லண்டனில் காதலர் தினத்தன்று வாலிபர் கத்திக் குத்துக்கு பலி!
லண்டனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பெக்காம் (Peckham) பகுதியில், காதலர் தினமான நேற்று (பிப்ரவரி 14, 2026) இரவு 19 வயது இளைஞர் ஒரு வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெக்காம் ரைய் (Peckham Rye) பகுதியில் உள்ள ரை லேன் (Rye Lane), ஹீட்டன் ரோடு சந்திக்கு அருகில்.சனிக்கிழமை இரவு சுமார் 7:09 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்கான 19 வயதுடைய இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட...
இன்றைய (15.02.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 ரிஷபம் இன்று உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்....
திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்! Video
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழகம் செல்லும் வீதி அண்மித்த பகுதியில் (15.02.2026) இன்று பகல் 1.50 மணியளவில் கிளிநொச்சி பகுதியில் இருந்து முறிகண்டி பகுதி நோக்கி மகிழுந்து கார் முறிகண்டி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த சிறிய ரக மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்...
நீர்கொழும்பில் வாடகைக்கு எடுத்த சொகுசு கார் யாழ்ப்பாணத்தில் 80 இலட்சத்திற்கு அடகு! கில்லாடிக்கு காவற்துறை வலைவீச்சுசு!
வாடகைக்கு எடுத்த காரை நூதனமான முறையில் யாழ்ப்பாணத்தில் அடகு வைத்து, பல இலட்சம் ரூபாய்களை மோசடி செய்த நபரை காவற்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். 📌 நீர்கொழும்பில் உள்ள வாகன வாடகை நிறுவனம் ஒன்றில் நபரொருவர் சொகுசு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். சில நாட்கள் காரைப் பயன்படுத்திய அந்த நபர், நிறுவனத்தினர் காரைக் கண்காணிக்க முடியாதவாறு அதன் GPS கருவியைச் செயலிழக்கச் செய்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வாகன உரிமையாளர் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 💰 தலைமறைவான நபர், அந்த காரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு...
பிருத்தானியாவில் யுவதிகளைக் கடத்தி வந்து அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்திய தம்பதிக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை இதோ!!
ஐரோப்பாவிலிருந்து இளம்பெண்களைக் கடத்தி வந்து, அவர்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதன் மூலம் கிடைத்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த தம்பதியினருக்கு பிரித்தானிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. குற்றவாளிகள் மற்றும் பின்னணி விஸ்லா மிச்னிவிச் (53 வயது): போலந்து நாட்டைச் சேர்ந்தவர். அலெக்ஸாண்ட்ரா டிமோசெக் (32 வயது): விஸ்லாவின் மனைவி. போலந்தில் உள்ள வருமானம் குறைந்த இளம்பெண்களுக்கு, குழந்தை பராமரிப்பாளர் வேலை அல்லது கடைகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பிரித்தானியாவிற்கு அழைத்து வந்துள்ளனர். பெண்கள் வந்திறங்கியவுடன், அவர்கள் பெரும் கடன்பட்டிருப்பதாகக் கூறி, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டுமென...
கொழும்பு ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் பலியான மன்னார் இளைஞன்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நேற்றிரவு (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். -உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த முஜாஹித் முஹம்மது சஹ்ரின் (வயது-20) என தெரிய வந்துள்ளது. குறித்த இளைஞர் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும் ,சம்பவ தினம் சிகை அலங்கரிப்பு (தலை முடி வெட்ட) சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சிகை அலங்கார நிலையம்...
களுத்துறையில் சுட்டுக் கொல்லப்பட்ட 32 வயது இளைஞன்!
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாடியமங்கட பகுதியில் நேற்று (14) இரவு 7.50 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடபிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சட்டத்தரணியையும் மனைவியையும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கார் எரிந்த நிலையில் மீட்பு
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார், காலி – அகலிய, குட்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கார் கண்டெடுக்கப்பட்ட போது அது தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு விரைந்த சந்தர்ப்பத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக குறிப்பிட்டனர். இந்தக் கொலையானது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினரான “கரந்தெனிய சுத்தா” எனப்படும் ஜயலத்...
இன்றைய (15.02.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க...
பளையில் சினிமா பாணி அதிரடி🫨100 இலட்சம் பிளான் அவுட்
கிளிநொச்சி, பளை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 105 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் அதிரடியாக மீட்டுள்ளனர்! 🌊 கடற்கரையில் நடந்த 'நிழல்' ஆட்டம்! இந்தியாவிலிருந்து கடல் வழியாக ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல், பளையின் முல்லையடி கடற்கரை பகுதியில் தங்களின் "பார்சல்களை" இறக்கியுள்ளது. ஆனால், கடத்தல்காரர்களின் கணக்கை தவிடு பொடியாக்கியது இராணுவ புலனாய்வுப் பிரிவின் துல்லியமான தகவல்! 📦 என்ன நடந்தது? ✓மின்னல் வேகச் சோதனை. இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் பளை பொலிஸார் இணைந்து நேற்று (12) நடத்திய...








