Home செய்திகள் இலங்கை செய்திகள் சற்று முன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன!

சற்று முன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன!

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) இரவு அல்லது நாளை அதிகாலைக்குள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://doenets.lk/examresults எனும் இணையத்தளத்தில் பெறுபேறுகளைப் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply