இன்றைய (08.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று சந்திரன் சஞ்சாரம் மன சஞ்சலத்தை ஏற்படுத்தும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும்....

முல்லைத்தீவு பாண்டியன்குளத்தைச் சேர்ந்த தமிழ்வினியைக் காணவில்லை! தேடும் உறவுகள்!

0

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும் முல்லைத்தீவு பாண்டியன்குளம் செல்வபுரம் பகுதியை சேர்ந்த சிவதர்சன் தமிழ்வினி என்பவரை 27.4.2026 இல் இருந்து காணவில்லை.. இவரை கண்டவர்கள் தொடர்பு கொள்ளவும்0766859799/ 0773104228 / 0778049930

யாழில் டொக்டருக்கு சிறுவயதில் கற்பித்த ரீச்சர் சுவிஸ்லாந்திலிருந்து வந்தார்! அவருடன் லிங் என காதலிக்கு ஏற்பட்ட சந்தேகம்! காதல் முறிந்தது!

0

அண்மையில் வைத்தியராக நியமனம் பெற்று யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையேற்ற வைத்தியர் ஒருவரின் நீண்ட நாள் காதலியான மற்றொரு பெண் வைத்தியர் நேசறி ரீச்சர் ஒருவரின் செயற்பாட்டால் தற்போது அவருடனான தொடர்பை துண்டித்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த வைத்தியர் சிறுவயதில் யாழில் உள்ள நேசறி ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளார். அவருக்கு அங்கு கல்வி போதித்த இளம் பெண் தற்போது 42 வயதான குடும்பப் பெண்ணாக திருமணம் முடித்து சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வருகின்றார். அவர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்துள்ளார். அந் நேரத்தில் தனது உறவினர் ஒருவர்...

நயினாதீவு அம்மன் கோயில் உண்டியல் உடைத்து 21 லட்சம் ரூபாய்கள் திருடிய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது! நடந்தது என்ன?

0

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்ச ரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் நாக பூசணி அம்மன் ஆலய உண்டியல் நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு உண்டியல் காசு திருடப்பட்டிருந்தது. இது தொடர்பில் காலை ஊர்காவற்துறை பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தால் முறைப்பாடு வழங்கப்பட்டதை அடுத்து துரித கெதியில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் , இருவரை குறிகட்டுவான் பகுதியிலும் , மற்றுமொருவரை நயினாதீவு பகுதியிலும் வைத்து கைது...

அண்மைய வரலாற்றில் இப்படியொரு கொடூரம் நடக்கவில்லை: வித்தியா கொலை வழக்கு தீர்ப்பின் முழு விபரம்!

0

பாடசாலை மாணவி வித்தியாவைக் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளின் மரண தண்டனையை, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று (06) உறுதி செய்தது. சமீபகால வரலாற்றில் இதுவே மிகவும் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற சம்பவம் என்று குறிப்பிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அரசுத் தரப்பு பிரதிவாதிகளுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதாகவும், அதன்படி மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் முடிவு...

இன்றைய (07.05.2026) இராசி பலன்கள்!

0

மேஷம் இன்று தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன்,...

யாழில் காரை அப்பளமாக்கிய ஜேசபி! கார் சாரதி படுகாயம்! ஜேசிபி சாரதி கைது!

0

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இன்று காரும் ஜேசிபியும் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மருதனார்மடம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஜேசிபியும், யாழில் இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த காரும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், காரும் முழுமையாக சேதமடைந்துள்ளது. படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். ஜேசிபியின் சாரதி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து யாழ் வந்து நாடு திரும்ப முற்பட்ட இளம் தமிழ் குடும்பப் பெண்ணுக்கு கட்டுநாயக்காவில் நடந்த கொடுமை!

0

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தொடரும் இலஞ்ச #ஊழல்!! நேற்று நடந்த சம்பவம்(05) - ஐரோப்பா நாடு ஒன்றில் குடியுரிமை பெற்ற ஒருவர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் விடுமுறையில் இலங்கை வந்து ஒரு மாத காலமாக தங்கி நின்ற பின்னர் நேற்றைய தினம் 5.05.2026, மீண்டும் ஐரோப்பா நாட்டிற்கு புறப்பட தயாராகி அதற்குரிய சகல ஆயத்தங்களுடன் பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையம் சென்றிருந்தார். அவருக்கான பயண விமான சீட்டு விமானம் புறப்படும் நேரம் அதிகாலை 02.05, தூயாய் EK649,...

மண்டைதீவில் சோகம்! தங்கை இறந்த செய்தி கேட்ட அக்காவும் ஒரே நேரத்தில் மரணம்!!.

0

மண்டைதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களான தங்கை சிவமணி சந்திரவதனா (நிர்மலா) அவர்களின் மரணச்செய்தி அறிந்து அக்கா சிவசம்பு சந்திரோதயம் ( மணி) அவர்களும் அதிர்ச்சியில் மரணமடைந்த செய்தி மண்டைதீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் புங்குடுதீவு வித்யா வழக்கு ; மரண தண்டனையை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம்!

0

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கில், 'சுவிஸ் குமார்' உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று (06) உறுதிப்படுத்தியுள்ளது. தங்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடுகளை விசாரித்த, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை எவ்வாறாயினும், மேலும் இரு குற்றவாளிகளின்...