தமிழரசுக்கட்சி தன்னைக் கொல்லத் துடிக்கின்றது!! அர்ச்சுனா எம்.பி பாராளுமன்றில் குக்குரல்!

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (10) நடைபெற்ற அமர்வின் போது, சிறப்புரிமை மீறல் பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியினாலும், சில உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாலும் தனக்குத் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்துக்கு வருவதிலும், தொகுதி மக்களை நேரில் சந்திப்பதிலும் அச்சுறுத்தல் நிலவுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முறையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது குறித்து தான் சபையில் தொடர்ச்சியாகப்...

அம்பாந்தோட்டையில் லீலா ஸ்டோர்ஸ் உரிமையாளரான 3 பிள்ளைகளின் தாயார் கடைக்குள் வைத்து குத்திக் கொலை!

0

ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றிற்குள், அதன் உரிமையாளரான வயதான பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டவர் மிரிஜ்ஜவில, 100 அடி வீதி பகுதியில் "லீலா ஸ்டோர்ஸ்" என்ற கடையை நடத்தி வந்த 72 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாராவார்.இன்று (11) காலை 06 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு வந்த அப்பகுதி மக்களும் பொலிஸாரும் இணைந்து, பலத்த...

யாழில் ஆட்கள் அற்ற அரச காணிக்குள் துஸ்பிரயோகம்! ஆளுநருக்கு முறைப்பாடு!!

0

மானிப்பாய் பிரதேச சபையின் காணிக்குள் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஆள் நடமாட்டம் இருப்பது அவதானிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள, மானிப்பாய் பிரதேச சபையின் காணி ஒன்று நீண்ட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த காணியை விட்டு இராணுவம் வெளியேறிய நிலையில் அதனை பிரதேச சபை பொறுப்பேற்றது. இந்நிலையில் இன்றையதினம் அந்த காணியில் சந்தேகத்துக்கு இடமான முறையிலான ஆள் நடமாட்டம் காணப்பட்டது. குறித்த காணியில் பிரதேச சபையினால் 24 மணிநேரமும் பாதுகாப்பு ஊழியர் கடமையில்...

டிக்டொக் ஊடாக போக்குவரத்து பொலிசாரை நக்கல் அடித்தார்களாம்! இரு தமிழ் இளைஞர்கள் கைது!

0

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது, டிக்டொக் செயலி ஊடாக கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை சம்மாந்துறை புறநகர் பகுதிகளில் திடீர் போக்குவரத்து விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு...

இன்றைய (11.06.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம் இ, உ, ஒ, வ, வி, வே, இன்று குடும்பத்தில் அமைதி ஏற்பட...

ரியுசனுக்கு பெண் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கு சமர்ப்பணம்! கற்பை விட படிப்பு முக்கியம்! வீடியோ

0

ரியுசனுக்கு பெண் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கு சமர்ப்பணம்! கற்பை விட படிப்பு முக்கியம்! வீடியோ

அவுஸ்திரேலியாவில் இலங்கை மருத்துவர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

0

அவுஸ்திரேலியாவின் பேர்த் (Perth) நகரில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பொதுமருத்துவர் வினோ கரியகரவான (Vino Kariyakarawana) மீது சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளியிடம் ஒழுக்கக்கேடான முறையில் நடந்துகொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், பேர்த் மகிஸ்திரேட் நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது. 49 வயதுடைய மருத்துவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில், ஒரு பெண் நோயாளியிடம் அனுமதியற்ற மற்றும் ஒழுக்கக்கேடான தொடுதல் இடம்பெற்றதாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. நீதிமன்றத்தில் வெளியான தகவலின்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதுகு காயத்திற்கான தொடர்ச்சிச் சிகிச்சையாக அக்குபங்சர் (Acupuncture) அமர்வில்...

கிளிநொச்சி பேரூந்து தரிப்பிடத்தில் படுத்திருந்த நிலையில் ஆணின் சடலம்!!

0

ஏ9 வீதி கிளிநொச்சி ரெலிகொம் அருகிலுள்ள தொண்டமான் நகர் செல்லும் வீதிக்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் ஒருவர் உறங்கிய நிலையில் இறந்துள்ளார். குறித்த நபரை இனம் கான உதவியை நாடியுள்ளார்கள் பொலிஸார்.

யாழ்ப்பாணம் வரும் புலம்பெயர் தமிழ் குடும்பஸ்தர்களுக்கு நடக்கும் கொடுமை! மனைவிகளே அவதானம்!!

0

யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் இருந்து ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கணவன், மனைவி மற்றும் மச்சான் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெளிநாட்டில் இருந்து வரும் ஆ்ண்களைக் குறி வைத்து ஆசை வார்த்தை கூறி குறித்த பெண் ஒரு வீட்டுக்கு அழைத்து செல்வார். அங்கு கணவனும் அவரது மச்சானும் குறித்த இடத்திற்கு சென்று காணொளி பதிவு செய்து அவர்களை மிரட்டி பணம் மற்றும்...

தனது மனைவிக்கு வருத்தம் என கூறி லீவு எடுத்த பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவில் நடத்திய விளையாட்டு என்ன? சொகுசு காரில் 5 பேர் கைது!

0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக, உலோகப் பொருட்களைக் கண்டறியும் நவீன ஸ்கேனர் (Scanner) இயந்திரத்தைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட பிரிவை சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரந்தன் - முல்லைத்தீவு வீதியில், கைவேலி இராணுவ முகாமிற்கு அருகில் புதுக்குடியிருப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் நடத்திய வாகனச் சோதனையின் போது, இவர்கள் பயணித்த சொகுசு கார் மறிக்கப்பட்டது. புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் அதிநவீன உபகரணங்களுடன் குறித்த சி.ஐ.டி சார்ஜன்ட் உட்பட...