட்டல் தொடரவே வேறு வழியின்றி காவல்துறையை நாடியுள்ளார். ​போலீஸ் வலைவீச்சு! தொழில்நுட்ப ரீதியாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மோசடியில் ஈடுபட்டது 62 வயதுடைய ஒரு பெண் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். தற்போது அவர் கைது செய்யப்பட்டு குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ​நமக்கான பாடம்! ​இணையத்தில் யாரிடம் பேசுகிறோம் என்பதில் அதிக கவனம் தேவை! ​அறிமுகம் இல்லாதவர்களுடன் - [சற்றுமுன் யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி 22 வயது வின்சன் உயிரிழப்பு..!](https://tamil.tamiliz.com/archives/3953): இன்று (14) மாலை யாழ்ப்பாணத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கதிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். யாழ்.சுழிபுரம் கிழக்கை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது-22) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். இளைஞனின் #சடலம் மீட்கப்பட்டு, சங்கானை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், #வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எதிர்பாராத இயற்கைச் சீற்றத்தினால் ஒரு இளம் #உயிர் பிரிந்திருப்பது அந்தப் பகுதிக்கும், அவரது குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். காலநிலை மாற்றங்களால் இடி மின்னல் தாக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக வயல்வெளிகள் மற்றும் திறந்தவெளிகளில் வேலை செய்பவர்கள் மிகவும் #கவனமாக இருத்தல் வேண்டும். - [பல மில்லியன் ரூபா மோசடி: சம்பத் வங்கி பணியாளர்கள் 9 பேர் கைது!](https://tamil.tamiliz.com/archives/3948): பொய்யான ஆவணங்களை தயாரித்து ஒரு கடனாளியின் கடன் தொகையை உயர்த்தி, பல மில்லியன் ரூபா அளவிலான மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, கண்டி பகுதியில் உள்ள சம்பத் வங்கி கிளையின் பிரதான நிர்வாக அதிகாரி மற்றும் மேலாளர் உட்பட 9 பணியாளர்கள் கண்டி பொலிஸின் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை, குறித்த வங்கியிலிருந்து ரூ.35 மில்லியன் கடன் பெற்ற ரஞ்சித் சந்திரசிறி என்ற தொழிலதிபர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தான் பெற்ற கடன் தொகையை விட அதிகமான தொகை போலியான ஆவணங்கள் மூலம் தனது பெயரில் பதிவு செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக இந்த மோசடி நடைபெற்று வந்ததாகவும், இதுகுறித்து வங்கியின் உயர்மட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை எனவும் தொழிலதிபர் தெரிவித்துள்ளார். வங்கி அதிகாரிகள் தயாரித்த ஆவணங்கள் போலியானவை என்பது அரச ஆய்வாளர் (Government Analyst) அறிக்கையின் […] - [கனடாவில் இருப்பதாக கூறி பாலரமணன் செய்யும் கொடூரங்கள்!! ஆட்களை கடத்தி எதியோப்பியாவில் மின்சாரம் பாய்ச்சி சித்தரவதை! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4691): சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். பாலறமணன் என்ற ஆள் கடத்தல்காரன் தான் கனடாவில் இருப்பதாக கூறி இலங்கையில் இருந்து கொண்டு பல ஆண்டுகளாக ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றைக்கு முந்தைய தினம் அம்பாறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். இவன் ஆட்களைக் கடத்தி எத்தியோப்பியாவில் உள்ள இந்தியாவுடன் சம்பந்தப்பட்ட மாபியாக்களுக்கு வழங்கி அவர்களை வைத்து சித்திரவதை செய்து அதனை காணொளியாக எடுத்து அதை அவர்களின் உறவினர்களுக்கு அனுப்பி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் இருந்து சென்ற இளைஞர்களிடம் முற்பதாயிரம் டொலர்கள் லீதம் பெற்றுள்ளான் ஆனால் அவர்களை இன்னும் விடுதலை செய்யவில்லை.  அவர்களை மீட்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? - [யாழில் சுவிஸ் குடும்பஸ்தரை கொன்று நகைகள், பணம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் பிடிபட்டனர்! பொலிசார் கூறுவது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4689): யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேசத்தில் சுவிஸில் இருந்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன் நகை மற்றும் பணம் என்பன களவாடப்பட்டிருந்தன. குறித்த கொலையை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில் இன்று அதிகாலை (06) யாழ்ப்பாண பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவர் கைது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவர்களிடமிருந்து சில சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் இந்த கைது நடவடிக்கை இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்டது. - [வீட்டில் இருந்த சிறுமி வாயைப் பொத்தி கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு-கல்முனையில் வானுடன் பிடிபட்ட 56 வயது வர்த்தகர்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4685): வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் மறுநாள் வியாழக்கிழமை (04) முறைப்பாடும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினரால் வழங்கப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாட்டிற்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தலைமையில் செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் ஷார்ஜன் ஏ. ஆதம்பாவா […] - [சங்கீதனை விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு – கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்](https://tamil.tamiliz.com/archives/4681): சொல்லிசை பாடகர் சங்கீதன் 02.06.2026 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் அவலங்களையும், தியாகங்களையும், வீரத்தையும்,வாழ்வியலையும் தனது சொல்லிசை மூலம் பாடலாக பாடி வந்த இஞைளன் சாவகச்சேரிபொலீஸாரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை ஒட்டுமொத்த தமிழ் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சியில் குறித்த் இச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்த்தின்போது விடுதலை செய்ய விடுதலை செய் சங்கீதனை விடுதலை செய், சட்டத்தின்ஆட்சி சமமாக இருக்கட்டும்! சட்டத்தைஅடக்குமுறை கருவியாகப் பயன்படுத்தாதே, பாட உரிமை எங்கள் உரிமை! பறிக்காதேபறிக்காதே, கருத்துச்சுதந்திரத்தைப் பறிக்காதே, அடக்குமுறைக்கு நிறுத்து! கலைஞர்களின்குரல்வளையை நெரிக்காதே, அநீதியான சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனேநீக்கு, சொல்லிசைப் பாடகன் குற்றவாளியா? கிளிநொச்சிக் கலைஞனை உடனேவிடுதலை செய், பாடினால் சிறையா? பேசினால் கைதா? ஏதேச்சதிகாரக் கைதுகளை,உடனே […] - [யாழில் ஆட்டோவை நசுக்கிய டிப்பர்! ஒருவர் பலி! 2 பேர் படுகாயம்! கால்கள் முறிந்து தொங்கின!](https://tamil.tamiliz.com/archives/4675): யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். புத்தூர் வீதியில் மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் , முச்சக்கர வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளானது. குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்து கால்கள் முறிந்த நிலையில் , மீட்கப்பட்டு , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்த நிலையில் , ஏனைய இருவருக்கும் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [யாழ். பல்கலைக்கழக பட்டதாரி மாணவன் வவிகரன் மரணம்! இள வயதிலும் இப்படி வந்ததா?](https://tamil.tamiliz.com/archives/4665): யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை 37 ஆம் அணி மாணவரான கிளிநொச்சி பகுதியைச் சேரந்த சிங்கராஜா வவிகரன் மாரடைப்பால் இன்று (06.06.2026) காலமானார். இவர் ஸ்கந்தபுரம் தாய்நிலம் அறிவுச்சோலை கல்வி நிலைய புவியியல் பாட ஆசிரியராகவும பணியாற்றியுள்ளார். - [இன்றைய (06.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4663): மேஷம் இன்று ராசியாதிபதி செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் சாதகமான பலனை தருவார். பணவரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும் சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்பி வைப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 மிதுனம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மெதுவாக நடைபெறும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு ஏற்படலாம். […] - [சுவிஸ்லாந்திலிருந்து திருமண நிகழ்விற்காக வந்த குடும்பப் பெண் ரஞ்சனி யாழில் மரணம்!](https://tamil.tamiliz.com/archives/4657): யாழில் நடைபெறும் திருமண நிகழ்வு ஒன்றிற்காக சுவிஸ்லாந்திலிருந்து வந்த புண்ணியமூர்த்தி ரஞ்சினி எனும் 51 வயதான குடும்பப் பெண் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ் வட்டுக்கோட்டை சங்கரத்தைப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே குறித்த பெண் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - [யாழில் பயங்கரம்! நள்ளிரவில் வீட்டு கேற்றை உடைத்து உள்ளே சென்ற இனந்தெரியாத நபர்கள் செய்த கொடுமை! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4652): யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கும் நேற்று நள்ளிரவு வீ்ட்டுக் கேற்றை அடித்து உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத 3 நபர்கள் குறித்த வீட்டை வாள்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியதுடன் வீட்டில் இருந்தவர்கள் கத்திக் குக்குரல் இடுவதையும் பொருட்படுத்தாது வீட்டை தீயிட்டு கொழுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. வீட்டு கண்காணிப்பு கமராக்களும் குறித்த நபர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. - [செம்மணி - இன்றும் 3 சிறுவர்களுடைய என்புக்கூடுகள் உட்பட 11 என்புக்கூடுகள் மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/4649): செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன் , 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 17ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன் போது 13 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதிகளில் சிறுவர்களுடைய மூன்று என்பு கூட்டு தொகுதி உட்பட 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது, 296 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 290 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன அதேவேளை இன்றைய அகழ்வு பணிகளின் போது , என்பு கூடொன்றுடன் தகர வடிவிலான பொருள் ஒன்று மீட்கப்பட்டு அது சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. […] - [சற்றுமுன் பொத்துவிலில் இடம்பெற்ற விபத்தில் 9 வயது மாணவன் உயிரிழப்பு.!](https://tamil.tamiliz.com/archives/4637): பொத்துவில் பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல்க்கு முன்பாக விபத்து இடம்பெற்றுள்ளது.. இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சென்ற 9 வயதுடைய அறூஸ் ஹமூத் எனும் மாணவன் மோட்டார் சைக்கிளினால் விபத்துக்குள்ளாகி பொத்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் காலமானா‌ர். தற்போது சடலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் - [மகிந்த தூக்கில் தொங்கவிடப்பட வேண்டும்! சரத்பொன்சேகரா குமுறல்!](https://tamil.tamiliz.com/archives/4634): மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்படாவிட்டால், ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பொன்சேகா மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி அநுர உட்பட இந்த அரசாங்கம் எவ்வளவுதான் பெருமை அடித்துக் கொண்டாலும், மகிந்த வுக்கு தண்டனை வழங்கப்படாவிட்டால், தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டை கட்டியெழுப்பியுள்ளார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்த அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்யும் தனது கடமையை, அதனை நிறைவேற்றும் நாளில் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். இதுதான் யதார்த்தம். இதுதான் உண்மை. நாங்கள் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், உண்மையைப் பேச நாங்கள் அஞ்ச மாட்டோம். 24 மணி நேரத்திற்குள் மகிந்தவைக் கைது செய்யலாம். ராஜபக்சவுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை, அவர் தூக்கிலிடப்படுவதுதான். - [தனது குளியல் காட்சியை மாணவியின் தாய்க்கு அனுப்பிய கொழும்பில் பிரபல பாடசாலையில் கற்கும் பிரபல வைத்திய நிபுணரின் மகன்!](https://tamil.tamiliz.com/archives/4630): கொழும்பில் கௌரவமான கல்லுாரியில் கற்கும் 16 வயதான தமிழ் மாணவன் ஒருவன் அதே வயதான கொழும்பில் பிரபல தமிழ் பெண்கள் பாடசாலையில் கற்கும் மாணவிக்கு வட்சப் மூலம் தனது நிர்வாண குளியல் வீடியோவை அனுப்பியுள்ளார். குறித்த வீடியோ மாணவியின் தாயாரின் வட்சப்பிற்கு அதிகாலை 4.30 மணியளவில் அனுப்பட்டுள்ளது. குறித்த மாணவி அதிகாலையில் எழுந்து படிக்கும் வழக்கம் உடையவர் என்றும் வட்சப்பில் ஒன்லைன்னில் மாணவி அந்த நேரங்களில் இருப்பதை அறிந்தே மாணவன் குறித்த வீடியோவை அனுப்பியுள்ளான் எனவும் தெரியவருகின்றது. மாணவியின் தாயாரின் கண்களில் அகப்பட்ட குறித்த வீடியோ தொடர்பாக மாணவியிடம் தீர விசாரித்த தாயார் அதன் பின்னர் மாணவனுக்கு வட்சப்பில் தொடர்பு எடுத்த போது மாணவனின் தாயாரே பதிலளித்துள்ளார். மாணவனின் தவறான நடவடிக்கை தொடர்பாக மாணவியின் தாயார் விளங்கப்படுத்த முற்பட்ட போது மகளை ஒழுங்காக வளர்க்காமல் எமக்கு ஏன் கோல் எடுக்கிறீர் என மாணவனின் தாயார் கூறியதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து இரு தரப்புகளுக்கும் […] - [புத்தளம் - அநுராதபுரகோர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய தாயும், மகளும் அடுத்தடுத்து பலி!](https://tamil.tamiliz.com/archives/4627): புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டை பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயும், அவரது இளம் மகளும் அடுத்தடுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக ராஜாங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சமுத்ரா அலுவிஹார மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவரது மூத்த மகளான 32 வயதுடைய சஜீனி மகேஷிகா ஆகிய இருவருமே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த முதலாம் திகதி இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகள் கடந்த 2ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தொடர்ந்தும் உயிருக்காகப் போராடி வந்த தாயும் நேற்று (04) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். […] - [கொழும்பில் கணவன், மனைவியை சீரழித்து கொன்று கால்வாயில் புதைத்தவன் பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/4623): கிராண்பாஸ் பகுதியில் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர், 2020 கொவிட் தொற்று காலப்பகுதியில் தம்பதியினரை படுகொலை செய்து, உடல் பாகங்களை கால்வாய் ஒன்றில் புதைத்த சம்பவத்தில் குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவத்த பகுதியில் வசித்த சுனில் குமாரசிங்க மற்றும் அவரது மனைவியான குமுது டி சில்வா ஆகிய தம்பதியினர் காணாமல் போயிருந்தனர். இதுகுறித்த விசாரணையை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்தபோது, தனிப்பட்ட தகராறு காரணமாக அயல் வீட்டு தம்பதியினரால் இவர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளமை கடந்த மார்ச் மாதம் தெரியவந்தது. நகைகளை கொள்ளையடித்து, உடல்களைத் துண்டங்களாக்கி கால்வாயில் புதைத்த குற்றச்சாட்டில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே, இக்குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய மற்றுமொரு சந்தேகநபர், புதன்கிழமை (3) இரவு மீதொட்டமுல்ல புகையிரத வீதிக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டார். […] - [இன்றைய (05.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4621): மேஷம் இன்று மரியாதை நிமித்தமாக உயர்ந்தோரை சந்தித்து பெருமையடைவீர்கள். அவற்றிலிருந்து வருமானம் வரத்தொடங்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள். செய்தொழிலை விரிவுபடுத்துவதற்காக அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9 மிதுனம் இன்று தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவு நீங்கும். நீங்கள் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் […] - [கட்டுநாயக்காவில் இந்த அதிகாரி என் மருமகளுக்கு செய்த கேவலம்! அநுரா வந்தும் திருந்தவில்லை!](https://tamil.tamiliz.com/archives/4618): சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம் இந்த ஊழல් சேவகர்கள் அம்பலப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும் ✊ என்னுடைய 21 வயது மருமகள், தன்னுடைய தாயாரைப் பார்ப்பதற்காக விடுமுறைக்காக டிசம்பர் 19 ஆம் தேதி யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தாள். அவளிடம் மின்னணு நுழைவு அனுமதிச்சீட்டு இருந்தது; ஆனால் தற்செயலாக தன்னுடைய பிறந்த தேதியை ஏப்ரல் என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் மே என்று தவறாக பதிவு செய்திருந்தாள். அதைக் கண்ட குடியேற்ற அதிகாரி, பிறந்த மாதத்தைத் திருத்துவதற்காக 50 பவுண்டுகள் செலுத்துமாறு அவளிடம் கேட்டார். பணத்தைக் கொடுத்த பிறகு அவள் ரசீது ஒன்றைக் கேட்டபோது, அது வழங்குவதற்கு இல்லை என்று அந்த அதிகாரி கூறினார். இது முற்றிலும் சந்தேகத்திற்குரிய செயல் என்று அப்போதே எனக்குத் தோன்றியது. இன்று, இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, அவள் இங்கிலாந்து திரும்பிச் செல்வதற்காக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றாள். அங்கே அதே குடியேற்ற அதிகாரியை அவள் […] - [யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைஷாலியின் கை துண்டிப்பு! பொலிசார் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு! நடப்பது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4615): சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து – நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கைக் கண்டித்த நீதிமன்றம், குறுகிய காலத்தில் இறுதி அறிக்கையை வழங்க வேண்டும் என்று பொலிஸாருக்குக் கட்டளையிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சாண்டில்யன் வைஷாலி என்ற சிறுமி காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு மணிக்கட்டில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் அந்தப் பகுதி வெட்டி அகற்றப்பட்டது. இந்த விடயத்தில் மருத்துவத் தவறு நேர்ந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு தரப்பினரிடம் தமக்கான நீதியையும் கோரியிருந்தனர். இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில், மேலதிக நீதவான் நஜ்மி ஹுசைன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் கடந்த தவணையில், “இந்த வழக்குத் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையொன்றை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ளோம். எனவே அவரின் […] - [யாழ் பல்கலை சிரேஷ்ட சித்தமருத்துவ விரிவுரையாளர் தயாளினி கொலையில் இன்னொரு திருப்பம்!](https://tamil.tamiliz.com/archives/4611): யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் சாட்சியம்,அவதானக் குறிப்புகள், நீதிமன்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு விரிவுரையாளரின் வீட்டில் குற்றச் சம்பவம் நடைபெற்றமை தெளிவாகுவதுடன் விரிவுரையாளர் கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதியாகிறது என நீதிமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டது. குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றபோது நீதிவான் எஸ்.லெனின்குமார் இதனை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தொடர் நடவடிக்கைகளுக்காக வழக்கை எதிர்வரும் ஜீன் மாதம் 16ம் திகதிக்கு திகதியிட்ட நீதிவான், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோரின் விளக்கமறியல் காலத்தை அன்றையதினம் வரை நீடித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் வழிகாட்டலில் பெனிஸ்லஸ் துஷானும் முதலாவது சந்தேக நபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரனும் இரண்டாவது சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி […] - [ஆட்டோவுக்கு மேல் விழுந்த மரம்! மாணவன் உட்பட மூவர் பலியான நாவலப்பிட்டி விபத்து..வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4608): இன்று(4) காலை நாவலபிட்டி மாபாகந்த பகுதியில் முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று சட்டென சரிந்து விழுந்ததில், 15 வயது பள்ளி மாணவன் ஒருவனும், இரண்டு பெண்களும் உயிரிழந்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணப்பொழுதில் நிகழ்ந்த இந்த துயரம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. - [உப்புச்சப்பான விசயம்? யாழில் கார்கில்ஸ் food city மனேஜருர் உட்பட இருவருக்கு சிறை! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4603): கோப்பாயில் அமைந்துள்ள கார்கில்ஸ் food city யில் தரமற்ற உப்பு விற்பனை செய்த காரணத்தால் இருவரிற்கு தண்டத்துடன் ஒன்றரை வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பகுதி பொது சுகாதார பரிசோதகர் எ. ஜோ. எர்ஷன் றோய் அவர்களால் கோப்பாய் சந்தியில் இயங்கும் கார்கில்ஸ் food cityயில் 18.02.2026ம் திகதி உப்பு மாதிரிகள் பெறப்பட்டன. பெறப்பட்ட உப்பு மாதிரிகளின் தரம் தொடர்பில் பகுப்பாய்வு செய்வதற்காக அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் அனுப்பி வைக்கப்பட்ட உப்பானது தரமற்றது என பகுப்பாய்வு திணைக்கள அறிக்கை கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து பூட்சிற்றி முகாமையாளர் மற்றும் உப்பு உற்பத்தி நிறுவன முகாமையாளர் ஆகியோரிற்கு எதிராக இன்றைய தினம் 02.06.2026ம் திகதி யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர் எர்சன் றோய் இனால் தலா மூன்று குற்றச்சாட்டுக்கள் வீதம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரணை செய்த நீதவான் எதிராளிகளிற்கு, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 6,000/= […] - [செம்மணியில் குவியல் குவியலாக என்புக்கள்!](https://tamil.tamiliz.com/archives/4600): செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இன்றைய தினம் புதன்கிழமை 5 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் 06 என்புக்கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியன் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது இன்றைய தினம் 05 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுக்களில் 06 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளில் இதுவரையில் 34 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை புதைகுழிக்குள் என்பு குவியல்கள் இரண்டு இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளில் ருகுணு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்திருப்பதால் அகழ்வாய்வு தளம் மேலும் விஸ்தரிக்ப்பட்டு, பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட […] - [இன்றைய (04.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4598): மேஷம் இன்று புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5, 9 ரிஷபம் இன்று எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 9 மிதுனம் இன்று யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்து உடல் நலத்தையும், மனவளத்தையும் பெருக்கிக்கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளை தங்கள் அருகில் வைத்துக் கொண்டு காரியமாற்றி நலமடைவார்கள். வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், […] - [யாழில் இயக்கப் பாட்டு பாடிய பிரபல பாடகன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு! இயக்கத்தை மீள் உருவாக்க முற்பட்டாராம்!](https://tamil.tamiliz.com/archives/4595): எழுச்சி பாடல்களைப் பாடி அதனை சமூக ஊடங்களில் பகிர்ந்த கிளிநொச்சி இளைஞனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஆலய திருவிழாவை முன்னிட்டு விசேட இசை நிகழ்வு இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞரான குறித்த இளைஞன் பக்தி மற்றும் தென்னிந்தியப் பாடல்கள் பாடியுள்ளார். அதனையடுத்து, தான் இசை நிகழ்வில் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு, ஏற்கனவே தனது இசைச் சேகரிப்பில், பாடிய சொல்லிசை எழுச்சி பாடலை இணைத்து, அதனை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். குறித்த பாடல்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, தென்னிலங்கையில் பலரும் கடுமையான விமர்சனங்களையும், இனவாத கருத்துக்களையும் முன்வைத்தனர். இந்தநிலையில், குறித்த காணொளி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர், குறித்த இளைஞன், விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்கிறார் என தெரிவித்து கைது செய்து […] - [அனலைதீவிற்கு நேற்று வழங்கப்பட்ட பேருந்து இன்று பழுதடைந்தது! Video](https://tamil.tamiliz.com/archives/4591): அனலைதீவிற்கு நேற்று வழங்கப்பட்ட பேருந்து இன்று, தற்போது பழுதடைந்து இயங்க முடியாத நிலையில் அனலைதீவு துறைமுகத்தில் நிற்கின்றது. யாழ்.மாவட்டத்தின் ஏனைய இடங்களில் பல வருடங்களாக ஓடி பழுதடைந்த நிலையில் நின்ற பேருந்திற்கு புதிய வர்ணம் பூசிவிட்டு, கடற்படைக்கு பெருந்தொகை பணம் கொடுத்து அனலைதீவில் கொண்டு சென்று இறக்கியிருக்கின்றனர். - [இரண்டரை மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசிய தாய் கைது: தந்தையின் துரித நடவடிக்கையால் குழந்தை உயிர் தப்பியது!](https://tamil.tamiliz.com/archives/4588): காலி மாவட்டத்தின் ஏல்பிட்டிய, கஹதூவ துடுவெகொட பகுதியில், இரண்டரை மாத வயதுடைய தனது பெண் கைக்குழந்தையை கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் தாயொருவர் இன்று (02) ஏல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தகவல்களின் படி, குழந்தையை கிணற்றில் வீசிய பின்னர் தாயார் சத்தமிட்டு கூறியுள்ளார். அதைக் கேட்டு உடனடியாக செயற்பட்ட தந்தை, கிணற்றில் மிதந்து கொண்டிருந்த குழந்தையை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளார். பின்னர் அயலவர்களின் உதவியுடன் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தை வீசப்பட்ட கிணறு ஆழமில்லாததாக இருந்ததால், அந்த பச்சிளம் குழந்தையின் உயிர் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏன் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கின்றன? குழந்தை பிறந்த பின் சில தாய்மார்கள் கடுமையான மன அழுத்தம், தூக்கமின்மை, குடும்பப் பிரச்சினைகள், பொருளாதார சுமைகள் அல்லது பிரசவத்திற்குப் பிந்தைய மனநல பாதிப்புகள் (Postpartum Depression / Postpartum Psychosis) போன்ற சவால்களை எதிர்கொள்ளக்கூடும். இருப்பினும், இந்தச் […] - [அநுராதபுரத்தில் சம்பவம்! ஒருதலைக் காதலை நிராகரித்த வங்கி ஊழியரான 22 வயது தமிழ் யுவதி திவ்யா பக்கத்துவீட்டு காவாலியால் குத்திக் கொலை!!](https://tamil.tamiliz.com/archives/4583): பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனியார் வங்கியொன்றில் ஊழியராகக் கடமையாற்றி வந்த செல்வராஜா திவ்யா (22 வயது) என்ற இளம் பெண், கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட யுவதியை அவரது அயல் வீட்டில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் நீண்டகாலமாகக் காதலித்து வந்துள்ளார். எனினும், அந்த யுவதி அவரது காதலைத் தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடும் ஆத்திரத்தில், நேற்று திங்கட்கிழமை மாலை அந்த இளைஞர் யுவதி மீது கொ**டூ*ரமான முறையில் வெட்*டுத் தாக்*குதலை மேற்கொண்டு படுகொலை செய்துள்ளார். இக்கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான அயல் வீட்டு இளைஞர் அந்தப் பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளார். தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைக் கை*து செய்வதற்காக காவல்துறையினர் தற்போது தீவிர தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. - [யாழ் பல்கலை வெசாக் கூடு நாசமாக்கப்பட்டமை தொடர்பாக பேராசிரியர் என். கெங்காதரன் அதிர்ச்சித் தகவல்!!](https://tamil.tamiliz.com/archives/4580): யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி பாய்ந்து , அத்துமீறி நுழைந்த நபர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர்.எனவே தேவையற்ற – விசமப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு கடந்த 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழைமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் கல்வி பயிலும் சகல இன மாணவர்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனுமே தமது கற்கைகைளை மேற்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொருவருடைய இன – மத, சமய – சமூக பண்பாட்டு விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அந்தந்தக் காலப்பகுதிகளில் அவரவர் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறுவது வழமையாகும். அந்த வகையில் கடந்த […] - [கண்டியில் 22 வயது யுவதி கொலை செய்யப்பட்டு புதைப்பு; கள்ளக் காதலன் தலைமறைவு! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4576): கண்டி, தெல்தெனிய, ரங்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடிஸ்பத்துவ – ஹக்மன பிரதேசத்தில் 22 வயதுடைய ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சடலம் நீதிவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இக்கொலைச் சம்பவம் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பே நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ரங்கல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் பேரில், ரங்கல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த ஜயரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று இந்தச் சடலத்தை நேற்று மீட்டுள்ளனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருந்த பெண், உடிஸ்பத்துவ – ஹக்மன பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய வீரசேகர முதியான்சேலாகே ஹீன்பிட்டகெதர வாசனா சந்தமாலி என்ற யுவதி என ரங்கல பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தெல்தெனிய நீதிவான் கமல் சஞ்சய ஜயதிலக சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தினார். உயிரிழந்த பெண்ணுடன் கடந்த […] - [இன்றைய (03.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4571): மேஷம் இன்று உங்கள் பிரச்சனைக்கு முடிவெடுக்க முற்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும். அதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். நீங்கள் தெளிவாக இருந்தாலே நல்லது நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 7 ரிஷபம் இன்று நீங்கள் உங்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணருவீர்கள். குடும்ப மகிழ்ச்சிக்காக உங்கள் மனதை மாற்றிக் கொள்ள முற்படுவீர்கள். இழந்த பெருமையை மீட்டுக் கொள்ளும் புத்திசாதுர்யம் உங்களுக்கு உண்டு. ஆனால் வீட்டில் உங்கள் நிம்மதி குறையும் நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பழுப்பு அதிர்ஷ்ட எண்: 4, 5 மிதுனம் இன்று தொழில் செய்யும் இடம் மற்றும் வியாபார தலங்களில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். எனினும் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். வார்த்தைகளை கோர்த்துப் போட்டு பேசுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருநீலம் அதிர்ஷ்ட […] - [யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபரின் மகன் உட்பட 2 பேர் கனகராயன்குளப் பகுதியில் நடந்த விபத்தில் பலி !](https://tamil.tamiliz.com/archives/4564): யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமல்டா சுகுமார் அவர்களின் மகன் தர்சன் அற்புதராஜா உட்பட 2 பேர் கனகராயன்குளப் பகுதியில் நடந்த விபத்தில் பலியாகியுள்ளார்கள். கனகராயன் குளம் பகுதியில் (பெரியகுளத்தில்) A-9 வீதியோரமாக இவர்கள் இருவரும் நடந்து வந்த போது இவர்களை வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே இவர்கள் பலியானதாகத் தெரியவருகின்றது. - [செம்மணி புதைகுழி - ஒன்றன் மேல் ஒன்றாக காணப்பட்ட என்பு கூடுகள்!](https://tamil.tamiliz.com/archives/4560): செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்றன் மேல் ஒன்றாக இரு என்புகூடுகளும், சிறுவர்களுடைய என்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் என்புக்குவியல் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதையின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 13ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், அது தொடர்பில் ஊடகங்களுக்கு சட்டதரணி கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இன்றைய அகழ்வின் போது, 08 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு என்பு தொகுதியும், சிறுவர்களுடைய என்பு தொகுதியும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு என்புக்கூட்டு குவியல் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒரு என்பு கூட்டின் கால் பகுதி […] - [உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இளைஞன் பரிதாப மரணம்! வவுனியாவில் சோகம்](https://tamil.tamiliz.com/archives/4557): வவுனியா – கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று மாலை குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள காளிகோயிலில் வேலை செய்வதற்காக உழவு இயந்திரம் இயக்கப்பட்டுள்ளது. இதன்போது, எதிர்பாராதவிதமாக குறித்த இளைஞன் உழவு இயந்திரத்திற்குள் தவறி வீழ்ந்துள்ளார். இயந்திரத்தில் சிக்குண்டு பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் உயிரிழந்தவர் குறிசுட்டகுளம், கனகராயன்குளத்தைச் சேர்ந்த 20 வயதுடைய கஜேந்திரன் குகப்பிரியன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. - [கொழும்பில் வாகனத்தால் 6 பேரை நசுக்கிக் கொன்றுவிட்டு சிரித்துக் கொண்டு நின்ற கொலைகாரச் சாரதி!! பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் இதோ!](https://tamil.tamiliz.com/archives/4554): மீகொட பகுதியில் அன்னதான வரிசையில் கோர விபத்தினை ஏற்படுத்திய நபர் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.விபத்து முந்தைய நாள் நள்ளிரவு வரை அவிசாவெல்லை பகுதியில் மேலும் இருவருடன் மது அருந்தி, பின்னர் மூவரும் வாடகைக்காரில் ஏறி, அவிசாவெல்லை-கொழும்பு பிரதான வீதியில் கொழும்பை நோக்கி வேகமாக சென்றுள்ளனர். மயக்கமடையும் அளவுக்கு மது அருந்தியதாக கூறப்படும் நபர் வழியில் மேலும் இருவரை மோதிவிட்டு, அதிவேகமாக வாகனத்தை செலுத்திச்சென்றமை கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து ​​நள்ளிரவு 12.30 மணியளவில் மீகொட சந்திப்பில் ரொட்டி தன்சல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக்கண்டு, கடும் கோபமடைந்து, வரிசையில் காத்திருந்த மக்கள் மீது வாகனத்தை அதிவேகமாக மோதிச்சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனையடுத்து வாகனத்தை நிறுத்தாமல் சென்ற போது பொலிஸார் மற்றும் அங்கிருந்த இளைஞர்கள் குழு துரத்திச்சென்று கொடகம சந்திப்பில் பிடித்துள்ளனர்.இதன்போது அவர் போதையில் சுயநினைவின்றி சிரித்துக்கொண்டே இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் முறையான சாரதி […] - [யாழில் கோயில் திருவிழா இசை நிகழ்ச்சியில் இயக்கப்பாட்டுப் பாடிய பிரபல பாடகர் கைது!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4547): யாழ் நாவற்குழியில் உள்ள கோவில் ஒன்றின் திருவிழா நிகழ்வின் போது நடாத்தப்பட்ட இசை நிகழ்வில் விடுதலைப்புலிகளின் புரட்சிப் பாடல்களைப் பாடியதாக தெரிவித்து பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த hip hopசங்கி என்ற பெயருடன் ரிக்ரொகில் பாடிவரும் ஒரு பாடகரே சாவகச்சேரிப் பகுதியில் வைத்து மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தொியவருகின்றது.NPP அரசு வந்த பின் இவ்வாறு ஒரு பாடகர் கைது செய்யப்படுவது இதுவே முதல்தடவையாகும். - [பிரித்தானியாவில் இலங்கை குடும்பத்திற்கு அதிர்ச்சி; 12, 9, 8 வயது பிள்ளைகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!](https://tamil.tamiliz.com/archives/4544): பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக வசித்து வரும் இலங்கை பெற்றோருக்கு அனுமதி வழங்க்கியுள்ள நிலையில்  ஐந்து வயதுடைய சிறு பிள்ளைகள் உட்பட பலரை, உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோருக்கு  பிரித்தானியாவில்  தங்கியிருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையிலும், பிள்ளைகளுக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்வதறியாது தவிக்கும்  பெற்றோர் இது தொடர்பாக உள்துறை அமைச்சு சிறுவர்களுக்கு அனுப்பிய ஐந்து கடிதங்களை ‘தி கார்டியன்’ நாளிதழ் நேரடியாகப் பார்வையிட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் பேர்ர்த் பகுதியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பராமரிப்புப் பணியாளரான வருணி ஆராய்ச்சி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த உத்தரவினால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். வேதியியலில் முதுகலைப் பட்டதாரியான வருணி, டண்டி பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெற்றவர். தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் அவரது கணவர் இயற்பியல் மற்றும் கணிதப் பட்டதாரியாவார். “நாங்கள் 2022 கிறிஸ்மஸ் தினத்தில் இங்கு வந்ததிலிருந்து சட்டப்பூர்வமாகவே வாழ்ந்து வருகிறோம். எனது விசா 2031 வரை […] - [மீகொடை தன்சல் நிலையத்தில் கெப் வண்டியை செலுத்தி ஆறு பேர் கொல்லப்படுவதற்கு காரணமான சாரதி இவன்தான்!](https://tamil.tamiliz.com/archives/4540): பெயர் பிரதீப் குமார என்ற இந்த நபர் lபிலியந்தலையை சேர்ந்தவர். இன்று போலீசாரால் கைது செய்யப்பட்ட இவரை ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமரில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மது போதையில் வாகனம் செலுத்துதல் உட்பட 10 குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.விபத்து இடம் பெறும் போது கெப் வண்டியில் மேலும் இருவர் இருந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். - [பிரான்சில் 6 மாதங்களாக கணவனை தனக்கு அருகில் நெருங்க விடாத மனைவி!! விவாகர்துக்கு விண்ணப்பம்!! யாழ்ப்பாணம் வந்து மாமியாரிடம் கெஞ்சும் கணவன்!!](https://tamil.tamiliz.com/archives/4537): புலம்பெய நாடுகளில் உள்ள பெரும்பாலான தமிழ் குடும்பஸ்தர்கள் மிகவும் கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள். குறிப்பாக மனைவிகள் அவர்களுடன் பெரும்பாலன விடயங்களில் ஒத்துழைப்பதில்லை. சமூகவலைத்தளங்களில் மூழ்கி கணவன்களை புறம் தள்ளுதல், அந்நிய ஆண்களிடம மோகம், கணவனின் உழைப்பைச் சுரண்டி இலங்கையில் உள்ள தனது உறவுகளுக்கு அனுப்பி வைத்தல், இலங்கையில் உள்ள கணவனின் குடும்பத்தை அச்சுறுத்துதல் போன்ற மிக கேவலமான செயற்பாடுகளை புலம்பெயர் நாடுகளில் உள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கைான தமிழ்க் குடும்பப் பெண்கள் செய்து வருகின்றார்கள். அண்மையில் யாழ்ப்பாணம் வந்து தனது மனைவியின் தாய் மற்றும் உறவுகளிடம் மனைவியை தன்னுடன் சேர்க்க வேண்டாம். தனது பிள்ளைகளை தன்னுடன் சேர்த்து வையுங்கள் என கெஞ்சிக் கெஞ்சி அழுதுள்ளார் 35 வயதான பிரான்ஸ் வாழ் குடும்பஸ்தர். குறித்த குடும்பஸ்தரின் மனைவி பேஸ்புக் மற்றும் ரிக்ரொக்கிற்கு அடிமையான நிலையில் ஒரு தடவை அது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த குடும்பஸ்தர் தனது மனைவியை கன்னத்தில் […] - [கணவனை விட்டு விட்டு யாழினி யாருடன் சென்றாள்?](https://tamil.tamiliz.com/archives/4534): சமூகவலைத்தளத்தில் வந்த தகவலை அப்படியே தந்துள்ளோம். நாவலப்பிடியை வசிப்பிடமாகக் கொண்ட யாழினி, நேற்று 01.06.2026 காலை சுமார் 11.00 மணி முதல் காணாமல் போயுள்ளார். இவர் குறித்து ஏதேனும் தகவல்கள் அறிந்தவர்கள், தயவுசெய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு இலக்கம்: [0740118031 0773398843] உங்கள் ஒரு தகவல், அவரை பாதுகாப்பாக குடும்பத்தினரிடம் சேர்க்க உதவலாம். தயவுசெய்து இத்தகவலை அதிகளவில் பகிரவும். - [வல்வெட்டித்துறையில் சினிமா பாணி கொள்ளை! புகைக்கூடு வழியே புகுந்து 1.15 கோடி அள்ளி பொலிசாரை அதிர வைத்த சிறுவர்கள்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4531): வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் சந்தேக நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 27ம் திகதி பகல் வேளையில் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளிறங்கிய இருவரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணையை துரிதப்படுத்தி கண்காணிப்பு கமராக்களை ஆராய்ந்ததில் குறித்த சந்தேகநபர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். கெருடாவிலைச் சேர்ந்த 16 வயது சிறுவன், 19 வயது இளைஞன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவர் வல்லைச் சந்தியிலும் மற்றொருவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியிலும் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் குறித்த சந்தேநபர்கள் வீட்டினுள் இறங்கி பணத்தை பார்த்துவிட்டு அதில் அதிக பணம் இருப்பதை நெடுங்கேணியில் உள்ளவரிடம் காணொளி […] - [அம்பாந்தோட்டையில் பெற்றோர் முன்பாகவே கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட 3 பேரின் சடலங்களும் மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/4528): அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹுங்கம களமெட்டிய கடலில் கடந்த மே 30 ஆம் திகதி (வெசாக் பூரணை தினம்) அடித்து செல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் மூவரின் உடலம் கரை ஒதுங்கி உள்ளது. பலத்த அலையில் சிக்கி இவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் உடலங்கள் 31 ஆம் திகதி காலை கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூவரும் ஹுங்கம துடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். 12, 17 மற்றும் 18 வயது உடையவர்கள். இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.இதே சம்பவத்தில் இளைஞன் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பி பிழைத்ததாகவும் தெரிய வந்துள்ளது. கடலோர பாதுகாப்பு குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய ஒரு துயரமான நினைவூட்டல் இது.. - [இன்றைய (02.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4526): மேஷம் இன்று தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மையும், அபிவிருத்தியும் பெருகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிட்டும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் பெருகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 ரிஷபம் இன்று உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் தடை விலகி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலிலும் லாபம் கிட்டும். கொடுத்த கடன்களும் எந்த பிரச்சினையும் இன்றி வசூலாகும். கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 மிதுனம் இன்று தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது, குடும்ப விஷயங்களை பிறரோடு பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் தெம்புடன் செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 கடகம் இன்று […] - [செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் தாயத்துடன் எலும்புக்கூடு! Photos](https://tamil.tamiliz.com/archives/4521): செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடு கழுத்தில் கட்டப்படும் தாயத்துடன் காணப்படுகிறது. குறித்த தாயத்து தொடர்பான முழுமையான தகவல்கள் வெளிவரும் பொது பெரும்பாலும் அது யாருடைய உடலம் என்பதை கண்டுபிடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. மேலும் அந்த எலும்புக்கூட்டுடன் தேங்கய் ஒன்றின் முழுமையான கோதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - [யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றம் - அரசியல் அழுத்தம் என குற்றச்சாட்டு!](https://tamil.tamiliz.com/archives/4518): நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையீடு இடம்பெற்றுள்ளது என்று சிறிதளவு தோற்றமளிப்பதுகூட மிகக் கடுமையான விடயமாகும் என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. யாழ்ப்பாண உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜாவின் இடமாற்றம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அந்தச் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்தக் கடிதத்தில் உள்ளதாவது, யாழ்ப்பாண உயர் நீதிமன்றத்திலிருந்து பதுளை சிவில் மேன்முறையீட்டு உயர் நீதிமன்றத்துக்கு ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக எங்களது முழுமையான அதிர்ச்சியையும் நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்துவதற்காக இந்தக் கடிதம் எழுதப்படுகிறது. அலெக்ஸ் ராஜா கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பதவியேற்ற ஒரு மாதத்துக்குள் (2026.05.31 முதல் நடைமுறைக்குவரும் வகையில்) அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, அந்த இடமாற்றத்துக்குப் பின்னால் புறக்காரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகங்களை […] - [யாழில் பாடசாலை மாணவியின் அறை அலுமாரி, கட்டிலுக்கு கீழ் பிடிபட்ட 2 மாணவர்கள்! அடங்காத மாணவி!!](https://tamil.tamiliz.com/archives/4515): யாழ் நகரப்பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயதான மாணவியின் அடங்காத தன்மையால் அவளது தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் கடும் விரக்தியில் உள்ளதாகத் தெரியவருகின்றது. மாணவியின் இரு சகோதரர்கள் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள். தாயார் வங்கி அதிகாரி. தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக உள்ளார். இவ்வாறான கௌரவமான குடும்பத்தில் கடைசி மகளாக பிறந்த குறித்த மாணவியின் பாலியல் செயற்பாடுகள் காரணமாக இரு வருடங்களுக்கு முன் நீதிமன்றம் வரை சென்று வந்துள்ளார்கள் இவளது பெற்றோர். பெற்றோர் வேலைக்குச் சென்ற பின் பாடசாலையில் இருந்து வந்த மாணவி வீட்டுக்குள் ஆட்டோச் சாரதி ஒருவருடன் காணப்பட்டதால் அயலவர்களால் குறித்த ஆட்டோச் சாரதி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அந்த சம்பவம் நீதிமன்றம்வரை சென்றிருந்தது. மாணவி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகவில்லை என மருத்துவப் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிறுமியான மாணவியுடன் பாலியல் சில்மிசத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஆட்டோச்சாரதிக்கு சிறைத் தண்டனை […] - [வவுனியா கௌரி யுவலர்ஸ் நகைகடை முதலாளி சுகுமார் பலரை ஏமாற்றி பெற்ற 10 கோடி ரூபா பணத்துடன் சிங்கப்பூருக்கு தப்பி ஓட்டம்!](https://tamil.tamiliz.com/archives/4510): வவுனியா, குட்செட்வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்த கௌரி யுவலர்ஸ் என்னும் பெயரில் நகை கடை நடத்தி வந்த வர்த்தகரே 10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை பல வர்த்தகரிடம் கடனாக பெற்றுக் கொண்டு குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். இளையதம்பி சுகுமார் (வயது 41) என்ற நபரே தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சிங்கப்பூர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வவுனியாவில் பல நகை கடைகளுக்கு நகைகளை விநியோகம் செய்து வந்ததுடன், நகைக் கடைகளுடன் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருந்தார். இவர் தொடர்பில் தகவல் தெரிந்தோர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசாருக்கோ அல்லது 0774101802 எனும் தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக […] - [கொழும்பு புறநகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேரை நிறை போதையில் கொலை செய்த சாரதி! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4507): கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் நேற்று இரவு (31) கார் தன்சல் வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் உயிரிழந்த 06 பேரில் சிலரின் விவரங்கள் வெளியாகியுள்ளன சம்பவத்தில் 3 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்த நிலையில் ஹோமகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில், பிலியந்தலை, வேவல, பள்ளி வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய பி.பி.இந்திராணி, இந்திராணியின் மகள் 35 வயதுடைய நவிஷா நிலக்ஷி, இந்திராணியின் மருமகன் (மகளின் கணவர்) 38 வயதுடைய லசிக பிரியங்கர நாணயக்கார, இந்திராணியின் சகோதரரின் மகளான 15 வயதுடைய சிறுமி (உறவினர் முறை தங்கை) ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவிசாவளைப் பகுதியில் வசித்து வந்த நவிஷா மற்றும் அவரது கணவர் லசிக ஆகியோர், கடந்த சனிக்கிழமை பிலியந்தலையில் உள்ள தங்களது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். நேற்று அவர்களை […] - [19 வயது கூடாத சேர்க்கை!! இலங்கை தமிழ் யுவதி சென்னையில் கொலை செய்யப்பட்ட பின்னணி!!](https://tamil.tamiliz.com/archives/4505): சென்னை கோயம்​பேட்​டில் மது​பான பாரில் நடனம் ஆடும்​போது இரு தரப்​பினரிடையே ஏற்​பட்ட தகராறில், இலங்கை இளம்​பெண் கார் ஏற்றி கொலை செய்​யப்​பட்​டார். இந்​தச் சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது. சென்னை கோயம்​பேட்​டில் பிரபல நட்​சத்​திர ஓட்​டல் ஒன்று உள்​ளது. அதன் உள்​புறம் உள்ள மது பாரில் நேற்று முன்​தினம்​இரவு 11 மணி​யள​வில் இரு தரப்​பினர் மது அருந்​தினர். அப்​போது, அவர்​களுக்​குள் நடன​மாடு​வ​தில் தகராறு ஏற்​பட்​டது. சிறிது நேரத்​தில் இரு தரப்​பினரும் ஒரு​வர் மீது ஒரு​வர் சரமாரி​யாக தாக்​கிக் கொண்​டனர். அங்​கிருந்த பவுன்​சர்​கள் இரு தரப்​பினரை​யும் உடனடி​யாக வெளி​யேற்​றினர். ஆனால் வெளி​யில் வந்​தும் இருதரப்​பினரும் மோதலில் ஈடு​பட்​டனர். அவர்​களைப் பவுன்​சர்​கள் மீண்​டும் விலக்கி எச்​சரித்து அனுப்​பினர். இந்த மோதலால் நள்​ளிர​வில் மது​பார் மூடப்​பட்​டது. மோதலில் ஈடு​பட்​ட​வர்​களில் ஒரு தரப்​பினர் 3 பைக்​கு​களில் அங்​கிருந்து அடுத்​தடுத்து புறப்​பட்​டனர். மற்​றொரு தரப்​பைச் சேர்ந்​தவர்​கள் தாங்​கள் வந்த சொகுசு காரில் கிளம்​பினர். கோயம்​பேடு பாலத்​துக்கு கீழே (கோ​யம்​பேடு […] - [இன்றைய (01.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4503): மேஷம் இன்று தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். உடல்நிலை மிகவும் அற்புதமாக இருப்பதால் எடுக்கும் காரியங்களை மிகவும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் உயரும். வெளிவட்டாரத் தொடர்புகளால் உங்களுக்குப் பெருமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 ரிஷபம் இன்று மற்றவர்களுக்கு உதவி செய்து மனம் மகிழ்வீர்கள். பணவரவுகள் பலவழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். சிலருக்கு நினைத்தவரை கைப்பிடிக்கும் பாக்கியமும், புத்திரபாக்கியமும் ஏற்படுவதற்கான அறிகுறிகளும் உண்டாகும். வண்டி, வாகனம், வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் அமையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 மிதுனம் இன்று உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த சரியான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதால் மேலதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் நல்லதொரு மேன்மை உண்டாகும். புதிய கிளைகள் […] - [கொழும்பு வெசாக் பந்தலுக்குள் புகுந்த வாகனம்! 6 பேர் பலி! பலர் படுகாயம்!](https://tamil.tamiliz.com/archives/4500): கொழும்பு மாவட்டத்தின் மீகொட சந்திப் பகுதியில் அமைந்திருந்த வெசாக் தானசாலை அருகே மக்கள் கூட்டத்துக்குள் கப் ரக வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹேகாம – மீகொட பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கப் ரக வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வெசாக் தானசாலை அருகே வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய பின்னர் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த குறைந்தது 12 பேர் ஹேகாம தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பெண்கள் உட்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். - [யாழில் பொலிசாரால் மோட்டார் சைக்கிளில் துரத்தி வரப்பட்ட ரவுடி மோதி ஒருவர் படுகாயம்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4496): யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்றுமாலை யாழ்ப்பாணம் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை துரத்தி வந்தனர். இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிளானது வேறொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதன்போது மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் துரத்தி வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [பிருத்தானியாவில் சிறுவர்களுடன் தொடர்பில் இருந்த தமிழ் இளைஞன் டேவிட் செல்லப்பாவுக்கு 10 வருட கடூழிய சிறை!](https://tamil.tamiliz.com/archives/4491): சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். பிரித்தானியாவின் லண்டனில், இணையம் மூலமாகச் சிறுவர்களைத் துன்புறுத்திய தமிழ் இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இணையத்தளம் வாயிலாக ஏமாற்றி, அவர்களுக்குப் பாலியல் ரீதியான அழுத்தங்களைக் கொடுத்து வந்த 31 வயதான டேவிட் செல்லப்பா என்பவருக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கைது மற்றும் பின்னணி: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிறுவர் ஒருவரை நேரில் சந்தித்துப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றபோது, லண்டன் மாநகரப் போலீசாரால் இவர் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டார். இவருடைய மொபைல் போன் மற்றும் கணினிகளைச் சோதித்தபோது, சமூக வலைத்தளங்கள் மூலம் பல சிறுவர்களை இவர் ஏமாற்றியிருப்பது அம்பலமானது. மேலும், இவரது வீட்டில் இருந்த யூஎஸ்பி டிரைவ் (USB Drive) ஒன்றில் சிறுவர்களின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டன. நீதிமன்றத் தீர்ப்பு: சிறுவர்களோடு பாலியல் ரீதியாகத் தொடர்பு கொள்ள முயன்றது, […] - [யாழில் சீட்டு முதலாளியின் வீட்டில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணமும் மற்றுமொரு வீட்டில் 25 பவுண் நகையும் திருட்டு](https://tamil.tamiliz.com/archives/4484): யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் , வீட்டில் இருந்த ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணத்தினை திருடி சென்றுள்ளனர். வீட்டின் சமையலறை ஊடாக புகுந்த திருடர்களே வீட்டில் இருந்த பணத்தை களவாடி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் குறித்த வீட்டு உரிமையாளர் சீட்டு பிடிக்கும் தொழில் செய்பவர் என்றும் , நேற்றைய தினம் சனிக்கிழமை சீட்டு கூற இருந்த நிலையில் , சீட்டு பணமான ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணத்தை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த வேளையே குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதேவேளை, உடுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 25 பவுண் […] - [சென்னையில் சாராய பாருக்குள் நண்பனுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய இலங்கைத் தமிழ் யுவதியை காரால் நசுக்கி கொலை!! விஜயிடம் நியாயம் கேட்டு தாயார் கதறல்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4481): சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற அந்தப் பெண்ணை, காரால் இடித்து தள்ளி கொலை செய்துள்ள நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மேலும் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 18 வயதான இறந்த பெண் விழுப்புரம் அருகே உள்ள ஒரு இலங்கைத் தமிழ் மறுவாழ்வு முகாமில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் ஒரு நண்பரைச் சந்திக்க சென்னைக்கு வந்திருந்தார். சனிக்கிழமை இரவு, அவர் தனது நண்பர்களுடன் வடபழனி அருகே உள்ள ஒரு இரவு விடுதிக்குச் சென்றார். இரவு விடுதியில் இருந்தபோது, ​​மற்றொரு குழுவினர் இறந்த பெண்ணுடனும் அவரது நண்பர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, விடுதி நிர்வாகம் இரு குழுக்களையும் அந்த இடத்திலிருந்து வெளியேற்றியது. வெளியேயும் வாக்குவாதம் தொடர்ந்ததாகவும், இறந்த பெண்ணும் அவரது நண்பர்களும் தங்கள் இருசக்கர வாகனங்களில் […] - [பிரான்ஸ் பாரிஸில் முன்னாள் புலி உறுப்பினர் குட்டி பொலிசாரால் சுட்டுக் கொலை! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4472): பிரான்ஸ் பரிஸில் முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த  குட்டி என்பவர் நேற்று 30.05.2026 பி பகல் 14.15 காவல்துறையினரால் சுடுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.. பாரிஸின் வடகிழக்கு பகுதியிலுள்ள பொபிக்னி (Bobigny) என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தகராறில், இரண்டு பேரை கத்தியால் குத்திக் காயப்படுத்திய தாகவும் காவல்துறை உடனே சரணடைய கூறியபோதும் மறுத்து மேலும் பலரை காயப்படுத்தியதை தொடர்ந்து காவல் துறையிரையும் மிரட்டிய இந்த நபர் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார். இவர் மனப்பிறழ்வு நோய்க்கு உள்ளாகியிருந்ததாக அறிய முடிகின்றது. விடுதலை புலிகளின் முக்கிய தளபதி கோபிநாத்தின் தம்பி எனவும் அறியமுடிகிறது. பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு நியாயமான தற்காப்புத் தானா என்பதை ஆராய பிரெஞ்சு பொலிஸ் கண்காணிப்பு அமைப்பான IGPN மற்றும் பொபிக்னி நீதிமன்றமும் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன. - [இன்றைய (31.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4470): மேஷம் இன்று குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9 ரிஷபம் இன்று சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 மிதுனம் இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அதிகரிக்கும். பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 கடகம் இன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக […] - [இலங்கையில் உயிருக்கு போராடும் தந்தை! லண்டனில் தவிக்கும் இலங்கை மாணவன்:](https://tamil.tamiliz.com/archives/4467): பிரித்தானியாவிற்கு மாணவர் விசாவில் சென்ற இளைஞன், இலங்கையில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை கவனிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில் லண்டனின் வாட்போர்ட் பகுதியில் தங்கியிருந்து, வணிக நிர்வாகத் துறையில் பிஹெச்டி (PhD) படித்து வரும் இலங்கை மாணவன் மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். 34 வயதான சலிந்த மல்கொட என்ற மாணவனின் 69 வயதான தந்தை, இலங்கையில் கடுமையான சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அவரது தந்தைக்கு அவசரமாக கதீட்டர் (Catheter) அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் நிலைமை மோசமடையும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், தனது இறுக்கமான மாணவர் செலவு காரணமாக இலங்கைக்கு செல்லக்கூட விமான டிக்கெட் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு சென்று வர விமான கட்டணமே சுமார் 1000 பவுண்டுகள் ஆகும். இதனால் லண்டனில் இருந்தபடியே செய்திக்காக காத்திருப்பது தனது வாழ்க்கையின் மிக கடினமான அனுபவம் என்றும், கவலையினால் சரியாக கூட சாப்பிட […] - [லண்டன் நகர சபை ஒன்றின் மேயராக தெரிவான இலங்கைத் தமிழர் - தமிழ் சமூகத்திற்கு கிடைத்த பெருமை!](https://tamil.tamiliz.com/archives/4464): லண்டனின் கிங்ஸ்டன் அப்போன் தேம்ஸ் அரச நகராட்சியின் புதிய மேயராக தாய் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார். 2026 மே 21 அன்று நடைபெற்ற வருடாந்திர மன்றக் கூட்டத்தில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.இலங்கையில் பிறந்த தயாளன், 1970ஆம் ஆண்டு பிரித்தானியாவில் குடிபெயர்ந்தார். 1976 முதல் கிங்ஸ்டன் நகரில் வசித்து வருகிறார்.முதன்முதலில் 2014-ஆம் ஆண்டு டோல்வொர்த் வார்டின் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றத் தொடங்கினார்.இதற்கு முன்னர், ஏற்கனவே 2018 முதல் 2019 வரையிலான காலகட்டத்திலும் கிங்ஸ்டன் மேயராகப் பணியாற்றி, பன்முகத்தன்மை, இளைஞர் மேம்பாடு மற்றும் சமூக ஒற்றுமைக்காகப் பாடுபட்டுள்ளார்.கவுன்சிலர் தயாலன் அவர்கள் ஐ.டி.சி தமிழ் மையத்தின் நிறுவன உறுப்பினராகவும், தற்போது அதன் புரவலராகவும் விளங்குகிறார். 1986-ல் நிறுவப்பட்ட இந்த மையம், புகழ்பெற்ற கிங்ஸ்டன் தமிழ்ப் பள்ளியை நடத்தி வருகிறது. இதன் மூலம் 250 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தமிழ் மொழி, கலை, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைக் கற்றுக்கொடுத்து அசத்தி வருகிறது.கிங்ஸ்டன் இன மற்றும் சமத்துவ […] - [தையிட்டி விகாரைப் பகுதியை புகைப்படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது!](https://tamil.tamiliz.com/archives/4461): தையிட்டி விகாரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு, விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் நடைபெற்று வரும் நிலையில், விகாரைக்குச் சற்று தொலைவில் காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள், விகாரைக்குச் செல்வதாகக் கூறி விகாரைப் பகுதிக்குச் சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். அதனை அவதானித்த பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளனர். இதனை அடுத்து, இருவரையும் கைது செய்த பொலிஸார், பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [கடலில் நீராடிய மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி மாயம்!](https://tamil.tamiliz.com/archives/4458): ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.இவர்கள் 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மாணவர்களைக் கண்டறியும் நோக்கில், உயிர் காக்கும் குழுவினர் தற்போது தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். - [மட்டுவில் பயங்கரம்!! 11 வயதுச் சிறுமி 15 வயது அண்ணாலேயே கொல்லப்பட்டாள்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4456): கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஏறாவூர் 5ஆம் குறிச்சி பகுதியில் 11 வயதுடைய சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் வெளியாகியுள்ளன. கைப்பேசியை (Mobile Phone) பயன்படுத்துவதில் அண்ணன் மற்றும் தங்கைக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதே இந்த மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. சம்பவத்தின் போது வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் 15 வயதுடைய அண்ணன், தனது 11 வயது தங்கையின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அச்சிறுமி மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். குற்றத்தை மறைக்க முயற்சி: இதனையடுத்து, பயமடைந்த அண்ணன், உயிரிழந்த தங்கையின் உடலை இழுத்துச் சென்று குளியலறைக்குள் வைத்துள்ளார். அங்கு வாளி ஒன்றில் நீரை நிரப்பி, தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்தது போல் காட்டுவதற்காக அவரது தலையை அந்த நீர் வாளிக்குள் திணித்து விபத்து என ஜோடிக்க முயன்றுள்ளார். எனினும், உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் ஏறாவூர் […] - [மட்டக்களப்பில் 2 பிஞ்சு உயிர்கள் பலியான சோகம். தந்தை கைது! வெளிச்சத்திற்கு வந்த பல உண்மைகள்.](https://tamil.tamiliz.com/archives/4453): இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும். புற்றுநோய்’ நாடகமாடி பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்து இறுதியில் அப் பிள்ளைகளின் உயிருக்கு எமனாக மாறிய குடிகாரத் தந்தை கைது! அதிரடியாக செயற்பட்டு ஒரே நாளில் இச் சம்பவத்தின் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த மட்டக்களப்பு மாவட்ட விஷேட புலனாய்வு பிரிவினரும் மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பொலிஸாரும்…. மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் அண்மையில் இரு குழந்தைகள் அறையொன்றில் எழுந்த நச்சுப்புகையை சுவாசித்து உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில், ஒட்டுமொத்த நாடே அதிர்ந்துபோகும் அளவிற்கான ஒரு கள்ளக்கடத்தல் மற்றும் ஆள்மாறாட்ட நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது! மெத்தை தீப்பற்றியதில் மூச்சுத்திணறி முடிந்த பிஞ்சு உயிர்கள்! மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த இரு குழந்தைகள், கடந்த புதன்கிழமை (27) மாலையில் அறையினுள் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கினர். கட்டில் மெத்தை தீப்பற்றி எரிந்ததால் ஏற்பட்ட அடர்ந்த புகையினால், அந்த அறியா […] - [யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த மயூரன் பிருத்தானியாவில் மரணம்!](https://tamil.tamiliz.com/archives/4450): யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 46 வயதான குடும்பஸ்தர் நவசிவாயம் மயூரன் பிருத்தானியாவில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார். இவர் வடக்கு மாகாண திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி தொழில் வாய்ப்புக்காக லண்டன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [கனடாவில் சிறுவர்களை அறைக்குள் அடைத்து வைத்து துஸ்பிரயோகம் செய்த 64 வயதான தமிழன் மாணிக்கம் கைது!! Video](https://tamil.tamiliz.com/archives/4446): கனடாவில் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து சிறுவர்களைத் துன்புறுத்திய தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வோன் (Vaughan) நகர சபையின் முன்னாள் ஊழியரான 65 வயதான சார்லஸ் மாணிக்கம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் 30-ஆம் திகதி டஃபரின் ஸ்ட்ரீட் (Dufferin Street) மற்றும் கிளார்க் அவென்யூ (Clark Avenue) பகுதியில் உள்ள சமூக மையம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றது. சமூக மையத்தில் நின்றிருந்த இரு சிறுவர்களை அணுகிய நகர சபை ஊழியர் ஒருவர், அவர்கள் சத்தம் போட்டதாகக் கூறி, தனியாகப் பேச வேண்டும் என அழைத்துச் சென்றுள்ளார். இதனை நம்பிச் சென்ற சிறுவர்களை அவர் ஒரு அறைக்குள் வைத்து வலுக்கட்டாயமாகப் பூட்டியுள்ளார். சில நிமிடங்களின் பின்னர், அந்த சிறுவர்கள் அறையை விட்டு வெளியேற முயன்ற போது, அவர்களில் ஒருவருக்கு அந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உடல் ரீதியான காயங்கள் […] - [மட்டக்களப்பில் வங்கி ஒன்றில் தீப்பரவல் - அதிகாலையில் பதற்றம்! Video](https://tamil.tamiliz.com/archives/4442): மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி கிளையில் இன்று சனிக்கிழமை காலை 6.00 மணியளவில் திடீரென தீ விபத்து இடம்பெற்றுள்ளது. வங்கி வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளிவருவதைக் கண்ட மக்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாக இது குறித்து தீயணைப்புப் பிரிவினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். தகவலறிந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினசம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.  காலை நேரம் என்பதால் வங்கியில் ஊழியர்களோ அல்லது வாடிக்கையாளர்களோ இல்லாததால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மின்சார ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள மூலம் சந்தேகிக்கப்படுகின்றது. விபத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து இதுவரை தெரியவரவில்லை. இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   - [இன்றைய (30.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4440): மேஷம் இன்று மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 மிதுனம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை […] - [பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் திருட்டு குற்றச்சாட்டில் இடைநீக்கம்](https://tamil.tamiliz.com/archives/4437): பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் திணைக்களத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், கருத்துத் திருட்டு குற்றச்சாட்டில் பூர்வாங்க விசாரணைக்குப் பிறகு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மறைந்த பேராசிரியர் லெஸ்லி குணவர்தன எழுதிய ஆங்கில ஆய்வுக் கட்டுரையை முழுமையாக நகலெடுத்து, தனக்குச் சொந்தமான படைப்பாக வெளியிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் லெஸ்லி குணவர்தன, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், இலங்கையின் மதிப்பிற்குரிய வரலாற்றாய்வாளர்களில் ஒருவருமாவார். இந்த விவகாரம், பேராசிரியர் குணவர்தனாவின் உறவினர் அளித்த புகாரின் பின்னர் விசாரணைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. ஓய்வுபெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆர். பி. ரணராஜா மற்றும் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி உள்ளிட்டோர் அடங்கிய பூர்வாங்கக் குழு, குற்றச்சாட்டில் அடிப்படை இருப்பதாக கண்டறிந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. முழுமையான முறையான விசாரணை நடைபெறும் வரை, குறித்த பேராசிரியர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது ஒரே ஒருவரை பற்றிய செய்தி […] - [மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கைதி ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!](https://tamil.tamiliz.com/archives/4430): நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று (29) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கைதி ஒருவர் உயிரை மாய்க்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடப்புசல்லாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குறித்த நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கூண்டிலிருந்து சிறை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, கைதி தன்வசம் வைத்திருந்த நஞ்சை அருந்தி உயிரை மாய்க்க முயன்றுள்ளார். இதைக் கண்ட சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து, உடனடியாக அவரை மீட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து நுவரெலியா தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [புலம்பெயர் நாடுகளில் சினிமா பாணியில் இலக்கு வைக்கப்படும் தமிழர்கள்! லண்டனில் ஈழத் தமிழ் குடும்பஸ்தருக்கு நடந்த சம்பவம்!](https://tamil.tamiliz.com/archives/4427): புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களை இலக்கு வைத்து, புதிய வகை தங்க மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிய நாட்டவர்கள் அதிகளவிலான தங்க நகைகளைத் தவசம் (வசம்) வைத்திருக்கும் நிலையில், அவர்கள் குறிவைக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பிரித்தானியாவின் லண்டனைச் சேர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் இந்த மோசடிக்கு உள்ளான நிலையில், அது குறித்த தகவல்கள் அம்பலமாகி உள்ளன. லண்டனில் வசிக்கும் ஈழத் தமிழர் ஒருவருக்கு போலீஸ் நிலையத்திலிருந்து அழைப்பது போன்று மோசடியாளர்கள் உரையாடி உள்ளனர். சுற்றிவளைப்பின் போது திருடன் ஒருவரைத் தங்க நகைகளுடன் பிடித்துள்ளதாகவும், அவரிடம் உங்கள் வீட்டுத் தகவல்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், தங்க நகைகளை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். “போலீஸ் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் அதிகாரி உங்களின் வீட்டுக்கு வருவார். இதன் போது தாம் வழங்கும் உறுதிப்படுத்தல் இலக்கத்தைக் காண்பிக்குமாறும் மோசடியாளர்கள் இலக்கம் ஒன்றை வழங்குகின்றனர்.” இதனால் […] - [மட்டு'வில் குளியலறையிலிருந்து 11 வயது சதிஷா சடலமாக மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/4424): ஏறாவூர் பொலிஸில் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற விதியிலுள்ள வீடு ஒன்றின் குளியலறைத் தொட்டியில் தவறி விழுந்து, 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஏறாவூர் – 05, நீதிமன்ற விதியைச் சேர்ந்த சதியானந்தன் சதிஷா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.மேலதிக விசாரணைகளை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர். - [கோர விபத்து!! நிறை மாத கர்ப்பிணியான பெண் விதானையும் வயிற்றில் இருந்த குழந்தையும் மரணம்!](https://tamil.tamiliz.com/archives/4421): அனுராதபுரம் – விமான நிலைய வீதியில் சம்பவித்த கோர விபத்தில், பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த ஆர். எம். பாக்யா நிலுபுலி வடுகொடபிட்டிய என்ற 32 வயதுடைய கர்ப்பிணிப் பெண் என தெரியவந்துள்ளது. இவர் அநுராதபுரம் மத்திய நுவரகம்பலாத பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் கிராம உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்தார்.கர்ப்பிணி பெண் பலி கடந்த 18ஆம் திகதி கவரக்குளம பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கி, பெண் மற்றொரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.எதிர் திசையில் வந்த சிறிய லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கிராம உத்தியோகத்தரும், பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இளைஞர் கைது அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். […] - [கனடா டொராண்டோவில் 145 பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் அந்தரங்க தொடர்பில் இருந்த இலங்கை தமிழன் ரமணனுக்கு 33 வருட கடூழிய சிறை!](https://tamil.tamiliz.com/archives/4418): நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கனடா வாழ் தமிழர் ஒருவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 145 குழந்தைகளை குறிவைத்து பாலியல் மிரட்டல் விடுத்தது தொடர்பாக, டொராண்டோவைச் (Toronto) சேர்ந்த தமிழர் ஒருவருக்கு அமெரிக்காவில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 40 வயதான ரமணன் பத்மநாதனுக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனையை கொலம்பியா மாவட்டத்துக்கான அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது. முக்கிய விவரங்கள்: குற்றத்தின் பின்னணி: கடந்த 8 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எதிராக இணையவழி (Online) பாலியல் சுரண்டல் குற்றங்களில் ஈடுபட்டதை இவர் ஒப்புக்கொண்டுள்ளார். கூடுதல் கண்காணிப்பு: சிறைத்தண்டனையுடன் சேர்த்து, அவர் 10 ஆண்டுகள் கண்காணிப்பு விடுதலையில் (Supervised Release) இருக்கவும், பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை விவரம்: இவர் தற்போது கனடாவில் அனுபவித்து வரும் 12 ஆண்டுகால சிறைத்தண்டனையைத் தொடர்ந்து, இந்த 33 ஆண்டுகள் அமெரிக்க சிறைத்தண்டனையும் அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். […] - [மட்டு'வில் சம்பவம்! பாடசாலையில் துாசணம் கதைத்ததற்காக தரம் 3 மாணவனின் வாயில் இரும்பு கம்பியால் சூடு வைத்த தந்தை கைது](https://tamil.tamiliz.com/archives/4415): பெற்றோர்களே எச்சரிக்கை! பிள்ளைகளை நல்வழிப்படுத்துகிறேன் என்ற பெயரில் மனிதாபிமானமற்ற முறையில் தண்டனை வழங்கிய தந்தைக்கு நேர்ந்த கதி! வகுப்பறையில் தகாத வார்த்தை… ஆசிரியரின் புகார்! மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 3 இல் கல்வி கற்று வரும் 8 வயது சிறுவன் ஒருவன், வகுப்பறையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அதிர்ச்சியடைந்த பாடசாலை ஆசிரியர், சிறுவனின் பெற்றோரை அழைத்து முறைப்பாடு செய்துள்ளார். ஆத்திரமடைந்த தந்தை… அரங்கேறிய கொடூரம்! ஆசிரியரின் புகாரைக் கேட்டு கடும் கோபமடைந்த தந்தை, மகனை நல்வழிப்படுத்த நினைத்து மனிதாபிமானமற்ற கொடூரமான முடிவை எடுத்துள்ளார். வீட்டில் வைத்து இரும்பு கம்பி ஒன்றை பழுக்கக் காய்ச்சி, பெற்ற மகன் என்றும் பாராமல் அவனது வாயில் கொடூரமான முறையில் சூடு வைத்துள்ளார்! கிராம உத்தியோகத்தரின் அதிரடி… உள்ளே சென்ற தந்தை! பிஞ்சுச் சிறுவனுக்கு நேர்ந்த இந்த அநீதி குறித்து அப்பகுதி கிராம உத்தியோகத்தருக்குத் தெரியவந்துள்ளது. அவர் […] - [அதி வேகத்தில் சென்று தொலைத்தொடர்பு கம்பத்தில் மோதிச் சிதறிய இளைஞர்கள்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4411): அதி வேகத்தில் சென்று தொலைத்தொடர்பு கம்பத்தில் மோதிச் சிதறிய இளைஞர்கள் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. மோட்டார் சைக்கிள்களைச் கண் மூடித்தனமாகச் செலுத்துபவர்கள் இந்தக் காட்சியைக் கண்ட பின்னராவது அவதானமாக இருக்கவும். - [வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த குழந்தை - யாழில் சோகம்!](https://tamil.tamiliz.com/archives/4409): யாழில் பிறந்து 24 நாட்களேயான ஆண் குழந்தை நேற்றையதினம் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்பற்று – பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த லோகிதன் ரிராஜ் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த குழந்தைக்கு நேற்றிரவு காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டது. இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை அங்கேயே உயிரிழந்துள்ளது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். - [இன்றைய (29.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4407): மேஷம் இன்று வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6 ரிஷபம் இன்று திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9 மிதுனம் இன்று திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர் பாராத செலவு உண்டாகும். உத்தியோகம் தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: […] - [யாழில் பாடசாலை மாணவி ஏழரை மாத கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இரு இளைஞர்கள் கைது!](https://tamil.tamiliz.com/archives/4403): யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை வல்லுறவுக்குள்ளாக்கியதாக சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, பனிப்புலம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. பாடசாலை மாணவியான 15 வயது சிறுமி, வயிற்று வலி இருப்பதாக தாயாரிடம் கூறியதையடுத்து, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வைத்திய பரிசோதனையில், மாணவி ஏழரை மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதுவரை மாணவி பாடசாலை சென்று வந்தார். மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும், தாயார் உடனடியாக இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். பொலிசார் மாணவியை கைது செய்து, வைத்திய பரிசோதனையின் பின் விசாரணை நடத்தினர். தனது தாயாரின் சகோதரியின் மகனான- ஒன்றுவிட்ட சகோதரன்- ஒருவரும், மற்றொரு நபரும் தன்னை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வல். லுறவு. க்குள்ளாக்கியதாக மாணவி தெரிவித்தார். அவரது தகவலுக்கமைய 17, 20 வயதான இருவர் கைது செய்யப்பட்டனர். சிறுமி […] - [பருத்தி்துறையில் தொழிலுக்குச் சென்ற 4 மீனவர்களைக் காணவில்லை!](https://tamil.tamiliz.com/archives/4400): பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தொிவிக்கின்றனர். நேற்று (27) இரவு 11 மணியளவில் குறித்த மீனவர்கள் 2 படகுகளில் கடலுக்கு சென்ற நிலையில், இதுவரையில் அவர்கள் கரைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அந்த பகுதியில் நேற்று முதல் கடுமையான காற்று வீசிவருவதனால் அவர்கள் பயணித்த படகுகளுக்கு கரைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளில் பிரதேச மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். - [யாழ் நயினாதீவுக் கடலில் பாடசாலை அதிபர் வீழ்ந்து பலியான பின்னணி! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4397): ‘கடல் கடந்த தீவுகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், அது வெளிமாவட்ட ஒத்த சேவையாகக் கணிக்கப்படும்’ என்ற விசேட உத்தரவாதத்தை வழங்கி, அங்கு பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர், நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். இன்றைய தினம் நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியால அதிபர் பயணிகள் படகை தவறவிட்டமையால் , கடற்தொழிலாளர்களின் சிறிய படகில் குறிகட்டுவான் நோக்கி வரும் போது கடற்சீற்றம் காரணமாக படகு கடலில் அடிபட்டதில் படகில் இருந்து தவறி கடலினுள் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். அதிபர் நயினாதீவை சேர்ந்தவர். அவர் கொழும்பு போவதற்காக யாழ்ப்பாணம் வரும் போதே அனர்த்தம் ஏற்பட்டது. கடல்பயணங்கள் ஆபத்தானவையே .. அவை ஆசிரியர்களுக்கு மாத்திரமின்றி , ஏனைய உத்தியோகஸ்தர்களுக்கும் அப்பகுதி மக்களுக்குமே .. பாதுகாப்பான கடற்பயணங்களை உறுதி செய்ய வேண்டும். இறங்குதுறைகளில் கடற்படையினர் கண்காணித்து , படகில் இத்தனை பேர் தான் ஏற முடியும் என்பதனையும் , அனைவரும் […] - [காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி இளம் குடும்பப் பெண் பலி!](https://tamil.tamiliz.com/archives/4394): காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். சாலியபுர பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது. சுயதொழிலில் ஈடுபட்டு வந்த அவர், அநுராதபுரத்திலுள்ள கடை ஒன்றுக்குச் சென்று ‘ஐஸ் பக்கெட்டுகளை’ விற்பனை செய்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார். இந்நிலையில் குறித்த ரயில் கடவையில் பாதுகாப்பு கதவுகள் இல்லை எனவும், அங்கு எந்தவொரு காவலரும் பணியில் அமர்த்தப்படவில்லை எனவும் பிரதேசமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும், இப்பகுதியில் ரயில் பாதை இருபுறமும் வளைவுகளைக் கொண்டுள்ளதால், ரயில் பாதையினுள் நுழையும் வரை இருபுறமும் வரும் ரயில்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த ரயில் பாதையில் மற்றுமொரு பாரதூரமான விபத்து ஏற்படுவதற்கு முன்னர், இதற்குத் தேவையான உரிய […] - [யாழில் படகு விபத்து!! பாடசாலை அதிபர் பலி! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4390): நயினாதீவு படகு  கவிழ்ந்ததில் நயினாதீவு மகா வித்தியாலய அதிபர் நடராசா மயூரன் நீரில் மூழ்கி இன்று மாலை அகால மரணம் அடைந்துள்ளார். குறித்த அதிபர் புங்குடுதீவு பாடசாலையிலிருந்து அண்மையில் நயினாதீவு மகா வித்தியாலய அதிபராக பொறுப்பேற்றுமை குறிப்பிடத்தக்கது. . - [யாழில் ரவுடிக் குடும்பலைச் சேர்ந்த 17 வயது இளைஞனை கைது செய்யச் சென்ற பொலிசார்!! மகனை கைது செய்தால் தனது கழுத்தை அறுப்பேன் என கூறி பிளேட்டால் கழுத்தை அறுத்த தாயார்!! நடந்தது என்ன? வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4381): சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாவடி பகுதியில் வன்முறை கும்பல்களுடன் தொடர்புபட்டு வீடுகளை அடித்து உடைத்தும் செயல்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் 17 வயது இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவது, கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட நிலையில் அங்கே வருகை தந்த இளைஞனின் தாயார் பொலிஸாரை மிரட்டி தனது கழுத்தை தானே பிளேட் மூலம் அறுத்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பொலிஸாரை மிரட்டுவதால் எந்தப் பயனும் இல்லை இவ்வாறு கழுத்தை அறுத்து இறந்திருந்தால் பிரேத பரிசோதனையின் பின் சடலம் கணவனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் என்று பொறுப்பதிகாரி சிவானந்தம் நிதர்சன் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது… - [மிளகாய்த்தூள், கோழி முதல் பணம், நகை வரை திருட்டு; யாழில் வீட்டை சூறையாடிய நபர்கள்!](https://tamil.tamiliz.com/archives/4378): யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வீட்டில் உள்ளவர்கள் மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக நேற்று காலை கொழும்பிற்கு சென்றுள்ளனர். இதன்போது வீட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் மிளகாய் தூள், சரக்குத்தூள், பயிற்றம் உருண்டைகள், மூன்று கோழிகள், கால் பவுண் தோடு, ஒரு மூக்குத்தி, ஒரு தொகை பணம் மற்றும் பித்தளை அட்டியல் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் கொழும்பு சென்றவர்கள் நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தவேளை வீடு உடைக்கப்பட்டு மேற்படி பொருட்கள் களவாடப்பட்டு இருந்ததை அவதானித்தனர். இந்நிலையில் இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.a - [கொரியர் சேவை ஊடாக போதை மாத்திரைகளை பெற்று யாழில். வியாபாரம் செய்த குற்றத்தில் ஒருவன் கைது!](https://tamil.tamiliz.com/archives/4374): கொரியர் சேவை ஊடாக கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை யாழ்ப்பாணத்திற்கு வருவித்து விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதியில் உள்ள தபால் நிலையம் ஒன்றிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த பொதி தொடர்பில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அதனை பொலிஸார் பெற்று சோதனையிட்ட போது, அதனுள் 1800 போதை மாத்திரைகள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து குறித்த பொதி சேர்ப்பிக்கப்பட வேண்டிய விலாசத்திற்கு உரிய பெயர் உடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , குறித்த பொதியை கொழும்பில் இருந்து அனுப்பி வைத்த நபர் தொடர்பிலும் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர், - [யாழிலிருந்து கள்ளக்காதலியுடன் கொழும்பு சென்ற அரச உத்தியோக்தர்! இடையில் பஸ்சை மறித்து மனைவி தாக்குதல்!!](https://tamil.tamiliz.com/archives/4369): நேற்றிரவு சொகுசு பஸ் மூலம் கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர் மீதும் இன்னொரு பெண் மீதும் பஸ்சை மறித்து உள்ளே புகுந்த பெண்ணும் 20 வயதான யுவதியும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அரியாலை நெடுங்குளம் சந்திக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கச்சேரிடியப்பகுதியிலிருந்து பஸ்சை தமது மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த தாயும் மகளுமே நெடுங்குளம் சந்திப்பகுதிக்கு அருகில் வைத்து பஸ்சை மறித்து அரச உத்தியோகத்தரையும் அவருடன் இருந்த மற்றொரு பெண்ணையும் தாக்கியுள்ளார்கள். பஸ்சில் தாக்குதலுக்கு உள்ளான அரசஉத்தியோகத்தரையும் பெண்ணையும் நடுவீதியில் இறக்கிவிட்டுவிட்டு சொகுசு பஸ் அங்கிருந்து சென்றுவிட்டதாக பயணிகள் தெரிவிக்கின்றார்கள். மாகாணத் திணைக்களம் ஒன்றில் பதவிநிலை உத்தியோகத்தராக உள்ளதாகக் கருதப்படும் 50 வயது மதிக்கத்தக்க நபர் யாழ் நகரப்பகுதியில் இருந்து ஏறியுள்ளார். அவர் ஏற்கனவே தனக்கு அருகில் இன்னொரு சீற் பதிவு செய்து வைத்திருந்துள்ளார். அதன் பின்னர் 40 வயதான திருமணமான பெண் கச்சேரிக்கு அருகில் இருந்து ஏறியுள்ளார். அவர் […] - [இங்கிலாந்தில் 55 வயது பெண் மருத்துவ நிபுணர் அச்சம்பாள் மீது கணவன் சந்தேகப்பட்டு நடந்த கொலை! கணவர் பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/4365): இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸில் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, பிரபல மலையாள மருத்துவர் அச்சம்மா ஜானின் 58 வயதான கணவரை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் திறமையான முன்னாள் மாணவியாகவும், இங்கிலாந்தின் முன்னணி மருத்துவராகவும் இருந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை, மில்டன் கெய்ன்ஸில் உள்ள வூல்வர்டன் மற்றும் ஈஸ்ட் மூர் டிரைவில் அமைந்துள்ள தம்பதியரின் வீட்டில் வைத்து கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். வீட்டிலிருந்து அவசர உதவி கோரி செய்தி வந்ததை அடுத்து போலீசார் அங்கு சென்றபோது, ​​அச்சம்மா ஜான் இறந்து கிடந்தார். கொலை நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு வந்திருந்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். காலஞ்சென்ற அச்சம்மா ஜான், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் சிறந்த மாணவியாகவும், இங்கிலாந்தில் தோல் புற்றுநோய் துறையில் புகழ்பெற்ற திசுநோயியல் நிபுணராகவும் திகழ்ந்தார். NHS-ல் மிகவும் விரும்பப்பட்ட அந்த மருத்துவர், வெற்றிகரமான தொழில் வாழ்க்கையைக் கொண்டிருந்தபோதிலும், […] - [பழி வாங்கப்பட்டாரா யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா?](https://tamil.tamiliz.com/archives/4362): யாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்று இரு மாதங்களுக்குள் போதைப்பொருள் (ஹெரோயின்) தொடர்பான வழக்குகளை விசாரித்து, ஒரு கிராம் ஹெரோயினை வைத்திருந்த குற்றவாளிகளுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை போன்ற அதிரடித் தீர்ப்புகளை வழங்கி வந்த மாண்புமிகு நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா இன்று மலையகம் பதுளைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார். முல்லைத்தீவு செல்வபுரத்தில் 1976ஆம் ஆண்டு பிறந்த ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியை முடித்தார். 2007ஆம் ஆண்டு நீதிச் சேவை அலுவலகராக நியமனம் பெற்று நீதிபதியாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிவான் நீதிமன்றங்களிலும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வுபெற்ற நீதியின் காவலன் மதிப்புக்குரிய மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஐயாவின் நேர்மையான, அதிரடியான தீர்ப்புக்கள் போன்றே இங்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்களும் அமைந்திருப்பதாக பரவலாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. - [பிரான்சில் பயங்கரம்: தம்பியைக் கழுத்தறுத்துக் கொன்று, தாயைச் சுத்தியலால் தாக்கிய 16 வயது சிறுவன்!](https://tamil.tamiliz.com/archives/4359): பாரிஸ் நகரின் 19-வது வட்டாரத்தில் (19e arrondissement) நடந்த குடும்ப வன்முறைச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 16 வயதுடைய சிறுவன் ஒருவன் தனது 14 வயது தம்பியைக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, பெற்ற தாயையும் சுத்தியலால் கடுமையாகத் தாக்கியுள்ளான். கடந்த மே 25 திங்கட்கிழமை நள்ளிரவு தாண்டி (செவ்வாய்க்கிழமை அதிகாலை) சுமார் 3:10 மணியளவில், அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்ற அந்த 16 வயது சிறுவன், தனது தாயையும் தம்பியையும் கொன்றுவிட்டதாகக் கூறித் தானாகவே முன்வந்து சரணடைந்துள்ளான். தகவலறிந்த காவல்துறையினரும் அவசர மீட்புக் குழுவினரும் Rue de Crimée வீதியில் உள்ள அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு உடனடியாக விரைந்தனர். அங்குள்ள ஓர் அறையில், 14 வயதுச் சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டுச் சடலமாகக் கிடந்ததைக் காவலர்கள் கண்டறிந்தனர். சிறுவனின் தாயார் தலையில் சுத்தியலால் பலமாகக் தாக்கப்பட்டுப் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு உடனடியாக இதயத் தூண்டுதல் (CPR) […] - [புங்குடுதீவு கடலில் ஒதுங்கிய சடலம் வேலு உதயகுமார் என அடையாளம் காட்டிய உறவினர்!](https://tamil.tamiliz.com/archives/4356): கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடலில் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று முன்னிரவு புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது. அத்துடன் சென்.பற்றிக்ஸ் வீதி குருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய வேலு உதயகுமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்பதாக கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற குறித்த தொழிலாளி கரைதிரும்பவில்லை என பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கடும் தேடுதல் மேற்கொண்டும் குறித்த கடற்றொழிலாளி மீட்கப்படாதிருந்த நிலையில் இன்று முன்னிரவு புங்குடுதீவு 3 ஆம் வட்டார கடற்பரப்பில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியிருந்த நிலையில் காணாமல் போன தொழிலாளியின் உறவினர் ஒருவரால் அடையாளம் காட்டப்பட்டதை அடுத்து குறித்த சடலம் காணாமல் போன குருநகர் கடற்றொழிலாளியான வேலு உதயகுமார் என்பவரதி என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குறித்த சடலத்தை சட்ட வரையறைகளின் பிரகாரன் […] - [மட்டக்களப்பிலுள்ள ஹோட்டல் தீ விபத்தில் 2 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு!](https://tamil.tamiliz.com/archives/4352): மட்டக்களப்பிலுள்ள ஹோட்டல் அறையில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் பதுளையிலிருந்து சிகிச்சைக்காக வந்து தங்கியிருந்த இரண்டு குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு மட்டக்களப்பில் உள்ள விடுதியொன்றின் அறையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்த அனர்த்தத்தில் 05 மற்றும் 03 வயதுடைய இரண்டு குழந்தைகளே உயிரிழந்துள்ளனர். பதுளைப் பகுதியிலிருந்து மருத்துவத் தேவை ஒன்றிற்காக மட்டக்களப்புக்கு வருகை தந்த குடும்பமொன்றே, அங்குள்ள விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளது. இச்சம்பவம் நடந்த வேளையில், குறித்த குழந்தைகளின் தாய் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், தந்தை தங்கியிருந்த விடுதி அறையைப் பூட்டிவிட்டு, வெளியில் உணவு வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அவர் வெளியில் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தந்தை வெளியில் சென்றிருந்த நேரத்தில், விடுதி அறையிலிருந்த மெத்தை திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் அறை முழுவதும் அதிகளவில் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. அறை பூட்டப்பட்டிருந்த நிலையில், […] - [கிளிநொச்சியில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு 10 வருட சிறை!](https://tamil.tamiliz.com/archives/4349): பதின்ம வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பதினான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணவிற்கு உட்படுத்திய குற்றச் சாட்டின் கீழ் பொலிசாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி பொலிஸார் இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். தொடர்ந்து குறித்த வழக்கானது ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வந்தன. குறித்த வழக்கின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி G. கருணாகரன் முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தியமை மற்றும் கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் […] - [மன்னாரில் தீயில் எரிந்து மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!](https://tamil.tamiliz.com/archives/4343): மன்னார் உப்புக்குளம் கஷ்மீர் வீதியில் நேற்று (26.05) செவ்வாய்க்கிழமை ,இரவு 7 மணி அளவில் மண்ணெண்ணெய் விளக்குத் தவறி விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார். ரிஷாலா பானு (46) என்ற பெண்ணே இவ்வாறு உயி*ரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் அவர்களது வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தால் மண்ணெண்ணெய் விளக்கைப் பயன்படுத்தி வந்துள்ள நிலையில், விளக்கை ஏற்றும் போது குறித்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயி*ரிழந்த பெண்ணிற்கு வலிப்பு நோய் தொடர்ச்சியாக இருந்து வந்ததாகவும் சம்பவத்தின் போது அவரது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகள் வீட்டிலே இருக்கவில்லை எனவும், குறித்த வீட்டில் இருந்து புகை வருவதை அவதானித்து அயலவர்கள் சென்று பார்க்கையில் அப்பெண் தீயில் எரிந்து உயிரிழந்திருந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கிக்கின்றனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். - [பிருத்தானியாவில் 31 வயதான இலங்கைத் தமிழ் குடும்பப் பெண்ணின் அதிரடி! கடைக்குள் கள்ளர்களுக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/4338): பிரிட்டானியாவில் திருடர்களை கடையினுள்ளே பூட்டி அதிரடி காட்டிய இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு, சிறுமியாக இருந்தபோது பிரிட்டானியாவுக்கு அகதியாகக் குடிபெயர்ந்தவர் கம்ஷா சிவகரன் என்ற 31 வயதுப் பெண். இவரது துணிகர செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இவர் வடக்கு ஷீல்ட்ஸ் (North Shields) பகுதியில் கடை ஒன்றை கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனியாக நடத்தி வருகிறார். தனியாக இருக்கும் தன்னை எளிய இலக்காகக் கருதி, கடந்த நான்கு வருடங்களாகச் சில சமூக விரோதிகள் தொடர்ந்து திருட்டுகளிலும் இனவெறித் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வந்ததாகக் கம்ஷா வேதனையுடன் தெரிவித்துள்ளார். சம்பவத்தின் பின்னணி அதிர்ஷ்டமில்லா திருட்டு முயற்சி: நேற்று முன்தினம் ஒரு ஆணும் பெண்ணும் மீண்டும் அவரது கடையில் திருட முயன்றுள்ளனர். கம்ஷாவின் சாதுரியம்: இம்முறை பொறுமை இழந்த கம்ஷா, சாதுரியமாகச் செயல்பட்டுக் கடையை விட்டு வெளியேறி, அதன் கதவுகளைப் பூட்டி ஷட்டரையும் […] - [சற்று முன் பரபரப்பு! ஹற்றனில் தம்பதியை இரட்டைக் கொலை செய்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓட்டம்!](https://tamil.tamiliz.com/archives/4336): அட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (27) செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகளின் கண்களின் மண்ணைத் தூவி விட்டு தப்பியோடியுள்ளார். மனோஜ் அல்லது மனோஹரன் என்றழைக்கப்படும் பதுளை தெமோதரை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை 23 ஆம் திகதி பொதுமக்களின் உதவியோடு பொகவந்தலாவை பகுதியில் கைது செய்யப்பட்டார். இவர் நீதவான் முன்னிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போது இவரை எதிர்வரும் ஜுன் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி அட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கண்டி பல்லேகலை சிறைச்சாலைக்கு குறித்த சந்தேக நபர் கொண்டு செல்லப்பட்டிருந்தார். இந்நிலையில் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று தனக்கு உடல் நலக்கோளாறு என இவர் கூறியதையடுத்து கண்டி தேசிய வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் […] - [ட்ராக்டர் சந்திக்கு அருகில் டிப்பர் மோதி ஆட்டோ நசுங்கியது! 2 இளைஞர்கள் பலி! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4333): அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ட்ராக்டர் சந்திக்கு அருகில், டிப்பர் வாகனமொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். புத்தங்கல பகுதியிலிருந்து ஹோல்மன்கல நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், பாலிகா சுற்றுவட்டம் பகுதியிலிருந்து அம்பாறை பொது வைத்தியசாலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதி நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பின்னால் பயணித்த மேலும் மூவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் தடயந்தலாவ மற்றும் நவகம்புர பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்கள் ஆவர். விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியில் யாலேகம சந்திக்கு அருகில், காலி நோக்கிப் பயணித்த அடையாளம் […] - [இன்றைய (27.05.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4331): மேஷம் இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிøடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 மிதுனம் இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை […] - [யாழில் கோயிலில் மோதல்! படுகாயமடைந்தவரின் உடலில் 150 தையல்கள் போடப்பட்டது!](https://tamil.tamiliz.com/archives/4327): யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியில் இரண்டு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறி, மதுப் போத்தலால் குத்தப்பட்டு ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஆலய வேள்வி நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த இரண்டு நண்பர்கள் மது அருந்திய நிலையில் அவர்களுக்கிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாய்த் தர்க்கம் தீவிரமடைந்த நிலையில், ஒருவர் மீது கண்ணாடி போத்தலால் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் படுகாயமடைந்த நபர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். காயமடைந்த நபருக்கு 150-க்கும் மேற்பட்ட தையல்கள் இடப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - [19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!](https://tamil.tamiliz.com/archives/4324): புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 19 நாட்களேயான கைக்குழந்தை ஒன்றை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை ஆனமடுவ – அடிகம பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குழந்தையை வாங்குவதற்காக அழைத்து வரப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வான் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் குழந்தையின் தாய், அவரது மூத்த சகோதரர், அவரது மனைவி, குழந்தையை வாங்கத் தயாராக இருந்த தம்பதியினர் மற்றும் வானின் சாரதி ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குழந்தையை விற்க முயன்ற தாயும் அவரது சகோதரரும் அனாமடுவ – அடிகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், குழந்தையை வாங்கவிருந்த தம்பதியினர் கல்பிட்டி – மாம்புரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், கைப்பற்றப்பட்ட வானை ஓட்டி வந்த நபர் புத்தளம் – பாலாவிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த குழந்தை விற்பனையில் தரகராக […] - [யாழ்ப்பாணம் - கண்டி A9 வீதியில் நள்ளிரவில் பயங்கரம் - சொகுசு கெப் வண்டியுடன் மோதி காட்டு யானை பரிதாப பலி!](https://tamil.tamiliz.com/archives/4318): ஏ-9 பிரதான வீதியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூர விபத்தில் காட்டு யானை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சொகுசு கெப் வாகனம் ஒன்று முற்றாக நசுங்கி உருக்குலைந்துள்ளது! ​நடந்தது என்ன? இதோ முழுமையான விபத்து அறிக்கை நள்ளிரவில் வீதிக்கு வந்த எமன்! ​கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்த சொகுசு கெப் (Cab) வண்டி, திங்கட்கிழமை (25) இரவு மரதன்கடவல, தோணிகல பகுதியை கடந்தபோது இந்த அதிர்ச்சி விபத்து நிகழ்ந்துள்ளது. ​கண்டினியூஸாக பயணித்த வாகனத்தின் குறுக்கே, திடீரென காட்டு யானை ஒன்று வீதியைக் கடக்க முயன்றுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில், எதிர்பாராத விதமாக கெப் வாகனம் காட்டு யானையின் மீது மிக பலமாக மோதியுள்ளது! ​சம்பவ இடத்திலேயே பிரிந்த உயிர்! ​மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட சுமார் 8-10 வயது மதிக்கத்தக்க அந்த இளம் காட்டு யானை, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. விபத்தின் வீரியம் எந்தளவுக்கு இருந்ததென்றால், சொகுசு கெப் […] - [மாணவியைக் காப்பாற்றச் சென்ற பாடசாலை அதிபர் கடலில் மூழ்கி துயர மரணம்; மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!](https://tamil.tamiliz.com/archives/4315): படல்கும்புர பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்விச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு, நேற்றுமுன்தினம் (25) மாலை கிரிந்த கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது, 14 வயதுடைய மாணவி ஒருவர் கடலில் மூழ்கியதைக் கண்ட பாடசாலை அதிபர், உடனடியாகச் செயற்பட்டு அந்த மாணவியைக் காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்துள்ளார். இதன்போது, அவர்கள் இருவரும் பலத்த கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனைக் கண்ட அங்கிருந்த உயிர் பாதுகாப்புப் பிரிவினரும் (Life Guards) பிரதேசவாசிகளும் இணைந்து, நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் இருவரையும் மீட்டு தெபரவெவ ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் படல்கும்புர அலுப்பத்தை, பீலி மலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பாடசாலை அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடலில் மூழ்கிய மாணவி தற்பொழுது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [பிரபல தேசிய பாடசாலையின் 15 வயது மாணவி வல்லுறவு!! சம்பவத்தை மூடி மறைத்த அதிபரும் உப அதிபரும் கைது!](https://tamil.tamiliz.com/archives/5045): அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள தேசியப் பாடசாலையொன்றில், 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் அதே பாடசாலை வளாகத்தில் வைத்து மற்றொரு பாடசாலை மாணவனால் பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை மறைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில், குறித்த பாடசாலையின் அதிபர், உப அதிபர் மற்றும் சந்தேகத்திற்குரிய மாணவன் ஆகியோர் இன்று (ஜூன் 19) கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். வேறு பாடசாலையிலிருந்து வந்த மாணவன் கடந்த மே மாதம் 21-ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில், பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக வேறு பாடசாலையிலிருந்து வந்த 15 வயதுடைய மாணவன், பாடசாலைக் கட்டிடங்களுக்கு இடையே மறைவாக இருந்த இடத்தில் வைத்து, மாணவியை பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குப் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார […] - [கனடா ஆசையை தர்சினிக்கு துாண்டி நுவரேலியா கொண்டு சென்று றுாம் எடுத்து .....! அம்பாறை பெண் மருத்துவரின் மரணத்தின் அதிர வைக்கும் பின்னணி!!](https://tamil.tamiliz.com/archives/5038): தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில்தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை சிகிச்சையாளரான அந்த பெண்ணின் மரணம், நுவரெலியாவில் உள்ள ஒரு தங்கும் விடுதி அறையில் நிகழ்ந்திருக்கலாம் என்றும், அது கொலை அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது. இந்த மரணத்திற்கான பிரேதப் பரிசோதனையை தெல்தெனிய மாவட்ட மருத்துவமனையின் மாவட்ட தடயவியல் நிபுணர் டொக்டர் கே.பி.யு.கே. பண்டாரா நேற்று (18) நடத்தினார். அவர் மரணம் குறித்து திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். இந்த மரணம் தற்கொலைக்கான அறிகுறிகளைக் காட்டுவதாகவும், அதை மேலும் உறுதிப்படுத்த உடல் பாகங்கள் அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இறந்தவர் வெலிகம, பல்லமவைச் சேர்ந்த 34 வயதான ரத்நாயக்க பத்திரகே ஷ்யாமா தர்ஷனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சடலம் 16ஆம் திகதி இரவு நுவரெலியாவிலிருந்து தெல்தெனியாவிற்கு அவரது காதலரால் […] - [யாழில் எம்.பி அர்ச்சுனாவின் 10 அடி கட்டவுட் செருப்பு மாலை!! காரில் வந்து கிழித்தெடுத்த அர்ச்சுனா!! பரபரப்பு வி](https://tamil.tamiliz.com/archives/5032): யாழில். தனது பாதகைக்கு செருப்பு மாலை அணிவித்ருந்த பதாகையை கிழித்து , தனது காரில் எடுத்து சென்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன். யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள் , சபை நாகரீகமின்றி செயற்படுதல் , கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அருச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் , நேற்றைய தினம் இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் மிக மோசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில் , அருச்சுனாவின் 10 அடி உயர பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு […] - [குடிகாரக் கணவனின் கொடூர செயல்! மனைவி கத்தியால் குத்திக் கொலை!!](https://tamil.tamiliz.com/archives/5028): கம்பஹா மாவட்டம், கந்தானையில் நீண்ட நாள்களாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாக, மதுபோதையில் இருந்த கணவனால் மனைவி கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையிலேயே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தில் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 42 வயதுடைய பெண்ணே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சந்தேகநபரான 48 வயதுடைய கணவனுக்கும், உயிரிழந்த மனைவிக்கும் இடையே நீண்ட காலமாகத் தொடர்ச்சியாகக் குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இன்றைய தினமும் இவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, அதிகளவில் மதுபானம் அருந்தியிருந்த கணவன், வீட்டில் இருந்த கூர்மையான கத்தியை எடுத்து மனைவியின் உடலின் பல இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளார். கத்திக் குத்துக்கு இலக்காகிப் பலத்த காயமடைந்த அந்தப் பெண், இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அயலவர்கள் வழங்கிய அவசரத் தகவலின் […] - [மட்டு'வில் பெரும் சோகம்! 54 வயது காமுகன் தனது 12 வயது மகளை துஸ்பிரயோகம் செய்ததை அறிந்த தந்தை தற்கொலை!](https://tamil.tamiliz.com/archives/5025): மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவருக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நஞ்சு அருந்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. பொலிஸ் தகவல்களின்படி, 54 வயதுடைய நபர் ஒருவர் 12 வயது சிறுமி மற்றும் அவரது 10 வயது தோழியுடன் தொடர்புடைய பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, சம்பவம் சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில், சந்தேகநபர் வீட்டிற்கு சென்றதாகவும், அப்போது 12 வயது சிறுமி மற்றும் அயல் வீட்டைச் சேர்ந்த 10 வயது சிறுமி மட்டும் அங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் தாயார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய இரு சிறுமிகளும் […] - [இன்றைய (19.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5022): மேஷம் இன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். ஆனாலும் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தின் மூலம் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 மிதுனம் இன்று கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் […] - [கனடாவில் பெண்ணுடன் சேட்டை விட்ட 36 வயதான இலங்கைத் தமிழனான திருக்குமரன் கைது!!](https://tamil.tamiliz.com/archives/5019): இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்கார்பாரோ (Scarborough) பகுதியில் உள்ள டர்ஹாம் பிராந்திய போக்குவரத்துப் பேருந்தொன்றில் (Durham Regional Transit bus) இடம்பெற்ற, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான (Hate-motivated) தாக்குதல் சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி புரோகிரஸ் அவென்யூ (Progress Avenue) மற்றும் மில்னர் அவென்யூ (Milner Avenue) ஆகிய பகுதிகளை இணைக்கும் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சந்தேகநபர் பாதிக்கப்பட்ட பெண்ணை நெருங்கி, அவருக்கு எதிராகப் பல அவதூறான மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான (Anti-Muslim) கருத்துக்களைக் கூறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்பின்னர், சந்தேகநபர் அப்பெண்ணைத் தாக்கிவிட்டு, சிறிது நேரத்திலேயே பேருந்தை விட்டு இறங்கிச் சென்றுவிட்டதாக பொலிஸார் தங்களது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு, கனடிய முஸ்லிம்களின் தேசிய பேரவையினால் (NCCM) சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அந்த அமைப்பின் தகவல்படி, பாதிக்கப்பட்டவர் ஹிஜாப் அணிந்திருந்த […] - [கிளிநொச்சியில் வீதி விபத்து: யாழ்ப்பாண இளைஞன் பலி!](https://tamil.tamiliz.com/archives/5015): கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் நிதர்சன் என்ற இளைஞனே இவ்வாறு விபத்தில் பலியானவராவார்.இவர் கிளிநொச்சி பகுதியில் தனது தினசரி பணியினை முடித்துக்கொண்டு, நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி பிரதான வீதி வழியாக பயணித்துள்ளார். உமையாள்புரம் பகுதியைச் சென்றடைந்த போது, மோட்டார் சைக்கிள் திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தின் போது ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக, அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் இளைஞனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.இவ்விபத்து குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [ஊழல் மோசடி! வவுனியா பிரதேசசெயலாளர் சுலோஜினி பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டார்!](https://tamil.tamiliz.com/archives/5009): வவுனியா மாவட்டத்தின் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த சுலோஜினி குகன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் பணித்தடை செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளராக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு நடவடிக்கை தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் இலஞ்சச் சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து, பொதுச்சேவைகள் ஆணைக்குழுவானது அவரை பணியில் இருந்து இடைநிறுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. - [செம்மணியில் இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/5006): செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று ஒரு குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 5 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிதாக 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 28ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (18) திகதி நடைபெற்றது. சான்று பொருட்களாக சிறு பாசிமணி துண்டு, கை வளையல், ஆணிகள் பிளாஸ்ரிக் என்பவை மீட்கப்பட்டுள்ளன. அதவேளை பாரிய உலோக துண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதற்குள் எலும்புக்கூடுகள் காணப்படுவதனால், அதனை பக்குவமாக சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 387 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 367 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. - [அம்பாறை வைத்தியசாலையில் கடமையாற்றிய 33 வயது பெண் மருத்துவரை அனுபவித்த பின் கொன்றது இவனா? பொலிசார் தேடுகின்றார்கள்!! நடந்தது என்ன? வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4998): கண்டி தெல்தெனியவில் பூட்டப்பட்ட கார் ஒன்றிற்குள் பிசியோதெரபிஸ்ட் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காதலருக்கு இதில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ள நிலையில் பொலிஸார் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய, வெலிகமவைச் சேர்ந்த 33 வயதுடைய பிசியோதெரபிஸ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காதலன் தலைமறைவு… தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றினுள் சடலம் ஒன்று இருப்பதாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று (17) பிற்பகல் 2 மணியளவில் தொலைபேசி மூலம் தகவல் அளித்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் பூட்டப்பட்டிருந்த கார் ஒன்றைக் கண்டனர்; அதனை வலுக்கட்டாயமாகத் திறந்து சோதனையிட்டபோது, ​​உள்ளே அந்தப் பெண்ணின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலர், அந்தப் பெண்ணின் உடலை வாகனத்தில் கொண்டு வந்து குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அப்பெண் ஜூன் […] - [கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்!](https://tamil.tamiliz.com/archives/5001): மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, இன்று (18) காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார். ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் எதிர்ப்பு குழுவினால், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இடம்பெற்ற பண மோசடி தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது. அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சுகீஸ்வர பண்டார 2022ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றியுள்ளதுடன், அதே காலப்பகுதியில் அன்றைய ஜனாதிபதி செயலகத்தின் திட்டப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த விசாரணைகளின் விளைவாக, ஜனாதிபதி […] - [அமெரிக்கா போயும் ஆமத்துறு அடங்கவில்லை!! பாலியல் சேவை பெற முயன்ற போது கைது!! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4996): அமெரிக்காவின் பொஸ்டன் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பாலியல் சேவைகளைப் பெற முயன்ற குற்றச்சாட்டில் கைதான இலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்கு, தனது பல்கலைக்கழகப் பதவியிலிருந்து விலகியுள்ளார். ஆட்கடத்தல் மற்றும் வணிக ரீதியிலான பாலியல் தொழிலை ஒடுக்குவதற்காக பொஸ்டன் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ‘ஒப்ரேஷன் ரெட் கார்ட்’ (Operation Red Card) என்ற விசேட இரகசிய நடவடிக்கையின் கீழ், கடந்த சனிக்கிழமை ‘ரிவியர்’ (Revere) ஹோட்டலில் நடத்தப்பட்ட சோதனையின் போதே இவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 32 வயதான மஹாயாயே வினீத தேரர், அமெரிக்காவின் புகழ்பெற்ற டஃப்ட்ஸ் (Tufts) பல்கலைக்கழகத்தில் பௌத்த மத ஆலோசகராகப் பணியாற்றி வந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் பிறந்து தனது 10 ஆவது வயதிலேயே துறவறம் பூண்ட இவர், 2022 ஆம் ஆண்டு ஹார்வர்ட் (Harvard Divinity) பாடசாலையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2024 டிசம்பர் முதல் […] - [அந்த நரகலோகத்திற்கு திரும்ப போக மாட்டேன்!! 4ம் மாடிக்கு மீண்டும் செல்லமாட்டேன் என அழுது புலம்பும் சுரேஷ் சலே!](https://tamil.tamiliz.com/archives/4993): நான் மீண்டும் அந்தத் தடுப்புக் காவல் கூடத்திற்குச் செல்ல விரும்பவில்லை. அந்த இடம் ஒரு நரகம் போன்றது. எனக்கு மரணமே பொருத்தமானது ” என அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தனது சட்டத்தரணியிடம் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலின் கீழ் இருந்த சுரேஷ் சலே, திடீர் உடல்நலக் குறைவு காரணமாகத் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை இந்த நிலையில், மருத்துவமனையில் சுரேஷ் சலே, தனது தனிப்பட்ட சட்டத்தரணியைச் சந்தித்த போதே இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். மருத்துவமனையிலும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் சுரேஷ் சலேவிடம், தற்போதைய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் குறித்து அவரது சட்டத்தரணி விவரித்துள்ளார். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும் சலேவிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். எனினும், சட்டத்தரணியின் வேண்டுகோளை முற்றாக […] - [திருகோணமலை கடற்படை முகாம் சித்திரவதை கூடம்; சீல் வைக்க நடவடிக்கை!](https://tamil.tamiliz.com/archives/4990): திருகோணமலை கடற்படை முகாமிற்குள் ‘கன் சைட்’ என்ற பெயரில் இயங்கி வந்த மிகவும் இரகசியமான நிலத்தடி சிறைச்சாலை வளாகத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சுமார் 60 பேருக்கும் அதிகமான நபர்களை இங்கு தடுத்து வைத்து, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, கப்பம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட பல பாரிய குற்றங்களுடன் இந்த இடத்திற்கு தொடர்பு இருப்பதாக நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும் விசாரணை இந்த நிலையில், புலனாய்வு பிரிவினரின் இந்த நடவடிக்கை அவ்விசாரணைகளின் தீர்க்கமானதொரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இந்த இரகசிய சித்திரவதை முகாம் வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக திருகோணமலை நீதவான் விஜயம் செய்ய உள்ளார். தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தவிர, மேலும் பல நபர்கள் இந்த இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான சான்றுகளுடன் கூடிய தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. கேகாலையைச் […] - [கோட்டாவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர கைது!](https://tamil.tamiliz.com/archives/4987): முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - [தமிழர் பகுதியில் முஸ்லீம் மதகுருவை தன்னுடன் படுக்க வைத்த மனைவியும் அதனை வீடியோ எடுத்த கணவனும் பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/4982): ​புத்தளம் “தில்லயடி” பகுதியில் வசிக்கும் 30 மற்றும் 35 வயதுடைய தம்பதியினர், “மல்வானை” பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பணியாற்றும் மெளலவி ஒருவரை ஏமாற்றி, அவரை ஆபாசமான நிலையில் வீடியோ எடுத்து, பணம் பறிக்க முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ​இச்சம்பவம் கடந்த மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இந்த தம்பதியினர் புத்தளம் ஏரிக்கு அருகில் வைத்து மெளலவியை சந்தித்து, அவருடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு, தொடர்ந்து தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். ​பின்னர், அந்த பெண் மெளலவியை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி, ஜூன் 6ஆம் திகதி நள்ளிரவில் அவர் அந்த வீட்டிற்குச் சென்றுள்ளார். ​பாதிக்கப்பட்டவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின்படி, அந்த பெண்ணின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் தனது ஆடைகளைக் களைந்துள்ளார். அந்தத் தருணத்தில், பெண்ணின் கணவர் மற்றொரு நபருடன் திடீரென அறைக்குள் நுழைந்து மெளலவியை தாக்கியுள்ளார். ​சந்தேக நபர்கள் மதகுருவிடமிருந்த 18,500 ரூபா பணம் […] - [சற்று முன் அரியாலையில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் பலி!!](https://tamil.tamiliz.com/archives/4977): முள்ளிப்பகுதியில் ரயில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக அப்பகுதியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி , இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த நிரோஷன் லக்மால் (வயது 26) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்ற நிலையில் , விடுமுறை காலம் முடிவடைந்த பின்னரும் நீண்ட காலம் கடமைக்கு திரும்பாது , இன்றைய தினம் மீண்டும் கடமைக்கு திரும்பிய வேளை பலாலி இராணுவ அதிகாரிகள் , நீண்ட காலம் கடமைக்கு திரும்பாதமை குறித்து , கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு சென்று விளக்கம் கொடுக்குமாறு பணித்த நிலையில் சிப்பாய் பலாலியில் இருந்து வெளியேறிய நிலையில் அரியாலை நெளுக்குளம் பகுதியில் புகையிரத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [மட்டு'வில் பாசமலர் திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம்!! அண்ணன் இறந்த துக்கம்! தங்கையும் பலி!](https://tamil.tamiliz.com/archives/4974): மட்டக்களப்பு பகுதியில் பாசமலர் திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது களுவாஞ்சிக்குடிப் பகுதியைச் சொந்த இடமாகவும் நாவற்குடாவை வசிப்பிடாமாகவும் கொண்ட . மட்டக்களப்பு சிவானந்தா தேசியபாடசாலையின் பிரதி அதிபராக இருந்து ஓய்வு பெற்ற 62 வயதான சங்கரநாராஜணபிள்ளை மணிவண்ணன் என்பவர் கடந்த 15ம் திகதி திடீரென நோய்வாய்ப்பட்டு மரணமானார். இவர் இறந்த தகவல் கேட்டு மரண வீட்டுக்குச் சென்ற இவரது சகோதரியான ஏறாவூர் 5ம் குறிச்சியில் வசித்து வந்த பிரியதர்சினி பகீரதன் எனும் 57 வயதான குடும்பப் பெண் அங்கு மரணமடைந்துள்ளார். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. - [யாழ் காங்கேசன்துறை துறைமுகத்தில் தங்கத்தை மர்ம பகுதிக்குள் வைத்து கடத்தி வந்த பெண்கள் பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/4971): யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, கப்பல் ஊடாக தங்கம் கடத்துவதற்கு முயற்சித்ததாக கூறப்படும் சுமார் 26 பேரின் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய பிரஜைகள் இருவரிடம் தலா 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சூரியன் செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினார். காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கு முன்னெடுக்கப்படும் சிவகங்கை பயணிகள் கப்பலில் பயணிக்கவிருந்த இலங்கை மற்றும் இந்திய பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை கைது செய்யப்பட்டவர்களில் 09 இலங்கையர்களும், 17 இந்திய பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் தங்கத்தை உடலுக்குள் மறைத்து வைத்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.இந்த நிலையில், சுங்க அதிகாரிகளினால் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பரிசோதனைக்குப் பின் 17 பேரை போதனா வைத்தியசாலை ஸ்கானிங் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது. இவர்களில் நால்வர் தங்கத்தை விழுங்கி இருப்பது […] - [இன்றைய (18.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4969): மேஷம் இன்று சந்திரன் சஞ்சாரம் மன சஞ்சலத்தை ஏற்படுத்தும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 மிதுனம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்குள் […] - [தமிழர் பிரதேசத்தில் கலியாண வீட்டில் நடந்த கடும் சண்டை! தடுக்கச் சென்ற பொலிசார் மீதும் தாக்குதல்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4965): கொட்டக்கலை நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இரு குழுவினரிடைய ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொட்டக்கலை நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தலவாக்கலை வட்டக்கொடை பகுதியைச் சேர்ந்தவர்களால் திருமண விழா ஒன்று இன்று (17) மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்தவர்களில் மதுபோதையில் இருந்த இரு குழுவினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. தகவலறிந்த பொலிஸார் உடனடியாக அங்கு விரைந்து அந்த குழுவினரை சமாதானப்படுத்த முற்பட்டுள்ளனர். இதன்போது மோதலில் ஈடுபட்டிருந்த குழுவினரால், அங்கு சமாதானத்தில் ஈடுபட்ட பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்தனர். அதனை தொடர்ந்து திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் இருந்து மேலும் ஒரு பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தாக்குதலை நடத்திய ஏழு பேரை பாரிய சிரமத்திற்கு மத்தியில் கைது செய்தனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்படுவதை நேரில் கண்ட […] - [மட்டு'வில் மோட்டார் சைக்கிள் விபத்து : ஆசிரியை பிரேமநந்தினி பலி!](https://tamil.tamiliz.com/archives/4962): மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ஆசிரியையின் மோட்டார் சைக்கிளும், மட்டக்களப்பிலிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியையை உடனடியாக மீட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு வித்தியாலயத்தில் பணியாற்றி வந்த, தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது மட்டக்களப்பு பூம்புகார் பகுதியில் வசித்து வந்தவருமான திருமதி பிரேமநந்தினி மிதுலோஜன் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சிறிய காயங்களுடன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [இலங்கை யுவதியிடம் வெளிநாட்டு மாப்பிளை நடாத்திய லீலை!! அவதானம் மக்களே!](https://tamil.tamiliz.com/archives/4958): இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும். சமூக வலைத்தள காதல் மோகத்தால், தங்க நகைகளை அடகு வைத்து 5 இலட்சம் ரூபாயை ஏமாந்து, நடுத்தெருவுக்கு வந்துள்ள இலங்கை யுவதி ஒருவரின் அதிர்ச்சிப் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த குறித்த யுவதிக்கு, சில மாதங்களுக்கு முன்பு முகநூல் (Facebook) வழியாக ஒரு அறிமுகம் கிடைத்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஒரு அழகான இளைஞன் என்று கூறி பழகிய அந்த நபர், குறுகிய காலத்திலேயே தனது அன்பான பேச்சால் யுவதியின் மனதைக் கொள்ளையடித்துள்ளார். ஆன்லைன் நட்பு, அடுத்த சில நாட்களிலேயே தீவிர காதலாக மாறியுள்ளது. 25 இலட்சம் ரூபாய் பார்சல் அனுப்புறேன், கல்யாணம் பண்ணிக்கிறேன், என்று கூற காதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், நான் உன்னைத் திருமணம் செய்ய விரைவில் இலங்கை வருகிறேன் என அந்த இளைஞன் வாக்குறுதி அளித்துள்ளார். அதுமட்டுமன்றி, உனக்காக 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐபோன்கள், தங்க நகைகள் மற்றும் பிராண்டட் […] - [புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய்க்கு உயிராபத்து?](https://tamil.tamiliz.com/archives/4954): புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை உயர் நீதிமன்றினால் , வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் மேல் நீதிமன்று நேற்றைய தினம் விடுதலை செய்தது. புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும் வேளையில் கடத்தப்பட்டு , கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் ட்ரயல்ட் பார் முறையில் அப்போதைய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக ,  பாலேந்திரன் சசி மகேந்திரன் , அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அதன் போது 09 எதிரிகளுக்கு எதிராக 41 குற்ற சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. ” ரயலட் பார் ” தீர்ப்பாய முறைமையிலான விசாரணைகள் நடைபெற்று தீர்ப்பாயம் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் 27ஆம் திகதி  […] - [புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் மனைவி பரபரப்பு தகவல்!! கணவனின் ஆடைகள் அணைத்தையும் களைந்தார்கள்! அதன் பின்...](https://tamil.tamiliz.com/archives/4951): அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர் நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒப்புக்கொண்டுள்ளதாக சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார். இன்று (17) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுரேஷ் சலே மனைவி , சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை சுரேஷ் தொடர்ந்து உண்பதோ, குடிப்பதோ இல்லை. அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை. நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. பேசுவதற்கும் சற்று சிரமப்படுகிறார். அவரால் தொடர்ந்து அமர்ந்திருக்க முடியாது. கைகளில் செலுத்தப்பட்டிருந்த ஊசிகள் காரணமாக கைகள் அனைத்தும் வீங்கியிருந்ததால், தற்போது அவற்றை அகற்றிவிட்டு வைத்தியர்கள் சிறு சிறு துளிகளாக திரவ ஆகாரங்களை வழங்கி வருகின்றனர். அதன் மூலமே வைத்தியர்கள் எப்படியோ அவரது உயிரைத் தக்கவைத்துள்ளனர். ” நேற்று எங்கள் இரு தரப்பையும் CID அழைத்துப் பேசினார்கள். கடந்த […] - [யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து! இருவர் பலி!](https://tamil.tamiliz.com/archives/4948): யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் அநுராதபுரம், பூனேவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் பின்புறத்தில் மற்றொரு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 35 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. - [யாழில் மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்கும் மாடுக் கொள்ளையர்கள்!! 2 பேர் கைது!! அதிர்ச்சித் தகவல்!](https://tamil.tamiliz.com/archives/4945): யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்டு இருவரிடம் இருந்தும் 5.2 கிராம் மற்றும் 5கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அண்மையில் வேலணை பகுதியில் இடம்பெற்ற மாட்டு திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [கனடாவில் சிறுவர்கள், குழந்தைகள் துஸ்பிரயோகம்! இலங்கைத் தமிழன் சுகுணகுமாருக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/4942): கனடா, டர்ஹாம் பிராந்தியத்தின் விட்பியில், குழந்தைகளை ஆசை காட்டி அழைத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான பொருள்கள் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, ஒரு இலங்கைத் தமிழ் ஆண் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இணையக் குழந்தை சுரண்டல் பிரிவின் புலனாய்வாளர்கள், ரெட்டிட் மற்றும் ஸ்னாப்சாட் வழியாக 12 மற்றும் 13 வயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் பொருள்களை அனுப்பும்படி ஆசை காட்டியதாகக் கூறப்படும் ஒரு ஆண் மீது விசாரணையைத் தொடங்கினர். அந்த சந்தேக நபர் ரெட்டிட்டில் DeliveryNormal7189 மற்றும் ஸ்னாப்சாட்டில் manu041.01 என்ற பயனர்பெயர்களில் இயங்கி வந்தார். 2026-ஆம் ஆண்டில், இணையக் குழந்தை சுரண்டல் பிரிவின் புலனாய்வாளர்கள், விட்பியில் உள்ள அந்த சந்தேக நபரின் இல்லத்தில் சோதனை வாரண்ட்டை செயல்படுத்தினர். பல மின்னணு சாதனங்கள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அந்த சந்தேக நபர் இல்லத்தில் கண்டறியப்பட்டு, எந்தவித அசம்பாவிதமும் இன்றி காவலில் […] - [இன்றைய (17.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4940): மேஷம் இன்று தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 மிதுனம் இன்று நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை. எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது […] - [மட்டக்களப்பில் வீட்டுக்குள் புகுந்த காவாலிகள் செய்த கேவலம்!!](https://tamil.tamiliz.com/archives/4937): மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற திருவிழாவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுத்த முதியவரின் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான தகவலின்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு குறித்த ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற போது அந்த முதியவர் கீழே விழுந்து தலையில் காயமடைந்துள்ளார். இந்நிலையில், சம்பவ தினமான நேற்று பகல் 12.00 மணியளவில், குறித்த முதியவர் மற்றும் அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு சமுர்த்தி காரியாலயத்திற்கு சென்றிருந்தனர். இதனை பயன்படுத்திக் கொண்ட இருவர் கூரிய ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று, மதிலைக் கடந்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து, யன்னல்கள் மற்றும் அலமாரி கண்ணாடிகளை உடைத்து பெரும் சேதம் விளைவித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீடு திரும்பிய போது சேதத்தை கண்ட குடும்பத்தினர் பொலிஸாருக்கு […] - [நாணயங்களுடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு - செம்மணி மேலும் 6 என்புக்கூடுகள் அடையாளம்!](https://tamil.tamiliz.com/archives/4935): செம்மணி புதைகுழியில் இருந்து இன்று 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 26ஆம் நாள் அகழ்வு பணிகள்  இன்று செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றது. இன்றைய அகழ்வு பணியின் போது, 2 சிறுவர்கள் உட்பட 06 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை இரண்டு நாணயங்களை ஒட்டியவாறு என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் இருந்து சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இதுவரையிலான அகழ்வு பணிகளின்போது, 366 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. - [மட்டக்களப்பில் பயங்கரம்! 16 வயது சிறுவன் கடத்திச் சென்று நடந்த சித்திரவதை!](https://tamil.tamiliz.com/archives/4926): மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 16 வயதுடைய சிறுவனை கடத்திச் சென்று, தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சிறுவனை ஏறாவூர் பொலிஸார் திங்கட்கிழமை (15) கைது செய்துள்ளனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி, தளவாய் பிரதேசங்களில் 15 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களை உள்ளடக்கிய மூன்று வாள்வெட்டுக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்தப் பிரதேசத்தை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரே இக்குழுக்களை வழிநடத்துவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாக்குதல் நடத்தும் போது எடுக்கப்பட்ட வீடியோ மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் கோடாரிகளுடன் திரியும் இக்குழுக்களுக்கிடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருவதுடன், கடந்த நோன்புப் பெருநாள் காலத்தில் இசை நிகழ்ச்சியொன்றைப் பார்த்துத் திரும்பியவர்கள் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. குழுக்களுக்கிடையிலான மோதலின் தொடர்ச்சியாக, பழிவாங்கும் நடவடிக்கையாக ஒரு குழுவினர், மற்றைய குழுவைச் சேர்ந்த 16 வயது சிறுவனை கடத்திச் சென்று ஆள் நடமாட்டமற்ற பகுதியில் வைத்து, அவனது ஆடைகளைக் களைத்து கொடூரமாக […] - [வவுனியாவில் சோகம்: 32 வயது இளைஞன் திடீர் உயிரிழப்பு!](https://tamil.tamiliz.com/archives/4923): வவுனியாவைச் சேர்ந்த அயந்தன் இன்று செவ்வாய்க்கிழமை (16.06.2026) மாரடைப்புக் காரணமாக தனது 32 ஆவது வயதில் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையில் திடீரென உயிரிழந்துள்ளார். ஆழ்ந்த அஞ்சலிகள்…. குறித்த இளைஞனின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. - [யாழில் நடப்பது என்ன? அவளை திருப்திப்படுத்தாத நீ ஆம்புளையா என கேட்ட மாமியார்!! ஜட்டியை கழற்றி காட்டிய பின் மனைவியை விவாகரத்துச் செய்யும் இஞ்சினியர்! ஒரு நாளுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு சாப்பிடுவாளாம்!](https://tamil.tamiliz.com/archives/4920): யாழில் உள்ள அரச அலுவகம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் 34 வயதான தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு விண்ணப்பித்துள்ளார் பொறியியலாளர். அவர் தனது மனைவியின் செயற்பாடு தொடர்பான சோகக்கதையை எமது ஊடகத்திற்கு அனுப்பி குமுறியுள்ளார். அவர் எமக்கு ஆங்கிலம் மற்றும் தமிழை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருந்த தகவலை அப்படியே இங்கு மொழி பெயர்த்து தந்துள்ளோம். நான் 2019ம் ஆண்டு திருமணம செய்தேன். திருமணமாகும் போத மனைவி பட்டதாரி. மனைவிக்கு 2021ம் அரச நியமனம் கிடைத்தது. தற்போது எனக்கு 5 வயது மற்றும் 2 வயதில் இரு குழந்தைகள் உள்ளார்கள். திருமணமான அன்று இரவே மனைவி தனக்கு சமையல் தெரியாது என கூறினாள். ஆரம்பத்தில் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. மனைவி தனது பெற்றோருக்கு ஒரே ஒரு மகள். இருவரும் அரச அதிகாரிகள். அண்மையிலேயே ஓய்வு பெற்றார்கள். இவர்கள் 3 பேரும் ஏற்கனவே அருகில் உள்ள ஒரு வீட்டிலும் ஹோட்டல்களிலுமே சாப்பாடு ஓடர் […] - [யாழில் நீண்டகாலமாக பொச்சுமட்டை போட்டு மணல் கடத்தி வந்த மணல் கொள்ளையன் பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/4917): கிளிநொச்சியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். பளை பகுதியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளை ஏற்றி செல்வது போன்று , வாகனத்தில் அனுமதி பத்திரமின்றி மணலை ஏற்றி அதன் மேல் பொச்சு மட்டைகளை பரவி யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிக்கு நபர் ஒருவர் நீண்ட காலமாக கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த வாகனத்தை வழிமறித்து சோதனை செய்த போது பொச்சு மட்டைகளுக்குள் மணலை கடத்தி சென்றமை கண்டறியப்பட்ட நிலையில் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்தனர். அதனை அடுத்து மணல் கடத்த பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு , சாரதியை பொலிஸ் நிலையத்தில் மறித்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [மீண்டும் யாழ் மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வித்தியா கொலை வழக்கு! தண்டனை உறுதி!](https://tamil.tamiliz.com/archives/4914): புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை உயர் நீதிமன்றினால் , வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் மேல் நீதிமன்று இன்றைய தினம் திங்கட்கிழமை விடுதலை செய்தது. கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும் வேளையில் மாணவி கடத்தப்பட்டு , கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் 07 பேரை குற்றவாளியாக கண்ட ட்ரயல்ட் பார் தீர்ப்பாயம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. குறித்த தீர்ப்பினை எதிர்த்து 07 பேரும் உச்ச நீதிமன்றில் மேன் முறையீடு செய்ததை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் இருவரை உச்ச நீதிமன்று விடுதலை செய்ததுடன் , ஏனைய ஐவரின் மரண தண்டனையை உறுதி செய்தது. விசாரணை காலத்திலையே மரண தண்டனை கைதி ஒருவர் சிறையில் நோய் வாய்ப்பட்டு […] - [மட்டு'வில் கலியாண வீட்டுக்குச் சென்று திரும்பிய 11 தமிழர்களுக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/4912): மட்டக்களப்பு பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.மன்னம்பிட்டிய மகாவெவ கவன்குவ பகுதியிலில் இடம்பெற்ற இவ்விபத்து இடம்பெற்றது. பொதுமக்கள், பொலிஸார் சேர்ந்து இவர்களை உடனடியாக பொலனறுவை மற்றும் மன்னம்பிட்டிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.09 பேர் பொலனறுவை வைத்தியசாலையிலும், இருவர் மன்னம்பிட்டிய பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சை பெறுகின்றனர். காயம் அடைந்தவர்களில் 09 வயது சிறுமியும் உள்ளார் - [இன்றைய (16.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4909): மேஷம் இன்று வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 மிதுனம் இன்று குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது […] - [அப்பாவி வாடிக்கையாளர்களை அதலபாதாளத்தில் வீழ்த்தும் டயலொக் சிம்!!](https://tamil.tamiliz.com/archives/4906): சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். நேற்று dialog office ல போய் சண்டை புடிச்சுடு வந்தது என்ன பிரச்சனை எண்டா, ஒரு சிம் ஒண்டு எடுத்து நாங்கள் phone ல போட்டு active பண்ணி இருந்தாலும், காசு போடாடி சிம் 1 மாசதால disconnect ஆகுமாம், அடுத்த 6 மாசம் கவனிகேல எண்டா சிம் அடுத்தவனுக்கு குடுத்துடுவினமாம் இன்னொன்று சொல்லுறங்கள் outgoing call போகேல எண்டாலும் sim வெட்டு படுமாம், என்ன சிக்கல் எண்டா, யோசிச்சு பாருங்கோ, ஒரு சிம் அ நம்பி தான் எங்கட privacy ஏ இருக்கு, எண்ட சிம் அ இன்னொருதனுக்கு குடுத்தா, எண்ட whatsapp போகும், viber போகும் tiktok போகும், email போகும் apple id போகும், இதை விட கொடுமை உங்கட bank account போகும், இன்னொருதனுக்கு எப்பிடி எண்டா atm ல cardless cash widraw எண்டு ஒரு sysyem […] - [மனநலம் குன்றிய சிறுமிக்கு மசாஜ் செய்த பிக்குவுக்கு 10 வருட கடூழிய சிறை!](https://tamil.tamiliz.com/archives/4901): மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமி மீது குற்றம் புரிந்தார் என்று கண்டு கொள்ளப்பட்ட பிக்குவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொழும்பில் விகாரை ஒன்றை சேர்ந்த இவர் சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு எண்ணெய் மசாஜ் வழங்குவதாக காட்டி கொண்டு தவறாக நடந்தார் என்று என்பது சாட்சிகள், சான்றுகள் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணம் ஆனது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500000 ரூபாய் நஷ்டஈட்டை வழங்க வேண்டும் என்று பிக்குவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் எந்த செயலுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. - [பூட்டிய வீட்டுக்குள் இரத்தக் கறையுடன் 2 வது மனைவியுடன் சடலமாக கிடந்த குடும்பஸ்தர்!](https://tamil.tamiliz.com/archives/4899): வாடகை வீட்டில் வசித்து வந்த 62 வயது நபரும், அவரது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் 55 வயது பெண்ணும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனைவியின் உடலில் இரத்தக் கறை இருப்பதாகவும், அவரது உடல் துணியால் மூடப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்ட வீடு பல நாட்களாகப் பூட்டப்பட்டிருந்ததாகவும், இந்த மரணங்கள் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். யாழில் கூண்டோடு சிக்கிய ஆபத்தான கும்பல் ; பொலிஸாரின் அதிரடியால் வெளியான அதிர்ச்சி பின்னணி - [யாழ் போதனா வைத்தியசாலையில் அதிகளவு போதைப் பொருள் உட்கொண்ட நபர் பலி!](https://tamil.tamiliz.com/archives/4896): போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையாகியிருந்த குடும்பஸ்தர் ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார். கடந்த மே மாதம் 28ஆம் திகதி கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக, மேலதிக அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களால் விசேட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலேயே நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் அன்னாரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. - [யாழில் மாட்டுக்கள்ளர்கள் 7 பேர் பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/4893): யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 நபர்களை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் பிரதான சந்தேகநபரிடம் இருந்து 2300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். வேலணை , புங்குடுதீவு மற்றும் அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளில் பண்ணையாளர்களின் மாடுகள் களவாடப்பட்டு , சட்டவிரோதமாக இறைச்சியாக்கும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்திருந்தது. அதேவேளை வீடுகளை உடைத்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை களவாடும் சம்பவங்களும் அதிகரித்து இருந்தது. அது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 07 நபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபரிடம் இருந்து 2300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட நபர்களை ஊர்காவற்துறை […] - [கிளிநொச்சி பிரதம தபால் அலுவலகத்திற்குள் நடந்த சம்பவம்! அரச ஊழியரின் வேலை பறி போனது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/4888): சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கும் ஒரு பலத்த அபாய எச்சரிக்கை! கிளிநொச்சி பிரதம தபால் அலுவலகத்தின் அலட்சியத்தால், மாகாண சபையைச் சேர்ந்த 52 வயதுடைய கள அலுவலர் ஒருவர் தனது வேலையை இழந்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, இறுதியில் 43 நாட்கள் சம்பளமற்ற விடுப்பு மற்றும் எச்சரிக்கையுடன் மீள வேலை பெற்றுள்ள அதிர்ச்சிச் சம்பவம் அம்பலமாகியுள்ளது! 🛑 சம்பவம் என்ன? தபால் துறையின் கோர முகம்! முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கடந்த ஜனவரி மாதம் இடமாற்றம் செய்யப்பட்ட 52 வயதுடைய மாகாண சபை கள அலுவலர் ஒருவருக்கு, கடந்த 2026 ஏப்ரல் மாதம் தனது தந்தையின் அவசர தீவிர சிகிச்சை (ICU) நிமித்தம் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தனது அவசர விடுமுறைத் தகவலை உடனடியாகத் தனது உயரதிகாரிக்குத் தெரிவிக்க, அவர் நாடியது கிளிநொச்சி பிரதம தபால் அலுவலகத்தை! அங்கு சென்று முறைப்படி டெலிமெயில்’ […] - [இன்றைய (15.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4886): மேஷம் இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம் இன்று யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 மிதுனம் இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய […] - [யாழில் பிரான்சில் இருந்து வந்த குடும்பஸ்தருக்கு மனைவிக்கு முன் ஆட்டோக்காரன் செய்த அலங்கோலம்!!](https://tamil.tamiliz.com/archives/4880): யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து கொக்குவில் கிழக்கில் ஆடியபாதம் வீதியின் அருகில் உள்ள வீடு ஒன்றுக்கு பயணியைக் கொண்டு செல்வதற்காக 3 கிலோ மீற்றர் துமுாரத்திற்கும் குறைவாக உள்ள துாரத்திற்கு 1200 ரூபா அறிவிட்டுள்ளான் போதனா வைத்தியசாலையின் முன் ஆட்டோ தரிப்பிடத்தில் உள்ள ஆட்டோக்காரன். யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியின் தந்தையை பார்வையிடுவதற்காக பிரான்சில் இருந்து 45 வயதான குடும்பஸ்தரும் அவரது மனைவியும் யாழ்ப்பாணம் வந்து ஆடியபாதம் வீதியில் அருகில் உள்ள தமக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்துள்ளார்கள். நேற்று முன்தினம் மதிய நேர சாப்பாட்டை நோயாளியான மனைவியின் தந்தைக்கு கொண்டு செல்வதற்கு அப்பகுதியில் நின்றிருந்த ஆட்டோவை அழைத்துச் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார் குறித்த குடும்பஸ்தர். அதற்கு கூலியாக 500 ரூபாவை பெற்றுச் சென்றுள்ளார் குறித்த சாரதி. மனைவியின் தந்தையை பார்வையிட்டு வெளியே வந்த குடும்பஸ்தர் அங்கு ஆட்டோத் தரிப்பிடத்தில் தரித்து நின்ற ஆட்டோ ஒன்றை அழைத்த போது ஓடரின் படியே செல்வது […] - [மயிலங்குளத்தில் கால்வாயில் கவிழ்ந்த உழவு இயந்திரத்தில் சிக்கி இளம் தந்தை பலி!](https://tamil.tamiliz.com/archives/4876): புத்தளம் மாவட்டத்தின் வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில், உழவு இயந்திரத்தின் கீழ் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர், கூலி அடிப்படையில் மற்றொருவருக்குச் சொந்தமான உழவு இயந்திரத்தை இயக்கி வயல் உழும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வயல் உழும் பணியை நிறைவு செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து வயல்களுக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்க்குள் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அதிக வேகத்தில் பயணித்ததே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்தின் போது சாரதி உழவு இயந்திரத்தின் அடியில் சிக்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனாதவில்லுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு!](https://tamil.tamiliz.com/archives/4873): கொழும்பு: 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படக்கூடும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை முடிவுகள் ஆரம்பத்தில் ஜூன் 15 அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், முடிவுகளை இறுதி செய்யும் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை என திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த இரு வாரங்களில் முடிவுகள்: தற்போது பரீட்சை முடிவுகளைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இன்னும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என நம்புவதாகவும் பரீட்சைத் திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இம்முறை (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி முதல் பெப்ரவரி 26ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்த பரீட்சைக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 451,463 வேட்பாளர்கள் (மாணவர்கள்) தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [கேகாலையில் 13 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பின் 19 வயது யுவதியுடன் குடும்பம் நடாத்திய 17 வயது சிறுவன் கைது!](https://tamil.tamiliz.com/archives/4868): கேகாலையில் சில மாதங்களுக்கு முன்னர் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, பின்னர் 19 வயதுடைய யுவதி ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்திக் கொண்டிருந்த பதின்ம வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவர் கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொலகொட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பதின்ம வயது இளைஞன் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞன் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அயல் வீட்டைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மாணவி துஷ்பிரயோகம் அதன் பின்னர், அவர் 19 வயதுடைய யுவதி ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த யுவதியையும் சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 13 வயதுடைய சிறுமி தனக்கு நேர்ந்த இச்சம்பவம் குறித்து பாடசாலை ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆசிரியர்கள் […] - [மட்டக்களப்பில் பரபரப்பு - வடிகானுக்குள் சிக்கிய நபரை மீட்க 2 மணி நேரம் போராட்டம்!](https://tamil.tamiliz.com/archives/4865): மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடா பகுதியில், வீதியின் குறுக்கே அமைந்துள்ள வடிகானுக்குள் சிக்கிய நபர் ஒருவர், சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். நாவற்குடா கத்தாமரப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதி வடிகானுக்குள் நேற்று மாலை நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காத்தான்குடி பொலிஸாருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, இரவு 7.30 மணியளவில் அந்த நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினமே சிறையிலிருந்து விடுதலையானவர் என்றும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் […] - [இலங்கைக்கு முக்காடு போட்டு அழைத்து வரப்பட்ட பாதாள உலக குற்றவாளிகள்!!](https://tamil.tamiliz.com/archives/4862): இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரர் மற்றும் ‘புளூமெண்டல் சங்கா’ ஆகிய இரு குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (13) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டனர். இலங்கையிலிருந்து தப்பியோடி அபுதாபியில் மறைந்திருந்த இவர்கள், மத்திய கிழக்கு போரின் போது ஈரான் தாக்குதல்களுக்குப் பயன்படுத்திய ட்ரோன் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தங்களது கைபேசிகளில் வைத்திருந்த குற்றத்திற்காக அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அதன் பின்னரே அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து, அவர்களிடம் விரிவான வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், ‘மோதர சத்துர’ […] - [இன்றைய (14.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4860): மேஷம் இன்று ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 ரிஷபம் இன்று ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 மிதுனம் இன்று கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். மாணவர்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் […] - [தனது மகனுக்கு இருதய நோய் என கூறி லண்டன் சிவப்பிரகாசத்தை ஏமாற்றி 40 லட்சம் சுருட்டிய வவுனியா ஜெயகலா! தனது உடம்பையும் சிவபிரகாசத்திற்கு காட்டினாராம்!!](https://tamil.tamiliz.com/archives/4854): பேக் ஐடி ஒன்றில் வேறு குடும்பப் பெண்ணின் புகைப்படங்கள் போன்றவற்றை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து லண்டனில் வாழ்ந்து வரும் 69 வயதான சின்னத்தம்பி சிவப்பிரகாசம் என்பவரை ஏமாற்றி  40 லட்சத்திற்கும் மேலான பணத்தைச் சுருட்டியுள்ளதாக வவுனியாவச் சேர்ந்த செல்வரஞ்சன்  பொலிஸ் ஒன்லைன் பிரிவுககு முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. சிவப்பிரகாசத்தின் மகளால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது அப்பாவிடம் பணத்தை ஏமாற்றிப் பெற்றுள்ளதுடன் தனது அப்பா எந்தவித ஆபாச தொடர்பாடலும் குறித்த பெண்ணுடன் வைத்துக் கொள்ளாமல் இருந்த போதும் அந்தப் பெண் தனது அப்பாவின் வட்சப் நம்பருக்கு தொடர்ச்சியாக அரை குறை ஆடைகளுடன் புகைப்படங்களை அனுப்பி வந்துள்ளார் எனவும் மகள் பொலிசாருக்கு முறைப்பாட்டை கொடுத்துள்ள பிரிதியை ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். புலம்பெயர் நாட்டில் உள்ளவர்களே உதவி செய்வதில் மிகவும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள்… இதே வேளை குறித்த பெண்ணின் சமூகவலைத்தளம் போலியானதாக இருக்கலாம் எனவும் வவுனியாவில் அந்த பெண் கொடுத்திருந்த வங்கி முகவரியில் […] - [நீதிமன்ற உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில்!](https://tamil.tamiliz.com/archives/4857): பொது சொத்துக்களை முறைக்கேடாக கையாண்ட குற்றச்சாட்டில் வவுனியா நீதிமன்றில் கடமை புரியும் சிரேஸ்ட உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றச்சம்பவம் தொடர்பான சந்தேகநபர் ஒருவரின் வழக்கின் கோவைகளை நீதிமன்றில் இருந்து சட்டவிரோதமான முறையில் கைமாற்றியது அதற்கு உதவி புரிந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வவுனியா விசேட குற்றத்தடுப்பு பொலிசாரால் நேற்றுமுன்தினம் நீதிமன்ற உத்தியோகத்தர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்தார். கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் அவரை நேற்றயதினம் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர். இதன்போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார் இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரும் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [கனடாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுலக்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதன் பின்னணி இதோ! பரபரப்பு வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4850): கனடாவில் இலங்கைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. கொலையுடன் தொடர்புடைய மூன்று சிறுவர்கள் நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். டொராண்டோவை மையப்படுத்தி 2024-ஆம் ஆண்டின் கோடை காலத்தில், மூன்று 15 வயது இளைஞர்கள் அப்பகுதி முழுவதும் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். ரிச்மண்ட் ஹில் மற்றும் ஸ்கார்புரோ உள்ளிட்ட இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடுகள் நடந்தன. இந்த தாக்குதல்களின் போது அவர்கள் தங்கள் கைத்தொலைபேசிகளில் காணொளிகளைப் பதிவு செய்து, “காணொளியைப் பதிவு செய்” மற்றும் “அது மூன்று கதவுகளை மட்டும் குறிவை” போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தினர். இந்த துப்பாக்கிச் சூடுகள் பல வணிக நிறுவனங்களையும், பொது இடங்களையும் குறிவைத்தன. குறிவைக்கப்பட்ட இடங்களில் திரையரங்குகள், வாகன பழுதுபார்ப்பு நிலையங்கள், ஒரு வாகன இழுவை நிறுவனம், ஒரு உணவகம், ஒரு பாடசாலை மற்றும் ஒரு கஞ்சா விற்பனை நிலையம் ஆகியவை அடங்கும். இவற்றில் ஒரு […] - [யாழில் வீட்டை விற்று கிடைத்த 4 கோடி ரூபாவை இழந்த விரக்தி!! இளம் பொறியியலாளர் தற்கொலை முயற்சி!!](https://tamil.tamiliz.com/archives/4844): யாழில் 29 வயதான இளம் பொறியியலாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்று காயங்களுடன் காப்பாற்றப்பட்டள்ளார். புலம்பெயர் நாட்டில் உள்ள தனது நண்பனுடன் சேர்ந்து தொடர்மாடிக் குடியிருப்புக்கான பாரிய கட்டட நிர்மாணம் ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். அதன் போது காணிக் கொள்வனவுக்காக தனது பெற்றோருக்கு சொந்தமான வீட்டை விற்று பணத்தை பெற்று குறித்த காணியை நண்பனின் பணத்துடன் சேர்த்து கொள்வனவு செய்ததாகவும் பல கோடி ரூபா மதிப்பான அந்தக் காணியை வரி விலக்குக்காக நிறுவனம் ஒன்றின் பெயரிலேயே பதிந்து தொடங்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. இந் நிலையில் பொறியியலாளரின் நண்பன் நிறுவனப் பதிவினை தனது பெயருக்கு மாற்றியதாகவும் நம்பிககை காரணமாக பொறியியலாளரால் வைக்கப்பட்ட ஒரு கையெழுத்து குறித்த நிறுவனத்தை நண்பன் தனது பெயரில் மாற்றியதை அறிந்து தான் ஏமாற்றப்பட்டு விட்ட விரக்தியில் பொறியியலாளர் தனது வீட்டு வளவில் துாக்கில் தொங்க முற்பட்டதை அவதானித்து அயலவர்கள் அங்கு செல்வதற்கிடையில் பொறியியலாளர் துாக்கில் கொண்டிருந்த போது அயலவர்களால் […] - [யாழில் காணாமல் போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/4841): யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினரால் சிறுவன் காணவில்லை என நேற்று (12) இரவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பருத்தித்துறை பொலிஸார் உடனடியாக விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் ஆரம்பித்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சிறுவனின் வீட்டிற்கு அருகில் அமைந்திருந்த கிணறு ஒன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது. - [போதைப் பொருள் கடத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/4838): கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக, நேற்று (12) காலை ஐஸ் போதைப்பொருளுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திடீர் சோதனை சிவில் பாதுகாப்பு குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, சந்தேக நபரை பரிசோதித்ததில் அவரிடமிருந்து இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, இவர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இவர் கிண்ணியா காக்காமுனைப் பகுதியை பிறப்பிடமாகவும், முனைச்சேனை பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான ஏற்பாடுகளை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். - [அநுராதபுரத்தில் சிறுமியை சிதைத்த பிக்குவின் விந்தின் DNA யை உறுதிப்படுத்த இரத்த பரிசோதனை!!](https://tamil.tamiliz.com/archives/4835): அநுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரை, எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதி அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குச் சென்று, டி.என்.ஏ. (DNA) பரிசோதனைக்காகத் தனது இரத்த மாதிரியை வழங்குமாறு அநுராதபுர பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார். இரத்த மாதிரியை வழங்கியதன் பின்னர், அது தொடர்பான டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பிரதம நீதவான் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்குப் பணித்துள்ளார். நிட்டம்புவ பொலிஸார் தாக்கல் செய்த மேலதிக அறிக்கையை கவனத்தில் கொண்டே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் . நீதிமன்ற உத்தரவின்படி, முன்னர் பாதிக்கப்பட்ட சிறுமியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட, இரத்தக் கறைகள் படிந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஆடைகள், அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அந்த ஆடைகளில் மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனையில், சிறுமியின் ஆடைகளில் டி.என்.ஏ. அணுக்கள் (DNA Alleles) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் […] - [இன்று இரவு 7 மணியிலிருந்து பேஸ்புக், இன்ஸ்டா,Threads ஆகியன முடங்கியது! என்ன நடந்தது?](https://tamil.tamiliz.com/archives/4832): சற்று நேரத்திற்கு முன்பாக (இன்று மாலை 7 மணி அளவில் இருந்து) பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் மெட்டாவின் புதிய செயலியான த்ரெட்ஸ் (Threads) ஆகிய மூன்று தளங்களுமே உலகளாவிய ரீதியில் திடீரென முடங்கியுள்ளன. பயனர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள்: லாக்-இன் சிக்கல்: பல பயனர்கள் தங்களது கணக்குகளில் இருந்து தானாகவே லாக்-அவுட் செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் லாக்-இன் செய்ய முயலும் போது “Error” அல்லது பாஸ்வேர்ட் தவறு என்பது போன்ற செய்திகள் காட்டுகின்றன. ஃபீட் புதுப்பிக்கப்படாமை (Feed Not Loading): இன்ஸ்டாகிராமில் புதிய பதிவுகள் அல்லது ஸ்டோரிகள் எதுவும் லோட் ஆகாமல் “Couldn’t refresh feed” என்று காட்டுகிறது. மெசேஜ் அனுப்ப முடியாமை: இன்ஸ்டா மற்றும் மெசஞ்சர் மூலம் செய்திகளை அனுப்பவோ அல்லது பெறவோ முடிவதில்லை. ⚠️ முக்கிய குறிப்பு: இது உங்கள் கணக்கின் பிரச்சனையோ அல்லது யாரோ ஹேக் செய்ததோ இல்லை. இது மெட்டா (Meta) நிறுவனத்தின் பிரதான […] - [பாடகரை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்று அனுமதி!](https://tamil.tamiliz.com/archives/4829): சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வில், பாடலை பாடி, அந்த பாடலுக்கு தனது இசை சேர்க்கையில் உருவான சொல்லிசை பாடலை இணைத்து சமூக ஊடகங்களில் கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞன் பகிர்ந்திருந்தார். அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடந்த 2ஆம் திகதி இளைஞனை கைது செய்து விசாரணைகளின் பின், மறுநாள் 03ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , இளைஞனை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் , இளைஞனை விடுதலை செய்யுமாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் , உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேவேளை நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறான நிலையில் […] - [யாழில் தனது கள்ளக் காதலியுடன் கட்டிலில் நடந்தவற்றை எல்லாம் இரகசிய கமராவில் பதிவுசெய்து நண்பர்களுக்கு காட்டி மகிழ்ந்த இளைஞன்! கள்ளக் காதலியான குடும்பப் பெண் சட்டநடவடிக்கை!](https://tamil.tamiliz.com/archives/4826): திருமணத்திற்கு புறம்பான உறவில் உருவான காதல், நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டதாக இளம்பெண்ணொருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவம் நடந்தது. வவுனியாவை சேர்ந்த 36 வயதான பெண்ணொருவர் திருமணமாகி, 2 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். எனினும், அவருக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு ஏற்பட்டது. யாழ்ப்பாண காதலனுக்காக, தனது கணவன், பிள்ளைகளை உதறிவிட்டு, ஓடி வந்த அந்தப் பெண், யாழ்ப்பாணத்தில் காதலனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், சில மாதங்களிலேயே காதலனுடனான உறவு கசந்து, அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார். தானும், காதலனும் உல்லாசமாக இருந்த சமயங்களில், இதை காதலன் படம்பிடித்து வைத்திருந்ததாகவும், அதை தற்போது தனது நண்பர்கள் வட்டாரங்களில் கசிய விட்டு, நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். காதலன் நம்பிக்கை மோசடி செய்ததாக குறிப்பிட்டு, அந்தப் பெண் தற்போது யாழ் மாவட்டத்திலுள்ள நீதிமன்றமொன்றில் சட்டநடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். - [கள்ளப் பாஸ்போட் மூலம் கனடா செல்வதற்காக லண்டன் விமானத்தில் ஏறிய இலங்கையருக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/4823): போலி கனடா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி பயணிக்க முயன்றபோது, அவர் சமர்ப்பித்த கனடா நாட்டு பயண ஆவணத்தில் முறைகேடுகள் இருப்பதை குடிவரவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து குறித்த நபர் கடந்த வாரம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தாய்லாந்து குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் இலங்கையர் என்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன், குடிவரவு சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு பயணப் பாதைகளை பயன்படுத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தாய்லாந்து அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. - [இன்றைய (12.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4821): மேஷம் இன்று கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 மிதுனம் இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். […] - [யாழில் தனக்கு மார்பகப் புற்றுநோய் என கனடா அங்கிளை ஏமாற்றி 53 லட்சம் சுருட்டிய பெண் உத்தியோகத்தர்!](https://tamil.tamiliz.com/archives/4812): யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 20 வருடங்களுக்கு மேல் கனடாவில் வசிக்கும் 67 வயதான முதியவர் ஒருவர் தனது கனேடிய ஓய்வூதிய OAS பணத்தினை யாழ்ப்பாணத்தில் உள்ள 34 வயதான திருமணமாகாத பெண் உத்தியோகத்தர் ஒருவரிடம் இழந்துள்ளதாக தெரியவருகின்றது. தன்னால் குறித்த பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட பணத்திற்கான ஆதாரங்களை வைத்து குறித்த பெண்ணுக்கு எதிராக நம்பிக்கை மோசடி என பொலிசாரிடம் முறையிடவுள்ளார். 2024ம் ஆண்டு யாழில் உள்ள வறியவர்களுக்கு உதவி செய்யும் கனடா மொன்றீறியலில் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் குறித்த ஒரு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களால் நடாத்தப்படும் வட்சப் குறுாப் ஒன்றின் ஊடாகத் தன்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்ட குறித்த பெண் உத்தியோத்தர் தனக்கு மார்பகப் புற்றுநோய் என்றும் அதற்கான சிகிச்சை தற்போது நடைபெற்று வருவதாகவும் அதற்காக ஒவ்வொரு ஊசி மருந்து செலுத்துவதற்குமான செலவு ஒரு லட்சத்திற்கு மேல் எனவும் மாதம் இரு முறை அவ்வாறு ஊசி மருந்து 2 வருடங்களுக்கு ஏற்ற வேண்டும் […] - [செம்மணி ; இன்றும் மனித என்பு குவியல் அடையாளம் காணப்பட்டுள்ளது - சிறுவருடைய என்பு கூடு உள்ளிட்ட 09 என்பு கூடுகள் மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/4815): செம்மணி மனித புதைகுழியில் இருந்து 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 22ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இன்றைய அகழ்வின் போது 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சிறுவருடைய என்புக்கூடு உட்பட  09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. அதனடிப்படையில் 341 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 327 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை மனித என்புக்கூட்டு குவியல் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த என்புக்கூட்டு குவியல் இதுவரையிலான அகழ்வு பணிகளில் அடையாளப்படுத்தப்பட்ட மனித என்புக்கூட்டு குவியலில் 23 ஆவது குவியல் என்பது குறிப்பிடத்தக்கது - [தமிழரசுக்கட்சி தன்னைக் கொல்லத் துடிக்கின்றது!! அர்ச்சுனா எம்.பி பாராளுமன்றில் குக்குரல்!](https://tamil.tamiliz.com/archives/4809): இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (10) நடைபெற்ற அமர்வின் போது, சிறப்புரிமை மீறல் பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியினாலும், சில உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாலும் தனக்குத் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்துக்கு வருவதிலும், தொகுதி மக்களை நேரில் சந்திப்பதிலும் அச்சுறுத்தல் நிலவுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முறையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது குறித்து தான் சபையில் தொடர்ச்சியாகப் பேசிய போதிலும், அதிகாரிகள் தரப்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. தனது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ துப்பாக்கி தொடர்பிலும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், தான் அந்தத் துப்பாக்கியை ஒருபோதும் முறையற்ற வகையில் பயன்படுத்தியதில்லை. தமக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து நாடாளுமன்றம் உடனடியாகத் தலையிட்டு, முறையான மற்றும் அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க […] - [அம்பாந்தோட்டையில் லீலா ஸ்டோர்ஸ் உரிமையாளரான 3 பிள்ளைகளின் தாயார் கடைக்குள் வைத்து குத்திக் கொலை!](https://tamil.tamiliz.com/archives/4806): ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றிற்குள், அதன் உரிமையாளரான வயதான பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டவர் மிரிஜ்ஜவில, 100 அடி வீதி பகுதியில் “லீலா ஸ்டோர்ஸ்” என்ற கடையை நடத்தி வந்த 72 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாராவார்.இன்று (11) காலை 06 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு வந்த அப்பகுதி மக்களும் பொலிஸாரும் இணைந்து, பலத்த காயமடைந்திருந்த பெண்ணை உடனடியாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.இருப்பினும்,  ைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தத் தாக்குதல் நடந்த சமயத்தில், குறிப்பிட்ட கடையின் பின்புற பகுதியில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர் ஒருவருக்கு, கடைக்குள் இருந்து பலத்த அலறல் சத்தம் கேட்டுள்ளது. அவர் உடனடியாக அது […] - [யாழில் ஆட்கள் அற்ற அரச காணிக்குள் துஸ்பிரயோகம்! ஆளுநருக்கு முறைப்பாடு!!](https://tamil.tamiliz.com/archives/4803): மானிப்பாய் பிரதேச சபையின் காணிக்குள் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஆள் நடமாட்டம் இருப்பது அவதானிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள, மானிப்பாய் பிரதேச சபையின் காணி ஒன்று நீண்ட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த காணியை விட்டு இராணுவம் வெளியேறிய நிலையில் அதனை பிரதேச சபை பொறுப்பேற்றது. இந்நிலையில் இன்றையதினம் அந்த காணியில் சந்தேகத்துக்கு இடமான முறையிலான ஆள் நடமாட்டம் காணப்பட்டது. குறித்த காணியில் பிரதேச சபையினால் 24 மணிநேரமும் பாதுகாப்பு ஊழியர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றையதினம் பாதுகாப்பு ஊழியர் தவிர்ந்த ஆண், பெண் என மேலும் இருவர் அந்த காணியினுள் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து பிரதேச சபையிடம் அழைப்பு மேற்கொண்டு வினவியபோது அங்கு ஒரேயொரு பாதுகாப்பு ஊழியர் மட்டும் தான் கடமையில் இருப்பதாகவும், வேறு யாரும் இல்லை என […] - [டிக்டொக் ஊடாக போக்குவரத்து பொலிசாரை நக்கல் அடித்தார்களாம்! இரு தமிழ் இளைஞர்கள் கைது!](https://tamil.tamiliz.com/archives/4800): அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது, டிக்டொக் செயலி ஊடாக கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை சம்மாந்துறை புறநகர் பகுதிகளில் திடீர் போக்குவரத்து விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றின் சாரதிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அத்துடன், டிக்டொக் செயலி ஊடாக கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளிகளை வெளியிட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இருவரை பொலிஸார் கைது செய்தனர். மேலும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சாரதி […] - [இன்றைய (11.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4798): மேஷம் இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம் இ, உ, ஒ, வ, வி, வே, இன்று குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 மிதுனம் இன்று அடுத்தவர்கள் பேச்சை […] - [ரியுசனுக்கு பெண் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கு சமர்ப்பணம்! கற்பை விட படிப்பு முக்கியம்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4795): ரியுசனுக்கு பெண் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கு சமர்ப்பணம்! கற்பை விட படிப்பு முக்கியம்! வீடியோ - [அவுஸ்திரேலியாவில் இலங்கை மருத்துவர் மீது பாலியல் குற்றச்சாட்டு!](https://tamil.tamiliz.com/archives/4792): அவுஸ்திரேலியாவின் பேர்த் (Perth) நகரில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பொதுமருத்துவர் வினோ கரியகரவான (Vino Kariyakarawana) மீது சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளியிடம் ஒழுக்கக்கேடான முறையில் நடந்துகொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், பேர்த் மகிஸ்திரேட் நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது. 49 வயதுடைய மருத்துவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில், ஒரு பெண் நோயாளியிடம் அனுமதியற்ற மற்றும் ஒழுக்கக்கேடான தொடுதல் இடம்பெற்றதாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. நீதிமன்றத்தில் வெளியான தகவலின்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதுகு காயத்திற்கான தொடர்ச்சிச் சிகிச்சையாக அக்குபங்சர் (Acupuncture) அமர்வில் கலந்து கொண்ட 30 வயதுடைய சர்வதேச மாணவி ஒருவரிடம் மருத்துவர் ஒழுங்கு மீறிய உடல் தொடர்பு கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. வழக்கின் போது, மருத்துவர் தரப்பு இது தவறுதலாக ஏற்பட்ட உடல் தொடர்பு என வாதிட்டபோதிலும், நீதிமன்றம் அந்த விளக்கத்தை நிராகரித்து, செயல் திட்டமிட்டதாகக் கருதி தீர்ப்பளித்துள்ளது. மேலும், குற்றச்சாட்டு தொடர்பான சில வழக்குப் பிரிவுகள் […] - [கிளிநொச்சி பேரூந்து தரிப்பிடத்தில் படுத்திருந்த நிலையில் ஆணின் சடலம்!!](https://tamil.tamiliz.com/archives/4788): ஏ9 வீதி கிளிநொச்சி ரெலிகொம் அருகிலுள்ள தொண்டமான் நகர் செல்லும் வீதிக்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் ஒருவர் உறங்கிய நிலையில் இறந்துள்ளார். குறித்த நபரை இனம் கான உதவியை நாடியுள்ளார்கள் பொலிஸார். - [யாழ்ப்பாணம் வரும் புலம்பெயர் தமிழ் குடும்பஸ்தர்களுக்கு நடக்கும் கொடுமை! மனைவிகளே அவதானம்!!](https://tamil.tamiliz.com/archives/4781): யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் இருந்து ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கணவன், மனைவி மற்றும் மச்சான் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெளிநாட்டில் இருந்து வரும் ஆ்ண்களைக் குறி வைத்து ஆசை வார்த்தை கூறி குறித்த பெண் ஒரு வீட்டுக்கு அழைத்து செல்வார். அங்கு கணவனும் அவரது மச்சானும் குறித்த இடத்திற்கு சென்று காணொளி பதிவு செய்து அவர்களை மிரட்டி பணம் மற்றும் நகை என்பவற்றை அபகரித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இதே பாணியில் ஒரு சம்பவம் இடம்பெற்ற நிலையில் அது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.இதனையடுத்து அந்த குழுவினரை சுன்னாகம் பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளனர். குறித்த பெண்ணுக்கு எதிராக ஏற்கனவே முறைப்பாடுகள் இருப்பதாகவும், அவர் போதைக்கு அடிமையானவர் […] - [தனது மனைவிக்கு வருத்தம் என கூறி லீவு எடுத்த பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவில் நடத்திய விளையாட்டு என்ன? சொகுசு காரில் 5 பேர் கைது!](https://tamil.tamiliz.com/archives/4776): முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக, உலோகப் பொருட்களைக் கண்டறியும் நவீன ஸ்கேனர் (Scanner) இயந்திரத்தைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட பிரிவை சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரந்தன் – முல்லைத்தீவு வீதியில், கைவேலி இராணுவ முகாமிற்கு அருகில் புதுக்குடியிருப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் நடத்திய வாகனச் சோதனையின் போது, இவர்கள் பயணித்த சொகுசு கார் மறிக்கப்பட்டது. புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் அதிநவீன உபகரணங்களுடன் குறித்த சி.ஐ.டி சார்ஜன்ட் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சார்ஜன்ட், தனது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி, பணிக்கு சமூகமளிக்க முடியாது என விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் பொய் கூறிவிட்டு, முல்லைத்தீவு பகுதியில் புதையல் தோண்டுவதற்கு சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை பொலிஸ் சேவையின் ஒழுக்க கோவையை மீறி, இத்தகைய சட்டவிரோத […] - [பதுளையில் கர்பிணித் தாய் ஸ்வர்ணமலாவும் சிசுவும் மரணம்!](https://tamil.tamiliz.com/archives/4773): மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயும் அவரின் பிறந்த பெண் சிசுவும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஹசலக, மினிப்பே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய எச். எம். ஸ்வர்ணமலா என்ற 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சிசேரியன் மூலம் சிசு பிரசவிக்கப்பட்ட பின்னர், தாயின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக, அவர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 06 ஆம் திகதி அதிகாலை 5.45 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை வழமைக்கு மாறாக அதிக வளர்ச்சியடைந்திருந்ததால் அவருக்கு ஆரம்பத்தில் சிகிச்சையளித்த மருத்துவர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமே பிரசவத்தை மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்திருந்தனர்.சிசேரியன் அறுவை சிகிச்சைஅவ்வாறிருந்தும், அவர் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அங்குள்ள மருத்துவர்கள் சாதாரண பிரசவமாக அதனை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.சாதாரண பிரசவ முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, இறுதித் தருணத்திலேயே சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. […] - [மர முந்திரிகை பொறுக்கச் சென்ற கல்லடியைச் சேர்ந்த குடும்பஸ்தர் காவலாளிகளால் சுட்டுக் கொலை!](https://tamil.tamiliz.com/archives/4770): வனாதவில்லுவ, கரதிவ் பகுதியில் உள்ள முந்திரித் தோட்டம் ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு, சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வனாதவில்லுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நேற்று (09) அதிகாலை இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதுடன், இதில் கல்லடி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் கரதிவ் பகுதியில் உள்ள பெருந்தோட்ட நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான முந்திரித் தோட்டத்தில் முந்திரி பறிக்கச் சென்றபோது, அங்குள்ள காவலாளிகளிடம் சிக்கியுள்ளார். இதன்போது அவர்கள் அவரைத் தாக்கி, ஏர் ரைபிள் எனச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த 8 காவலாளிகள் 4 ஏர் ரைபிள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட ஏத்தாலே, புத்தளம், கற்பிட்டி மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் […] - [இன்றைய (10.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4768): மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 மிதுனம் இன்று எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும். வழக்குகள் பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக வேலைகளை செய்வது வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 கடகம் இன்று எதையும் ஆராய்ந்து அதன் பிறகே […] - [அம்மா, நான் அவரைப் பயமுறுத்தவே இவ்வாறு செய்தேன், சாவதற்காக அல்ல! களுத்துறையில் காதலனை வெருட்ட முயன்ற 25 வயது செவ்வந்தி பரிதாபகரமாகப் பலி!](https://tamil.tamiliz.com/archives/4763): “அம்மா, நான் அவரைப் பயமுறுத்தவே இவ்வாறு செய்தேன், சாவதற்காக அல்ல” களுத்துறை மாவட்டம், மீவனபாலான பகுதியில் இடம்பெற்ற துயரச் சம்பவமொன்று ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 25 வயதுடைய ஷானிகா செவ்வந்தி என்ற இளம் யுவதி, தான் நீண்ட காலமாக காதலித்த நபருடன் விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருந்த நிலையிலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தானசாலைக்கு தனது காதலருடன் செல்ல இந்த யுவதி ஆசைப்பட்டுள்ளார். எனினும், காதலர் இவரை அழைக்காமல் தனியாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஏமாற்றமும், மன உளைச்சலும் யுவதி தவறான முடிவை எடுக்க காரணம் என கூறப்படுகின்றது. அபாயகரமான நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வேளையில், அவர் தனது தாயாரிடம் கூறிய வார்த்தைகள் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. “அம்மா, நான் அவரைப் பயமுறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் செய்தேன். உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கத்தில் […] - [கிளிநொச்சியில் 23 வயதான சாரங்கன் பரிதாபகரமாகப் பலி!](https://tamil.tamiliz.com/archives/4759): ​கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் இடம்பெற்ற மின்சார விபத்தில், 23 வயதுடைய இளைஞன் சிவகுருநாதன் சாரங்கன் அவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ​இன்று காலை தனது தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நகரைச் சேர்ந்த இந்த இளம் உயிரிழப்பு, அந்தப் பிரதேச மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. - [யாழில் மனைவி, மகளுடன் ஆசிரியர் தவறான உறவு! கனடாவிலிருந்து கணவன் பொலிசாரிடம் புகார்!!](https://tamil.tamiliz.com/archives/4754): தனது மனைவி, 16 வயதான மகள் ஆகியோருடன் பிரபல யாழ் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் தவறான உறவில் ஈடுபடுவதாகவும் 16 வயதுச் சிறுமியான தனது மகளை குறித்த ஆசிரியர் பல தடவைகள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் அதற்கு மனைவியும் உடந்தையாக உள்ளதாகவும் கனடாவிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் பொலிசாரின் ஒன்லைன் முறைப்பாட்டுப் பிரிவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன் ஊடகங்களு்ககும் அவற்றை அனுப்பியுள்ளார். தனது மனைவிக்கு 39 வயது என்றும் தான் கனடா வந்து 5 வருடங்கள் ஆகின்றது எனவும் குறிப்பிட்ட குறித்த குடும்பஸ்தர் தனக்கு ஒரே ஓரு மகள் எனவும் அவளு்ககு பிரத்தியோக வகுப்பு நடாத்துவதாக கூறி வீட்டுக்கு வந்த பிரபல பாடசாலையில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் தற்போது தனது மனைவி மறறும் மகளுடன் உடலுறவில் ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பாக தனது தாயார் மற்றும் சகோதரிகள் அவதானித்து தன்னிடம் முறையி்ட்டதுடன் பொலிசாரி்டம் முறையிட்டும் எந்தவித பிரயோசனமும் இல்லாது போய் விட்டதாக கூறுகின்றார். இன்னும் […] - [யாழ்ப்பாணத்தில் பிடிபட்டது சருகு புலி!! தொடர்ச்சியாக கால்நடைகளை வேட்டையாடி வந்துள்ளது! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/4751): யாழ்ப்பாணத்தில் சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. படத்தில் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் இந்த விலங்கு கொடிப் புலி அல்லது ஆனைப் புலி என்று அழைக்கப்படும் மீன்பிடி பூனை (Fishing Cat) ஆகும். (இதன் அறிவியல் பெயர்: Prionailurus viverrinus). சிங்கள மொழியில் இதனை ‘ஹந்துன் திவ்யா’ (Handun Diviya – හඳුන් දිවියා) என்று அழைப்பார்கள். இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலங்களில் சாவகச்சேரி , நுணாவில் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கிராம மக்கள் பிடித்ததுள்ளனர் அதனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் இருந்து மயக்கமருந்து மற்றும் கொண்டு செல்லும் கூடு போன்ற  உபகரணங்கள் இன்றி வந்தவர்கள் நாளை வருவதாக கூறி செல்லமுற்பட்ட வேளை ஊரவர்கள் குழப்பம் அடைந்ததை அடுத்து, மற்றுமொரு வனஜீவராசிகள் திணைக்கள வாகனத்தை […] - [பிரேசிலில் குற்றவாளிகளை தப்பிக்க வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட கிளி!](https://tamil.tamiliz.com/archives/4748): பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றுக்கு உதவியாக, பொலிஸ் சுற்றுவளைப்பு தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கப் பழகியிருந்த விநோதக் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. பியாயு (Piauí) மாகாணத்தில் உள்ள ஒரு சந்தேகத்திற்கிடமான வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியபோது, அங்கிருந்த வளர்ப்புக்கிளி சட்டென்று “அம்மா, போலீஸ் வந்துட்டாங்க!” என்று சத்தமாகக் கூச்சலிட்டு உள்ளே இருந்தவர்களை உஷார்படுத்த முயன்றுள்ளது. போலீசார் வருவதைக் கண்டதும் எச்சரிக்கும் வகையில் இந்த கிளிக்கு பிரத்யேகப் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த அதிகாரிகள், அதை உடனடியாகக் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், இந்தச் சம்பவத்தின் உச்சக்கட்ட நகைச்சுவையே காவல் நிலையத்திற்குச் சென்ற பிறகுதான் அரங்கேறியுள்ளது. வீட்டில் இருக்கும்போது போலீசாரைக் கண்டு கத்திய அந்த விநோதக் கிளி, காவல் நிலையத்திற்குள் நுழைந்ததுமே அப்படியே கம்ப்ளீட் சைலண்ட் மோடுக்கு மாறியுள்ளது. போலீசார் எவ்வளவு முயன்றும், அதன்பின்னர் அது ஒரு வார்த்தை கூட பேசாமல் வாயை மூடிக்கொண்டது. சட்டப்படி தப்பிப்பது எப்படி என்று […] - [இன்றைய (09.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4746): மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர்களிடமும் பழகுவதில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும். சக ஊழியர்களின் ஆதரவுடன் முன்னேற்றம் காண்பீர்கள். புதியதாக சொத்து ஆர்வம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 மிதுனம் இன்று சந்திரன் சஞ்சாரத்தால் கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 கடகம் இன்று முயற்சிகளில் சாதகமான […] - [செம்மணியில் கால் மடிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு; 300 ஐத் தாண்டிய அவலம்!](https://tamil.tamiliz.com/archives/4743): செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி  வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளாார். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் 3ஆம் கட்டத்தின்  19 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் யாழ்.நிதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று  முன்னெடுக்கப்பட்டது. இன்றைய அகழ்வில் இன்று புதிதாக 4 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டதோடு 16 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன. அதனடிப்படையில் இன்றுவரை மொத்தமாக  302 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார். றுகுணு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்,சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர். - [கிரகதோசம் நீக்குவதாக கூறி ஆடைகளை அகற்றிவிட்டு 19 வயது மாணவியை சாமி அறைக்குள் வைத்து சீரழித்த பிரதேசசபை உறுப்பினருக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/4739): மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரணாயக்க தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அரணாயக்க பிரதேச சபை உறுப்பினருமான ஒருவர் மாவனல்லை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (07) மாலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவனல்லை, கணேதென்ன, ஹிங்குல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி ஒருவர் மாவனல்லை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, சந்தேகநபர் ஹெம்மாத்தகம – மாவனல்லை வீதியின் தேவனகல பகுதியில் உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவ மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். மாணவியின் கிரக தோஷம் மற்றும் தீய சக்திகளை நீக்குவதற்காக பரிகார பூஜை நடத்துவதாக கூறி, அவருக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மாணவி மாவனல்லை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் […] - [குடும்பப் பிரச்சனையில் கைதான அரச ஊழியர் பாக்கியராசா பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் பலி! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4736): குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் உள்ள சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்படும் சிறைக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 119 இலக்க முறைப்பாட்டிற்கமைய குடும்பப் பிரச்சினை தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார். குறித்த உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் குடும்பஸ்தர் அணிந்திருந்த சாரம் துண்டினை பயன்படுத்தி தூக்கிலிட்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் குறிப்பிட்டுள்ளனர். அதே வேளை 65 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையான உயிரிழந்த குடும்பஸ்தரின் உறவினர்கள் சிலர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து தூக்கில் அவர் தொங்கி உயிரிழக்க வில்லை எனவும் உயிரிழந்தவரின் உடம்பில் காயங்கள் காணப்படுவதாகவும் எனவே நீதி வேண்டும் என கோஷம் எழுப்பி இருந்தனர். மேலும் மரணமடைந்த குடும்பஸ்தர் […] - [கணவனுக்கு பயந்து தாய் வீட்டில் தங்கிய குடும்பப் பெண்!! டிப்பரால் தாய் வீட்டு கேற்றை இடித்து உள்ளே புகுந்த கணவன்!! மனைவியை துரத்தி துரத்தி தாக்கிய போது பெண்ணின் தந்தை தலையில் ஒரு அடி! கணவன் பலி!! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4733): அம்பலாந்தோட்டை – மல்பெத்தாவ  பகுதியில் நேற்று இரவு  மாமனாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த  மருமகன் ஒருவர் அம்பலாந்தோட்டை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மாமண்டல, ஜன்ஸாகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பசிந்து உதயங்க அபேரத்ன என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நீண்டகாலமாக குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது.இந்தத் தகராறு காரணமாக, மனைவி மல்பெத்தாவ பகுதியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்று தங்கியிருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன், நேற்று இரவு டிப்பர் ரக பாரவூர்தி ஒன்றில் மனைவியின் பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டின் பிரதான நுழைவாயில் கதவை தனது பாரவூர்தியால் மோதி பலத்த சேதத்தை ஏற்படுத்திய பின், வீட்டிற்குள்  நுழைந்துள்ளார். வீட்டிற்குள் நுழைந்த அவர், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்க முயன்றபோது, அவரிடமிருந்து தப்பிப்பதற்காக மனைவி வீட்டின் ஒரு அறைக்குள் ஓடி ஒளிந்து கொள்ள முயன்றுள்ளார். எனினும், கணவன் அந்த அறைக்குள்ளும் துரத்திச் […] - [அம்பாறையில் பெற்ற தாயின் ஈனச் செயல்! ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த 14 வயது மகளின் கைகளை பிடித்து வைத்திருந்து 51 வயது கள்ள காதலனுக்கு இரையாக்கினாள்!](https://tamil.tamiliz.com/archives/4730): கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை துஸ்பிரயோகம் செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் பாறுக் ஷிஹான் கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஸ்பிரயோகம் செய்தமைக்காக தாய் மற்றும் கள்ளக்காதலனான சந்தேக நபர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் 2026.03.24 அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் 3 மாத காலமாக தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் உட்பட சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 50 வயது சந்தேக நபர் சமூக வலைத்தளங்கள் ஊடாக (IMO /WHATAPPS ) ஊடாக திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பினை மேற்கொண்டுள்ளார்.அப்பெண் தம்புள்ளை கலேவலை பகுதியைச் […] - [மட்டக்களப்பைச் சேர்ந்த 24 வயது கீர்த்தனாவுக்கு நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4727): சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….  அவசர அறிவித்தல் மட்டக்களப்பு எருவிலை சேர்ந்த கீர்த்தனா எனும் 24 வயதான ஒரு பெண்ணை காணவில்லை அவசரமாக பகிர்ந்து கண்டுபிடிக்க உதவுங்கள் … இந்த பெண்ணை நீங்கள் கண்டால் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு உடனே அழைத்து தெரிவியுங்கள்.. 0740869024 70192159 0740869024 701921595 - [இன்றைய (08.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4724): மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். எடுத்த வேலையை நன்றாக முடிய பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9 மிதுனம் இன்று விருப்பங்கள் கைகூடும். சந்திரன் சஞ்சாரத்தால் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 கடகம் இன்று […] - [யாழில் கணவன் தொடர்ந்து சித்திரவதை! பொலிசாரிடம் முறையிட்டும் பலனில்லை! மனைவி தீ மூட்டினார்!](https://tamil.tamiliz.com/archives/4720): யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் கணவரின் கொடுர தாக்குதலை தாங்கிக் கொள்ளா முடியாத மனைவி மண்ணெண்ணை ஊற்றி தீமுட்டியுள்ளார். 3 பிள்ளைகளின் தாயானா ஒருவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். நீர்வேலிப் பகுதியில் வசித்துவந்த குறித்த குடும்பப் பெண், அவருடைய கணவரால் தொடர்ந்து சித்திரவதைகளை அனுபவித்து வந்துள்ளார். தனக்கும், தன் குழந்தைகளுக்கும் நடக்கும் கொடுமைகளை கூறி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் 3 தடவை கணவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளார். கோப்பாய் பொலிஸார் அவ்விடயம் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், சித்திரவதைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் தலமைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த்துள்ளார். இரண்டு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்து பொலிஸ் தரப்பினரால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று முந்தினம் கணவரின் தாக்குதலை தாங்காது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்டியுள்ளார். இச் சம்பவத்தின் போது வீட்டில் இருந்த கணவர், தீயை அணைக்காமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இருப்பினும் வீட்டிலிருந்த […] - [பூநகரியில் வனவள திணைக்கள அதிகாரி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!! கொலை என சந்தேகம்!](https://tamil.tamiliz.com/archives/4717): கிளிநொச்சி பூநகரி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஆரட்சி பன்டாரகே சந்திர வன்சல கோசல விஜய சேகர என்பவர், கிளிநொச்சி ஜெயபுரத்தில் அமைந்துள்ள வட்டார வனவளத் திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவர் கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுவதுடன், இது தொடர்பாக நேற்று முன்தினம் ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், நேற்று மாலை அவரது சடலம் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலம் மேலதிக விசாரணைகளுக்காக மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜெயபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - [அம்பலாங்கொடையில் 25 இளைஞர்களுடன் இரவு விடுதியில் தங்கியிருந்த 3 யுவதிகள்!! சுற்றி வளைத்து பிடித்த பொலிசார்! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/4709): அம்பலாங்கொடை, பொனதூவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 யுவதிகள் உட்பட 25 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட தேடுதல் அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் அம்பலாங்கொடை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த களியாட்ட நிகழ்வு முற்றுகையிடப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 225 மில்லிகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் 08 கிராம் 125 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 02 கிராம் 400 மில்லிகிராம் கஞ்சா மற்றும் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள யுவதிகளும் இளைஞர்களும் 18 முதல் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவார். இவர்கள் படபொல, ஊரகஸ்மன்பா சந்தி, பலபிட்டிய, ஹோமாகம, பேருவளை, அம்பலாங்கொடை, மீடியாகொடை, வத்துகெதர மற்றும் அஹுங்கல்ல ஆகிய பல்வேறு […] - [ஓமந்தையில் கொடூரம்!! ஆலயக் கதவை உடைத்து பூசை செய்ய முற்பட்ட காவாலிகள்! தட்டிக் கேட்ட மகன் குத்தி கொலை! தாய் படுகாயம்!](https://tamil.tamiliz.com/archives/4706): வவுனியா ஓமந்தையில் கொடூரம்: ஆலயத்தில் வலுக்கட்டாயமாக பூசை செய்ய முயன்றதை தட்டிக்கேட்ட தாய் மீது தாக்குதல்; மகனை கத்தியால் குத்திக்கொலை!வவுனியா ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் பலியாகியுள்ளதுடன், அவருடைய தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் பற்றி தெரியவருவதாவது,வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டுள்ளது.குறித்த சட்டவிரோதமான செயலை அந்த இடத்திலிருந்த கொலையுண்டவரின் தாய் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர் தாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இது தொடர்பாக மகன் அவர்களிடம் கேட்கச் சென்றுள்ளார். இதன் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் அக்குழுவினர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளனர்.இதனால் பலத்த காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் […] - [மனைவியின் தாக்குதலில் கணவன் பலி!](https://tamil.tamiliz.com/archives/4702): ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபராவார். குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வீட்டில் ஏற்பட்ட தகராறின் போது, மனைவி கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இக்கொலையைச் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவ இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹொரணை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [கற்பிட்டிக் கடலில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள், சகோதரன் பாரிய அலையால் இழுத்துச் செல்லப்பட்டு பலி!!](https://tamil.tamiliz.com/archives/4699): கற்பிட்டி, தழுவைக் கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் உட்பட மூவர் அலைகளில் சிக்கி மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. புத்தளம், தில்லையடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரும், 18 மற்றும் 19 வயதுடைய இரு இளம் பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தழுவைக் கடற்கரைக்குச் சுற்றுலாச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில், வீசிய பலத்த காற்றுடன் கூடிய பாரிய கடல் அலையில் சிக்கி எதிர்பாராதவிதமாகக் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடலில் மூழ்கியவர்களைக் காப்பாற்ற உறவினர்களும் பிரதேச மக்களும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதிலும், அவர்கள் மூவரும் சடலங்களாகவே மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காகப் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சோகச் சம்பவம் குறித்து நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [இன்றைய (07.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/4696): மேஷம் இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எடுக்க ஆர்வம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 ரிஷபம் இன்று பயணங்களால் நன்மை உண்டாகும். சந்திரன் ஆதாயத்தை தருவார். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 மிதுனம் இன்று எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள். அதிர்ஷ்ட […] - [முல்லைத்தீவில் கடையைக் கொள்ளையடித்த யானை!! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/5398): முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் 14 ஆம் கட்டடைப்பகுதியில் காட்டுயானையின் அட்டகாசம் அதிகாரித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். வீடுகளில் நெல்மூடைகளை வைத்திருக்கமுடியாத நிலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் வீடு ஒன்றிற்குள் புகுந்த காட்டுயானை நெல்பைகளை உடுத்து நாசாம் செய்து உண்டுள்ளது. இந்த நிலையில் இன்று(03.07.2026) அதிகாலை வேலை ஒட்டுசுட்டான் 14 ஆம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாளர் கூட்டுறவு சங்கத்திற்குள் புகுந்த காட்டுயானை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட அறையின் கதவினை உடைத்து துவம்சம் செய்துவிட்டு அங்கிருந்த 6பை நெல்லினை எடுத்து உண்டு நாசப்படுத்தியுள்ளது. - [சுவிட்சர்லாந்து வீதிக்கு 4 தமிழ் அகதிகளின் பெயர் ; புலம்பெயர் தமிழர்கள் மகிழ்ச்சி!](https://tamil.tamiliz.com/archives/5395): சுவிட்சர்லாந்தின் சூர் (Chur) நகரில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு அகதிகள் தங்கியிருந்த முகாமில் நடத்தப்பட்ட கொடூரமான தீ வைப்புத் தாக்குதலில் உயிரிழந்த நான்கு தமிழ் அகதிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில், அங்குள்ள ஒரு முக்கியப் பாதைக்கு ஜெர்மன் மற்றும் தமிழ் மொழிகளில் பெயர் சூட்டப்பட்டுள்ளமை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . கடந்த 1989-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2-ஆம் தேதி, சூர் (Chur) மாநிலத்தில் உள்ள தமிழ் அகதிகள் முகாம் மீது இனவெறி கலந்த தீவைப்புத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த அநீதியான தாக்குதலில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்த நான்கு இளம் தமிழர்கள் தீக்கிரையாகி பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலில் கந்தையா பாலமுரளி,கந்தையா பாலமுகுந்தன்,சத்திவேல் தம்பிராஜா, தேவராஜா சின்னத்தம்பி, ஆகியோரே இதன்போது உயிரிழந்தனர். இந்தக் கொடூரச் சம்பவம் நடந்து 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் நினைவை என்றென்றும் நிலைநிறுத்தவும், பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கான சமூக நீதியை நிலைநாட்டவும் […] - [காண்டீபனின் பதவி பறிப்பு வர்த்தமானிக்கு யூலை 15 வரை தடை!](https://tamil.tamiliz.com/archives/5390): வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபனை பதவிநீக்கி ஆளுனர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் எதிர்வரும் யூலை 15 வரை இடைக்கால தடை விதித்துள்ளது. ஆளுனரின் முடிவினை சவாலுக்குட்படுத்தி மனுதாரரான முதல்வர் காண்டீபன் தொடுத்த வழக்கு இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், சட்டத்தரணி தயாபரன் ஆகியோர் ஆஜராகினர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து ஆளுனரின் வர்த்தமானிக்கு யூலை 15 வரை தடை மன்று தடை விதித்துள்ளது. - [முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!](https://tamil.tamiliz.com/archives/5387): முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு கடற்படை அதிகார உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது, தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாதிருந்த யோஷித ராஜபக்ஷவை நிறைவேற்றுப் பிரிவின் அதிகார உத்தியோகத்தராக ஆட்சேர்ப்பு செய்தமை மற்றும் அன்றைய நடைமுறைகளுக்குப் புறம்பாக அரசாங்கப் பணத்தைச் செலவழித்து பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியின் பயிற்சிப் பாடநெறியொன்றில் அவர் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமை ஆகியன தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளுக்காக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட இன்று (3) முற்பகல் 10.05 மணியளவில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது விசாரணை அதிகாரிகளினால் ஆணைக்குழு வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் […] - [யாழில் அம்மன் சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது!](https://tamil.tamiliz.com/archives/5384): யாழ். பலாலி வளலாய்க் கடலில் அம்மனின் திருவுருவச் சிலை ஒன்று நேற்றையதினம் திடீரெனக் கரை ஒதுங்கியுள்ளது. மிகவும் புராதனமாக காணப்படும் அம்மை சிலை ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. இந் நிலையில் கடகரையில் அம்மன் சிலை கரையொதுங்கியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அம்மன் சிலையானது எங்கிருந்து வந்தது என்பது தொடர்பிலான தகவல் எதுவும் வெளியாகவில்லை. நீண்ட நாட்கள் கடலுக்குள் இருந்ததால் சிலையின் சில பகுதிகளில் கடல் பாசிகளும் படிவங்களும் காணப்படுகின்றன. அம்மன் சிலை கரையொதுங்கிய தகவலறிந்து சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்க திரண்டுள்ளனர். அதுமட்டுமல்லாது கரை ஒதுங்கிய அம்மன் சிலைக்கு முதற்கட்டமாகப் புனித நீர் ஊற்றித் தூய்மை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகளும் பூசைகளும் பக்திப் பெருக்குடன் நடத்தப்பட்டு வருகின்றன. இந் நிலையில் பல தசாப்தங்களாக உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் (HSZ) இருந்து, அண்மைக் காலத்தில் மக்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் பூர்விக வரலாற்றோடு இதற்கு […] - [கணவனுக்கு வேறு தொடர்பு!! ஆழ்ந்த நித்திரையில் இருந்த கணவனின் அந்தரங்கத்தை அறுத்துக் கொண்டு ஓடும் மனைவி!! பரபரப்பு காட்சிகள்!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5380): கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால், நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவனின் ஆண் உறுப்பை மனைவியே பிளேடால் கொடூரமாக வெட்டிய அதிர்ச்சிச் சம்பவம் பங்களாதேஷில் அரங்கேறியுள்ளது. பங்களாதேஷ் – பரீத்பூர் (Faridpur) மாவட்டத்தில் உள்ள பங்கா (Bhanga) என்ற பகுதியில் ஜூன் 29, 2026 அன்று அதிகாலையில் இக்கோரச் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஹனிப் ஷேக் (Hanif Sheikh) என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஹனிப் ஷேக்கிற்கும், அவரது மனைவி சுமையா அக்தர் சுமி (Sumaya Aktar Sumi) என்பவருக்கும் இடையே, கணவரின் கள்ளத்தொடர்பு சந்தேகம் காரணமாக நீண்ட நாட்களாக வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவும் இவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், நள்ளிரவில் கணவர் ஹனிப் ஷேக் ஆழ்ந்து நித்திரைக்கொண்டிருந்த வேளையில், ஆத்திரமடைந்த சுமையா அக்தர், கூர்மையான பிளேடைக் கொண்டு கணவனின் ஆண் உறுப்பை திடீரென வெட்டியுள்ளார். கணவனின் அலறல் சத்தம் கேட்டு […] - [இன்றைய (03.07.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5377): மேஷம் இன்று கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 மிதுனம் இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். […] - [யாழில் பிரதேசசபையின் NPP கட்சி உறுப்பினர் தந்தையின் மரணச் சடங்கில் செய்த கேவலம்!!](https://tamil.tamiliz.com/archives/5374): யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் தந்தையின் பூதவுடல் தகனம் செய்ய கட்டணம் செலுத்தப்படாத நிலையில் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல் கோரப்பட்ட நிலையில் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வடலியடைப்பு பிரதேச சபை உறுப்பினரான கந்தசாமி ரவிச்சந்திரனின் தந்தையார் கடந்த ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி காலமானர். அவரது பூதவுடல் மறுநாள் 5ஆம் திகதி விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் , மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட குறித்த விளாவெளி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்ய பிரதேச சபையில் விண்ணப்ப படிவம் பெற்று , அதற்கான கட்டணமாக 2ஆயிரம் ரூபாய் செலுத்தி பற்று சீட்டை இந்து மயானத்திற்கு பொறுப்பான உத்தியோகஸ்தரிடம் கையளித்தே தகனம் செய்யப்பட வேண்டும். இவ்வாறான நிலையில் , பிரதேச சபையிடம் அனுமதி பெறாமல் , அதற்கான கட்டணத்தையும் செலுத்தாது […] - [யாழில் இளம் மாணவர்களுடன் தங்குவதற்கு மணித்தியாலத்திற்கு 10 ஆயிரம் ரூபா வாங்கும் உதயகலா!!](https://tamil.tamiliz.com/archives/5371): யாழ் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த உதயகலா செந்துாரன் எனும் 33 வயதான விபச்சார நடவடிக்கைகளின் ஈடுபடும் பெண் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பணம் பறிப்புக்களில் ஈடுபட்டு வருவதாக இவளால் பாதிக்கப்பட்ட சில மாணவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளார்கள். இவளது நடவடிக்கை தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். மாணவர்களை படுக்கைக்கு அழைத்து அவர்களிடமிருந்து பணத்தை பறிப்பதுடன் அவர்களுடன் இணைந்து அந்தரங்க வீடியோக்களை எடுத்து வைத்து அவாகளை அச்சறுத்தி தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டுக்குள் இவள் வைத்திருப்பதாக அதிா்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் கொ்ககுவில் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் தற்கொலைக்கு முயன்றதும் இவளது நடவடிக்கையே காரணம் எனவும் தெரியவருகின்றது. இது தொடா்பாக உயர்மட்டங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். - [கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஓட்டோ நசுங்கியது!! இருவர் பலி!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5368): காலி – கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் பஸ் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரும், சிறுவன் ஒருவருமே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, களுத்துறை கட்டுகுருந்த பிரதான பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்த போது, எதிரே வந்த முச்சக்கரவண்டி திடீரென பஸ்ஸின் முன்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகும் காட்சி பஸ்ஸின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியிருந்தது. முச்சக்கரவண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பயணித்துள்ளதுடன், அவர்கள் காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் 62 வயதுடைய பாட்டியும் 12 வயதுடைய பேரனுமே உயிரிழந்துள்ளனர். […] - [இன்றைய (01.07.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5366): மேஷம் இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 மிதுனம் இன்று அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். […] - [பெண் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் தங்கத்திலான உள்ளாடைகள் மீட்பு! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5363): ஈராக் நாடாளுமன்ற உறுப்பினர் ஆலியா நாசிஃப் (Alia Nassif) மற்றும் அவரது மகனைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, அவர்களின் வீட்டில் இருந்து 20 பில்லியன் ஈராக் தினார் (சுமார் 15.5 மில்லியன் டொலர்) மற்றும் பெருமளவிலான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. நாசிஃபின் மகன், முன்னாள் பிரதமர் முகம்மது ஷியா அல்-சுதானியின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கைது நடவடிக்கைகள், ஈராக்கில் மூத்த அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான ஊழல் ஒழிப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், ஈராக்கின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் உயரடுக்கு படையினர், பாக்தாத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமான ‘கிரீன் சோனில்’ (Green Zone) ஒருங்கிணைந்த சோதனைகளை மேற்கொண்டனர். மே மாதம் பதவியேற்ற பிரதமர் அலி அல்-சைதி (Ali Al Zaidi), வேரூன்றிய ஊழல் வலைப்பின்னல்களைக் களைவேன் என உறுதியளித்திருந்தார். அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் […] - [வரிசையில் நிற்கச் சொன்னதால் வன்முறை:இளைஞரை ஹெல்மெட்டால் தாக்கிய 5 சிறுவர்கள் கைது!](https://tamil.tamiliz.com/archives/5360): மாலபே பகுதியில் உள்ள தானசாலை ஒன்றில் வரிசையில் நிற்பது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கத்தில் இளைஞர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் 16 மற்றும் 17 வயதுடைய 5 சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொசன் பூரணை தினத்தன்று மாலபே நகரில் உள்ள தானசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து, இளைஞர் ஒருவரை ஒரு குழுவினர் தலைக்கவசங்களால் தாக்கி, கைகளாலும் கால்களாலும் உதைத்துத் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று(30) மாலபே காவல்துறையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட அதிகாரிகள் சந்தேகநபர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கமைய, அன்றைய தினமே கொட்டலாவல, பட்டியவத்தை வீதியைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய ஐந்து சந்தேகநபர்கள் மாலபே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மாலபேவில் உள்ள உணவு தானசாலை ஒன்றில் இளைஞர் ஒருவர் வரிசையில் காத்திருந்தபோது, வெளியில் இருந்து வந்த இருவர் அவருக்கு முன்னால் வரிசையில் இணைய முயன்றுள்ளனர். அப்போது, […] - [யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் தன்னுடன் தவறாக பழகியதாக முறையிட்ட மாணவி!! பேராசிரியருக்கு எதிராக நடவடிகை எடுக்க முயன்ற துணை வேந்தர் மற்றும் மாணவிகள் மீது பேராசிரியர் வழக்கு தாக்கல்!!](https://tamil.tamiliz.com/archives/5356): யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , முன்னாள் மாணவிகள் , முகநூல் , டிக் டொக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர் மனுதாரர்களாக கொண்டு பருத்தித்துத்துறை நீதவான் நீதிமன்றில் நிகழ் நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் மனு தாக்கல் செய்துள்ளார். குறித்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில், மன்று வழக்கினை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள்  கலைப்பீடாதிபதியாக சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும் இரண்டு வருட காலமாக  தற்காலிக துணை விரிவுரையாளராகவும் கடமையாற்றிய பெண் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ததை , அடுத்து , பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் , முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் குறித்த முன்னாள் மாணவியுடன் உரையடாடிய […] - [பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கட்டிப்பிடித்து அங்க சேட்டை!! பெற்றோரே அவதானம்!!](https://tamil.tamiliz.com/archives/5352): நமுனுகுல பகுதியில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 18 வயது பாடசாலை மாணவியிடம் பாலியல் துன்புறுத்ள் செய்ய முயன்ற நபரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்ததாவது, நேற்று (30) பல்லகெட்டுவ பகுதியில் உள்ள பாடசாலை முடிந்த பின்னர் குறித்த மாணவி தனது சகோதரருடன் பேருந்தில் நமுனுகுல நகருக்கு வந்து, அங்கிருந்து கனவரெல்ல சி.வி. 2 வீதியூடாக நடந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்துள்ளார். அந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்ததாகக் சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி, மாணவியின் பின்னால் சென்று அவரைக் கட்டிப்பிடித்து பாலியல் அத்துமீறல் செய்ய முயன்றுள்ளார். இதன்போது மாணவியும் அவரது சகோதரரும் சத்தமிட்டு கூச்சலிட்டதால், குறித்த நபர் மாணவியை விடுவித்து அங்கிருந்து தப்பிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இருப்பினும் மோட்டார் […] - [லண்டனிலிருந்து யாழ் வந்த கணவன் கள்ள தொடர்பு!! 40 பவுண் நகைகள் மாயம்!! மனைவி கிணற்றுக்குள் பாய்ந்தார்!!](https://tamil.tamiliz.com/archives/5349): லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த 33 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். தனது சகோதரியின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு வந்த போதே இச் சம்பவம் இடம்பற்றுள்ளது. பெறாமகளின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட பின் அன்று மாலை அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கழற்றி வைத்திருந்த மனைவியின் 40 பவுண் நகைகள் காணாமல் போயுள்ளது. கழற்றி வைத்திருந்த நகைகளை அடுத்த நாள் எடுக்கச் சென்ற போது அங்கு தான் வைத்தி இடத்தில் இருந்து நகைகள் காணாமல் குறித்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். தங்கியிருந்த வீட்டில் கணவனை விட்டுவிட்டே மனைவி தனது சகோதரியின் வீட்டில் தனது இரு பிள்ளைகளுடன் சம்பவ தினம் இரவு நின்றுள்ளார், இவர்கள் தங்கியிருந்த வீடு புலம்பெயர் நாட்டில் வாழும் இவர்களது நெருங்கிய உறவினர்களின் வீடு. வீட்டைச் சுற்றி CCTV பூட்டப்பட்டிருந்துள்ளது. நகைகள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெண்ணும் உறவுகளும் கணவனிடம் விசாரித்த போது கணவன் […] - [பேஸ்புக் பதிவுகளில் பெண்களை இழிவு படுத்துகின்றார்கள்!! இளங்குமரன் கவலை!!](https://tamil.tamiliz.com/archives/5346): சமூக ஊடகங்களில் வருமானத்திற்காக பெண்களை இழிவுபடுத்தி பிழையான கருத்துக்களை பரப்புவதால் , பெண்கள் பாதிப்படைகின்றதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் , அது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் (01) நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டுக்குப் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவர்களாகப் பெண்களே திகழ்கின்றனர். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று உழைப்பவர்கள் எனப் பல வழிகளிலும் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. தற்காலத்தில் சமூக ஊடகங்கள் வருமான நோக்கத்துக்காகப் பிழையான கருத்துக்களைப் பரப்பி வருவதால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டு, ஒழுங்குமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார். - [குருநாகலில் புதுமாப்பிளை வெட்டிப் படுகொலை!!](https://tamil.tamiliz.com/archives/5343): குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தக் கொடூர சம்பவத்தில் ரிதிகமை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞர் பன்னலை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியைக் காதலித்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் பின்னர் அவர் பன்னலையில் உள்ள மனைவியின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று இரவு ஓட்டோவில் வந்த அடையாளம் தெரியாத மூவர், மேற்படி இளைஞர் மீது கொடூரமான முறையில் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.பயங்கர காயங்களுக்குள்ளான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு அல்லது காதல் விவகாரம் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றதா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [இன்றைய (01.07.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5341): மேஷம் இன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 மிதுனம் இன்று கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். […] - [யாழ் பெற்றோரே அவதானம்!! 9ம் தரம் படிக்கும் பிரபல பெண்கள் பாடசாலை மாணவி கர்ப்பம்!! யார் யார் காரணம் தெரியுமா?](https://tamil.tamiliz.com/archives/5338): யாழ் நகர்ப் பகுதி பிரபல பெண்கள் பாடசாலையின் தரம் 9ல் கற்கும் 14 வயது மாணவியான வர்த்தகர் ஒருவரின் மகள் தற்போது 4 மாத கர்ப்பமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகர் தற்போது குடும்பமாக தலைமறைவாகியுள்ளதாகவும் அயலவர்கள் மூலம் தெரியவருகின்றது. மாணவியின் கர்ப்பத்திற்கு அதே வயதான இன்னொரு பிரபல பாடசாலை மாணவனே காரணம் என மாணவி பெற்றோரிடம் கூறிய போது மாணவியின் உறவுகளால் பிடித்து வரப்பட்டு அம் மாணவனை விசாரணைக்கு உட்படுத்திய போது தனது இன்னொரு நண்பனும் அந்த மாணவியுடன் அந்தரங்கத் தொடர்பில் இருந்ததாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளான். அந்த மாணவனுக்கு 15 வயது. அவன் விளையாட்டுக்கு பெயர் போன நகரப் பகுதி பாடசாலையில் கற்று வருகின்றான். குறித்த மாணவி, மாணவியுடன் அந்தரங்கத் தொடர்பு கொண்ட மாணவர்கள் அனைவரும் அயலவர்கள் எனவும் தெரியவருகின்றது. சிறுவயதிலிருந்தே அதாவது மாணவி பருவ வயதை அடைவதற்கு முன்னரே இவர்கள் இவ்வாறான தொடர்பைப் பேணியுள்ளதாக அதிர்ச்சித் […] - [வட மாகாண அமைச்சின் செயலாளர் ஒருவர் நிறை வெறியில் பொலிசாரால் கைது!](https://tamil.tamiliz.com/archives/5335): வடக்கு மாகாணசபையின் அமைச்சு ஒன்றின் செயலாளர் ஒருவர் அண்மையில் நிறை வெறியில் வல்வெட்டித் துறைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறைக் கூண்டினுள் அடைக்கப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த செயலாளர் நிறை வெறியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வல்வெட்டித்துறைப் பொலிசார்  அவரை மறித்துள்ளார்கள். அவர் யார் என அறியாத பொலிசார் அவர் நிறை வெறியில் நிற்பதை அவதானித்து அவரிடம் மது சோதனை நடாத்தி அவர் வெறியில் இருப்பதை உறுதி சென்று அவரை அப்படியே கூட்டிச் சென்று பொலிஸ் நிலையக் கூண்டினுள் அடைத்துள்ளார்கள். இந் நிலையில் வெறி முறிந்து திக்குமுக்காடிய குறித்த செயலாளர் வடக்கு மாகாண ஆளுனநர் தொடங்கி முக்கிய புள்ளிகள் அனைவருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழுதுள்ளார். இருப்பினும் பொலிஸ் முறைப்பாட்டுப் புத்தகத்தில் குறித்த சம்பவம் பதிவு செய்யப்பட்டதால் குறித்த சம்பவத்தை சமாளிக்க முடியாது என பொலிஸ் தரப்பு […] - [யாழில் கணவன், மகளை விட்டு விட்டு விசிட் விசாவில் கனடா சென்ற வாணி. தன்னை விட 10 வயது குறைந்தவனுடன் சங்கமித்தார்!! கணவனும் மகளும் நடுத்தெருவில்!!](https://tamil.tamiliz.com/archives/5331): இது ஓர் சமூகவலைத் தளப் பதிவாகும்….  மோகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அரியாலையை சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், தனது காதல் மனைவி வாணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் பெண் குழந்தையுடன் மகிழ்வாக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த வருடம் யாழ்ப்பாணீஸ் க்கு பெருவாரியாக கனடா விசிட் விசா அளித்த காலத்தில், வாணியின் அக்கா கனடாவில் திருமணம் முடித்திருந்த நிலையில் அவரின் ஸ்பொன்சரில் வாணியை விசிட் விசாவில் அழைத்திருந்தார். முதலில் வாணி அங்கு சென்று அகதி அந்தஸ்து கோரிய பின்னர் மோகன் மற்றும் மகளை கனடா எடுப்பது திட்டமாக இருந்துள்ளது. வாணி கனடா சென்று திட்டமிட்டபடி அகதி அந்தஸ்து பெற்றார், ஆறு மாதங்களின் பின்னர் அவர் வேலைக்கு செல்லத் தொடங்கிய நிலையில், அவரால காசு அனுப்பப்பட்டு, மகளின் பிறந்தநாள் வெகு சிறப்பாட மோகன் ஆல் யாழ்ப்பாணத்தில் மது விருந்துடன் கொண்டாடப்பட்டது. கடந்த சில மாதங்களாக வாணி யின் நடத்தையில் மாற்றம் ஏற்படத் […] - [ரிக்டொக்கில் கொக்கி குமார் என முகமூடியுடன் பிரபலமான தமிழ் இளைஞன் பிரான்சில் சடலமாக மீட்பு! போதைப் பொருள் கொடுத்து கொலை என சந்தேகம்!!](https://tamil.tamiliz.com/archives/5327): பிரான்ஸ்சில் பூங்கா ஒன்றில் தமிழ் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரிக்டொக் சமூகவலைத்தளததில் கொக்கி குமார் என பிரபலமான அழகேந்திரராஜா சஜித் என்ற 28 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர. மாரடைப்பால் இறந்திருக்கலாம் என கருதப்பட்ட போதும் இவருக்கு குளிர்பாணத்தில் போதைப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் சந்தேகித்துள்ளார்கள். இது தொடர்பாக பிரேத பரிசோதனைள அறிக்கை வந்த பின்னரே உறுதிப்படுத்தப்படும் என பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. - [வேலியை உடைத்து கொண்டு பாய்ந்த மோட்டார் சைக்கிள் - இளைஞன் பலி!](https://tamil.tamiliz.com/archives/5324): மட்டக்களப்பு – ஏறாவூர் குடியிருப்பு வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் தகர வேலியை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளானதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஏறாவூர் மீராகேணி மையத்துப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஆதில் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது. இளம் வயதுடைய இளைஞரின் திடீர் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. - [இன்றைய (30.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5322): மேஷம் இன்று தொழில் வியாபாரம் நல்ல நிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று நிர்வாக திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 மிதுனம் இன்று பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9 கடகம் இன்று நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வீர்கள். […] - [கொழும்பில் 16 வயது மாணவன் அதி வேகமாக மோட்டார் சைக்கிள் ஓடி பலி!! பெற்றோரே அவதானம்!!](https://tamil.tamiliz.com/archives/5319): கொழும்பு – பிலியந்தலை பகுதியில், பாடசாலை மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்துடன் மோதியதில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.விபத்து எப்படி நடந்தது?மகரகம மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இசல தஹம் (வயது 16) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தாயார் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.முச்சக்கர வண்டி ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியுள்ளது.விபத்தின் வீரியத்தால், மோட்டார் சைக்கிளின் முன்பக்க சக்கரம் உடைந்து தனியாகக் கழன்று சென்றுள்ளது.அவருடன் பயணித்த நண்பர் பலத்த காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உயிரிழந்த மாணவன், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பல பாகங்கள் பிரிக்கப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்ட (Modified) மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்றைய […] - [அரியாலையில் 26 மனித புதைகுழிகள் உள்ளன - கண்கண்ட சாட்சியங்களும் உயிருடன் உள்ளனர்.](https://tamil.tamiliz.com/archives/5316): யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் சித்திரவதை முகாம்களில் இருந்து உயிருடன் தப்பியவர்கள் இருக்கின்றனர். அவர்கள் தமக்கு இழைக்கப்பட்ட சித்திரைவதைகள் தொடர்பிலும் ,மற்றையவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை கண்களால் கண்ட நேரடி சாட்சியங்களாக இன்றும் வாழ்கின்றார். அவர்கள் உள்நாட்டு பொறிமுறைகளை நம்பி சாட்சி சொல்வதற்கு தயார் இல்லை. சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் , சாட்சியம் அளிக்க தயாராக உள்ளனர் என செம்மணி மனித புதைகுழி வழக்கின் முறைப்பாட்டாளர் கிருபாகரன் தெரிவித்தார். அணையா விளக்கு போராட்டத்தின் ஆறு அம்ச கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி, நேற்றைய தினம் உரிமைப் பந்தம் எனும் தொனிப்பொருளில் 427 தீப்பந்தங்கள் ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு திடலில் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போது செம்மணி புதைகுழி காணப்படும், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானம் என்பது 80 வருடங்களுக்கு மேற்பட்ட சைவ மக்களுடைய பாரம்பரியமாக எரியூட்டுகின்ற சுடலையாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. […] - [தனது காதலியை கண்டிக்கு அழைத்து 3 நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர காதலன் கைது!!](https://tamil.tamiliz.com/archives/5313): கண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனைச் சந்திப்பதற்காக மாத்தளை மாவட்டத்திலுள்ள வில்முவாவிற்குச் சென்றிருந்தபோது, காதலன் மற்றும் அவனது நண்பர்கள் மூவரால் கூட்டாக வன்புணர்வு செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த பெண் தனது காதலனின் நண்பர் ஒருவருக்குச் சொந்தமான மூன்று மாடி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு காதலனால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண், பின்னர் காதலன் தொலைபேசி மூலம் அழைத்த அவனது நண்பர்கள் மூவராலும் வன்புணரப்பட்டுள்ளார். விசாரணைகளில், காதலனுக்கு 33 வயது என்பதும், மற்ற மூவருக்கும் 37 முதல் 55 வயது வரை என்பதும், என்பதும் தெரியவந்துள்ளது. மதுபோதையில் இருந்த சந்தேக நபர்கள், இரவு முழுவதும் பெண்ணை வன்புணர்வு செய்துள்ளனர். மறுநாள் அவரை மற்றொரு வீட்டிற்கு அழைத்துச் சென்று மீண்டும் வன்புணர்ந்துள்ளனர். இந்த இரண்டாவது சம்பவம் நடைபெற்ற வீட்டின் பராமரிப்பாளரே 55 வயதுடைய சந்தேக நபர் என சம்பவத்தின் மறுநாள் அங்கிருந்து தப்பித்த […] - [கனடாவுக்கு கொண்டு செல்வதாக கூறி யாழ், கிளிநொச்சி இளைஞர்களை எதியோப்பியா கொண்டு சென்று கொடூர சித்திரவதை!! காப்பாற்றப் பறந்தார் இலங்கை அதிகாரி!!](https://tamil.tamiliz.com/archives/5310): கனடாவுக்கு அனுப்புவதாகக்கூறி அழைத்துச்சென்று எதியோப்பியாவில் வைத்து மேலதிகமாக 30.000 டொலர் பணம் கேட்டு சித்திரவதை செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார மேற்கொண்டு வருகிறார். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இரண்டு இளைஞர்களையும் கிளிநொச்சியைச்சேர்ந்த ஒருவரையும் கனடாவுக்கு அனுப்புவதாகக்கூறி அழைத்துச்சென்ற ஏஜென்சி எதியோப்பியாவில் வைத்து மேலதிகமாக 30.000 டொலர் பணம் கேட்டு சித்திரவதை செய்ததுடன் காணொளி எடுத்து உறவினர்களுக்கும் அனுப்பியிருந்தனர். சம்பந்தப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் காணொளியை பொலிசாரிடம் கையளித்ததையடுத்து.விசாரணைகளை மேற்கொண்ட வெளிநாட்டமைச்சு அதிகாரிகள் எதியோப்பியா சென்று எதியோப்பிய பொலிசாருடன் இணைந்து இளைஞர்கள் மூவரையும் மீட்டெடுத்திருந்தனர். தற்போது இவர்களுக்கெதிராக எதியோப்பிய உள்ளூர் மஜிஸ்திரேட் நீதிமன்றில் விசாரணைகளை நடைபெற்று வருகின்றன. வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார இவர்களை மீட்கும் பணியில் துரிதமாக செயற்பட்டு வருகிறார். இவர்களின் விசா முடிவடைந்த நிலையில் ஒரு நாளைக்கு 30 டொலர் வீதம் 500 டொலர் தண்டப்பணம் செலுத்த வேண்டுமென எதியோப்பிய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்த […] - [யாழில் மீற்றர் வட்டிக் கொடூரர்களால் வீடு அடித்து உடைக்கப்பட்டது!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5307): யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் பணம் வாங்கச் சென்ற கும்பல் ஒன்று செய்த அட்*டகாசம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (27.06.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாவற்குழி பகுதியில் கொடுத்த பணத்திற்கு மேல் வட்டி பணம் கொடுக்காத காரணத்தினால் பணம் வாங்கியவர்களுக்கும், பணத்தை கொடுத்தவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரவு வேளையில், வீட்டிற்குள் நுழைந்த கும்பல், வீட்டை தாக்*கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார்  மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். - [கனடாவில் மனைவி இன்னொருவனுடன் ஓட்டம்!! யாழ்ப்பாண இளைஞன் மனநிலை குன்றிய வீதியில் திரிகின்றார்!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5303): சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…          - [மகனைத் தேடிச் சென்ற தாய் உயிரிழப்பு - 10 வயது மகள் கிணற்றில் மாயம்!](https://tamil.tamiliz.com/archives/5300): கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னகொம்புர, துபார வாவிக்கு அருகிலுள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்ததில் தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது 10 வயது மகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த தாயும், காணாமல் போயுள்ள சிறுமியும் தலகிரியாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. நேற்று (28) இரவு, குறித்த பெண்ணின் மகன் மீன்பிடிப்பதற்காக துபார வாவி பகுதிக்குச் சென்றிருந்த நிலையில், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த தாய் தனது 10 வயது மகளையும் அழைத்துக்கொண்டு மகனைத் தேடி நள்ளிரவில் வெளியே சென்றுள்ளார். அப்போது, இருள் சூழ்ந்த பகுதியில் தேடிக்கொண்டிருந்த இருவரும், துபார வாவிக்கு அருகில் தோண்டப்பட்டிருந்த ஆழமான விவசாயக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், 45 வயதுடைய தாயின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை, கிணற்றுக்குள் […] - [யாழ்ப்பாண பெற்றோரே அவதானம்!! யுவதியுடன் றுாமில் படுத்தெழும்பிய 16 வயது மாணவன்!!](https://tamil.tamiliz.com/archives/5294): இந்த புகைப்படம் யாழில் உள்ள விடுதி ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை எடுத்தவன் யாழில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் 16 வயதான மாணவன். விளையாட்டுப் பயிற்சி என கூறி வீட்டில் இருந்து பாடசாலை செல்வதாக கூறிச் சென்று இந்த யுவதியுடன் தங்கியுள்ளான். அரச ஊழியரான தந்தை தனது மகனுக்கு தனது வெளிநாட்டு சகோதரியால் கொடுக்கப்பட்ட கைத் தொலைபேசியை கட்டாயப்படுத்தி வாங்கிப் பார்த்த போது  குறித்த புகைப்படம் மற்றும் அந்தரங்க வீடியோக்கள் அகப்பட்டுள்ளன. ஊடகச் செயற்பாட்டாளர் ஒருவருடன் நட்பாக இருந்த குறித்த தந்தை இது தொடர்பாக மிகவும் கவலையுடன் தெரிவித்து பெற்றோரை எச்சரிக்குமாறு கூறியு்ளளார். தனது மனைவி இரகசிய இடததில் வை்ததிருந்த நகைப் பையை எடுத்து அந்தப் பையில் காணப்பட்ட மகனின் ஒரு வயதில் போடப்பட்ட மோதிரங்களை களவெடுத்து அவற்றை விற்பனை செய்து மகன் இவ்வாறு உல்லாசமாக யுவதியுடன் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் அளவில் குறித்த […] - [இன்றைய (29.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5292): மேஷம் இன்று சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று பெற்றோர்கள் – உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும். கலைத்துறையினருக்கு புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 மிதுனம் இன்று பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. அரசியல் துறையினருக்கு வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 […] - [யாழில் 17 வயது தவில் வித்துவானை கவர்ந்திழுத்து கொலை செய்த குடும்பப் பெண்ணுக்கு ஆதரவாக களத்தில் குதித்த அர்ச்சுனா!! PHA மீது பாய்ச்சல்!! நடப்பது என்ன? வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5289): யாழில் 17 வயது தவில் வித்துவானை கவர்ந்திழுத்து கொலை செய்த குடும்பப் பெண்ணுக்கு ஆதரவாக களத்தில் குதித்த அர்ச்சுனா! நடப்பது என்ன? அருச்சுனாவும் PHA ஒருவரும் மோதிக் கொள்ளும் காட்சிகள் தரப்பட்டுள்ளன. PHA அருச்சுனா PHA அருச்சுனா   PHA - [யாழில் துஷ்யந்தன் மீது கொடூர கத்திக்குத்து! சிகிச்சை பலனின்றி மரணம்!](https://tamil.tamiliz.com/archives/5284): கடந்த சில தினங்களுக்கு முன்பு கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 39 வயதுடைய ரகு துஷ்யந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணை தகவலின்படி, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் முன்னதாக வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார். அப்போது, அவரை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். - [கள்ளப் பாஸ்போட்டுடன் லண்டன் செல்ல முற்பட்ட யாழ்ப்பாண சுபாகரன் இந்தியாவில் பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/5279): போலி கனடா கடவுச்சீட்டு மற்றும் போலியான குடியேற்ற ஆவணங்களைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர் இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய ஊடகங்களின் தகவலின்படி, குறித்த நபர் நேற்று முன்தினம் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சின்னப்பு சுபாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணைகளின் படி, அவர் கடந்த 23ஆம் திகதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்து, சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்திற்கான புறப்பாட்டு நடைமுறைகளை நிறைவு செய்திருந்தார். எனினும், அதிகாரிகள் மேற்கொண்ட மேலதிக சோதனையில், சிங்கப்பூர் செல்லும் பயணச்சீட்டை பயன்படுத்தாமல், பிற்பகல் 2.00 மணியளவில் விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் உள்ள குடிவரவு பிரிவு ஊடாக லண்டன் நோக்கிச் செல்லும் எயார் இந்தியா AI-133 விமானத்தில் ஏற முயன்றது கண்டறியப்பட்டது. மேலும் விசாரணையில், அவர் தனது உண்மையான இலங்கை கடவுச்சீட்டை மறைத்து வைத்திருந்ததுடன், ‘சிவராஜா […] - [இன்றைய (28.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5276): மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 மிதுனம் இன்று கடின உழைப்புக்குப் பின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். மேலிடத்தை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொண்டர்களின் பாராட்டை பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட […] - [யாழில் 17 வயது தவில் வித்துவான் பெண் ஒருவரால் ஈர்க்கப்பட்டு திட்டமிட்டு கொலை? போனில் அரைகுறை ஆடைகளுடன் பெண்!! பெற்றோர், உறவுகள் வழங்கும் அதிர்ச்சித் தகவல்கள் இதோ!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5271): சமூவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம் தவில் வித்துவான் சச்சினின் உயிர் மாய்த்துக் கொண்டதற்கான காரணம் தொடர்பாக அவன் குடும்பத்தார் வெளிப்படுத்திய செய்தி… நிச்சயமாக உங்கள் பிள்ளைகள் மீது ஒவ்வொரு பெற்றாரும் அதிக அக்கறை யாக இருங்கள்.. பிள்ளைகளின் தொலைபேசி பாவனையை முடித்தளவிற்கு கட்டுப்படுத்துங்கள்.. சச்சின் அப்பா அம்மாவின் நிலை யாருக்கும் வரக்கூடாது… ஒரு நொடிப்பொழுதில் சச்சின் செய்த காரியம் அந்த குடும்பத்தை வாழ்நாள் முழுவதும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது… - [”உனக்கு துப்பாக்கி துாக்கி சுடத் தெரியுமா”? பொலிசாரின் துவக்கைப் பறித்து எப்படி சுடுவது என பொலிசாருக்கே வகுப்பெடுத்த முன்னாள் புலி உறுப்பினர் கைது!! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/5268): அம்பாறை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்து துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது. 119 கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்பவ தினமான இரவு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்து சார்ஜன்ட் தர அதிகாரி உட்பட கான்ஸ்டபிள் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து வகுப்பெடுத்தவர் தொடர்பில் விசாரணை; தமிழர் பகுதியில் சம்பவம் | Man Snatches Police Officer Gun Kalmunai பொலிஸாருக்கு அச்சுறுருத்தல் இதன் போது பிரதான சந்தேக நபர் பொலிஸாரை அச்சுறுத்தி அவர்களை காயப்படுத்தியதுடன் துப்பாக்கியையும் கடமை நேரத்தில் பறிக்க முற்பட்டிருந்தார். இதன் போது அவ்விடத்திற்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு சந்தேக நபர் பறித்த துப்பாக்கி மீட்கப்பட்டதுடன் காயமடைந்த பொலிஸார் கல்முனை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதன் போது தலைமறைவான சந்தேக நபர் உடனடியாக […] - [யாழில் ஓடும் பஸ்சில் யுவதியுடன் அங்கசேட்டையில் ஈடுபட்ட இராணுவ கப்டனுக்கு நடந்த கதி!!](https://tamil.tamiliz.com/archives/5265): யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில் , பயணித்த யுவதியுடன் , ஒருவர் அங்க சேட்டை புரிந்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதி , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியதை அடுத்து , விரைந்து செயற்பட்ட பொலிஸார் ஆரியகுளம் பகுதியில் வைத்து பேருந்தை மறித்து , குறித்த நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , குறித்த நபர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் 09ஆவது காலாட்படை பிரிவை சேர்ந்த கப்டன் தர அதிகாரி என தெரியவந்துள்ளது. சந்தேக நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [யாழில் 17 வயது தவில் வித்துவானின் மரணத்திற்கு காரணமான பெண்ணுக்கு தண்டனை கிடைக்குமா? வெளியாகிய இரகசிய வீடியோவின் பின்னணி!!](https://tamil.tamiliz.com/archives/5262): வயது தவில் வித்துவான் தற்கொலை செய்ததன் பின்னணியில்் உள்ள திருமணமான இளம் குடும்பப் பெண்ணிற்கு தண்டனை கிடைக்குமா? என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நாம் ஏற்கனவே வெளியிட்ட பதிவினை கீழே தந்துள்ளோம். பெற்றோரே அவதானம்!! யாழில் இளம் தவில்வித்துவானின் அந்தரங்க காட்சிகள் பரவியதாலேயே மரணம்!! வீடியோ இணைப்பு – தமிழிஸ் செய்திகள் – Tamiliz Tamil News and Articles   - [கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையர் பி. தனேஸ்வரன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது!](https://tamil.tamiliz.com/archives/5259): கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையர் பி. தனேஸ்வரன், இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினால் (BCIC) இன்று காலை (26) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் குச்சவெளி பிரதேச செயலாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில், இரணைகேணி பகுதியில் நிலம் சம்பந்தமாக வழங்கப்பட்ட இலஞ்சம் குறித்த புகார் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்குச் சென்றிருந்தார். இதன்போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் நாளை (27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் மாகாண அரச அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - [கொழும்பு – பதுளை பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.!](https://tamil.tamiliz.com/archives/5255): கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து ஏற்பட்டவுடன் அப்பகுதி மக்கள், பொலிஸார் மற்றும் அவசர மீட்புக் குழுவினர் இணைந்து காயமடைந்த பயணிகளை மீட்டு தியத்தலாவை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 42 பேரில் இருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை மோசமடைந்ததால் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தியத்தலாவை வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - [மட்டு'வில் குழந்தை பெற்று சிறிது நேரத்திலேயே இளம் தாய் மரணம்!!](https://tamil.tamiliz.com/archives/5251): இபிரசவத்தின் பின் ஏற்பட்ட தொடர் காய்ச்சல் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக  சிகிச்சை பலனின்றி இளம் தாய் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில் தன் மழலையின் முகத்தைக் கண்டு மகிழ வேண்டிய நேரத்தில், அந்தப் பிஞ்சுக் குழந்தையை தவிக்கவிட்டுச் சென்றுள்ள இந்தத் தாயின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் முதலாவது உயிரிழப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 28 வயதான இளம் தாய் ஒருவர், குழந்தை பிரசவித்த சிறிது நேரத்திலேயே டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை, பேத்தாளை பகுதியைச் சேர்ந்த அவரது மறைவு அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களே, அவதானமாக இருங்கள் • வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். காய்ச்சல், உடல்வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுங்கள். கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் விசேட கவனம் செலுத்துங்கள். - [புகழ் பூத்த படைப்பாளரான செங்கை ஆழியான் அவர்களின் மகள் மரணம்!!](https://tamil.tamiliz.com/archives/5244): இலங்கையில் புகழ் பூத்த படைப்பாளரான செங்கை ஆழியான் அவர்களின் மகளான  பிரபல எழுத்தாளரும், கவிஞருமான ‘உங்கள் ரேக்கா’ என்று அறியப்படும் Dr. ரேணுகா பிரதீப் குமார் குணராசா  சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - [பெற்றோரே அவதானம்!! யாழில் இளம் தவில்வித்துவானின் அந்தரங்க காட்சிகள் பரவியதாலேயே மரணம்!! வீடியோ இணைப்பு](https://tamil.tamiliz.com/archives/5240): இந்த பதிவினை நாம் வெளியிடுவதற்கு காரணம் இதனை அறிந்தாவது தமது பிள்ளைகளை அவதானமாக கவனத்துடன் வளர்க்க நினைப்பார்கள்… மிக இள வயதில் புகழில் உச்சிக்குச் சென்ற 17 வயதுச் சிறுவன் ஒரு பிள்ளைக்கு தாயான 27 வயது பெண்ணால் தற்கொலை செய்துள்ளான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவனது அந்தரங்க காட்சிகளை யார் வெளியிட்டது என்பது விசாரணைகளு்ககு உள்ளாக்கி நடவடிக்கை எடுத்தல் வேண்டும். யாழில் தற்போது பிரபல பெண்கள் பாடசாலை மாணவிகள்,மற்றும் மாணவர்களின் போக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும் செயற்பாடாக மாறி வருகின்றது. இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் அக்கறை எடுத்து இளவயதானவர்களின் உள நல விருத்தியை மேம்படுத்துதல் அவசியமாகும். ஒருவரைக் காதலித்துக் கொண்டு இன்னொருவருடன் சல்லாபம் செய்வது என்பது தற்போதைய தலைமுறையில் மிக அதிக அளவாக நடைபெற்று வருகின்றது. காதலில் ஏற்படும் சிறு சிறு சண்டைகளுக்காக எந்த வித யோசனையும் இன்றி தற்கொலை செய்வது என மிகவும் பாரதுாரமான நிலையில் இளம் சமூகம் […] - [சினிமா காட்சிகளில் வரும் சித்திரவதை போல் நடந்த கொடூரம்! சடலமாக மீட்கப்பட்ட "பொடி லசி"யின் நெருங்கிய சகா!!](https://tamil.tamiliz.com/archives/5237): காலி, பொத்தல பகுதியில் உள்ள வக்வெல்ல பாலத்திற்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட சடலம், பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவனான “பொடி லசி” என்பவரின் நெருங்கிய சகா ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபரம் தெரியவராத நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த சடலம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பின்னரே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நபரின் கைகளும் கால்களும் கயிறுகளால் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கொலையாளிகளால் அவரது முகம் மிகக் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டிருந்ததால், ஆரம்பத்தில் அவரது அடையாளத்தைக் கண்டறிவதில் பொலிஸாருக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டிருந்தது. பகைமை காரணமாக கடத்தி வரப்பட்டு, சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட பின்னரே சடலம் இங்கு வீசப்பட்டிருக்கலாம் எனப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. தற்போதைய நிலையில், உயிரிழந்தவரின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக காலி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பாதாள உலகக் […] - [யாழில் 17 வயதான தவில் வித்துவான் தற்கொலை செய்ததன் பின்னணி என்ன?](https://tamil.tamiliz.com/archives/5234): தவில் வித்துவான் சச்சின் இவரது வயது 17 தான் ஆனால் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இப்படியான மரணங்கள் அதிகரித்துள்ளது… 8 வயதில் தவில் மீது நடனமாடிய விரல்கள் 17 வயதில் ஓய்ந்து போன துயரம்! அவரது சொந்த இடம் இராசபாதை வீதி, கோப்பாய் வடக்கு. பெயர் பிரசாந் சச்சின். வயது 17. தனது 8 வயது வயதில் தவில் கலைஞனாக பயணத்தை ஆரம்பித்தார். தற்போது 17 வயது. ஏனைய கலைஞர்களை போல் தவில் வாசிப்பதை விட தனக்கென ஒரு புதிய நுணுக்கத்தை கையாண்டு தவில் வாசிப்பதில் அவர் ஈடுபட்டு வந்தார். கடந்த 21 ஆம் திகதி அராலி பேச்சியம்மாள் ஆலயத்தில் சச்சின் தவில் வாசிப்பதை முதன் முறையாக பார்த்தேன். நான் பார்த்த இறுதி கச்சேரியும் அதுவே. மற்றைய தவில் கலைஞர் தவில் வாசிக்கும் போது சச்சின் பரபரப்பாக கைபேசியை பயன்படுத்துவதையும், தனது நேரம் வரும் போது […] - [யாழில் கனடா குடும்பஸ்தருடன் தொடர்பு என மனைவி மீது சந்தேகம்!! அந்தரங்கத்திற்கும் பூட்டு போட்டானா காவாலிக் கணவன்?](https://tamil.tamiliz.com/archives/5230): யாழில் காதலித்து திருமணம் முடித்த கஞ்சாக் காவாலி அவனது மனைவியை மிகவும் கொடுமைப்படுத்துவதாக மனைவியின் பெற்றோர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர். யாழ் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குறித்த காவாலி கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டு தற்போது வெளியேறியுள்ளான். சிறைக்குச் செல்ல முன்னரும் சிறையிலிருந்து வெளியேறிய பின்னரும் மனைவியை வேறு நபர்களுடன் தொடர்பு என்ற சந்தேகத்தில் தாக்கி வந்ததாகத் தெரியவருகின்றது. தான் வீட்டை விட்டு வெளியேறும் போது மனைவியை வீட்டினுள் வீடு மற்றும் கேற் திறப்பை கொண்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அத்துடன் வீடு முழுவதும் சிசிரிவி கமராக்கள் பொருத்தி கண்காணிப்பையும் மேற்கொண்டிருந்தான். கனடாவில் வசித்து வந்த மனைவியின் உறவு்ககாரரான குடும்பஸ்தர் இவனது சந்தேகப் புத்தி தெரியாது அண்மையில் யாழ்ப்பாணம் வந்த போது இவனது வீட்டுக்குச் சென்று நீண்ட நேரமாக கேற் பகுதியில் நின்று அவர்களை அழைத்த போதும் பதில் வராததால் அங்கிருந்து திரும்பியுள்ளார். இதனை தனது மொபைல் போனில் அவதானித்தவாறு வெளி […] - [இன்றைய (26.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5228): மேஷம் இன்று எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். காரியங்கள் கைகூடும். மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 மிதுனம் இன்று எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7 கடகம் இன்று தேவையற்ற மனகவலை […] - [கனடாவில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது! எதற்காக?](https://tamil.tamiliz.com/archives/5086): அனுமதியின்றி கணினியைப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் தமிழரான York பிராந்திய காவல்துறை அதிகாரி மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. York பிராந்திய காவல்துறை அதிகாரி Const. கிவியன் கேதீஸ்வரன், கணினியை அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், நம்பிக்கைத் துரோகம் செய்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். கணினியை அனுமதியின்றி பயன்படுத்தியது, ஒரு அரசு அதிகாரியின் நம்பிக்கையை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் புதன்கிழமை (17) இவர் கைது செய்யப்பட்டார். அவர் எதிர்வரும் September மாதம் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். York பிராந்திய காவல்துறையின் தொழில்முறை தரநிலைகள் பணியகம் நடத்தி வரும் விசாரணையின் விளைவாக, கிவியன் கேதீஸ்வரன் April 11, 2025 முதல் ஊதியத்துடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவர் October 2024 முதல் York பிராந்திய காவல்துறையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். Vaughan நகரம், King Township தெற்குப் பகுதியில் வசிக்கும் […] - [ஜேர்மனியில் தனது 20 மாத குழந்தையை தமிழ் குடும்பப் பெண் கொலை செய்தாளா? நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/5152): ஜேர்மனியின் ஷ்வன்டோர்ப் (Schorndorf) நகரில், பெற்றோரால் காரில் மறதியாக விட்டுச் செல்லப்பட்ட 20 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. உடற்பயிற்சிக் கூடம் (climbing gym) ஒன்றின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில், அக்குழந்தையின் தாய் குழந்தையை பல மணி நேரம் விட்டுச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அப்பகுதியில் 28 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியிருந்தது. கடுமையான வெப்பத்தின் (Hyperthermia) காரணமாகவே குழந்தை இறந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. வெப்பத்தாக்கத்தால் ஏற்பட்ட உறுப்பு செயலிழப்பே மரணத்திற்கான உறுதியான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 44 வயதான அந்தத் தாய், தனது 20 மாத மகளை காரில் மறந்து சென்றிருந்தார். தன் குழந்தையை மழலையர் பள்ளியில் விட்டுவிட்டதாக அந்தத் தாய்மறதியால் நம்பியுள்ளார் என்ற சந்தேகத்தை குற்றவியல் விசாரணை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதை நம்பியே அவர் புதன்கிழமை காலை வேலைக்குச் சென்றார். அன்று பிற்பகல் சுமார் 2:30 மணியளவில் தன் மகளை அழைத்துச் செல்ல […] - [யாழ் நல்லுாரில் பட்டப்பகலில் ரவுடிகளின் மோட்டாா சைக்கிள் அணிவகுப்பால் பெரும் பரபரப்பு!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5223): யாழ் நல்லுார் கந்தசாமி கோவில் பின் வீதியில் ரவுடிகள் மோட்டார் சைக்கிள்களில் ஒன்று கூடி அப்பகுதியின் போக்குவரத்தை தடை செய்த பெரும் அட்டகாசம் செய்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவகள் தெரிவிக்கின்றார்கள். இவர்களின் இந்தச் செயற்பாட்டால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டதுடன் அவர்கள் குக்குரல் இட்டு கத்திச் சென்றதால் தெருவால் சென்றவர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியதாகத் தெரியவருகின்றது. - [யாழில் சினிமா பாணியில் மணல் கடத்தல்!! துரத்திய பொலிசஸ் ஜீப்பை வழி மறித்த டொல்பின் வாகனம்!! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/5219): யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளித்து , பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த டொல்பின் ரக வாகனம் தொடர்பில் பொலிஸார் விசரணைகளை முன்னெடுத்துள்ளனர். கிளாலி பகுதியில் இருந்து அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் இரண்டு டிப்பர் வாகனங்களில் மணல் ஏற்றி வருவதாக , சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கொடிகாமம் – புத்தூர் வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது குறித்த இரண்டு டிப்பர் வாகனமும் அவ்வீதியூடாக வந்த போது அதனை வழி மறித்துள்ளனர். டிப்பர் சாரதிகள் பொலிசாரின் கட்டளையை மீறி தப்பியோடியுள்ளனர். அதனை அடுத்து பொலிஸார் டிப்பர் வாகனத்தை மடக்கி பிடிக்கும் நோக்குடன் துரத்தி சென்ற வேளை , குறித்த இரண்டு டிப்பர்  வாகனங்களுக்கும் பாதுகாப்பாக பின் தொடர்ந்து வந்த டொல்பின் ரக வாகனம் , பொலிஸார் டிப்பர் வாகனத்தை நெருங்க விடாது , போக்குவரத்திற்கு இடையூறாகவும் , […] - [குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கே லஞ்சம் கொடுக்க முற்பட்டார்களாம்!! முன்னாள் நீதி அமைச்சரின் மகன் உட்பட இருவர் கைது!](https://tamil.tamiliz.com/archives/5216): முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்படிருந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவை பொலிஸார் கொலை செய்வதைத் தடுப்பதற்கும், குறித்த சந்தேகநபரின் தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி காலி பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையைத் தவிர வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும், அத்துடன் விசாரணை நடவடிக்கைகளில் இருந்து அவரை விடுவிப்பதற்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்காக, கடந்த 2023 ஆம் ஆண்டு டுபாயில் வைத்து சந்தேகநபரின் மனைவியான மதுஷிகா மதுவந்தி என்பவரிடம் 50 கோடி ரூபாயை இலஞ்சமாகக் கோரியுள்ளனர். பின்னர் அந்தத் […] - [அம்பாறை பெண் வைத்தியரை கொலை செய்த கள்ளக் காதலனுக்கு அக்காவாக மாறி அலுவல் பார்த்த மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!](https://tamil.tamiliz.com/archives/5213): நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் பிசியோதெரபிஸ்ட் ஒருவரின் மரணம் தொடர்பில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன. அந்த மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், உயிரிழந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பொலிஸாரின் நீண்ட தேடுதல் வேட்டையின் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரையும் அவரது மனைவியையும் பொலிஸார் இன்று (24) யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்தனர். இந்தக் கைதின் பின்னர் இவ்வாறு மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தின் பின்னணி மற்றும் சடலம் மீட்பு   கடந்த ஜூன் 17 ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண்ணொருவரின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது. அம்பாறை வைத்தியசாலையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்த 34 வயதுடைய ஷாம்யா தர்ஷனி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். அவரது காதலன், சடலத்தை காருக்குள் வைத்துவிட்டு தப்பிச் சென்றிருந்ததுடன், அவர் சடலத்தை எடுத்துச் செல்லும் காட்சி […] - [இன்றைய (25.06.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5211): மேஷம் இன்று அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 ரிஷபம் இன்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 மிதுனம் இன்று நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும். சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 கடகம் இன்று தொழில் வியாபாரத்தில் […] - [யாழில் மிக இளவயது தவில் வித்துவான் தவறான முடிவெடுத்து மரணம்!](https://tamil.tamiliz.com/archives/5207): யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த பிரபல இளம் தவில் வித்துவான் சச்சின் பிரசாத் அவர்கள் சற்று முன் தன் முடிவால் வாழ்வை முடித்துக் கொண்டார் என அறியமுடிகிறது… இவர் எதற்காக இவ்வாறான முடிவெடுத்தார் என அறிய முடியவில்லை. - [கனடாவுக்கு அழைப்பதாகக் கூறி யாழில் பெற்றோரின் 8 கோடி ரூபா பெறுமதியான சொத்தை அபகரித்த கனடா நிரோஜன்!!](https://tamil.tamiliz.com/archives/5138): கனடாவில் அஜாக்ஸ் (Ajax) பகுதியில் வசித்து வரும் 47 வயதான சிவரட்ணம் நிரோஜன் என்னும் காவாலி யாழ்ப்பாணத்தில் உள்ள தனது பெற்றோரை கனடாவுக்கு எடுப்பதாக கூறி யாழ்ப்பாணம் வந்து அவர்களின் 8 கோடி ரூபா பெறுமதியான வீடு,வளவினை தனது பெயருக்கு மாற்றி எழுதிவிட்டு அவர்களை அம்போ என கைவிட்டுச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பான முழு விபரங்களும் ஓரிரு நாட்களில் வெளியிடுவோம். - [மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மாணவி துஸ்பிரயோகம்! தடயவியல் வைத்தியர் கைது!](https://tamil.tamiliz.com/archives/5196): வட கொழும்பில் உள்ள ராகம போதனா வைத்தியசாலையில் தடயவியல் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவர், 16 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாமுனுகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை, பெம்முல்லா பகுதியைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி, 16 வயது மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்தின் பேரில் கைது பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாணவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. விசாரணையின்போது வெளிப்பட்ட மருத்துவத் தகவல்களின் அடிப்படையில், அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரான மருத்துவ அதிகாரி, கடந்த ஜூன் 22-ம் திகதி வெலிசரா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 26-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சட்டப்பூர்வக் காவலில் இருந்த குழந்தையைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. […] - [ஊழல், அதிகாரத்துஸ்பிரயோகம்!! வவுனியா நகரசபை தவிசாளர், சாவகச்சேரி உபதவிசாளர் பதவிகள் பறிக்கப்பட்டன!!](https://tamil.tamiliz.com/archives/5201): வடமாகாண ஆளூநரால் , வவுனியா மாநகர சபையின் முதல்வர் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாநகர சபையில் நடைபெற்ற சில செயற்பாடுகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் , முதல்வரான சு.காண்டீபனையும் , உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றரிக்ககையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசியமை தொடர்பிலான குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உபதவிசாளர் ஞா.கிசோர் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கியும் , உள்ளூராட்சி உறுப்பினர் பதவியை வறிதாக்கியும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ளார். - [முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஒரே நேரத்தில் 4 பெண்களுடன் படுத்திருந்த மன்மதனும் 4 பெண்களும் கைது!](https://tamil.tamiliz.com/archives/5198): நான்கு பெண்கள் உள்ளிட்ட 5 பேர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது வள்ளிபுனம் பகுதியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த நான்கு பெண்கள் ஆண் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் 80(mg) மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. வள்ளிபுனம் பகுதியில் நடப்பது என்ன விபச்சாரமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ​இந்தக் கைது நடவடிக்கை.. போதைப்பொருள் (ஐஸ்) வைத்திருந்த குற்றத்திற்காகவே பிரதானமாக நடத்தப்பட்டுள்ளது. எனினும், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளூர் அல்லாத ஒரு பகுதியில் தங்கியிருந்ததும், அவர்களிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதும் இப்பகுதியில் விபச்சாரம் மற்றும் போதைப்பொருள் நெட்வொர்க் இணைந்து இயங்குகிறதா என்ற பலத்த சந்தேகத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. - [கனடாவிலிருந்து கட்டுநாயக்கா வந்த 18 வயது யவதி இந்த வயதிலேயே இவ்வளவு பயங்கரமானவளா? கைது செய்யப்பட்ட பின்னணி!](https://tamil.tamiliz.com/archives/5191): போதைப்பொருளுடன் 18 வயதுடைய யுவதி ஒருவர் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரிகளின் தகவலின்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்பு 352 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 352 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் சந்தேக நபர் நேற்று இரவு (23) சுமார் 10:40 மணியளவில், கனடாவின் டொராண்டோவிலிருந்து துபாய் வழியாக எமிரேட்ஸ் விமானம் EK 648 மூலம் இலங்கைக்கு வந்தடைந்தார். சோதனையின்போது, ​​பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35,265 கிராம் (35.265 கிலோகிராம்) ஹஷிஷ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கண்டெடுத்தனர். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் சந்தேகநபர், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். - [அம்பாறை பெண் வைத்தியரை அனுபவித்த பின் கொலை செய்த கள்ளக்காதலனும் அவனது மனைவியும் யாழில் கைது!!](https://tamil.tamiliz.com/archives/5186): முகமூடி மற்றும் ஹிஜாப் அணிந்து சென்ற மோசடி தம்பதி கைது! தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 34 வயது இயன்முறை சிகிச்சையாளரின் சடலம் தொடர்பான வழக்கில் பிரதான சந்தேக நபர், அவரது காதலன், அவரது திருமணமான மனைவி மற்றும் ஒரு சிறு குழந்தை ஆகியோர் இன்று காலை (24) யாழ்ப்பாணம் சாவகச்சேரியா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு (23) வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தை சோதனையிட்டபோது, ​​யாழ்ப்பாண பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் வலன மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் கூட்டாக மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின்போது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வலன பிரிவின் பணிப்பாளர், உதவி காவல் கண்காணிப்பாளர் ரோகன் ஒலுகலவின் முழு மேற்பார்வையின் கீழ் இந்த வெற்றிகரமான சோதனை நடத்தப்பட்டது. காவல்துறையின்படி, கன்னோருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான பிரதான சந்தேக நபர், கைது […] - [பிரான்சில் 26 வயதான தமிழ் இளைஞன் மரணம்!](https://tamil.tamiliz.com/archives/5181): பிரான்சில், 93 ம் பிராந்தியம் லூபூஜே நகரை வசிப்பிடமாக கொண்டிருந்த சதானந்தன் ( வன்னியன்) அவர்களின் மகன் தமிழ்க்குமரன் (வயது 26) நேற்று நீரீல் மூழ்கியதை அடுத்து உடன் மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டிருந்தும் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தமையாக உறவுகள் தெரிவித்துள்ளனர். - [யாழ்ப்பாணத்தில் தங்கச்சியை பிரான்ஸ் அங்கிளுக்கு கட்டிவைக்க பார்க்கும் Real Life வீரபாகு!](https://tamil.tamiliz.com/archives/5178): இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும் லக்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), யாழ்ப்பாணத்தில் இடைநிலை அரச ஊழியராக பணிபுரிகிறார். 26 வயதாகும் அவர், தாய் தந்தை அண்ணா மற்றும் தங்கையுடன் சுன்னாகத்தில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணத்திற்கு வரன் பார்க்கப்பட்டு வந்த நிலையில் புரோக்கர் ஒருவரினால் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 48 வயதுடையவரின் குறிப்பு ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. மாப்பிள்ளையின் வயது காரணமாக லக்சி அவ் மாப்பிள்ளையை நிராகரித்துள்ளார். எனினும், லக்சியின் சாதக குறிப்புடன் அவரின் புகைப்படமும் மாப்பிள்ளைக்கு பகிரப்பட்ட நிலையில், அவர் லக்சியின் அழகில் மயங்கி அவளை தான் கட்டுவது என்று உறுதிபூண்டுள்ளார். ஆனால் லக்சியின் நிராகரிப்பை அறிந்ததும் அதிர்ச்சிக்கு உள்ளாகினார். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதை போல், சமூகவலைத்தளங்களில் தேடி லக்சியின் அண்ணாவின் தொடர்பை எடுத்துள்ளார். அண்ணாவிடம், தான் லக்சியை விரும்புவதாகவும், திருமணம் நடைபெற்றால் அவரை பிரான்ஸ் க்கு எடுப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். அந்த டீலிங் அவருக்கு பிடித்துப் […] - [ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம்!](https://tamil.tamiliz.com/archives/5175): இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்துள்ளது. குறித்த சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவித்து விடுதலை செய்யுமாறு கோரி ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு கிருலப்பனைப் பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டார் எனக் குற்றம் சுமத்தி, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பொலிஸாரினால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகளின் பின்னர், இந்தக் குற்றச்சாட்டிற்கு அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதை […] - [யாழில் சம்பவம்!நாளை பிரான்ஸ் மாப்பிளையுடன் கலியாணம்!! பக்கத்து வீட்டு குடும்பஸ்தருடன் பட்டதாரி மணமகள் மாயம்!!](https://tamil.tamiliz.com/archives/5170): யாழ் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பட்டதாரி யுவதிக்கு நாளை செல்வச்சந்நிதி ஆலயத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த வேளையில் நேற்று குறித்த யுவதி பக்கத்து வீட்டில் வசித்து வந்த 34 வயதான  குடும்பஸ்தருடன் தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. பிரான்சில் இருந்து வந்த மணமகனின் வீட்டில் பொன்னுருக்கும் நடந்து முடிந்திருந்த நேரத்தில் குறித்த யுவதி இவ்வாறு தலைமறைவாகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யுவதியுடன் தலைமறைவான குடும்பஸ்தரின் வீடு யுவதியின் உறவுகளால் முற்றுகையிடப்பட்டது.  குறித்த குடும்பஸ்தர் திருமணமாகி 7 வருடங்கள் ஆன நிலையிலும் குழந்தைகள் இல்லை என்ற விரக்தியில் இருந்துள்ளதாக அயலவர்கள் மூலம் தெரியவருகின்றது. இதே வேளை குறித்த யுவதியுடன் குடும்பஸ்தர் நெருங்கிப் பழகி வந்தது ஏற்கனவே மனைவிக்கு தெரிந்திருந்தது எனவும் மனைவி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காது இருந்துள்ளதாகவும் அயவலர்கள் தெரிவிக்கின்றார்கள். இச் சம்பவத்தையடுத்து பிரான்சிலிருந்து வந்த மாப்பிளை இன்று காலை கொழும்புக்கு சென்றுவுிட்டதாகவும் ஏற்கனவே மாப்பிளைக்கு யுவதியின் உறவுகள் தாலிக் கொடி செய்வதற்காக 30 […] - [வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கடற்தொழிலாளர் கைது!](https://tamil.tamiliz.com/archives/5168): யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில் வெடி மருந்துடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் சிலர் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கடற்படையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் அதன் போது ஒரு கடற்தொழிலாளர் வெடி மருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரின் படகினையும் கடற்படையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதேவேளை அனுமதி பத்திரம் இன்றியும் , வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மூன்று படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினர்களால் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - [யாழில் இளைஞன் மீது கொலை வெறித் தாக்குதல்!! பொலிசார் மௌனமா? வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5164): யாழ் உரும்பிராய் கற்பகபிள்ளையார் கோவில் வீதியில் இளைஞன் ஒருவனை 4 பேர் கொண்ட குழு வீதியில் கிடத்தி கொடூரத் தாக்குதலை மேற்கொண்ட காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையைக் கொடுத்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்க முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் பொலிசார் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞனின் உறவுகள் தெரிவித்துள்ளார்கள். - [கனடாவில் கொடூரக் கொலை - 25 வயதுப் பெண்ணைத் தேடும் போலிஸார்!](https://tamil.tamiliz.com/archives/5161): டொராண்டோ நகரின் நார்த் யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் தொடர்பாக, 25 வயதுடைய பெண் ஒருவரை போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த ஜூன் 14 அன்று அதிகாலை, அகேட் ரோட் (Agate Road) பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஒரு குழுவினர் சண்டையிட்டுக் கொள்வதாக போலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸார், அங்கு 32 வயதுடைய எரிக் சபார் (Eric Safar) என்ற நபர் வாகனத்தால் மோதப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடப்பதைக் கண்டறிந்தனர். அவரது உடல் நசுங்கிய நிலையில் மிகவும் கொடூரமாகக் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இருவர் போலிஸாரிடம் சரணடைந்தனர். அவர்கள் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கில் மூன்றாவது சந்தேக நபராக 25 வயதுப் பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கும் […] - [அம்பாறையில் கணவன் இறந்த செய்தி கேட்டுமனைவியும் மரணம்!](https://tamil.tamiliz.com/archives/5158): சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்ததையடுத்து கவலை தாங்காமல் அழுத மனைவியும் சில மணி நேரத்தில் உயிரிழந்த சோக சம்பவம் பாண்டிருப்பில் நிகழ்ந்துள்ளது. இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது - [இலங்கையில் பாசத்துடன் வளர்த்த யானை இருவரின் உயிரைப் பறித்த சோகம்!](https://tamil.tamiliz.com/archives/5155): யானையை தனது குடும்ப உறுப்பினர் போல நேசித்து அன்புடன் பராமரித்து வந்த யானைப் பாகனும் அவரது உதவியாளரும் அதே யானையின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரக்வானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையில் நடைபெற்ற 78வது பொசன் பெரஹர ஊர்வலத்திற்காக அழைத்து வரப்பட்ட யானை திடீரென ஆவேசமடைந்து முதலில் பாகனின் உதவியாளரை தாக்கி உயிரிழக்கச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரை காப்பாற்ற ஓடிச் சென்ற யானைப் பாகனையும் அதே யானை தாக்கியதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்த யானையுடன் கழித்த மனிதர்களின் உயிரையே இறுதியில் அந்த யானை பறித்துள்ளது.இந்த சம்பவம் ஒரு முக்கியமான உண்மையை மீண்டும் நினைவூட்டுகிறது… மனிதன் எவ்வளவு அன்பு காட்டினாலும், எத்தனை ஆண்டுகள் பராமரித்தாலும் காட்டு விலங்குகளின் இயற்கையான குணம் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக வெளிப்படலாம். - [கிளிநொச்சியில் நடு வீதியில் அடித்துக் கொல்லப்பட்டார் பாடசாலை அதிபர் கணேசன்!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5147): வழமையான தனது நடை பயிற்சியினை முடித்து திரும்புகின்ற போது பெரிய மோட்டார் சைக்கிலில் அதிவேகமாக வந்த இளைஞர்கள் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள பாதசாரிகள் கடவையில் மோதியதில் ஓய்வு பெற்ற அதிபர் பெ. கணேசன் அவர்கள் படுகாயம் அடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்துள்ளார். சமீப நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் பெரிய மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணிக்கும் இளைஞர்களால் பல விபத்துகள் இடம்பெற்றுள்ளன. பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து போலீசார் சட்டத்தை மிக கடுமையாக நடைமுறைப்படுத்தாத வரைக்கும் இவற்றிற்கு தீர்வு காண முடியாது. - [பிருத்தானியாவில் 15 வயது மனவளர்ச்சி குறைந்த தமிழ் சிறுமி கர்ப்பம்!! கணவனே காரணம் என பொலிசாரிடம் மாட்டிய பச்சைக் கள்ளி வெள்ளவத்தை சுரேக்கா கள்ளக்காதலனுடன் இலங்கைக்கு தப்பி ஓட்டம்!!](https://tamil.tamiliz.com/archives/5128): பிருத்தானியாவின் லெஸ்டர் பகுதியில் 15 வயதான ஓட்டிசம் என்ற நோயால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டு மனவளர்ச்சியற்ற நிலையில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த தமிழ் சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது கர்ப்பத்திற்கு காரணம் தனது கணவரே என அப்பாவியான கணவனை பொலிசாரிடம் மாட்டியுள்ளாள் கொடூர மனைவியான வெள்ளவத்தையை சொந்த இடமாக கொண்ட 38 வயதான தமிழ் குடும்பப் பெண் சுரேக்கா. சுரேக்காவின் பெற்றோர் தீவகத்தைச் சேர்ந்தவர்கள். 1990ம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் பின் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் குடியேறியுள்ளார்கள். வெள்ளவத்தைப் பகுதியில் தொலைத்தொடர்பு சேவை மற்றும் போக்குவரத்து சேவைகளை மேற்கொண்டு வந்த இராமலிங்கம் சுந்தரநேசன், சுந்தரநேசன் மஞ்சுளாதேவி ஆகியோரின் மகளான் சுரேக்காவுக்கு சிவதர்சன், நேருதர்சன் என்ற இரு சகோதரர்கள் வெளிநாட்டில் உள்ளார்கள். 2010 ம் ஆண்டு தொடக்கத்தில் சுரேக்காவிற்கு அவளது பெற்றோரின் உறவுப் பகுதியைச் சேர்ந்த லண்டனில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வந்த இளைஞனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த ஆண்டே […] - [லண்டனில் நாட்டுப்பற்றாளனான பொறியியலாளர் ஜெயந்தனை குத்திக் கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/5143): உணவகத்திற்கு வெளியே விமானப் பொறியாளரைக் குத்திக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை புஷே (Bushey) உணவகத்திற்கு வெளியே விமானப் பொறியாளர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொன்ற நபருக்கு, 20 ஆண்டுகள் குறைந்தபட்ச சிறைத்தண்டனையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 20 ஆண்டு காலத்திற்குப் பிறகே அவர் பரோல் (Parole) எனப்படும் தற்காலிக விடுப்புக்கு விண்ணப்பிக்க முடியும். லண்டனின் டாலிஸ் ஹில் (Dollis Hill) பகுதியைச் சேர்ந்த 26 வயதான டெக்வார்ன் வில்லியம்ஸ் (Dequarn Williams), புஷே ஹை ஸ்ட்ரீட்டுக்கு அருகில் உள்ள ‘வூ லவுஞ்ச்’ (Vu Lounge) உணவகத்திற்கு வெளியே 32 வயதான ஜெயந்தன் ராமச்சந்திரன் என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டார். இந்தத் தாக்குதல் சனிக்கிழமை, 29 நவம்பர் 2025 அன்று இரவு 11.30 மணிக்குப் பிறகு நடந்துள்ளது. செயின்ட் அல்பான்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் (St Albans Crown Court) நடந்த விசாரணையில், ஜெயந்தன் ராமச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் […] - [தண்ணிமுறிப்பு குளத்தின் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு!](https://tamil.tamiliz.com/archives/5135): தண்ணிமுறிப்பு குளத்தின் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு (Feasibility Study) இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, UN-Habitat Climate Resilient Project அலுவலகம், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் மற்றும் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் (Consultants) ஆகியோர் இணைந்து கள ஆய்வில் பங்கேற்றனர். இதன்போது தண்ணிமுறிப்பு குளத்தின் தற்போதைய நிலைமைகள், அணைக்கட்டின் பலப்படுத்தல் பணிகள், பழுதடைந்த கதவுகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் குளத்திற்கு நீர் வரத்து ஏற்படுத்தும் ஆறுகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் நேரடியாக பார்வையிடப்பட்டன. மேலும், குளத்தின் நீர்வரத்து மற்றும் நீர்மட்டத்தை அளவிடுவதற்கான கண்காணிப்பு உபகரணங்களை நிறுவுவதற்கான பொருத்தமான இடங்களும் ஆய்வு செய்யப்பட்டன. அதேபோன்று, குளத்தைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ள நீர்மட்டத்தை கண்காணிக்கும் அளவீட்டு கருவிகள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகளை நிறுவுவதற்கான சாத்தியமான இடங்களும் பரிசீலிக்கப்பட்டன. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் சுற்றுப்புற மழைப்பதிவு தரவுகளை அடிப்படையாகக் […] - [கிளிநொச்சியில் பெரும் சோகம்!! பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை கிணற்றில் வீழ்ந்து பலியான காட்சிகள்! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5132): கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் இன்று திங்கட்கிழமை (22.06.2026) அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாகப் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. பிரமந்தனாறு ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த அறிவரசன் டினுசியா (வயது-02) குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. - [முல்லைத்தீவு கைவேலி விபத்தில் கந்தசாமி மரணம்!](https://tamil.tamiliz.com/archives/5125): முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21.06.2026) காலை வீதியால் பயணித்த வாகனமொன்று மோதித் தள்ளியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த புதுக்குடியிருப்பு- 01 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை கந்தசாமி சிகிச்சை பலனின்றி இன்று (22) உயிரிழந்துள்ளார். - [அவனா இவன்! அம்பாறை பெண் மருத்துவர் கொலை சூத்திரதாரி இவ்வளவு கொடியவனா?](https://tamil.tamiliz.com/archives/5119): கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த பெண் வைத்தியரின் மரணம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நபர் தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் காதலன் என கூறப்படும் நபர், தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் கண்டி பகுதியில் உள்ள தனது வீட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 10 இடங்களில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.இருந்த போதிலும், அவர் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரின் மூத்த சகோதரர் பொலிஸாரிடம் தகவல் வெளியிடும் போது, சந்தேகநபர் சிறுவயது முதலே பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு பலரை ஏமாற்றி பணம் மற்றும் பல்வேறு பொருட்களைப் பெற்ற ஒரு ஏமாற்றுக்காரன். “எனது தம்பி என்ற போதிலும் அவரின் முகத்தைக் கூட பார்க்க நான் விரும்பவில்லை. அவன் அந்தளவிற்கு மோசமான செயல்களைச் செய்யும் வெறுக்கத்தக்க ஒரு மனிதன். சந்தேக நபர் தனது தோற்றத்தை […] - [நகைக் கடையில் முதலாளியை உள்ளே செல்ல விட்டு தாயும் மகளுமாக லீலை ( வீடியோ)](https://tamil.tamiliz.com/archives/5116): தம்புள்ளையில் உள்ள நகை கடை ஒன்றில் நகைக்கடை முதலாளி மற்றும் ஊழியர்களை ஏமாற்றி தாயும் மகளுமாக நகையை களவெடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. - [கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையுடன் கள்ளமண் கோஷ்டி மோதல்!! சிறுவர்கள், மாணவிகள் உட்பட 14 பேர் சிறையில் அடைப்பு!! பரபரப்பு வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5112): கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் விசேட அதிரடிப்படையினருக்கும் (STF) பொதுமக்களுக்கும் இடையே நேற்று  ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து, சிறுவர்கள், முதியவர்கள், பாடசாலை மாணவிகள் உட்பட 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நோக்கில் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு காட்டுப்பகுதிக்குள் உழவு இயந்திரத்துடன் (Tractor) இருந்த ஒருவரை அவர்கள் கைது செய்ய முற்பட்டபோது, பொதுமக்களுக்கும் அதிரடிப்படையினருக்கும் இடையே கடுமையான முறுகல் நிலை ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதன்போது, கைது செய்யப்படவிருந்த நபரின் உறவினர்களும் அயலவர்களும் இணைந்து விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு மேலதிக அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு 14 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு […] - [மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி மரணம்!](https://tamil.tamiliz.com/archives/5109): மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளருமான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி (61), சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (21) பிற்பகல் காலமாகியுள்ளார். 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி பிறந்த அவர், ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், பல ஊடகங்களில் மட்டக்களப்பு மாவட்ட செய்தியாளராக ஊடகப் பணியில் ஈடுபட்டுள்ளார். - [யாழில் பக்கத்து வீட்டுக்கு சென்று திரும்பிய நவீன்ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/5106): யாழ்ப்பாணம் சில்லாலைப் பகுதியில் நாகேஸ்வரன் நவீன்ராஜ் எனும் இளைஞன் இன்று 21-06ல் தவறான முடிவெடுத்து மரணமாகியுள்ளார். பக்கத்து வீட்டு நிகழ்ஙுக்கு சென்று வீடு திரும்பிய பின் இரவு படுக்கச் சென்றவர் பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் . - [ரயில் மோதி தந்தை - மகன் உயிரிழப்பு! கந்தானையில் சம்பவம்!!](https://tamil.tamiliz.com/archives/5102): கந்தானை பகுதியில் இருந்து ராகமை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன், கந்தானை – பேரலந்த ரயில் கடவையில் ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற மகன் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த தந்தை, மிக மோசமான நிலையில் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். - [செம்மணியில் குவியலாக என்புக்கூடுகள்!](https://tamil.tamiliz.com/archives/5099): தமிழீழப் போராட்டம் நாசமாகி நிர்மூலமாக்கப்பட்டது எதனால் என்பது பலருக்குத் தெரியாது. புலிகளின் இரண்டாவது தலைவர் என போராளிகளால் கருதப்பட்டு கருணா அம்மான் என்று அன்பாக அழைக்கப்பட்ட அந்த நாதாரியின் குஞ்சாமணி செய்த அட்டகாசமே தற்போது தமிழர்கள் நடுத்தெருவில் நிற்பதற்கு மூல காரணம். யாழ் பல்கலைக்கழகம் தற்போது தரம் கெட்டு இருப்பதற்கும் இவ்வாறான காவாலிகளே காரணம். ஊடக ஜாம்பவான் என பலராலும் மதிக்கப்பட்டு வந்த இந்தக் காவாலி பாலியல் லஞ்சத்தை எப்படிக் கேட்கின்றான் என்று பாருங்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடாதிபதியாக Jan 2023- Jan 2026 வரை செயற்பட்ட எஸ். ரகுராம் மாணவி ஒருவரை எவ்வாறு பாலியல் நடவடிக்கைக்கு துாண்டுகின்றார் என்பதை இதன் மூலம் கேட்டறிந்து கொள்ளுங்கள். இவனுக்கு ஆதரவாக எம்மை ஏதாவது வழியில் அணுகி இந்த செய்தியை எடுப்பதற்கு முனைப்பு காட்ட  பலரும் ஆயத்தமாகலாம். அவர்களிடம் ஒரு கேள்வி… உங்களது பெண் பிள்ளைகளும் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருப்பார்கள். உங்களது காதலி சில […] - [குருநாகலில் தனது கணவனின் கள்ளக் காதலியின் அந்தரங்கப் பகுதியில் 47 முறை கத்தியால் குத்திக் கொன்ற மனைவிக்கு மரண தண்டனை! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/5096): தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட பெண்ணைக் கொலை செய்த குற்றத்திற்காக, குருணாகல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் குருணாகல் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. மல்கடுவாவ, குருணாகல் பகுதியைச் சேர்ந்தவருக்கே மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், இரு பிள்ளைகளின் தாயாவார். 47 முறை கத்திக் குத்து கொலை செய்யப்பட்ட பெண், தண்டனை விதிக்கப்பட்ட குறித்த பெண்ணின் வீட்டிற்குள் வைத்துதான் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து கத்தியைப் பறித்து, தற்காப்புக்காகவே தான் அவரைக் குத்தியதாகத் தண்டனை பெற்ற பெண் நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தார். எனினும், அந்தப் பெண் மீது மொத்தம் 47 முறை கத்திக் குத்துகள் நடத்தப்பட்டிருந்ததைக் கருத்திற்கொண்ட நீதிமன்றம், அவரது தற்காப்பு வாதத்தை நிராகரித்து, அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது. - [ஜேர்மனியைச் சேர்ந்த தமிழ் வயோதிபருடன் தங்கியிருந்த கிளிநொச்சி நிர்வாக அலுவலரான யுவதி கைது!! ஆசையை துாண்டி நகைகளை சுருட்டினாராம்!](https://tamil.tamiliz.com/archives/5089): கொழும்பு விடுதி ஒன்றில் தங்கியிருந்த புலம்பெயர் தமிழ் குடும்பஸ்தர் ஒருவரை ஏமாற்றி அவரது நகைகளை சுருட்டிய குற்றச்சாட்டில் கிளிநொச்சிப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட சமூக நிறுவனம் ஒன்றில் நிர்வாக அலுவலராக பணியாற்றும் 32 வயதான இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. கிளிநொச்சிப் பகுதியில் செயற்படும் சமூக நிறுவனம் ஒன்றிற்கு குறித்த முதியவர் உதவி செய்து வந்ததாகவும் மற்றொரு உதவி திட்டம் ஒன்றை மேற்கொள்ள ஜேர்மனியிலிருந்து கொழும்பு வந்திருந்த குறித்த முதியவரை கிளிநொச்சிக்கு அழைத்து வருவதற்காக கட்டுநாயக்கா சென்றிருந்த குறித்த இளம் பெண் அவரை கொழும்பு கொண்டு சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் தங்க வைத்து அவருக்கு உணவு பரிமாறியுள்ளார். அதன் பின்னர் அன்றிரவு குறித்த யுவதி முதியவரின் அறையிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார். அதி காலை முதியவர் துாக்கம் கலைந்து எழுந்த போது அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் கொண்டு தனது நண்பர்களின் உறவுகளுக்காக அவர்கள் கொடுத்து அனுப்பியிருந்த […] - [தசவதாரம் கமலின் கெட்டப்!! ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு வேடத்தில் தோன்றி உல்லாசம்!! மொட்டந் தலையை மறைக்க விக்!! அம்பாறை பெண் மருத்துவரின் காதலனின் மன்மத லீலைகள் இதோ!!](https://tamil.tamiliz.com/archives/5092): கண்டி, தெல்தெனிய பகுதியில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை மருத்துவரின் மரணம் தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர் , திருமணமாகி மூன்று பிள்ளைகளைக் கொண்டவர் என்றும், அவர் நாடு முழுவதும் பல இளம் பெண்களை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து பணத்தை மோசடி செய்துள்ளமையும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு குற்றப் புலனாய்வுத் துறை (CID) உட்பட பல காவல் நிலையங்களில் அவர் மீது புகார்கள் உள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். சந்தேக நபர், மருத்துவரை கனடாவுக்குக் அனுப்புவதாக கூறியதுடன் , திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து, அவரிடமிருந்து ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மொட்டையை மறைக்க விக்… உல்லாச வாழ்க்கை கனடாவுக்குக் குடிபெயரும் கனவுடன் இருந்த அம்பாறை பெண் மருத்துவர், பல வங்கிகளிலும் தனது நண்பர்களிடமும் கடன் வாங்கி, காதலனிடம் கொடுத்துள்ளார். பெண்ணிடம் வாங்கிய பணத்தில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்துள்ளார். கனடா கனவு சிதைந்ததால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளான […] - [யாழில் பிச்சைக்காரியைக் கூட விட்டு வைக்காத புலம்பெயர் தமிழன்!! அதிர்ச்சி வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5082): யாழ்ப்பாணம் கண்ணாட்டிட்டி சிவன் கோவிலடியில் யாசகம் பெற்று வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனது மனைவியிடம் யாசகம் கேட்டதற்காக நபர் ஒருவர் கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்கியுள்ளார். அத்துடன் குறித்த பெண்ணைத் தாக்கிய பின்னர் “உன்னை கொலை செய்வேன்” என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பெண்ணைத் தாக்கியவர் புலம்பெயர் நாட்டில் இருந்து வந்தவர் எனத் தெரியவருகின்றது. எனவே, இக்கொலைவெறித் தாக்குதல் நடத்திய நபரை இனங்கண்டு அவர் மீது அதிகாரிகள் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் பதிவாகியுள்ளன. - [விவாகரத்துக்கு ஆயத்தமான நிலையில் கணவனால் சித்திரவதையின் பின் சடலமாக தொங்க விடப்பட்ட 23 வயது குடும்பப் பெண்? நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/5078): கண்டி, குண்டசாலை, வராபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.குறித்த சடலம், உயிரிழந்த பெண்ணின் கணவரின் வீட்டில் இருந்தே இவ்வாறு  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய இளம் பெண் ஆவார். கணவர் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்களது மகளை அடித்துக் கொலை செய்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.எவ்வாறாயினும், தான் இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்ததாகவும், பின்னர் அந்த கயிற்றை அறுத்து அவரது உடலை கட்டிலில் கிடத்தியதாகவும் கணவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் திருமணமாகி சுமார் இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், போதைப்பொருளுக்கு அடிமையான கணவர் தனக்கு தொடர்ச்சியாக ஏற்படுத்திய துன்புறுத்தல்கள் தொடர்பாக பலகொல்ல பொலிஸில் பலமுறை முறைப்பாடு செய்திருந்ததாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கணவர் தன்னைத் தாக்குவதன் […] - [கனடா சென்றும் திருந்தவில்லை!! ATM இல் பணம் எடுத்தவர்களிடம் கொள்ளையடித்த சுரேஸ் பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/5074): Brampton நகரில் பல ATM கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார். Brampton நகரில் பல மாதங்களாக தொடர்ந்த ATM கொள்ளைகள், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நிலையான முகவரி இல்லாத 34 வயதான சுரேஷ்குமாரன் ராஜபுத்திரன் என அடையாளம் காணப்பட்டார். செவ்வாயகிழமை (16) கைதான அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு பிணை விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டார். Peel பிராந்திய காவல்துறையின் கூற்றுப்படி, March முதல் June மாதங்களுக்கு இடையில், Chinguacousy Road – Queen Street East பகுதிகளில் மூன்று கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் வங்கி இயந்திரத்தில் இருந்து பணத்தை பெறும் வரை சந்தேக நபர் ATM அறைகளுக்குள் காத்திருந்ததாக காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை முடித்தவுடன், சந்தேக நபர் அவர்களைத் தாக்கி அவர்களின் பணத்தைத் திருடிச் சென்றார். இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் முதியவர் என காவல்துறை தெரிவித்தது. […] - [ஜெர்மனியில் மூடிய காருக்குள் குழந்தை உயிரிழந்த சோகம்: இலங்கைத் தமிழ் குடும்பப் பெண் கைது!](https://tamil.tamiliz.com/archives/5071): ஜெர்மனியில் மூடிய காருக்குள் குழந்தை உயிரிழந்த சோகம்: இலங்கைத் தமிழ் தாய் கைது ஜெர்மனியின் ஷோர்ண்டோர்ஃப் (Schorndorf) நகரில், காரின் உள்ளே மறதியாக விட்டுச் செல்லப்பட்ட இருபது மாதக் குழந்தை வெப்பம் தாங்காமல் உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இது தொடர்பாக அக்குழந்தையின் 44 வயதுடைய இலங்கைத் தமிழ் தாய் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 18 அன்று காலை, வழக்கம்போல் தனது குழந்தையைக் காப்பகத்தில் (Kindergarten) கொண்டு போய் விடுவதற்காகத் தாய் காரில் புறப்பட்டுள்ளார். ஆனால், வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக, குழந்தையைக் காப்பகத்தில் இறக்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு, அவர் நேராகத் தனது வேலைத்தலத்திற்குச் சென்று காரை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் பிற்பகல் 15:00 மணியளவில், குழந்தையைக் காப்பகத்திலிருந்து மீண்டும் அழைத்து வருவதற்காகக் காரின் அருகே வந்தபோதுதான், குழந்தை காரின் பின் இருக்கையிலேயே இருப்பதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்நாட்களில் அப்பகுதியில் நிலவிய கடுமையான […] - [37 கோடி70 லட் சம் பெறுமதியான போதைப் பொருளை கடத்தி வந்து கட்டுநாயக்கா அதிகாரிகளை அதிர வைத்த பல்கலைக்கழக மாணவன்!!](https://tamil.tamiliz.com/archives/5068): முப்பத்தேழு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் (Hashish) போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட விமானப் பயணிகள் பணம் செலுத்தி வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் ‘கோல்ட் ரூட்’ (Gold Route) பயணிகள் முனையத்தினூடாக இந்த வெளிநாட்டவர் நேற்று (19) நள்ளிரவு நாட்டிற்குள் நுழைய முயன்ற போதே, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். வரலாற்றில் முதல் முறை இவ்வாறு கைது செய்யப்பட்டவர் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த, அந்நாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இந்த “ஹசீஸ்” போதைப்பொருள் தொகையுடன் கனடாவிலிருந்து டுபாய் ஊடாக நேற்று இரவு 11.15 மணிக்கு எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-648 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அங்கு அவர் கொண்டு வந்த 02 பயணப் பொதிகளுக்குள் 37 கிலோகிராம் […] - [யாழில் சனுஜன் மரணம்!! எதிர் திசையில் வந்த வண்டி மோதியது!!](https://tamil.tamiliz.com/archives/5062): இன்றைய தினம் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பதற்கான பயிற்சிக்காக சென்றிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் அச்சுவேலி பாரதி வீதி பகுதியைச் சேர்ந்த சனுயன் வயது( 22,) என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் சாரதி பயிற்சி நிறைவு பெற்றவுடன் வாகனத்தில் இறங்கி எதிர்த்து திசைக்கு சென்று கொண்டிருந்த பொழுது வேகமாக வந்த மீன் ஏற்றி சென்ற வாகனம் வேகமாக வந்து குறித்த நபர் மீது மோதியுள்ளது. இளைஞன் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளார். வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். - [சற்று முன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன!](https://tamil.tamiliz.com/archives/5059): 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) இரவு அல்லது நாளை அதிகாலைக்குள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://doenets.lk/examresults எனும் இணையத்தளத்தில் பெறுபேறுகளைப் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - [பொலிஸாருக்கு தர்மஅடி! பட்டப்பகலில் போர்க்களமாக மாறிய தெரணியகல!](https://tamil.tamiliz.com/archives/5056): போதைப்பொருளைத் தேடுகிறோம் என்ற பெயரில் அத்துமீறி ஒரு வீட்டிற்குள் நுழைந்த பொலிஸார், அங்கிருந்த அப்பாவி இளைஞர்களை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்களே, அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்ட இந்தச் செயல் அங்கிருந்தோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தாக்கியதோடு நிறுத்தாமல், பொலிஸார் தங்களோடு கையில் கொண்டு வந்திருந்த போதைப்பொருளை, அந்த இளைஞர்கள் மீது வலுக்கட்டாயமாகச் சுமத்தி அவர்களைக் குற்றவாளிகளாக்க சதி செய்துள்ளனர். தங்களின் எதிர்காலத்தை அழிக்கத் துணிந்த இந்த அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த இளைஞர்கள், தங்களைப் பாதுகாக்க பொலிஸாருடன் தைரியமாக மோதலில் குதித்தனர். இதனால் அந்த இடமே பெரும் பதற்றத்துடன் போர்க்களமாக உருவெடுத்தது. அப்பாவிகள் மீதான இந்த அராஜகம் காட்டுத்தீயாய் பரவ, அப்பகுதி இளைஞர்கள் மேலும் பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அநீதிக்கு எதிராக கைகோர்த்தனர். ஆத்திரமடைந்த அந்த இளைஞர் பட்டாளம், தப்பிச்செல்ல முயன்ற அத்துமீறிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் மடக்கிப் பிடித்து, சிறைவைத்து தர்மஅடி கொடுத்து தங்களின் மொத்த கோபத்தையும் தீர்த்துக் […] - [நெடுந்தீவு மீனவரின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது!](https://tamil.tamiliz.com/archives/5053): நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது. குறித்த சடலம் இன்று (19) நாகப்பட்டினம் கடற்கரையோரத்தில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மீனவர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். இந்த மீனவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்றையதினம் அவரது சடலமாக தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. உரிய விசாரணைகளின் பின்னர் அவரது சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. - [குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி ராட்சத முதலையால் பரபரப்பு; அச்சத்தில் மட்டக்களப்பு மக்கள்](https://tamil.tamiliz.com/archives/5048): மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மகிளூர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் இன்று அதிகாலை சுமார் 8 அடி நீளமான ராட்சத  முதலை ஒன்று புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிக்குள் முதலை நுழைந்ததை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு முயற்சிகளின் பின்னர் முதலையை உயிருடன் மடக்கிப் பிடித்தனர். பின்னர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வாகனத்தின் மூலம், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் முதலை பாதுகாப்பான இயற்கை வாழிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மத்தியில் சிறிது நேரம் அச்ச நிலை ஏற்பட்டிருந்த போதிலும், அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் எவ்வித உயிர்ச் சேதமோ காயமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. - [இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பிய இருவர் விபத்தில் சிக்கி மரணம்!](https://tamil.tamiliz.com/archives/5748): ஹொரணை – மொரகஹஹேன வீதியின் கனன்வில விகாரைக்கு அருகில் உள்ள வளைவுப் பகுதியில், அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று (19) அதிகாலை 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியின் கனன்வில விகாரைக்கு அருகில் உள்ள வளைவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் பன்னிபிட்டிய மற்றும் கிரிவத்துடுவ பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 17 வயதுடைய தில்ஷான் மதுசர செனவிரத்ன மற்றும் உதீஷ சித்மின ஆகிய இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்விருவரும் ஹொரணை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றை ரசித்துவிட்டு, மீண்டும் தங்களது வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். ஹொரணை பகுதியில் இருந்து அதிவேகமாக பயணித்த இந்த இளைஞர்கள், கனன்வில வளைவில் திரும்ப முற்பட்ட போது […] - [யாழில் அதிவேகம்! துளசிகன் மரணம்!](https://tamil.tamiliz.com/archives/5744): யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டுவீரம் பகுதியில்  இடம்பெற்ற விபத்தில், பருத்தித்துறை, தும்பளைப் பகுதியைச் சேர்ந்த  29 வயது   இளைஞன் உயிரிழந்துள்ளார். கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞன், உடனடியாகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் தற்போது வைத்தியசாலைப் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. - [யாழில் போதைப்பொருள் பாவிக்கும் இளைஞன் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு! கொலையா?](https://tamil.tamiliz.com/archives/5737): மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் பொலிஸார், பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார். சடலத்திற்கு அருகில் பியர் போத்தலும், ஊசி செலுத்த பயன்படுத்தப்படும் சிரிஞ்சும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் சுமார் மூன்று நாட்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவரின் உறவினர்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும், அவர் சங்கானையில் தனியாகவே வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். - [இன்றைய (19.07.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5735): மேஷம் இன்று சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 ரிஷபம் இன்று மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். எதிர்ப்புகள் விலகும். காரிய தடை நீங்கும். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 மிதுனம் இன்று உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மை தரும். கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: […] - [யாழில் 66 வயதான ஓய்வு பெற்ற அரச அதிகாரியின் அன்புத் தொல்லை தாங்க முடியாது மனைவி கனடா தப்பி ஓட்டம்! வீட்டில் பல பெண்களுடன் கூத்து!! தானும் படுக்க மாட்டாள்,.. தள்ளியும் படுக்க மாட்டாள் என அதிகாரி சட்டத்தரணியிடம் கதறல்!!](https://tamil.tamiliz.com/archives/5729): யாழ் கந்தர்மடம் பகுதியில் வாழும் ஓய்வூதியர் ஒருவர் அண்மையில் சட்டத்தரணி ஒருவரை அணுகியுள்ளார்.வெளிநாட்டில் இருந்து வந்த மருமகன் தன்னை வீட்டை விட்டு எழுப்ப முயன்று வருவதாகவும் அதற்கு பொலிசாரும் உறுதுணையாக இருப்பதாகவும் சட்டத்தரணியிடம் கூறியிருந்தார். குறித்த வீட்டை தானும் மனைவியும் இறந்த பின்னரே தனது மகளு்ககு என சீவிய உரித்துடன் எழுதி வைத்துள்ளதாகவும் ஆனால் தற்போது மகளின் கணவர் வந்து தன்னை வீட்டை விட்டு எழும்புமாறு கூறி வருவாகவும் சட்டத்தரணியிடம் முறையிட்டுள்ளார். இது தொடர்பாக சட்டத்தரணி வழக்கை எடுக்க ஆயத்தமான போது குறித்த சட்டத்தரணியைத் தொடர்பு கொண்ட அதிகாரியின் மருமகனால் அவருக்கு அதிர்ச்சித் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. 66 வயதான ஓய்வு பெற்ற குறித்த அதிகாரிக்கு இரு பெண்கள் மற்றம் ஆண் என 3 பிள்ளைகள். அவர் நீண்டகாலமாக வடக்கு மாகாணத்திற்கு வெளியே கடமைாற்றி வந்துள்ளார். மனைவியும் அரச அதிகாரியாக இருந்து அண்மையில் ஓய்வு பெற்றவர். அவர் பாபா பக்தை. வீட்டிலேயே பாபாவை […] - [இலங்கைத் தமிழ் பெண் டொக்டர் லக்சனாவுக்கு கனடாவில் 5 லட்சம் டொலர்கள் அபராதம்!! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/5732): கனடாவில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவருக்கு, 5 லட்சத்து 25 ஆயிரத்து 725 டாலரை திருப்பி செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வைத்தியராகப் பணியாற்றும் லக்‌ஷனா சிவானந்தன் என்பவருக்கு எதிராக, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அரசு நிதியுடன் வைத்திய பயிற்சியை முடித்த பின்னர், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பின்தங்கிய பகுதிகளில் பணிபுரிய வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது. எனினும், பயிற்சியை நிறைவு செய்த பின்னர், அதனை மீறியமையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் அயர்லாந்தில் மருத்துவ படிப்பை முடித்த லக்‌ஷனா சிவானந்தன், 2021-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதற்கமைய, யுனிவர்சிட்டி ஆஃப் பிரிட்டிஷ் கொலம்பியா மருத்துவ பயிற்சியை முடிக்க அரசு நிதி உதவி வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின்படி, பயிற்சியை முடித்த பின்னர் மாகாணத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் லக்‌ஷனா பணிபுரிய […] - [அம்பாந்தோட்டையில் பெண் நீதிபதி ஒருவரின் பதவி பறிக்கப்பட்டது ஏன்?](https://tamil.tamiliz.com/archives/5726): அம்பாந்தோட்டை அங்குணகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தின் பெண் நீதிபதியின் பணியை இடைநிறுத்துவதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நீதிபதி தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக கிடைக்கப்பெற்றிருந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்ட பின்னர், அவரது பணியை இடைநிறுத்த நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கடந்த ஒரு வருட காலப்பகுதியில் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துதல் மற்றும் நீதிமன்ற மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பல நீதிபதிகளின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - [அமெரிக்காவிலிருந்து 2 பிள்ளைகளுடன் லண்டன் சென்று தலைமறைவான இலங்கைக் குடும்பப் பெண் நிஷிகா!! கணவன் பொலிசாரிடம் முறையிட்டது ஏன்?](https://tamil.tamiliz.com/archives/5723): அமெரிக்காவிலிருந்து பிள்ளைகளைக் கடத்தி வந்து பிரித்தானியாவில் தலைமறைவாக உள்ள இலங்கையைச் சேர்ந்த தாய் தேடப்பட்டு வருகிறார். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 34 வயதுடைய பிரித்தானிய பிரஜையான நிஷிகா சமரதுங்க என்ற பெண், தனது இரண்டு சிறு பிள்ளைகளையும் அமெரிக்காவில் வசிக்கும் அவர்களின் தந்தையிடமிருந்து கடத்திச் சென்று, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பிரித்தானியாவில் தலைமறைவாக உள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குழந்தைகள் இருவரும் தற்சமயம் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கக் கூடுமென, அமெரிக்க நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 43 வயதான தந்தை பென் பேயர், அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் டென்வர் நகருக்கு அருகில் வசித்து வருகிறார். இவர்களின் ஐந்து வயதுடைய பிளேயன் மற்றும் மூன்று வயதுடைய நதானியேல் ஆகிய இரு பிள்ளைகளும் அமெரிக்காவில் பிறந்து, தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். பெற்றோரின் விவாகரத்துக்குப் பின்னர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் லண்டனில் இருக்கும் […] - [யாழில் மின்சாரசபையின் பொறுப்பற்ற செயல்!! 9 மாத குழந்தையின் தாயான நேசமலர் மின்சாரம் தாக்கிப் பலி!! Photos](https://tamil.tamiliz.com/archives/5720): யாழ் வரணிப் பகுதியில் 9 மாத குழந்தையின் தாயான தினேஸ் நேசமலர் எனும் குடும்பப் பெண் மின்சாரம் தாக்கிப் பலியாகியுள்ளார், வரணிப் பகுதியில் 12 அடிப் பாதையுள்ள ஒழுங்கையில் காணப்படும் கூட்டுறவு நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் 3 பேஸ் மின்சார இணைப்பு அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு மேலாகவே செல்வதாகத் தெரியவருகின்றது. இவ்வாறான நிலையில் குறித்த குடும்பப் பெண் தனது வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்த கோழிக்குஞ்சை மீட்பதற்காக இரும்பு கம்பி ஒன்றை கிணற்றுக்குள் செலுத்தி கோழிக் குஞ்சை மேலே துாக்கும் போது அக் கம்பி கூட்டுறவு நிறுவனத்திற்கு செல்லும் 3 பேஸ் மின் இணைப்புக்கு அருகில் சென்றதால் மின்சாரம் கம்ப ஊடாகப் பாய்ந்து குறித்த குடும்பப் பெண் மின்சாரத்தால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் வீழ்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். குறித்த மின்சார இணைப்பு கம்பிகள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மேலாகவே செல்வதாகவும் எதிர்ப் பக்க காணிகள் உள்ள மிக உயர்ந்த பனைகள் […] - [வவுனியாவில் கோர விபத்து: பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!](https://tamil.tamiliz.com/archives/5717): வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சாஜன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து இரட்டைபெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஏ9 வீதியில் அமைந்துள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகாமையில் தரித்து நின்ற டிப்பர் வாகனத்தின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் சார்ஜன்டான கொஸ்வத்தேகெதர விஜகுலகொட சூரியதாச (வயது 46) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - [திருமலையில் 50 இலட்சத்திற்கு நடந்தது என்ன? பிரபல வங்கி வாடிக்கையாளருக்கு நேர்ந்த கதி !](https://tamil.tamiliz.com/archives/5712): இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்… திருமலையில் 50 இலட்சத்திற்கு நடந்தது என்ன? பிரபல வங்கி வாடிக்கையாளருக்கு நேர்ந்த கதி ! —————————————————————- திருகோணமலையில் பிரபல வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் சுமார் 51 இலட்சம் ரூபாய் பணம் ஒரே நாளில் மாயமான விடயம் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, திருகோணமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாடு ஒன்றிற்கு செல்ல வங்கி மீதி காண்பிப்பதற்காக தன்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்தும், கடன்வாங்கியும் திருகோணமலையில் உள்ள பிரபல வங்கி ஒன்றில் புதிதாக தனது பெயரில் கணக்கைத் திறந்து 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் சுமார் 51 இலட்சம் வரை வைப்பிலிட்டிருந்தார். பின்னர் 15 புதன்கிழமை மாலை 6.19 மணியளவில் 2499025.00 ரூபாயும், 6.29 மணியளவில் 2619000.00 ரூபாயும் மாயமான நிலையில் கணக்கு மீதியாக 60 ரூபா 30 சதம் இருப்பதாக குறுஞ்செய்தி மூலம் தகவல் வர பதறிப்போன குறித்த […] - [யாழில் நண்பர்களுடன் மதுவருந்திய 23 வயது குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/5709): யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரை வீதி, பாசையூரைச் சேர்ந்த 25 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு 9.00 மணிக்கு மாடியில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு பின்னர், அவரது நண்பர்கள் சென்ற நிலையில் அவர் அந்த மாடியிலேயே உறங்கியுள்ளார். பின்னர், அந்த மாடிக் கட்டிட வேலைகளைச் செய்வதற்காக வந்த வேலைக்காரர்கள் குறித்த குடும்பஸ்தர் அசைவற்றுக்காணப்படுவதை அவதானித்தனர். அதன்பின்னர், பொலிஸார் மற்றும் உறவினர்களுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது. உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [இன்றைய (18.07.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5707): மேஷம் இன்று மனகுழப்பம் ஏற்படும். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும். தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்து சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மை தரும். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7 மிதுனம் இன்று ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனக்கவலை ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை […] - [கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிசின் மடியில் இருந்து சில்மிசம்; கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்!](https://tamil.tamiliz.com/archives/5704): இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பொலிஸார் இன்று (17) நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த (15) ஆம் திகதி தம்புள்ளை ‘கம்உதாவ’ மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், பின்னர் கடமையைப் பதிவு செய்வதற்காக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதன்போது, அங்குள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த இந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கண்டு, அவரது மடியில் அமர அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முயன்றுள்ளார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடாகப் பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த நேரத்தில் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது. இதற்கமைய, பெண் பொலிஸ் […] - [கனடாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 பேர் 80 லட்சத்தை இழந்தது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/5701): கனடா – லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொலன்னாவ, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாயிஸ் மொஹமட் நப்டிகா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸ் விசாரணை வெல்லம்பிட்டி பகுதியில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சந்தேகநபரை தலா 5 லட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர். - [யாழ் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பெண் சட்டத்தரணிக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/5698): சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த வாரம் எரிபொருளை நிரப்புவதற்குச் சென்றோம். முச்சக்கரவண்டி, கார் நின்ற ஒரு வரிசையில் நாம் நின்ற போது, அதில் நிரப்ப முடியாது என ஊழியர் ஒருவர் மற்றைய பம்புக்கு வருமாறு அழைத்தார். ஒருவாறு வாகனத்தைத்திருப்பி அவர் குறிப்பிட்ட வரிசையில் நின்றோம். முன்னுக்கு வாகனத்தை எடுக்குமாறு கூறி, அருகில் வந்த ஊழியரிடம் QR இனைக்கொடுத்து 10 லீற்றரை நிரப்பச்சொன்ன போது அவர் உடனேயே பணத்தினை வாங்கியிருக்கலாம். ஆனால் தள்ளிச்சென்று பம்பில் 10 லீற்றரை பதிந்தார். எட்டிப்பார்த்த போது சரியாகத்தெரியவில்லை. சிறிய நேரத்தில் பணம் கேட்ட ஊழியரிடம், பணத்தைக்கொடுத்து மீதி வாங்கியதும் அவர் எரிபொருளை நிரப்பி விட்டார் என எண்ணி வாகனத்தை இயக்கிய போது, இன்னும் நிரப்பவில்லை என ஊழியர் சிடு சிடுத்தார். எட்டிப்பார்த்த போது எனக்கு பம்பில் உள்ள பதிவுகள் எதுவுமே தெரியவில்லை. உடனேயே, நிரப்பியாயிற்று […] - [காணித் தகராறால் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை! - மனைவியின் சகோதரனாலேயே பறிபோன உயிர்!](https://tamil.tamiliz.com/archives/5695): அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக, இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட காணித் தகராறே இந்த மோதலுக்கும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற படுகொலைக்கும் காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் உயிரிழந்தவரின் மனைவியின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.மூன்று பிள்ளைகளின் தந்தையான மேற்படி சந்தேகநபர், மோதலின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் அவரின் மைத்துனர் உயிரிழந்துள்ளார். - [முன்னாள் பொலிஸ் மா அதிபர் சடலமாக மீட்பு !](https://tamil.tamiliz.com/archives/5692): முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அவர் கைத்துப்பாக்கியுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்க்கப்பட்டுள்ளன. அத்துருகிரியவில் அவரது இல்லத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.30 வருட காலம் பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றிய விக்கிரமரத்ன, நாட்டின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராவார். - [இன்றைய (17.07.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5690): மேஷம் இன்று தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி உற்சாகம் துளிர்விடும். எவருக்காகவும் பரிந்து பேசுவதோ ஜாமின் கையெழுத்து போடுவதோ கூடவே கூடாது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக்கம் வைக்கும் போது கவனமாக இருக்கவும். அவர்களை நம்பி எந்த பெரிய முடிவும் எடுக்க கூடாது. கணவன் மனைவிக்குள் அனுசரித்து போகவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று பணவரவு அதிகரிக்கும். வீண் செலவுகளை செய்யாதீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை சில நாட்கள் தள்ளி போடவும். பொது இடத்தில் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நீர்நிலைகளில் செல்லும்போதும் கவனம் தேவை. எதிலும் யோசித்து செயல்படவும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 மிதுனம் இன்று நீங்கள் நல்லது சொன்னாலும், செய்தாலும் விமர்சனம் செய்யப்படலாம். கவனம். நீங்கள் […] - [யாழ்ப்பாணத்தில் 24 வயது பெட்டையை கட்ட 24 பவுன் தாலியுடன் வந்த 42 வயது ஜேர்மன் மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி!!](https://tamil.tamiliz.com/archives/5687): இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்…. கௌசல்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புத்தூரை சேர்ந்த 24 வயது அழகிய இளம்பெண். 3 பெண் பிள்ளைகளை கொண்ட அக் குடும்பத்தில் கௌசியே மூத்தவர் ஆவார். அவரது தந்தை காவலளியாக இருக்கிறார். அவரது தாய், மகளை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கே கட்டிக் கொடுப்பது என கங்கணம் கட்டி திரிந்துள்ளார். சிறுப்பிட்டி புறோக்கர் மூலம் ஜேர்மனியை சேர்ந்த 42 வயதான கபிலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன் திருமண குறிப்பு கிடைத்துள்ளது. கபிலனின் உருவம், வயது போன்றவற்றை காரணம் காட்டி கௌசி, கபிலனை மறுத்துள்ளார். எனினும் கௌசியை கடுமையாக கண்டித்த தாய், திருமணப் பேச்சை முன்னெடுத்து சென்றுள்ளார். கபிலனின் பெற்றோர் சீதனப் பேச்சை எடுத்துள்ளனர். அப்போது கபிலனை இரகசியமாக போனில் தொடர்புகொண்ட கௌசியின் தாய், தங்களிடம் சீதனத்துக்கு ஏதும் இல்லை என்று அழுது புலம்பியுள்ளார். ஏற்கனவே கௌசியின் அழகில் மயங்கியிருந்த கபிலன், பெற்றோர் கேட்கும் சீதனத்தை தருவதாக ஒத்துக்கொள்ளுங்கள் என்றும், அதற்கான […] - [கிளிநொச்சியில் நடந்தது என்ன? நான் தாக்கப்பட்டேனா? அர்ச்சுனா கூறுவது என்ன? வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5681): தென்னை முக்கோண(சதுர) வலையத்தை காணோம் என்றேன்….எல்லோரும் பொங்கிஎழுந்துவிட்டனர்…. ஆதாரம் வெளியிட்ட அர்ச்சுனா எம்பி - [பிரதேச செயலக அதிகாரி தியாகராஜா ஜெகிருஷ்னா சம்பவ இடத்திலேயே பலி!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5677): ​அம்பாறை மாவட்டம் மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு (Petrol Shed) அருகில் சற்று முன்னர் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் சிக்கி, அரச அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ​கதிர்காமத்தை நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் வண்டி ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் பயங்கரமாக மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் வீரியம் காரணமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ​விபத்து நடந்த ஆரம்பக் கட்டத்தில் உயிரிழந்தவர் அலுவலக உடைகள் (Socks & Shoes) அணிந்திருந்ததால் அவர் காரியாலயத்திற்குச் செல்லும் ஒரு அதிகாரி என ஊகிக்கப்பட்ட போதிலும், உடனடியாக அவரின் அடையாளம் காணப்படவில்லை. தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தற்போதைய தகவல்களின்படி, விபத்தில் மரணமடைந்தவர் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் தியாகராஜா ஜெகிருஷ்னா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மட்டக்களப்பு, கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சொந்த […] - [கிளிநொச்சியில் மீன்பிடி அமைச்சரை தாக்க முற்பட்டாரா அருச்சுனா?? தர தரவென இழுத்துச் செல்லப்பட்டு தூக்கி எறியப்பட்டாரா?? வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5670): கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. கிளிநொச்சி கூட்டத்தில் அடாவடி செய்த அர்ச்சுனா எம்பியை பொலிஸார் கூட்டத்தில் இருந்து இழுத்து வெளியேற்றியுள்ளனர். இன்றைய தினம்(16.07.2026) கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறிய கருத்துக்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருவையாறு பகுதியில் லால் காந்தவால் நடப்பட்ட தென்னை செய்கை விநியோகத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஏற்படுத்திய சர்ச்சையை அடுத்து தொடர் வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் குறித்த சம்பவத்திற்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் உடந்தையாக செயல்படுகிறார் என அர்ச்சுனா தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகத்தார். கூட்டத்தில் இருந்த சிறிதரன் எம்பி வெளியேஏரிய நிலையில் , அமைச்சர் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை வெளியேறிச் செல்லுமாறு கூறிய நிலையில், அமைச்சர் சந்திரிசேகருக்கும், அர்ச்சுனா எம்.பிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதால் அர்ச்சுனா எம்.பியை கூட்டத்தில் இருந்து […] - [இளைஞர்களை போதைக்கு இட்டுச் செல்லும் சமூக ஊடக விளம்பரங்கள் – அஜித் ரொஹன எச்சரிக்கை!](https://tamil.tamiliz.com/archives/5667): தற்போதைய காலகட்டத்தில் போதைப்பொருள் பாவனை ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், நண்பர்களைவிட இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்படும் தவறான விளம்பரங்களும் வழிகாட்டுதல்களுமே இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றன என்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரொஹன தெரிவித்துள்ளார். கொழும்பில்  (15) அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், முன்னர் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் ஊடாகவே போதைப்பொருள் பழக்கம் பரவியிருந்த நிலையில், தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் இடம்பெறும் தவறான பிரசாரங்களே இளைஞர்களை அதிகளவில் பாதித்து வருவதாகக் குறிப்பிட்டார். இலங்கையில் 1979ஆம் ஆண்டளவில் இயற்கை சார்ந்த போதைப்பொருட்கள் அறிமுகமானதாகவும், தற்போது இரசாயன முறையில் தயாரிக்கப்படும் செயற்கை போதைப்பொருட்களின் (Synthetic Drugs) பயன்பாடு பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செயற்கை போதைப்பொருட்களின் விலை உயர்வால், ஒரு நாளில் இருமுறை போதைப்பொருள் பயன்படுத்தும் ஒருவருக்கு சுமார் 8,000 ரூபா […] - [இன்றைய (16.07.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5665): மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுபிடிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 4, 5 ரிஷபம் இன்று வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலபாதிப்பு உண்டாகலாம். உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5 மிதுனம் இன்று பண பற்றாக்குறை ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும். புதிய வேலைக்கு முயற்சி […] - [மகாவலி ஆற்றை கடக்க சென்ற விசேட பொலிஸ் அதிரடிப்படை சார்ஜன் மரணம்!!](https://tamil.tamiliz.com/archives/5662): கிண்ணியாவில் இருந்து மகாவலி ஆற்றை கடந்து மணல் கடத்தக்காரர்களை கைது செய்வதற்காக சென்ற விசேட பொலிஸ் அதிரடிப்படை சார்ஜன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கடந்த திங்கள் (13) மீட்கப்பட்டுள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் விசேட பொலிஸ் அதிரடிப்படை கந்தளாய் சூரியபுர முகாமில் கடமையாற்றி வரும் 67763 சாந்த கிஹான் ரணசிங்க (39வயது) என அடையாளம் காணப் பட்டுள்ளார். பத்தரமுல்ல ஜெயவதன கமவை சேர்ந்த இந்த பொலிஸ் சார்ஜன் அடங்கிய குழு ஒன்று கடந்த ஞாயிறு (12) பிற்பகல் சோதனைக்கு சென்றதாகவும் அப்போது அவர் நீர் மூழ்கி காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதனை அடுத்து கடற்படையினர் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து நடாத்திய தேடுதலின் போது அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சேறுநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் - [நாக்கின் கீழ் ஏற்பட்ட சிறிய கொப்புளம்… உயிரைப் பறித்த சோகம்! கேகாலையில் சம்பவம்!](https://tamil.tamiliz.com/archives/5657): கேகாலை, ரங்வல – பரணகம்பல பகுதியைச் சேர்ந்த ருகுணு பல்கலைக்கழக விவசாய பீட மாணவி ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 24 வயதான ரணசிங்க முதலியன்சேலாகே சுஹாரி சந்தீபா என்பவரே இறந்துள்ளார். சந்தீபாவின் உடல் நலப் பிரச்சினை நாக்கின் கீழ் ஏற்பட்ட சிறிய கொப்புளம் ஒன்றைத் தொடர்ந்து ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் ஏற்பட்ட தொற்று நிலை காரணமாக உணவு உட்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடல் நிலை மோசமடைந்த நிலையில் அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், சில நாட்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பாக குருநாகல் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ அறிக்கைகள் மற்றும் கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மரணத்துக்கான உறுதியான காரணத்தை கண்டறிய முடியவில்லை. - [யாழில் புலம்பெயர் தமிழர்களின் காணிகளை குறி வைத்து போலி ஆவணங்களுடன் சுற்றும் மர்ம நபர்கள்!! அவதானம் மக்களே!!](https://tamil.tamiliz.com/archives/5654): யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் அவ்விடத்திற்கு சென்று , தனது காணிக்கு தூண்களை நடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு குறித்த கும்பல் காணி தம்முடையது எனவும் , உன்னுடைய காணி என்றால் , அதற்கான உறுதி ஆவணங்களை கொண்டு வந்து உறுதிப்படுத்து என மிரட்டும் தொனியில் கூறியுள்ளனர். உங்கள் காணி என்றால் அதற்கான ஆவணங்களை காட்டுங்கள் என காணி உரிமையாளர் கேட்ட போது அவற்றை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என மிரட்டியுள்ளனர். இது தொடர்பில் தான் பொலிஸில் முறையிடுவதாக கூறி காணி உரிமையாளர் சென்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த […] - [யாழில் புலம்பெயர் தமிழ் குடும்பம் தங்கியிருந்த வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்து செய்த கேவலம்!](https://tamil.tamiliz.com/archives/5647): யாழ்ப்பாணம் காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகரிலுள்ள ஒரு வீட்டில் 1,600 கனேடிய டொலர்கள், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும், மற்றுமொரு வீட்டில் 400 யூரோக்கள் மற்றும் இலங்கை ரூபா ஒரு லட்சம் என்பனவும் திருடப்பட்டிருந்தன. இது குறித்து வீட்டின் உரிமையாளர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளைத் துரிதப்படுத்தியிருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில், காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். - [இன்றைய (15.07.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5641): மேஷம் இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 3, 7 ரிஷபம் இன்று குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 மிதுனம் இன்று எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை. குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். உடல்சோர்வு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 4, 5 கடகம் இன்று பணம் பலவழிகளிலும் செலவாகும். […] - [யாழில் சிறைச்சாலை உத்தியோகத்தரை நையப்புடைத்த போதைப்பொருள் கடத்தல் காவாலி!!](https://tamil.tamiliz.com/archives/5638): யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதியொருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்ற வழக்கு விசாரணை நடைபெற்ற போது , குறித்த நபரின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்து உத்தரவிட்டது. அதனை அடுத்து விளக்கமறியல் கைதியை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து சென்ற போது, குறித்த நபர் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். - [கதிர்காமத்திற்கு பாத யாத்திரையாகச் சென்ற பாடசாலை அதிபர் பாக்கியராஜா பலி!](https://tamil.tamiliz.com/archives/5635): கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மூன்றாவது யாத்திரிகர் நேற்று திங்கட்கிழமை காலை திடீரென உயிரிழந்தார். இச்சம்பவம் குமுக்கனுக்கும் நாவலடிக்கும் இடையிலுள்ள கஜபா வெட்டை எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது. ஏறாவூர், களுவன்கேணியைச் சேர்ந்த பிரதி அதிபர் கே.பாக்கியராஜா (வயது 52) என்பவரே இவ்விதம் உயிரிழந்த மூன்றாவது யாத்திரிகர் ஆவார். மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்தார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது. இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மைத்துனர் (தங்கையின் கணவர்) ஆவார். இவரது சடலம் தற்சமயம் பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றது . இவரை லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.புனிதராஜன் பார்வையிட்டார். இதேவேளை பாதயாத்திரையின் போது நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது யாத்திரிகர் காரைதீவைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் யாத்திரிகர் மரணம் கடந்த 8 ஆம் திகதி பொத்துவில் குண்டுமடு பகுதியில் வைத்து இடம்பெற்று இருக்கின்றது. அவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. - [முல்லைத்தீவில் 3 பாடசாலை மாணவர்கள் சிறைக்குள் அடைக்கப்பட்டது எதற்காக?](https://tamil.tamiliz.com/archives/5632): முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் பாடசாலை நேரம் வகுப்பு ஒன்றுக்குள் புகுந்து சக மாணவரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் புதிதாக உயர்தரம் பயில்வதற்காக சேர்ந்த மாணவர்கள் மூவர் இன்னொரு வகுப்புக்குள் பாடம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது இரும்புக் கம்பியுடன் நுழைந்து அங்கு கற்றுக்கொண்டிருந்த மாணவர் ஒருவரை சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். சம்பவத்தில் மாணவன் தலையில் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தை அடுத்து தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தினரும் உறவினர்களும் பாடசாலைச் சூழலில் குழுமி எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது. பாதிக்கப்பட்ட மாணவனை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்ட பொலிஸார் கல்லூரிக்குச் சென்று சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர். அதன் பின்னர் இன்று அவர்கள் மூவரும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் முல்லைத்தீவு மாவட்ட […] - [அம்மாவையும் அப்பாவையும் வெட்டிக் கொன்ற மகன்!](https://tamil.tamiliz.com/archives/5629): 10 மாதம் சுமந்து பெற்ற தாயையும் 26 வருடம் பாராட்டி சீராட்டி வளர்த்த தந்தையையும் வெட்டிக்கொன்ற மகன் கைது – எம்பிலிப்பிட்டியில் சம்பவம் எம்பிலாபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் மகன் ஒருவரால் அவரது தாயும் தந்தையும் கொலை செய்யப்பட்டுள்ளனர். தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதால் இந்த இரட்டைக் கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர்கள் 58 வயதுடைய தந்தை மற்றும் 54 வயதுடைய தாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தம்பதியரின் 26 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலாபிட்டிய பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [கட்டுநாயக்க விமான நிலையத்தில் 63 வயதான வெளிநாட்டு ஆச்சியால் அதிர்ந்த அதிகாரிகள்!](https://tamil.tamiliz.com/archives/5624): கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 6 கிலோ 180 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (14) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் குழுவினால், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த போதைப்பொருளுடன் 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண்ணிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இதேவேளை, நேற்று (13) காலை தொம்பே, பரன்கொட பகுதியில் 9 கிலோ 128 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, […] - [ஐஸ் போதைப்பொருள் விற்பனை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பு !](https://tamil.tamiliz.com/archives/5621): 5 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழும், அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழும் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கே மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கின் விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களையும் சான்றுகளையும் அரச சட்டவாதிகளான தேவ விதுரன் மற்றும் ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நேர்த்தியாகவும் வலுவாகவும் நெறிப்படுத்தி நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்திருந்தனர். இதேநேரம் அரசு தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், குற்றவாளியின் மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்திருந்தன. இவ்வழக்கின் அனைத்துப் பரிமாணங்களையும், சமர்ப்பிக்கப்பட்ட […] - [ஈழத்தமிழர் சாதனை - லண்டன் நகரத்தின் மிக உயரிய விருதைப் பெற்றார் ஆரி கணேசலிங்கம்!](https://tamil.tamiliz.com/archives/5618): லண்டனில் பிறந்த ஆரி கணேசலிங்கம், தனது சிறு வயதில் குடும்பத்துடன் இலங்கைக்கு இடம் பெயர்ந்தார். அங்கு தொடங்கிய உள்நாட்டுப் போரின் துயரமான சூழலில், யாழ்ப்பாணத்தில் இருந்த தங்களது இல்லத்தை இழந்த நிலையில், அவர் மீண்டும் இடம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவைத் தனது இருப்பிடமாகக் கொண்டார். சுமார் மூன்று தசாப்தங்கள் அங்கு வாழ்ந்த அவர், 13 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் லண்டனுக்குக் சென்று குடிபெயர்ந்தார். இந்த நீண்ட நெடிய பயணத்திற்குப் பிறகு, கடந்த மாதம் ஆரி கணேசலிங்கம் லண்டன் மாநகரின் Freedom of the City எனும் மிக உயரிய கௌரவத்தைப் பெற்றுள்ளார். இந்தச் சிறப்பு குறித்துப் பேசிய அவர், 800 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இந்தச் சிவில் கௌரவத்தைப் பெறுவது தனக்குப் பெருமை அளிப்பதாகவும், தான் நேசிக்கும் நகரத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்தார். லண்டன் நகரின் மிகப் பழமையான கௌரவங்களில் ஒன்றான இது, 800 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு […] - [நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு!](https://tamil.tamiliz.com/archives/5615): நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை வேளையில் குறித்த இரு சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 21 சிறைக்கைதிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய, பதிவாகியுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. குறித்த மோதலில் காயமடைந்த மேலும் சில சிறைக்கைதிகளும் அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. - [இன்றைய(14.07.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5613): மேஷம் இன்று தொலைநோக்கு சிந்தனை உடைய அதே நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 ரிஷபம் இன்று நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 மிதுனம் இன்று சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். […] - [நீர்கொழும்பு சிறையில் நடந்தது என்ன? பிரேத பரிசோதனையின் அதிர்வு! கொலை செய்யப்பட்ட சிறை அதிகாரிகளின்பிறப்புறுப்பு அகற்றப்பட்டு மல துவாரத்தினுள் தும்புத்தடி கட்டைகள் சொருகப்பட்டிருந்தன!!](https://tamil.tamiliz.com/archives/5610): நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை அநாகரிகமான முறையில் தாக்கியதுடன், அவரைக் கொலை செய்வதற்கு முன்பாக அவரது பிறப்புறுப்பை அறுத்து அகற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றுமொரு சிறைச்சாலை அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உள்ளான போது அவரது மலக்குடலினுள் இருந்து உடைந்த தும்த்தடியின் பகுதி எடுக்கப்பட்டிருந்தது. சிறைச்சாலை வன்முறை சம்பவம் இடம்பெற்றபோது சிறைச்சாலையிலிருந்த கைதிகளிடம் வாக்குமூலம் பெற்றபோது, இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. 300 கைதிகள் அடையாளம் இக்கொடூரச் செயலைச் செய்த கைதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடவடிக்கை எடுத்து வருகின்றது. சிறைச்சாலை மோதலின் போது அதிகாரிகளைத் தாக்குவதற்காகக் கைதிகள் பயன்படுத்திய கூர்மையான ஆயுதங்கள், பொல்லுகள் மற்றும் பிற உபகரணங்கள் என 1,000-க்கும் மேற்பட்ட பொருட்களை விசாரணை அதிகாரிகள் நீர்கொழும்புச் சிறைச்சாலையிலிருந்து மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கூர்மையான ஆயுதங்களில் பெரும்பாலானவை […] - [இன்றைய இராசி பலன்கள்(13.07.2026)](https://tamil.tamiliz.com/archives/5608): மேஷம் இன்று குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை. அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு வருவதை சேமிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6 மிதுனம் இன்று மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக […] - [யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றி ஓய்வு நிலைக்கு சென்ற திருமதி.Dr.சுமதி சிவசுதன் மரணம்!](https://tamil.tamiliz.com/archives/5605): யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றி ஓய்வு நிலைக்கு சென்ற திருமதி.Dr.சுமதி சிவசுதன் அவர்கள் இன்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் மரணமாகியுள்ளார், *.மருத்துவ சேவையில் அனைவரினதும் நன் மதிப்பை பெற்றவர் *.நிர்வாகத்திறன் கொண்டவர் *.சிறந்த ஆளுமை மிக்கவர். *.எல்லோருடனும் உயர்வு தாழ்வின்றி பழகும் பண்பு கொண்டவர் *.மருத்துவர்கள் , பணியாளரகள்,நோயாளர்கள் என அனைவருடனும் அன்பான வார்த்தைகளினால் அணுக கூடியவர் *. 31 வருடங்கள் சித்த மருத்துவ துறையில் மருத்துவராக சேவையாற்றியவர். பதவி நிலையில்……. 03 வருடங்கள் பம்பை மடு சித்த வைத்தியசாலையில் மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றினார். *.02 வருடங்கள் யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையில் மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றினார். மீண்டும் யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக பதவியேற்று அதன் பின்னர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர். - [கனடாவில் தமிழ் இளைஞர் சுலக்சன் படுகொலை: நீதிமன்றத்தில் சகோதரி ஆவேச உரை!! திடுக்கிடும் தகவல்கள் இதோ!](https://tamil.tamiliz.com/archives/5596): কனடாவில் டோ ட்ரக் (Tow truck) தொழில் துறையில் அதிகளவிலான தமிழர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், அதில் பெரும் ஆபத்துகள் உள்ளதாகப் பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொழில் துறையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டோ ட்ரக் தொழில் போட்டியில் நிலவும் மோதல்களே இந்த படுகொலைக்குக் காரணம் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சம்பவத்தின் பின்னணி: பாதிக்கப்பட்டவர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுலக்சன் செல்வசிங்கம் (28 வயது). சம்பவம் நடந்த நாள்: 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் தேதி. இடம்: பிக்கரிங் (Pickering) பகுதியில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம். நடந்தது என்ன: சுலக்சன் தனது வெள்ளை நிற மெர்சிடிஸ் (Mercedes) காரில் இருந்தபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணை மற்றும் ஒப்புதல்: இந்தக் கொலைச் சம்பவம் […] - [தனது மகள் ஒருவனை காதலித்த கோபம்!! பல தடவைகள் துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரியான தந்தை!! மொனராகலையில் சம்பவம்!!](https://tamil.tamiliz.com/archives/5602): தனது மூத்த மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையை, கடந்த (11) ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு மொனராகலை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர், தம்பகல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய, தம்பகல்ல மாரியராவ, எட்டுக் கால் பகுதிக்கு அருகில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் சார்ஜன்ட் ஆவார். பாலியல் துஷ்பிரயோகம் இவர் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தனது மூத்த மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். சிறுமியின் தாய் எலி காய்ச்சல் காரணமாகக் காலமானார். தாயின் மறைவுக்குப் பிறகு, தந்தையான சந்தேகநபர் இச்சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியுள்ளார். இச்சிறுமி மற்றொரு இளைஞருடன் காதல் தொடர்பைப் பேணி வந்ததால், ஆத்திரமடைந்த தந்தை அவரைத் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, தனது தந்தை தன்னைத் துஷ்பிரயோகம் செய்த விபரத்தை […] - [யாழில் இப்படியும் ஒரு சம்பவம் ; மிகுந்த அவதானம் மக்களே ; தீவிரமாகும் விசாரணை!](https://tamil.tamiliz.com/archives/5599): யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் வியாபாரத்துக்குச் சென்ற முதியவர் ஒருவரிடம் தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சக்கரத்தை பகுதியில் இருந்து நவாலி நோக்கி வியாபாரத்துக்காக பயணித்துக் கொண்டிருந்த முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணை இடம் கேட்பது போல் நடித்து முதியவரை ஏமாற்றிய அவர்கள், பின்னர் அவரைத் தாக்கி, வியாபாரத்திற்காக வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமெராக்களில் பதிவாகியிருக்கலாம் என பாதிக்கப்பட்ட முதியவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை அடையாளம் காணும் நோக்கில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. - [கனடாவில் 51 வயதான தமிழ் குடும்பப் பெண் காட்டிற்குள் சடலமாக மீட்பு!! 60 வயதான கள்ளக் காதலனை தேடுகின்றது பொலிஸ்!!](https://tamil.tamiliz.com/archives/5593): கனடாவின் கியூபெக்கின் லேவிஸ் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் 51 வயதான சுஸ்மிதா பாஸ்கரன் என்ற தமிழ் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவரது முன்னாள் காதலரான 60 வயதுடைய மார்ட்டின் கேரியர் என்பவர் சடலத்தை சிதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் பூர்வீகமாகக் கொண்ட சுஸ்மிதா ஒரு பொறியியலாளர் ஆவார். உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையில் பணியாற்றிய இவர் அமெரிக்காவில் வசித்த பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு கியூபெக் நகரில் குடியேறினார். ஞாயிற்றுக்கிழமை முதல் அவரைக் காணவில்லை என்று உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சுஸ்மிதா மற்றும் மார்ட்டின் கேரியர் ஆகியோருக்கு இடையே கடந்த 2010-ம் ஆண்டுகளில் இருந்து நீண்ட காலமாக ஒரு மோசமான உறவு இருந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் 2018-ஆம் ஆண்டு பிரிந்தாலும் சொத்து பிரச்சனை மற்றும் குடும்ப விவகாரங்கள் தொடர்பாக இருவருக்கும் இடையே […] - [மகிந்தவின் மகனுடன் மோதிரம் மாற்றிவிட்டு அவருடன் அனைத்தும் செய்தேன்!! ஜாதகம் பொருந்தவில்லை என விலகினேன்! முன்னாள் காதலி நீதிமன்றில் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் இதோ!](https://tamil.tamiliz.com/archives/5590): முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷிதவுடன் தனக்கு காதல் உறவு இருந்ததாகவும், அந்த நேரத்தில் அவர் தனது மாளிகைக்கு எதிரே உள்ள வீட்டை வாங்க முயன்று கொண்டிருந்ததாகவும் யசரா அபேயநாயக்க நேற்று (9) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்கவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​சாட்சியாளர் பகிரங்க நீதிமன்றத்தில் இந்த அறிக்கையை அளித்தார். 2009 முதல் 2013-ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை யோஷித ராஜபக்ஷவுடன் காதல் உறவு இருந்ததாகக் கூறிய சாட்சியாளர், அந்த நேரத்தில் அவர் சி.எஸ்.என் அலைவரிசையின் தலைவராகப் பணியாற்றி வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், யோஷித ராஜபக்ஷ அப்போது கடற்படையில் பணியாற்றி வந்ததாகவும் அவர் கூறினார். திருமணம் செய்யும் நோக்கத்துடன் இந்த உறவு பேணப்பட்டு வந்ததாகவும், ஜாதகங்கள் பொருந்தவில்லை என்று சோதிடர்கள் கூறியதால் இந்த உறவு முறிந்து போனதாகவும் […] - [வவுனியாவில் போலி 5 ஆயிரம் ரூபா வைத்திருந்தவருக்கு 2 வருட சிறை!](https://tamil.tamiliz.com/archives/5586): வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடைமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை! வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வவுனியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் காலப் பகுதியில் 50,000 ரூபாய் போலி நாணய தாள்களினை உடைமையில் வைத்திருந்த நபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் நடத்தப்பட்ட மீள் விசாரணையின் போது குற்றவாளிக்கு எதிரான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக திகதியிடப்பட்டு இருந்தது. இதன்போது சந்தேக நபருக்கு எதிரான முதலாம் குற்றசாட்டு சந்தேகத்துக்கு அப்பால் வழக்கு தொடுனர் தரப்பினரால் எண்பிக்கட்டுள்ளதாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அமலவளன் ஆனந்தராஜா அவர்கள் தெரிவித்து இருந்தார். அதற்கு இணங்க குறித்த குற்றசாட்டிற்கு இரண்டு வருட கால சிறைத்தண்டனை மற்றும் ஒரு […] - [கோர விபத்து ; அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் பலி!](https://tamil.tamiliz.com/archives/5583): கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ரதாவடுன்ன பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்திசையில் வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - [இன்றைய (12.07.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5581): மேஷம் இன்று தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 ரிஷபம் இன்று தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும்.வீவிவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட […] - [யாழில் துாக்க மாத்திரை கொடுத்து சிறுமி துஸ்பிரயோம்!! புகைப்படங்கள்](https://tamil.tamiliz.com/archives/5577): சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…. யாழ் நகர பேருந்து நிலையத்தில் யாசகம் கேட்க பயன்படுத்தப்படும் இந்த பெண் #சிறுமி எப்பொழுதும் உறங்கியபடியே இருப்பதற்கான காரணம் என்ன ??? …!!! மயக்க மருந்து அல்லது வேறு ஏதும் சிறுமிக்கு கொடுத்து சிறுமி உறங்கவைக்கப்படுகிறதா ??? இந்தியக்கலாச்சாரம் யாழிலும் பரவியதா? #Beggars_Mafia இது ஒரு பெரிய வலையமைப்பாக நடைபெறுகிறது போல் தோன்றுகின்றது . நமது யாழில் #Smart_Phone உடன் யாசகர்கள் .😱 யாழ் பேருந்து நிலையத்தில் இன்று(25/06/2026) மாலை நான் பயணமொன்றை மேற்கொள்ள அரச பேருந்து ஒன்றில் அமர்ந்திருக்கும் பொழுது குறித்த பெண் கையில் சிறுமி ஒன்றை ஏந்திய வண்ணம் ஏதோ பதிக்கப்பட்ட சிறு துண்டு ஒன்றினை பயணிகள் அனைவருக்கும் கையளித்த வண்ணம் இருந்தார் . அதை கையால் வாங்காமல் தவிர்த்தவர்களின் மடியினில் வில்லங்கத்திற்கு வைத்தா வைத்தார் அதன் போது எனது பேருந்திலிருந்த சக பயணி இளைஞன் ஒருவன் திடீரென அந்த யாசக […] - [யாழ் நயினாதீவு அதிபர் திட்டமிட்டு கடலுக்குள் வைத்து கொல்லப்பட்டாரா? உறவினர்கள் சந்தேகம்!! நடந்தது இதுவா?](https://tamil.tamiliz.com/archives/5574): யாழ் நயினாதீவு அதிபர் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பலியான செய்த அனைவரும் அறிந்ததே. இச் சம்பவத்தில் தற்போது படகைச் செலுத்திய நபர் சிறைகுள் அடைக்கப்பட்டார். ஆனால் படகில் இன்னொரு நபரும் அதிபருடன் சென்றுள்ளார். அவருக்கும் அதிபருக்கும் ஏற்கனவே கடும் முரன்பாடுகள் இருந்துள்ளனவாம். குறித்த நபரின் மனைவி ஒரு கிராமசேவகர். குறித்த நபர் நயினை நாகபூசணி அம்மன் கோவில் மற்றும் அப்பகுதியில் உள்ள கோவில்கள் நிகழ்வுகள் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவருபவர். அதிபர் கடலுக்குள் விபத்துக்குள்ளான போது இருந்த குறித்த நபர் தொடர்பாக புலம்பெயர் நயினாதீவு மக்களும் அதிபரின் உறவினர்களும் கடும் சந்தேகமடைந்துள்ளார்கள். அதிபர் கடலில் வீழ்ந்து மாயமான பின் அதிபரின் உடலை சுழியோடிகள் தேடிக் கொண்டிருந்த பேது கரைக்கு வந்த குறித்த நபர் எந்தவித பதற்றமும் இல்லாது யாருடனோ தொலைபேசியில் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் உறவினர்களுக்கு கூறியுள்ளார்கள். குறித்த நபரின் மனைவி விதானை என்றபடியால் அப்பகுதி மரணவிசாரணை அதிகாரி […] - [இரத்தினபுரியில் தனிமையில் வாழ்ந்த அழகிக்கு நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/5571): இரத்தினபுரி, கொடிகமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த அழகான யுவதி சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடங்களில் சித்திரை புத்தாண்டு அழகியாக முடி சூடிய கே நிசன்சலா சந்தமாலி – வயது 32 என்பவரின் மரணம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கின்றனர். பொலிஸ் தகவலின்படி, இந்த யுவதி ண் நீண்ட காலமாக இந்த வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். அவர் வசித்து வந்த வீட்டின் பிரதான நுழைவாயில் வழக்கமாக எப்போதும் மூடப்பட்டிருக்கும். எனினும், கடந்த 7ஆம் திகதி முதல் அந்தக் கதவு தொடர்ந்து திறந்தே காணப்பட்டதை அவதானித்த அயலவர்கள் சந்தேகம் அடைந்து உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர். அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் வீட்டைச் சோதனையிட்டபோது, யுவதி படுக்கையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அவர் உயிரிழந்து காணப்பட்ட வேளையில், உடலின் மேற்பகுதியில் மட்டும் டி-ஷர்ட் அணிந்திருந்ததாகவும், கீழ்ப் […] - [சொத்துக்காக தன் சொந்த தங்கையையே விஷம் வைத்துக் கொன்ற அண்ணன்!](https://tamil.tamiliz.com/archives/5567): இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம் வெள்ளரிக்குண்டு பகுதியில் ஐந்து ஏக்கர் குடும்பச் சொத்தை கைப்பற்றும் நோக்கில் பெற்றோருக்கும் தங்கைக்கும் விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் ஆல்பின் பென்னி (22) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், ஐஸ்கிரீமில் எலி விஷம் கலந்து கொடுத்ததால், அவரது 16 வயது தங்கை ஆன் மேரி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மரணத்தை மஞ்சள் காமாலை காரணமாக ஏற்பட்டது போல் காட்ட முயன்றதாகவும், ஆனால் உடற்கூறு பரிசோதனையில் எலி விஷத்தின் தடயங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இது கொலை வழக்காக மாறியதாகவும் கூறப்படுகிறது. மேலும், பெரும் கடன்களை அடைப்பதற்கும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்குமான ஆசையால்தான் இந்தக் கொடூரச் செயலை செய்தேன் என்று விசாரணையில் ஆல்பின் பென்னி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். - [பளையில் மின்சாரம் தாக்கி சிவதாஸ் உயிரிழப்பு!](https://tamil.tamiliz.com/archives/5564): கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கையடி – இயக்கச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் மின்சார இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது. இதனையடுத்து உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. - [சாவச்சேரியில் லண்டன் அண்ணனுக்கு துரோகம் செய்த தம்பி! பணத்துக்காய் சோரம்போகும் இரத்த பாசம்.!](https://tamil.tamiliz.com/archives/5561): சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். சாவச்சேரியை சேர்ந்த அண்ணன் தம்பி தொடர்பான சம்பவமே இது. அண்ணன் லண்டனில் நிரந்தரமாக வசித்து வருகிறார். தம்பி சாவச்சேரியில் பரம்பரை வீட்டில் வசித்து வருகிறார். இருவருக்கும் தந்தை வழி முதுசமாக காணித்துண்டு இருந்துள்ளது. தாய் தந்தை மறைவுக்கு பிறகு அதை சமமாக இருவரும் பிரித்து தத்தமது பெயர்களில் எழுதிக் கொண்டார்கள். தனது காணித்துண்டில் ஆடம்பர வீடொன்றை கட்டத் திட்டமிட்டார் அண்ணன். கடந்த 2024 ஆண்டு தொடக்கத்தில் இலங்கை வந்த அவர், வீடு கட்டும் திட்டத்தை தம்பியிடம் சொல்லி, அதை கட்டும் பொறுப்பை அவரிடம் கொடுத்து பணம் அனுப்புவதாக சொல்லிச் சென்றார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் வீடு தொடர்பான திட்ட வரைபடம் அண்ணணுக்கு அனுப்பப்பட்டு, அதில் சில மாற்றங்களை செய்து இறுதியில் திட்டம் கட்டடமாக உருப்பெற தொடங்கியது. பகுதி பகுதியாக பணம் அனுப்பப்பட, கட்டட வேலையும் தம்பியால் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு புகைப்படங்களும் ஒவ்வொரு கட்டத்திலும் […] - [இன்றைய (11.07.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5559): மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 9 ரிஷபம் இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சக ஊழியர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது. குடும்ப கவலை தீரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஊதா அதிர்ஷ்ட எண்: 5, 6 மிதுனம் இன்று மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும். எதிர் பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்: 2, 5 கடகம் இன்று வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம். காரிய […] - [யாழில் இளைஞனை கடத்திச் சென்று நிர்வாணமாக்கி சித்திரவதை!! காருக்குள் காணப்பட்ட வாள்களில் இரத்தக்கறை!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5556): யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை, காரில் கடத்தி சென்று, ஆடைகளை களைந்து சித்திவதைக்கு உள்ளாக்கி , தாக்குதல் மேற்கொண்ட பின்னர் , இளைஞனை வீதியில் இறக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட நபர்களை பொலிஸார் விரட்டி பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகில் கார் ஒன்றில் வந்த 05 பேர் கொண்ட கும்பல் அவ்விடத்தில் நின்ற இளைஞனை காரில் நாவற்குழி பகுதிக்கு கடத்தி சென்று , ஆடைகளை களைந்து சித்திரவதைக்கு உள்ளாக்கி , கூரிய ஆயுதங்களால் தாக்கிய பின்னர் , மீண்டும் இளைஞனை காரில் கொண்டு வந்து , பொஸ்கோ பாடசாலைக்கு அருகில் இரத்த காயங்களுடன் வீசி விட்டு தப்பி செல்ல முற்பட்டுள்ளனர். அவ்வேளை சற்று தொலைவில் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர் அதனை அவதானித்து , தப்பி சென்ற காரை மடக்கி பிடித்துள்ளனர். அதன் போது காரினுள் ஐவர் காணப்பட்டுள்ளதுடன் , இரண்டு கூரிய வாள்கள் , இரத்தக்கறை தேய்ந்த […] - [யாழில். 21 இலட்ச போலி நாணய தாள்களுடன் கைதானவருக்கு 06 ஆண்டுகள் சிறை!](https://tamil.tamiliz.com/archives/5553): யாழ்ப்பாணத்தில் 21 இலட்ச ரூபாய் போலி நாணயத்தாள்கள் மற்றும் அதனை அச்சிட பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றுடன் கைதான நபருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்று 06 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு 21 இலட்ச ரூபாய் பெறுமதியான போலி 5 ஆயிரம் நாணய தாள்கள் மற்றும் அதனை அச்சிடுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு யாழ் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் குறித்த வழக்கு தீர்ப்புக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது , குறித்த நபரை குற்றவாளியாக கண்ட மன்று 06 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கியது. அதன் போது குற்றவாளி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி , குறித்த சிறைத்தண்டனையை ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையாக வழங்க ,மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனை நிராகரித்த மன்று , போலி நாணய தாள்களை புழக்கத்தில் விடுவது நாட்டின் […] - [தாங்க முடியாத அந்த வலி! யாழில் ரயில் முன் பாய்ந்து பிரபாகரன் பலி!](https://tamil.tamiliz.com/archives/5549): யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையைச் சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது-42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாகச் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல், யாழ்.கச்சேரிக்கு முன்பாக உள்ள ரயில் கடவைக்குச் சென்று, அநுராதபுரத்தில் இருந்து வந்த யாழ்ராணி முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். பின்னர் அவரது சடலமானது எடுத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். - [மசாஜ் செய்வதாக அறைக்குள் அழைத்து அவர்களுடன் பாலியல் உறவு கொண்டு அதனை இரகசியமாக வீடியோ எடுத்து புலம்பெயர்ந்தவர்களுக்கு அனுப்பிய கில்லாடிகள் கைது! தமிழர் பகுதியில் சம்பவம்!](https://tamil.tamiliz.com/archives/5546): பதுளை பண்டாரவளைப் பகுதியில் உள்ள ஒரு ஸ்பா (spa) மையத்தில், வாடிக்கையாளர்களின் பாலியல் நடவடிக்கைகளை ரகசியமாகப் படம்பிடித்து விற்பனை செய்யும் சட்டவிரோதச் செயல்பாடு ஒன்று பொலிஸ் சோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எல்லபகுதியில் இயங்கி வந்த இந்த ஸ்பா மையத்தில் இச்சமபவம் இடம்பெற்றுள்ளது. சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர் போல வேடமணிந்த சென்று சட்டவிரோதச் செயல்பாட்டை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர். 4,000 முதல் 8,000 ரூபாய் வரையிலான கட்டணம் இந்தச் சட்டவிரோதச் செயலை முன்னெடுத்த முக்கிய சந்தேக நபர்களாக, வெலிமடைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒரு ஆணும், மினுவாங்கொடப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒரு பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்குள்ள அறைகளில் தந்திரமாகப் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் வாடிக்கையாளர்களின் பாலியல் நடவடிக்கைகளைப் படம்பிடித்து, அவற்றை வெளிநாட்டுத் தரப்பினருக்குப் பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்ததை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன. வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பெண்ணைப் பொறுத்து 4,000 முதல் 8,000 ரூபாய் வரையிலான கட்டணத்தைப் […] - [யாழில் சவர்காரத்தினுள் ஹேரோயின் கடத்திய கில்லாடி பிடிபட்டது எப்படி?](https://tamil.tamiliz.com/archives/5543): வாசனை சவர்க்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப்பொருளை கடத்தி யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (9) கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமான முறையில் இடம்பெற்று வருவதாக யாழ் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைத ஒருவரே இவ்வாறு வாசனை சவற்காரங்களுடன் கைதுசெய்யப்பட்டார். பொலிசாரின் சோதனையின் போது, வெளியிடமொன்றிலிருந்து பார்சல் சேவிஸ் மூலம் வரவழைக்கப்பட்ட வாசனை சவர்க்காரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. கைதுசெய்தப்பட்ட நபர் ஏற்கனவே 2023 இல் ஒரு தடவையும் அதன் பின்னர் கடந்த மாதமும் சிறியளவிலான இதே குற்றங்களுக்காக கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவராவார். கைதான நபரிடம் […] - [கிளிநொச்சி வைத்தியசாலையில் மயக்கத்தில் தாய்! களவு போன காது தோடு! பொலிசார் கூறிய விசித்திர காரணம்!](https://tamil.tamiliz.com/archives/5540): சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம் வருத்தம் வந்தா நகை போடாதீர்கள், களவு போனால் நீங்கள் தான் பொறுப்பு.‼️ சுயநினைவற்று இருக்கும் ஒரு நோயாளியைக் காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தில் வைத்தியசாலைக்கு ஓடினால், அங்கே நோயாளியின் உடமைகளுக்கு பாதுகாப்பில்லை வேதனையளிக்கிறது. எனது அம்மா சுயநினைவற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, யாரோ ஒருவரால் அவரது காதில் இருந்த தோடுகள் களவாடப்பட்டன. ஒரு நோயாளிக்குத் தற்காப்பு கூடச் செய்ய முடியாத நிலையில் இருக்கும்போது இந்தத் துரோகம் நடந்துள்ளது. இதனைப் பற்றி வைத்தியசாலை அரச அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் பதில், “நாங்கள் கழட்டவில்லை, நீங்கள் ஏன் நகையை அணிந்து வந்தீர்கள்? அது உங்கள் தவறு” என்கிறார்கள். அவசர காலத்தில் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது நகைகளைக் கழற்றிக்கொண்டிருப்பதா நமது முதல் வேலை? சரி, முறைப்பாடு இடுவம் என்று பொலிசாரிடம் சென்றால், அங்கும் ஒரு விசித்திரமான நடைமுறை. சிகிச்சை பெற்று வரும், தன் காதில் இருந்து […] - [யாழில் கணவர் விவாகரத்து!! அரச ஊழியரான மனைவியுடன் வாழ்ந்து வந்த மகள் கர்ப்பம்!!! மனைவியின் கள்ளக் காதலன் காரணமா?](https://tamil.tamiliz.com/archives/5536): அரச ஊழியரான பெண் ஒருவர் கணவனை கடந்த ஒரு வருடத்திற்கு முன் விவாகரத்து செய்து 17 வயதான பிரபரல பாடசாலை மாணவியான தனது மகளுடன் தனித்து வாழ்ந்து வந்த நிலையில் குறித்த மாணவி தற்போது கர்ப்பமாக இருப்பது கண்டு பிடிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக கணவர் சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமான போது மனைவி தனது மகளுடன் மாயமாகியுள்ளார். யாழில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் DO ஆக பணியாற்றும் 41 வயதான குடும்பப் பெண் ஒருவர் தன்னை கணவன் தாக்குவதாக கூறி பொலிசாரிடம் முறையிட்டு அதன் பின்னர் தனது கணவனை கடந்த வருட தொடக்கத்தில் விவாகரத்து செய்தார். இருவரும் பல்கலைக்கழகத்தில் கற்கும் போதே காதலித்து திருமணம் முடித்தவர்கள். கணவர் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றுகின்றார். மனைவி ஏற்கனவே பணியாற்றிய அலுவலகத்தில் கடமை புரிந்த ஊழியர் ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டு அந்த அலுவலகத்தில் சென்று ஒரு […] - [இன்றைய (10.07.2026) இராசி பலன்கள்!](https://tamil.tamiliz.com/archives/5533): மேஷம் இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: ஊதா, வெள்ளை அதிர்ஷ்ட எண்: 2, 3 ரிஷபம் இன்று தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திறமை வெளிப்படும். மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மெரூன் அதிர்ஷ்ட எண்: 6, 7 மிதுனம் இன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் […] - [கதிர்காமம் செல்வோருக்கு உணவு தயாரித்து கொடுத்து விட்டு வீடு திரும்பிய ஜெயநாதன் பலி!](https://tamil.tamiliz.com/archives/5527): கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்காக இன்று அதிகாலை முதலே காலை ஆகாரம் தயாரித்து அன்னதானப் பணியில் ஈடுபட்டிருந்த காரைதீவைச் சேர்ந்த மார்க்கண்டு ஜெயநாதன் அவர்கள், இன்று காலை 10.00 மணியளவில் ஊறணி பகுதியில் இடம்பெற்ற துயரகரமான சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். - [பானந்துறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சட்டக் கல்வி மாணவி - தீவிர விசாரணையில் பொலிஸார்.!](https://tamil.tamiliz.com/archives/5523): பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்பை பயின்று வந்த 26 வயதுடைய யுவதி என அடையாளங்காணப்பட்டுள்ளார். உயிரிழந்த இளம் பெண் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதோடு, அவர் இவ்வீட்டிலிருந்து தனது கல்வி நடவடிக்கைகளையும், மேலதிகமாக சட்டத்தரணி ஒருவரின் நீதிமன்ற பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார். இது தற்கொ*லை*யா? அல்லது வேறு ஏதேனும் சம்பவமா? என்பது தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [யாழ் அராலிக் கடலில் சிவகுமார் சடலமாக மீட்பு!](https://tamil.tamiliz.com/archives/5519): யாழ்ப்பாணம், அராலி மேற்கு கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அராலி மத்தி, வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த செல்லையா சிவகுமார் (வயது 49) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் இன்றைய தினம் கடற்றொழிலுக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், இன்று மதியம் 12.40 மணியளவில் அவர் கடலில் சடலமாக மிதப்பதை ஏனைய மீனவர்கள் அவதானித்துள்ளனர். உடனடியாக இது குறித்து அவரது உறவினர்களுக்கும், வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சடலம் மீதான மரண விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [கடத்திச் செல்லப்பட்டு 32 வெறி நாய்களால் வேட்டையாடப்பட்ட 13 வயது சிறுமி மரணம்! Video](https://tamil.tamiliz.com/archives/5511): ராஜஸ்தான் கங்கா நகரை சார்ந்த 13 வயது சிறுமி ஆட்டோ டிரைவரால் கடத்தப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டார்.5 நாட்களாக அடுத்தடுத்து 32 அயோக்கியன்களால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, மீட்கப்பட்ட பின் ICU வில் சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணமடைந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் ஆட்டோ ஓட்டுநரால் கடத்தப்பட்டு, பின்னர் பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த ஹோட்டல்கள் இடிக்கப்பட்டுள்ளன.  பொதுமக்களால் பிடிக்கப்பட்ட குற்றவாளிகளில் பலருக்கு நடு வீதியில் வைத்து பொதுமக்கள் கொடுத்த தண்டனை இது…     View this post on Instagram - [சினிமா பாணியில் பல கிலோமீற்றர் துரத்தல்: கிளிநொச்சியில் சிக்கிய வாகனம்! தப்பியோடிய சாரதி!](https://tamil.tamiliz.com/archives/5508): கிளிநொச்சி – மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றை, பல கிலோமீற்றர் தூரம் சினிமா பாணியில் துரத்திச் சென்று கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவத்தின் போது வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில், அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தகவலின்படி, மாங்குளத்திலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த குறித்த வாகனம், பொலிஸ் சோதனையில் சிக்காமல் இருக்க இரணைமடு சந்தியிலிருந்து திருவையாறு உள்வீதிக்குள் திருப்பப்பட்டுள்ளது. அதேவேளை, திருவையாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நோக்கில் பொலிஸார் வீதித்தடையை அமைத்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு கப் ரக வாகனத்தை மறித்து சோதனை செய்ய முற்பட்டபோது, சாரதி பொலிஸாரின் உத்தரவை மீறி அதிவேகமாக வாகனத்தைச் செலுத்தி தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பொலிஸார் மோட்டார் சைக்கிள்களில் வாகனத்தைத் தொடர்ந்து துரத்திச் சென்றனர். தப்பிக்க முயன்ற சாரதி திருவையாறு, இரத்தினபுரம், டிப்போ சந்தி, […] - [29 வருடங்களுக்கு முன் வேலாயுதம் உதயகுமாரையும் குசுமாவதியையும் கொன்ற 8 பேருக்கு கொழும்பு உச்சநீதிமன்றம் மரணதண்டனை விதித்தது!! எதற்காக நடந்தது இந்தக் கொலைகள்!!](https://tamil.tamiliz.com/archives/5505): 29 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு, குருந்துவத்தை, தாராவத்தை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒரு பெண் உட்பட இருவரைக் கொலை செய்ததற்கும், மேலும் இருவரைக் காயப்படுத்தியதற்கும் எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று (08) மரண தண்டனை விதித்தது. நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல இந்தத் தீர்ப்பை அறிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன என்று கூறிய நீதிபதி, அவர்களை வெலிக்கடை சிறைக்குக் கொண்டு சென்று, ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்படும் ஒரு தேதியில் தூக்கிலிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவர்களைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர் என்று சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி, சமூகத்திற்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புவதற்காக இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த வழக்கில் 2-வது குற்றவாளியான இசாத் லெப்பே மற்றும் 4-வது குற்றவாளியான கப்பலகெதர அனில் இந்திரஜித் […] - [இன்றைய (09.07.2026) இராசி பலன்கள்!](https://tamil.tamiliz.com/archives/5502): மேஷம் வியாழக்கிழமை இன்று நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 2, 5 ரிஷபம் இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட நிறம்: பிரவுன், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 3, 6 மிதுனம் இன்று வாழ்வில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும். பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த […] - [தப்பி ஓடிய ‘கிராண்ட்பாஸ் லொக்கு நோனா’ எனும் முஹம்மது பௌசி ஹிதாயா!: போதைப் பொருள் சாம்ராஜ்யம் சுற்றிவளைப்பு!](https://tamil.tamiliz.com/archives/5499): பிரபல போதைப்பொருள் கடத்தல்காரியாக அடையாளம் காணப்பட்டுள்ள ‘கிராண்ட்பாஸ் லொக்கு நோனா’ எனப்படும் முஹம்மது பௌசி ஹிதாயா என்பவருக்குச் சொந்தமான 5.7 கோடி ரூபாவிற்கும் அதிக மதிப்புள்ள பல சொத்துக்களை முடக்குவதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் இணைக்கப்பட்ட சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் இந்த விசேட சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டவை என விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது. உஸ்வெட்டகியாவ பகுதியில் வசிக்கும் இந்த சந்தேக நபரான பெண்ணும் அவரது நெருங்கிய சகாக்களும் போதைப்பொருள் கடத்தல் மூலம் பாரியளவில் சொத்துக்களை குவித்து வருவதாக காவல்துறை அதிபருக்கு (IGP) இரகசிய முறைப்பாடு ஒன்று கிடைத்திருந்தது. அதற்கமைய செயற்பட்ட புலனாய்வு அதிகாரிகள், 2011 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க பரந்தளவிலான […] - [யாழில் ரயிலுடன் மோதி தாயும் மகளும் வைத்தியசாலையில்..! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5494): சாவகச்சேரி அரசடி தொடருந்து கடவைப் பகுதியில் தொடரூந்துடன் மோதி தாயும்-6வயதான மகளும் வைத்தியசாலையில். இதன்போது தாய் கால் மற்றும் கை பகுதிகளில் காயமடைந்த நிலையில் மகள் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் தப்பிதுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [பெண் காணிப் பதிவாளரை தன்வசப்படுத்திய பின் கள்ள உறுதிகள் தயாரித்த சட்டத்தரணி!! காணிப்பதிவாளருக்கு நடந்த கதி!!](https://tamil.tamiliz.com/archives/5491): கொழும்பு நிலப் பதிவாளர் அலுவலகத்தின் பெண் நிலப் பதிவாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். நிலப் பதிவாளர் அலுவலகத்தின் ஆவணங்களை வெளித் தரப்பினருக்கு வழங்கியதற்காகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. வாக்குமூலம் கைது செய்யப்பட்டவர் குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு காணிப் பதிவாளர் அலுவலகத்தின் காணிப் பதிவாளர் என தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் சந்தேக நபர் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சந்தேகநபர் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதன் பின் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், கொழும்பு நிலப் பதிவாளராகப் பணியாற்றிய காலத்தில், அந்த அலுவலகத்தின் ஆவணங்களை வெளித் தரப்பினருக்கு வழங்கியதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்திற்கு உடந்தையாக இருக்க சதி செய்ததாகவும், சட்டப்பூர்வ உரிமையாளர்களிடமிருந்து ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து, அந்த நிலங்களை அபகரித்ததாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக […] - [யாழில் தொண்டு நிறுவனத்தின் சுவற்றில் அந்தரங்க படங்களை கீறிய பின் பெருமளவு பொருட்கள், பணம் கொள்ளை!! படையப்பா குழு காரணமா? Photos](https://tamil.tamiliz.com/archives/5487): யாழ்ப்பாணம் புங்குடுதீவு மடத்துவெளி பிரதேசத்தில் குறிகாட்டுவான் வீதியில் இயங்கிவருகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் நேற்று முந்தினம் இரவு யன்னல் கம்பிகளை உடைத்து உட்புகுந்த திருடனால் அங்கு காணப்பட்ட சுமார் நான்கு இலட்சத்து எழுபதினாயிரம் ( 470,000 ) பெறுமதியான பொருட்களும் 75000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதியப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வினோத் தெரிவித்துள்ளார். திருடுவதற்காக உள் நுழைந்த திருடன் நிலையத்தின் முகப்பு வாசல் சுவரில் ஆபாச படம் ஒன்றை வரைந்து நான்தான் படையப்பா எனக்கு யாரும்… என்றவாறு தகாத வார்த்தைகளை எழுதியுள்ளார். புங்குடுதீவு மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் நடைபெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தினை சேர்ந்த படையப்பா என்று அழைக்கப்படுகின்ற லிக்சாந் என்பவர் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு நான் தான் படையப்பா என்று விசித்திரமான முறையில் […] - [இன்றைய (08.07.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5480): மேஷம் இன்று புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 மிதுனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண் டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் […] - [சிறை அதிகாரிகளை பிடித்து பாரிய கற்களால் தலையை நசுக்கினார்கள்! நீ்ர்கொழும்பு சிறையில் நடத்த பயங்கரம்!](https://tamil.tamiliz.com/archives/5478): நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமை குறித்து பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சிறைச்சாலைத் தரப்பு பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். மோதலில் ஈடுபட்ட கைதிகள், சில அதிகாரிகளின் தலைகள் மீது பெரிய கற்களைப் போட்டுத் தாக்கியுள்ளதாக சிறைச்சாலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் பிரிவினரின் தகவல்களின்படி, இந்த மோதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. சிறைச்சாலையினுள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் குழுவினர், அதுகுறித்த தகவல்களை அதிகாரிகளுக்கு வழங்கும் கைதிகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த மோதலை ‘கடுவெல்லேகம சுரேஷ்’ என்பவரே முழுமையாக வழிநடத்தியுள்ளார். இதன்போது, கொடூரமாகத் தாக்கப்பட்ட வர்ணகுலசூரிய நிலங்க துல்ஷான் (29 வயது) மற்றும் கணேவத்த ஆரச்சிலாகே கயான் சம்பத் (31 வயது) ஆகிய இரு கைதிகள் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் சிறை அதிகாரிகளுக்கு ஒற்றர்களாகச் செயற்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. பின்னர் பாதுகாப்புப் பிரிவினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து கைதிகளை வார்டுகளுக்குள் அடைத்திருந்தனர். அந்த இடைவெளியில், […] - [நீர்கொழும்பு சிறைச்சாலையை இரத்தக்களரியாக்கிய சுரேஷ் பூஸ்ஸ சிறைக்கு மாற்றம்!](https://tamil.tamiliz.com/archives/5475): நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்பவர் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தற பத்மே’ என்பவரின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் மீது, கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல், கொள்ளையடித்தல், போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த நபர் 2016 ஆம் ஆண்டு நாரம்மல பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் பிக்கு ஒருவரையும் அங்கு உதவியாளராக இருந்தவரையும் தாக்கி, கட்டிவைத்து, அங்குள்ள தூபியை சேதப்படுத்திய குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக உள்ளது. நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதுடன், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றிற்காக அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் குறுகிய கால கைதிகள் மற்றும் விளக்கமறியல் சந்தேகநபர்கள் என 2,400-க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய 26 பாதாள உலகக் […] - [வவுனியாவில் பல்கலைக்கழக மாணவன் ரயிலில் பாய முற்பட்டார்!! காதலி அவுஸ்ரேலியா அங்கிளை கை பிடிக்கின்றார்!!](https://tamil.tamiliz.com/archives/5420): யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட மாணவன் ஒருவன் வவுனியாவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். ரயிலில் பாய முற்பட்டு ஆயத்தமான வேளையில் அங்கு நின்றவர்களால் பிடிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. குறித்த மாணவன் பன்றிக்கெய்தகுளம் பகுதியில் ரயில் பாதைக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடுவதை அவதானித்து வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், மாணவன் ரயில் வருவதை அவதானித்து தான் கொண்டு வந்திருந்த பயணப்பை மற்றும் கைத்தொலைபேசி போன்றவற்றை சற்றுத் தொலைவில் வைத்துவிட்டு தண்டவாளத்திற்கு அருகில் நிற்பதை அவதானித்து விரைந்து சென்று மாணவனை பிடித்துள்ளார்கள். அதன் பின்னர் மேற்கொண்ட விசாரணையின் போதே காதலித்து வந்த மாணவி தன்னை கைவிட்டுவிட்டு அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பொறியியலாளரை திருமணம் செய்யவுள்ளதாக கூறியுள்ளார். குறித்த காதலி கிளிநொச்சி பல்கலைக்கழகத்தில் மாணவனுடன் ஒரே துறையில் கற்று வந்தவர் என தெரியவருகின்றது. தன்னை தனது காதலி ஏமாற்றியமை தொடர்பாக தான் முரண்பட்ட போது காதலி மற்றும் அவளது பெற்றோர் உறவுகள் தன்னை பொலிசாரிடம் மாட்டி […] - [கணவன் வெளிநாட்டில்! வவுனியா பாஸ்போட் அலுவலகத்திற்கு பிள்ளைகளுக்கு பாஸ்போட் எடுக்கச் சென்ற குடும்பப் பெண்ணை அதிகாரிகள் மடக்கி கேவலம்!](https://tamil.tamiliz.com/archives/5471): வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில், கடவுச்சீட்டு பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் முறையற்ற வகையில் பணம் கோரப்படுவதாகவும், இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மன்னாரைச் சேர்ந்த தாய் ஒருவர், வெளிநாட்டில் பணிபுரியும் தனது கணவரைச் சந்திப்பதற்காக, தனது 10 வயதிற்குட்பட்ட இரண்டு பிள்ளைகளுடன் கடவுச்சீட்டு பெறுவதற்காக வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தபோது, ஆவணங்களில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, அவற்றைச் சரிசெய்து கடவுச்சீட்டு தர ரூ. 250,000 பணம் கோரப்பட்டுள்ளது. ​அதிர்ச்சிஅடைந்த, அந்தத் தாய் எவ்வித மேலதிகப் பணத்தையும் வழங்க மறுத்து, அதே விண்ணப்பங்களுடன் கொழும்பில் உள்ள பிரதான கடவுச்சீட்டு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு எவ்வித குறைபாடுகளும் இன்றி, எவ்வித மேலதிகக் கட்டணமும் இன்றி, ஒரே நாளில் அவசர சேவையின் கீழ் தனது இரு பிள்ளைகளுக்கும் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுள்ளார். ​இவ்வாறான சம்பவம் தொடர்ச்சியாக வவுனியா அலுவலகத்தில் இடம் பெறுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர், “வவுனியா அலுவலகத்தில் இவ்வாறான […] - [யாழில் இராணுவ முகாமுக்கு முன் உள்ள வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதல்!!](https://tamil.tamiliz.com/archives/5468): யாழ்ப்பாணம் நாவாந்துறை இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள வீட்டொன்றில் நேற்று முன்தினம் (05) காலை இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரம்பகட்ட தகவல்கள் ஆரம்பகட்ட தகவல்களின்படி, கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் பட்டா ரக வாகனத்தில் வந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை மேற்கொண்டவர்கள் சம்பவத்திற்குப் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [இன்றைய (07.07.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5466): மேஷம் இன்று முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, […] - [வவுனியாவில் பெரும் சோகம்: இளம் அதிபர் கோபு திடீர் உயிரிழப்பு!](https://tamil.tamiliz.com/archives/5463): மன்னார் இரணை இலுப்பைக்குளம் தமிழ் மகாவித்தியாலயத்தின் சிறந்த அதிபராகக் கடமையாற்றி வந்தவரும், வவுனியா மரக்காரம்பளை மண்ணைச் சேர்ந்தவருமான ந.கோபு இன்று திங்கட்கிழமை (06.07.2026) திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் ஆசிரிய மாணவனுமாவார். ஆழ்ந்த அஞ்சலிகள்….. - [மகனின் கண்ணை தடியால் குத்தி வெளியே எடுத்த பின் எரித்து கொன்றார்கள்! நேற்று நீர்கொழும்பு சிறையில் நடந்த கொடூரம்!! தாய் நந்தினியின் கதறல் இது!!](https://tamil.tamiliz.com/archives/5460): நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் கைதியின் தாயாரின் உருக்கமான வாக்குமூலம் அனைவரின் கண்களையும் கலங்க செய்துவிட்டது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற “மோதலின்” போது உயிரிழந்ததாகக் கூறப்படும் கைதி ஒருவரின் உறவினரான நந்தினி, பிபிசி சிங்கள சேவையிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். “எனது மகன் உள்ளே இருக்கிறான். அவனுக்கு வலது கை இல்லை. அந்த மகனை என்னிடம் ஒப்படைக்குமாறு நான் கோருகிறேன். எனது மற்றுமொரு மகனும் உள்ளே இருக்கிறான். நேற்றைய தினம் அவர்கள் அவனை அடித்துக் கொன்றுவிட்டனர். தலையை உடைத்து, கண்களில் குச்சிகளால் குத்தி, தீயிட்டுச் சுட்டு, எனது மகனுக்குப் புதியவர்களுக்கு வழங்கப்படும் வதையை (Ragging) கொடுத்துக் கொன்றுவிட்டனர். எனது மகனின் சடலம் இன்னும் நீர்கொழும்பு மருத்துவமனையிலேயே உள்ளது.” “எனக்கு நீதி பெற்றுத் தாருங்கள். அந்தப் பிள்ளையையாவது என்னிடம் ஒப்படைக்கச் சொல்லுங்கள். உயிருடன் இருக்கும் பிள்ளையையாவது என்னிடம் ஒப்படையுங்கள், நான் சட்ட ரீதியாக வழக்குகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று அவர் […] - [கிசோரின் பதவி பறிப்பு - வடமாகாண ஆளுநரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்க மன்று மறுப்பு!](https://tamil.tamiliz.com/archives/5457): சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் பதவி மற்றும் உறுப்பினர் பதவியை வறிதாக்கிய வடமாகாண ஆளுநரின் சுற்று நிரூபத்திற்கு இடைக்கால தடை கட்டளை வழங்க யாழ்ப்பாணம் மாவட்ட மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது. உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்று நிரூபத்தை சபையில் கடுமையாக விமர்சித்து , அதனை தூக்கி வீசினார் எனும் குற்றச்சாட்டில் நகர சபையின் உபதவிசாளர் ,வடமாகாண ஆளூநரால் கடந்த 24ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உபதவிசாளர் பதவி மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர் பதவி ஆகியவை வறிதாக்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய வேண்டும் எனவும்.  வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு வழங்க கோரியும் சாவகச்சேரி நகர சபை முன்னாள் உப தவிசாளர் சார்பில் மன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை வழங்க மறுத்த நீதிமன்று , […] - [யாழ் மறுவன்புலவில் பொலிசாருக்கு தண்ணீர் காட்டிய மணல் கொள்ளையர்கள்!! நடந்தது என்ன?](https://tamil.tamiliz.com/archives/5454): யாழ்ப்பாணம், சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் ஒன்றை துரத்திச் சென்ற பொலிஸார், நீண்ட தூர துரத்தலின் பின்னர் அந்த வாகனத்தை கைப்பற்றியுள்ளனர். சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தை பொலிஸார் மறித்து நிறுத்த முயன்றபோது, சாரதி பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை வேகமாக செலுத்திச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் உழவு இயந்திரத்தை துரத்திச் சென்ற நிலையில், தம்மை பொலிஸார் பின்தொடர்வதைத் தடுக்கும் நோக்கில், உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்ற மணலை வீதியில் சிதறவிட்டபடியே தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், பொலிஸார் நீண்ட தூரம் தொடர்ந்து துரத்திச் சென்றதையடுத்து, உழவு இயந்திரத்தை வீதியோரத்தில் கைவிட்டுவிட்டு, சாரதியும் அதில் பயணித்தவர்களும் தப்பியோடியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து உழவு இயந்திரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், தப்பியோடிய சாரதி மற்றும் அவருடன் பயணித்தவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்டவிரோத […] - [அம்பாறையில் பொலிஸ் காவலில் இருந்த 23 வயது இளைஞன் பலி!! போதைப்பொருள் உட்கொண்டதால் மரணமா?](https://tamil.tamiliz.com/archives/5451): பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் போதைப்பொருள் தொடர்பில் கைதான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (5) இரவு இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வருகை தந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கைதான சந்தேக நபர் போதைப்பொருள் உட்கொண்டு உயிரிழந்தாரா? அல்லது தடுத்து வைக்கப்பட்ட வேளை பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழப்பு இடம்பெற்றதா? எனப்பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. - [யாழில் மோட்டார் சைக்கிளுடன் அரச வாகனம் மோதி கோர விபத்து - தவராசா பலி!](https://tamil.tamiliz.com/archives/5446): யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் நல்லையான் வீதி, சில்லாலை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய சாம் தவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு சொந்தமான வாகனமும், முதியவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மோதலின் தாக்கம் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவரின் சடலம் மேலதிக சட்ட வைத்திய பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை - [யாழில் மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து - இருவர் படுகாயம்!](https://tamil.tamiliz.com/archives/5443): யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஏ9 பிரதான வீதியின் நுணாவில் பகுதியில் பாரவூர்தி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த விபத்து நேற்று (05) மாலை சுமார் 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பாரவூர்தியுடன், அதே திசையில் பின்னால் வந்த கார் மோதியுள்ளது.அதனைத் தொடர்ந்து, குறித்த வாகனங்களை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிளும் விபத்தில் சிக்கியுள்ளது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும், காரின் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [நீர்கொழும்பு சிறைச்சாலையில் என்ன நடக்கிறது? அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி! Video](https://tamil.tamiliz.com/archives/5437): நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தற்போது பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைந்து, மோதல் நிலைமையைக் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகள் குழுவொன்று இன்று காலை திட்டமிட்டபடி நடத்திய தாக்குதல்களினாலேயே இந்த மோதல் வெடித்துள்ளதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் பிரிவினருக்குத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவும் நேரிட்டது. நேற்று (05) சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை நள்ளிரவளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த பின்னணியிலேயே, இன்று காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 1,800-க்கும் […] - [டீசலுக்குப் பதில் மண்ணெண்ணெய்: கந்தளாயில் டிப்பர் வாகனத்துடன் சாரதி கைது!](https://tamil.tamiliz.com/archives/5434): டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் செலுத்தப்பட்டு வந்த டிப்பர் வாகனம் ஒன்றுடன் அதன் சாரதி கந்தளாய் போக்குவரத்து பொலிஸாரால் நேற்ற (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் – அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (25) காலை ஏழு மணியளவில் போக்குவரத்து பொலிஸார் வழமையான வாகன சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த டிப்பர் வாகனம் சோதனையிடப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த வாகனம் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் மூலம் இயங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. கந்தளாய் போக்குவரத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுகத் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினரே இந்த அதிரடி சோதனையை முன்னெடுத்து, வாகனத்தையும் அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சாரதி இன்றைய தினம் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் போக்குவரத்து பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். - [நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன? முழுமயான விபரங்கள் இணைப்பு!! வீடியோ](https://tamil.tamiliz.com/archives/5429): நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நேற்று (05) மதியம் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலானது, “பூரு மூனா”  என்ற பாதாள உலகக் குழு உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புடைய சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் வழிநடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றை காட்டிக்கொடுத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மேலும் 28 கைதிகள் தற்போதும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்களில் பலத்த காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும், மோதலைத் தொடர்ந்து சிறைச்சாலை வளாகத்திற்குள் நீர்கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டிருந்தனர். நீர்கொழும்பு சிறைச்சாலையானது குறுகிய கால கைதிகள் மற்றும் விளக்கமறியல் கைதிகள் ஆகிய இரு […] - [இன்றைய (06.07.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5427): மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7 மிதுனம் இன்று புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். […] - [யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வரர் ஆலயத்தில் நடந்த பயங்கரம்!](https://tamil.tamiliz.com/archives/5424): பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருடிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை இருவர் செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்தில் காணப்பட்ட சுமார் 4 கிலோ வௌ்ளி களவாடப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் , காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னடுத்து வருகின்றனர். - [பிருத்தானியாவிலிருந்து கனடா சென்ற விமலநாதன் நண்பியுடன் சந்தோசமாக இருந்த போது உள்ளே நுழைந்து தாக்குதல் நடாத்திய கணவன் கைது!!](https://tamil.tamiliz.com/archives/5417): பிருத்தானியா கோவென்றி (Coventry) பகுதியில் வசித்து வரும் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த தர்மரட்ணம் விமலநாதன் எனும் 40 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர், தனது பாடசாலைக் கால நண்பியைச் சந்திப்பதற்காக, யாழ் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 40 வயதான உசானந்தி ஜீவராஜன் எனும் கனடா ஆல்பர்ட்டா பகுதிதியில் எட்மண்டன் பிரதேசத்தில் வசித்து வந்த நண்பியிடம் சென்றுள்ளார். அங்கு வாழ்ந்து வந்த நண்பி அண்மையிலேயே கணவரை விட்டு பிரிந்து தனியே வசித்து வந்துள்ளார். கணவர் தன்மேல் மேற்கொள்ளும் தாக்குதல்கள் காரணமாக அவர் தனது இரு பிள்ளைகளுடனும் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவ்வாறான நேரத்திலேயே விமலநாதன் அங்கு சென்றுள்ளார். அங்கு உசானந்தியுடன் விமலநாதன் தங்கியிருப்பதாக தனது பிள்ளைகள் மூலம் அறிந்த கணவன் உசானந்தியின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து மனைவி மற்றும் நண்பன் மீது கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்டதுடன் விமலநாதனின் கால்களை அடித்து முறித்து அவனை கட்டிலுடன் கட்டி வைத்திருந்ததாகத் தெரியவருகின்றது. […] - [யாழ் அச்சுவேலியைச் சேர்ந்த பொலிஸ் எனது மனைவியுடன் தவறாக நடக்கின்றான்!! கணவன் கதறல்!!](https://tamil.tamiliz.com/archives/5414): சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்!! யாழ் அச்சுவேலியைச்சேர்ந்த தற்போது மட் ஏறாவூர் பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் கம்சன் 0766679439 எனும் பெயரையுடைய கீழே புகைப்படத்தில் உள்ள நபர் எனது மனைவியிடம் தவறான முறையில் பழகுவதற்கு முயற்சித்து வருகின்றார்.இதுதொடர்பாக நான் இவரிடம் பலமுறை எச்சரித்தும், கடந்த 29/04/2026 அன்று DIG யிடமும், நேற்றைய தினம் (03) அன்று ஏறாவூர் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமும் முறையிட்டுள்ளேன்.நான் இவருக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்தால் என்மீது போலியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி என்னை நிரந்தரமாக சிறைக்கு அனுப்புவேன் எனவும் பலமுறை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.இந்தச் சர்ச்சையால் நானும் எனது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம், இரு தடவைகள் தற்கொ*லை செய்வதற்கும் எத்தனித்துள்ளோம்.இதனால் எனது குழந்தைகள் முறையாக பாடசாலைக்கு செல்லவும் முடியவில்லை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், ஊரவர்களிடம் வீண் பழியையும் சம்பாதித்து வருகிறேன்.இதற்கு மேலும் ஒரு பொலீஸ் உத்தியோகத்தரை எதிர்த்து நிற்பதற்கு எனக்கு அரசியல் செல்வாக்கோ, பணபலமோ […] - [இன்றைய (04.07.2026) இராசி பலன்கள்](https://tamil.tamiliz.com/archives/5411): மேஷம் இன்று அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தனாதிபதி சுக்கிரனால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 மிதுனம் இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் […] - [யாழில் பிரபல பாடசாலையில் கற்கும் 12 வயது மாணவனுக்கு நடந்த கதி!](https://tamil.tamiliz.com/archives/5406): சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம். யாழில் பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 7 இல் பயிலும் 12 வயது மாணவனை பாடசாலை முடிவடைந்த பின்னர் காணவில்லை இவரை பற்றிய தகவல் அறிந்தவர்கள் குறித்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் 0767795447 0763535447 0212222222 - [யாழில் பாரிய குற்றச்செயல்கள் செய்த படையப்பா தேடப்படுகின்றான்!! எதற்காக?](https://tamil.tamiliz.com/archives/5402): சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….  புங்குடுதீவு கிராமத்தில் மூன்று பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள படையப்பா என்று அழைக்கப்படுகின்ற லிக்சாந் என்கிற இந்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர். ஆவா குழுவுடன் தொடர்புடைய இந்த நபர் நேற்று இரவு புங்குடுதீவு கேரதீவு பிரதேசத்தில் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் காயப்பட்ட அந்த நபர் திரும்பவும் இந்த படையப்பா என்பவர் மீது அதே கத்தியால் தாக்கியதில் படையப்பா காயமடைந்த போதிலும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சொல்லாமல் தலைமறைவாகியுள்ளதாகவும் ஊர்காவற்துறை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வினோத் தெரிவித்துள்ளார். நான்கு தினங்களுக்கு முன்பு புங்குடுதீவு வல்லன் நாகதம்பிரான் ஆலயத்தில் முரளி என்கிற குடும்பஸ்தரை வாளால் வெட்டி படுகாயம் ஆக்கியமை தொடர்பில் இந்த படையப்பா என்பவரும் இன்னுமொரு சந்தேக நபரும் பொலிசாரால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே நேற்றைய தினம் குறித்த கத்திக்குத்து நடைபெற்றுள்ளது. படையப்பா என்பவர் சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் பண்ணை பிரதேசத்தில் மோட்டார் […] ## Pages - [தமிழிஸ் செய்திகள் - Tamiliz Tamil News and Articles - Tamiliz News](https://tamil.tamiliz.com/) - [Privacy Policy](https://tamil.tamiliz.com/privacy-policy): About Us Welcome to tamil.tamiliz.com – your trusted source for the latest and most reliable Tamil news. At tamil.tamiliz.com, we are committed to delivering accurate, unbiased, and up-to-date news to Tamil-speaking audiences around the world. Whether it’s breaking headlines, regional updates, international affairs, politics, entertainment, technology, or sports – we cover it all with integrity and depth. Our mission is to inform, educate, and empower our readers by providing high-quality journalism in the Tamil language. We believe that staying informed is the key to a better society, and we strive to make news accessible and engaging for everyone. Stay connected […] ## Optional - [Agent (MCP protocol)](websites-agents.hostinger.com/tamil.tamiliz.com/mcp) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)