யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியில் பௌதீகவியல் ஆசிரியரும் அக் கல்லுாரியின் கணத விஞ்ஞானத்துறைப் பகுதித் தலைவருமான திருஞானசம்பந்தன் ஆசிரியர் புற்றுநோய்த் தாக்கம் காரணமாக இறைபதம் அடைந்துள்ளார்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














