திருகோணமலை – தம்பலகாமத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.வரதராஜா பிரணவன் (வயது 24 – பட்டிமேடு, தம்பலகாமம்)
அதி வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள், சீமெந்து குழைக்கும் கனரக வாகனத்துடன் (Concrete Mixer Truck) நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதாகத் தெரயவருகின்றது. இவ் விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரணவன் உயிரிழந்துள்ள நிலையில், தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















