LATEST ARTICLES

ஒரே கதை… வேறு நாடு! – பலோசிஸ்தான் பாகிஸ்தானை பிரிக்க வருகிறது! – இந்தியாவின் பழைய கதையை மீண்டும் காணப்போகிறோமா?

0

பலோசிஸ்தான் என்பது பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு பரந்த மற்றும் வளமான நிலப்பகுதி. இது பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 44% இற்கு மேற்பட்ட பகுதியை கொண்டுள்ளது, ஆனால் மக்கள் தொகை மிகக் குறைவாக உள்ளது. இந்த நிலப்பகுதி இயற்கை வளங்களால் செழிப்புடன் உள்ளது. குறிப்பாக இயற்கை எரிவாயு (natural gas), துருவல், தாமிரம், உப்புத்தொட்டிகள் மற்றும் பல்வேறு முக்கியமான கனிமங்களும், பசுமை வளங்களும் இங்கு காணப்படுகின்றன. பலோசிகள் இந்த வளங்கள் தங்கள் சமூகத்திற்கு எந்தவித பயனும் தராமல் பாகிஸ்தான் அரசால்...

இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவிப்பு

0

இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் ரக விமானங்கள் மூன்றையும்,மிக் 29 விமானம் ஒன்றையும்,எஸ்யு 30 போர்விமானமொன்றையும் தற்பாதுகாப்பிற்காக சுட்டுவீழ்த்தியுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஆளில்லா விமானமொன்றையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. பாக்கிஸ்தானின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இதனை உறுதி செய்துள்ளார். இந்திய விமானங்கள் எந்த பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டன என்பதை பாக்கிஸ்தான் தெரிவிக்கவில்லை. இதேவேளை இதனை சிஎன்என்னினால் உறுதிப்படுத்தமுடியவில்லை இதேவேளை இவ்வாறானதொரு தகவலை பாக்கிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமட் அசீவினை மேற்கோள்காட்டி புளும்பேர்க் வெளியிட்டுள்ளது. சில இந்திய...

ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாக்கிஸ்தான் மீது போர் தொடுத்தது இந்தியா!! வீடியோ

0

பாகிஸ்தான் மீது யுத்தத்தை தொடங்கிய இந்தியா.ஒபரேஷேன் சிந்தூர் என பெயர் சூட்டியுள்ளது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எனவும் இன்று புதன்கிழமை விவரங்கள் வெளியிடப்படும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே குறிவைத்து, தாக்குதல் நடத்தியதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் கோட்லி, முசாபர்பாத், பாவல்பூர் ஆகிய 3 இடங்களில் பயங்கரவாதிகளை குறிவைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்...

கணவன் வெளிநாட்டில்! யாழில் 37 வயதான 3 பிள்ளைகளின் தாய் தக்சயா கடற்கரையில் அரைகுறை ஆடையுடன் சடலமாக மீட்பு!

0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளங்குடும்பப் பெண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கரை ஒதுங்கி உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சடலமாக கரை ஒதுங்கியவர் 36 வயதுடைய சக்தி கோவிலடி தும்பளை கிழக்கை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் தர்சன் தக்சயா எனத் தெரியவருகின்றது. கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் உயிரிழந்தவரும் இவருடைய மகனும் தும்பளையில் வசித்து வந்துள்ளனர். கடற்கரையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார்...

பெண் கரும்புலியை நேரில் கண்ட அதிர்ச்சியில் 2 வாரம் தூக்கமில்லாமல் இருந்த மைத்திரி!

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவசாய அமைச்சராக இருந்தபோது 2008 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது இந்த வாரம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரியவந்தது. புதன்கிழமை விசாரணை தொடங்கியபோது, மொரிஸ் என்ற செல்வராஜா கிருபாகரன் மற்றும் தனுஷ் என்ற தம்யையா பிரகாஷ் ஆகிய இருவரின் சட்டத்தரணிகள் தங்கள் வாடிக்கையாளர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தை கோரினர். வழக்குத் தொடரை வழிநடத்திய அரச சட்டத்தரணி தம்மிக...

காஷ்மீர் தாக்குதல்தாரிகள் இலங்கையில் ஊடுருவலா? கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர சோதனை

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 6 பேர் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸ் குழுக்கள் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த பயங்கரவாதிகள் இலங்கைக்குள் புகுந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இலங்கை வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருப்பதாக இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததனையடுத்து...

இராமநாதன் இந்துக்கல்லுாரி ஆசிரியரால் பல தடவைகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி அம்சிகா மாடியிலிருந்து குதித்து இறந்தது ஏன்?

0

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம். மாதா பிதா இவர்களுக்கு அடுத்ததாக இவர்களை போன்று பிள்ளைகள் இடத்தில் குரு இருக்க வேண்டும் என்பது நம்பிக்கையாக நியதியாக கருதப்பட்டு வருகின்றது. ஆனால் அவை தற்போது மாற்றம் கண்டுள்ளது. அண்மையில் கொழும்பு இராமநாதன் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் ஐந்தாம் மாடியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. கொழும்பு இராமநாதர் இந்துக் கல்லூரியில் கல்வி கற்பிற்கும் கணித பாட ஆசிரியர் குறித்த மாணவியை துஷ் – பிரயோகத்தித்திற்கு உள்ளாக்கினார்....

உக்ரைனிய இளம் பெண் பத்திரிகையாளர் உறுப்புக்கள் அறுக்கப்பட்டு ரஷ்ய இராணுவத்தால் கொல்லப்பட்ட விபரிப்பு!!

0

உக்ரைனிய பத்திரிகையாளர் விக்டோரியா ரோஷ்சினா என்ற 27 வயதான இளம் பெண் ரஷ்ய ராணுவத்தால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம்  உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறித்த பெண் ரஷ்ய ராணுவக் காவலில் விலா எலும்பை உடைத்து, கண்கள் மற்றும் மூளையை அகற்றி பல சித்திரவதைகள் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. குறித்த பெண் பத்திரிகையாளர் உக்ரைனில் வெளியாகும் செய்தித்தாளான உக்ரைன்ஸ்கா பிராவ்தாவுக்காக பணிபுரிந்து வந்தார். இவர்  உக்ரைன் பகுதிகளுக்குச் சென்று, அங்கு வாழும் உக்ரேனியர்களை சந்தித்து துயரங்களை செய்திகளாக வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். மிகவும் துணிச்சல் வாய்ந்த  செய்தியாளர்...

பெர்முடா முக்கோணத்தில் இரகசியமே இல்லை..! விஞ்ஞானம் சொல்வது உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும்!

0
bermuda-triangle

அறிமுகம் பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle), “அரக்கன் முக்கோணம் (Devil’s Triangle)” என்றும் அழைக்கப்படுகிறது, பல ஆண்டுகளாக மர்மங்கள், கற்பனைகள் மற்றும் சூழ்ச்சி கோரிக்கைகளுக்கான தலைப்பாக இருந்து வருகிறது. வட அட்டிலாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த முக்கோண பகுதி, பல கப்பல்கள் மற்றும் விமானங்கள் மர்மமாக காணாமல் போனதற்குப் பொறுப்பாகக் கூறப்படுகிறது. ஆனால் இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால், பெரும்பாலான “மர்மங்கள்” விலக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரை பெர்முடா முக்கோணத்தின் உருவாக்கம், உண்மையான சம்பவங்கள், அறிவியல் விளக்கங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் ஊடகம், சுற்றுலா...

உலகின் மிக வயதான நபரான மூதாட்டி எதல் கேடர்ஹாம் கின்னஸ் புத்தகத்தில்!!

0

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள உலகின் மிக வயதான நபர், பிரெஞ்சு பெண் ஜான் கல்மெண்ட் (Jeanne Calment). அவள் 1875 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி பிறந்து, 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி 122 வயது 164 நாட்களாக உயிரிழந்தார். அவளது வாழ்க்கை வரலாறு உலகில் எந்த மனிதரும் வாழ்ந்த மிக நீண்ட காலமாகும்.​ ஜான் கல்மெண்ட் தனது நீண்ட ஆயுளை ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், ஒலிவ் எண்ணெய் பயன்படுத்துதல், சாக்லேட் சாப்பிடுதல்,...