மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. குறித்த சிறைச்சாலைக்குள் தீ வைப்புச் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இந்த சம்பவத்தை அடுத்து குறித்த சிறைச்சாலை வளாகத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பல பொலிஸ் குழுக்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















