அணு குண்டை விட பலமான ஒன்றை காட்டி அமெரிக்காவை கதி கலங்க வைத்த ஈரான்! நடந்தது என்ன?

0

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே 40 நாட்கள் நீடித்த போரின் விளைவாக, ஓர் ஆச்சரியமளிக்கும் முடிவு வெளிப்பட்டுள்ளது. அதாவது, ஈரானின் மிகச்சிறந்த பலம் அதன் அணுசக்தித் திறனில் இல்லை, மாறாக ஹோர்மூஸ் நீரிணையைத் துண்டிப்பதில்தான் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. தொடக்கத்திலிருந்தே, முக்கிய இடங்கள் மற்றும் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கடுமையான குண்டுவீச்சுகள் மூலம் இரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியாகவே இந்தப் போர் பரவலாகப் பார்க்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகள் மீது இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி பதிலடி...

தென்னிலங்கையில் பல்கலைக்கழக மாணவன் கொலை! மாணவி கழிவறைக்குப் போன போது பின் தொடர்ந்தாராம்! பொலிசார் திடுக்கிடும் தகவல்!

0

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், அதே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பல்கலைக்கழகத்தினால் நேற்று (9) சித்திரை புத்தாண்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் புத்தாண்டு விழாவின் அனைத்து நடவடிக்கைகளும் மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளன. எவ்வாறாயினும், அதன் பின்னர் அதே பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இரவில் தனியார் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளதுடன், அவர் பின்னால் ஒரு...

கனரக வாகனம் மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு – வவுனியாவில் சோகம்

0

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பட்டாணிச்சூர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது, அவ்வழியாகச் சென்ற கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டிப் பயணி, உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்  64 வயதுடைய  பாலகுகன்   என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு ஓய்வு பெற்ற...

அநுராவிடம் சென்று கூறு.. அவருக்கு நான் பயந்தவன் அல்ல!! தாய் ஒருவரை திட்டி தீர்த்த அதிகாரி! வீடியோ

0

அரசாங்க உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மக்கள் சேவகர்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், வயதான தாய் ஒருவரை அரச அதிகாரி ஒருவர் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: அதிகாரியின் ஆவேசம்: குறித்த தாய் தனது தேவையைத் தெரிவித்து முறையிடச் சென்றபோது, அந்த அதிகாரி மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டுள்ளார். "போய் அநுரவிடம் (ஜனாதிபதி) சொல்லு.. எனக்கு அநுரவைப் பார்த்தால் பயம் இல்லை" என அவர் ஆவேசமாகக் கத்தியுள்ளார். அரசியல் மாற்றம் மற்றும் அதிகாரிகள்: நாட்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும்,...

லண்டனில் வீடுகளை உள் வாடகைக்கு விடும் தமிழர்களே அவதானம்!

0

பிரித்தானியாவின் லண்டன் ஹவுன்ஸ்லோ (Hounslow) பகுதியில் வாடகை வீடுகளில் நிலவும் மனிதத்தன்மையற்ற மற்றும் மோசமான சுகாதார சீர்கேடுகள் காரணமாக, கூட்டு வாடகை வீட்டு உரிமையாளர்கள் அனைவருக்கும் நகர சபை கடுமையான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்யும் பல விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. முக்கிய சம்பவங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள்: ஒரு வீட்டின் மேல்தளத்துக் கழிப்பறையிலிருந்து நீர் கசிந்து, நேரடியாகக் கீழ்த்தளத்தில் உள்ள சமையலறைக்குள் விழுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த வீட்டு உரிமையாளருக்கு 15,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரே வீட்டிற்குள்...

புலம்பெயர் தமிழர்களே!! அவதானம்!! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மோசடி எச்சரிக்கை:

0

புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கும் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கும் விமான பயணங்களை மேற்கொள்ள அதிகளவானோர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகள் காரணமாகத் தமிழர்கள் உட்படப் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது அதிகரித்து வரும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு ஸ்ரீலங்கன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: மோசடி முறை:...

கொழும்பில் அதிஸ்ட லாபச்சீட்டில் 62.9 கோடி பரிசு!! பெறப்போவது யார்?

0

இலங்கையின் அதிஸ்ட லாப சீட்டிழுப்பில் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று (10) வழங்கப்படவுள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய அதிஸ்ட லாபச் சீட்டுப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. பரிசுத் தொகை: 629,855,919.60 ரூபாயாகும் அதாவது சுமார் 62.9 கோடி ரூபாய். அபிவிருத்தி லொத்தர் சபையினால் நடத்தப்படும் 'ஜயமல்ல கப்புரக” அதிஸ்டலாப சீட்டு ஒன்றிலேயே இந்த தொகை வெல்லப்பட்டுள்ளது. 2026, பெப்ரவரி 19 அன்று இந்த அதிர்ஷ்டக் குலுக்கல் நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த காசோலை வழங்கும் விழா...

இன்றைய ராசி பலன்கள் (11.04.2026)

0

மேஷம் இன்று அரசாங்க சலுகைகள் நினைத்தபடி கிடைக்கும். கோர்ட் வழக்குகளில் வெற்றி நிச்சயம். இந்த சமயத்தில் புதிய பட்டம் பதவி உங்களைத் தேடிவரும். உங்கள் முயற்சிகள் எதுவானாலும் வெற்றி பெறும். தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல செய்தி வரும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் இப்போது நடக்கும். ஆரோக்கியம் சம்பந்தமான தொல்லைகள் நீங்கும். வரவேண்டிய பணம் தடையின்றி வரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 ரிஷபம் இன்று நீண்டநாளைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே...

மன்னார் வங்காலையைச் சேர்ந்த யுவதியை காணவில்லை…

0

மன்னார் வங்காலை ஆனாள் நகரை சேர்ந்த செல்வி . ஆன் நிருசிக்கா பீரீஸ் (வயது 22) என்ற யுவதியை நேற்று மாலை 5:30 மணி முதல் மன்னார் நகருக்கு வருகை தந்தவரை காணவில்லை. குடும்பத்தினர் காவல் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.குறித்த நபர் தொடர்பான தகவல் அறிந்தால் அருகிலுள்ள காவல் துறைக்கோ அல்லது குடும்பத்தினருக்கு அறிய தரவும் .. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் 0763796686

பிரான்சில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன் நகரசபை உறுப்பினராக தெரிவு!

0

பிரான்ஸின் கயன்கோர்ட் உள்ளூராட்சித் தேர்தலில், 18 வயது இலங்கை வம்சாவளி மாணவர் பிலால் லுக்மான் நகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பிரான்ஸின் மிக இளம் வயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக, அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில், 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸில் பிறந்த பிலால் லுக்மான், தற்போது பாரிஸ்-பந்தியோன்-அசாஸ் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சட்ட மாணவராகப் பயில்கிறார். மார்ச் 15, 22 ஆம் திகதிகளில் நடைபெற்ற பிரான்ஸ் நகராட்சித் தேர்தல்களில்,...