சாவகச்சேரி பகுதியில். இரண்டு பிள்ளைகளின் தாயார் சுகயீனம் காரணமாக தீடிரென உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த விஜேந்திரா றாஜினி வயது 36 என்ற. 10 ,02வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் இவ்வாறு பரிதாபமாக. சாவகச்சேரி வைத்திய சாலையில் நேற்று. மாலை உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















