LATEST ARTICLES

யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் வைஷ்ணா மர்மமான நிலையில் மரணம்!!

0

யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதன்போது அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சை எழுதும்போது மயக்கம் ஏற்பட்டது. இதன்போது அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின் சிகிச்சையின் பின் வீடு திரும்பினார். அதன்பின்னர் மீண்டும் 12 ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் சிகிச்சை...

வவுனியா தாண்டிகுளத்தில் ரயிலில் பாயந்து பிரியங்கன் பலி!

0

யாழ்ப்பாணம் -அனுராதாபுரம் புகையிரத்தில் வவுனியா -தாண்டிக்குளம் இடையில் புகையிரத்தின் முன் பாய்ந்து ஜேசுநேசன் பிரியங்கன் எனும் 23 வயது இளைஞன் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.

இன்றைய (17.08.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் விழிப்புடன் இருப்பது நன்மைதரும். எதிர்காலம் பற்றிய சிந்தனையும் மனக்கவலையும் ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். அரசாங்க தொடர்புடைய முக்கிய நபர்களின் அறிமுகம் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் உண்டாகலாம். உங்கள் பேச்சை சரியாக புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது...

கஞ்சிப்பானை இம்ரான் கைது!

0

பிரபல பாதாள உலக தலைவர் கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இன்னும் சில தினங்களில் அவர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படுவார் என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

கற்பிட்டி விபத்தில் சிக்கி அப்பா,மகன் பலி….

0

கண்டக்குழி குடாவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் மரணம் கற்பிட்டி கண்டக்குழி குடாவில் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் இருவரும் உயிரிழப்பு கற்பிட்டி கண்டக்குழி குடாவின் வீதி வழியாக மோட்டார் சைக்கிள் தந்தையும் மகனும் பயணித்துக் கொண்டிருந்ததாகவும் அச்சமயம் எதிர்பாராத விதமாக பின்னால் பொலிஸ் ஜீப் ஒன்று வருவதைக் கண்ட மோட்டார் சைக்கிள் செலுத்திய தந்தை பதற்றமடைந்து மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தியதாகவும் அதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், வீதியோரத்திலிருந்த...

பிரித்தானியாவில் பரீட்சை மோசடி செய்த தமிழ் ஆசிரியர் சந்தோஷ்குமாருக்கு நடந்த கதி!!

0

பிரித்தானியாவில் மாணவர்களின் அனுமதியின்றி மாற்றங்களை மேற்கொண்ட தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு கற்றல் நடவடிக்கையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொவன்றி பகுதியில் உள்ள மெடோ பார்க் பாடசாலையில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியராக பணியாற்றிய 36 வயதுடைய சாய்கிருஷ்ணன் சந்தோஷ்குமார் என்ற ஆசிரியருக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சையின் போது மாணவர்களின் அனுமதியின்றி அவர்களின் பாடநெறி பணிகளில் மாற்றங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டிற்காக, கற்பித்தல் பணிகளில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில், BTEC தகவல் தொழில்நுட்ப பாடப்பிரிவின் கீழ் பயின்ற 23 மாணவர்களின் பிரசண்டேஷன் ஆவணங்களில்...

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! பலர் மூழ்கி காணாமல் போனதாக அச்சம்!

0

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த படகானது இன்று (16.08.2026) பி.ப 3.00 மணியளவில் பயணிகளை ஏற்றியவாறு குறிகட்டுவான் பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்தது. இதன்போது அந்த படகானது நயினாதீவுக்கு அண்மித்த பகுதியில் உள்ள ஐயனார் முடக்கு என்ற இடத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த படகில் பயணித்த 10 பேர் கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்தவேளை நயினாதீவு மீனவர்களால் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அந்த படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற விபரம் தெரியவரவில்லை. இந்நிலையில்...

நாளை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாணசபை முன் போராட்டம்!! எதற்காக ?

0

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை  திங்கட்கிழமை 17ம் திகதி காலை 8 மணிக்கு கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை அலுவலகம் முன்பாக ஒன்றுகூடுமாறு யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அழைப்பில்  வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது. குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த...

இன்றைய இராசி பலன்கள்(16.08.2026)

0

மேஷம் இன்று மற்றவர்களை நன்றாக புரிந்து கொண்டு அன்புடன் பழகுவீர்கள். மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம். வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும். வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில்...

பிருத்தானியா வாழ் தமிழர்களே!! அவதானம்!! பெண் பிள்ளைகள் கடத்தப்படுகின்றார்கள்!!

0

பிரித்தானியாவில் பெண் பிள்ளைகளை இலக்கு வைத்து கடத்தும் சம்பவமொன்று செயல்பட்டு வருவதாக எச்சரிக்ககப்பட்டுள்ளது. இந்நிலையில், கோர்ன்வால் பகுதியில் காணாமல் போன இரு சிறுமிகள் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களை கடத்திய சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயிருந்த நிலையில், வார்விக்ஷயர் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்மத்தியில், நேற்று அதிகாலை கோர்ன்வாலின் டிண்டாகெல் பகுதியைச் சேர்ந்த 62 மற்றும் 25 வயதுடைய இரு ஆண்கள், மற்றும் 56 வயதுடைய பெண் ஒருவர்...