பிரித்தானியாவில் இரட்டை குடியுரிமை வைத்துள்ள இலங்கையர்களுக்கு அதிர்ச்சித் தகவல்! நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் அபாயம்!
பிரித்தானியா தனது குடியேற்றக் கொள்கையில் மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதனால் இரட்டை குடியுரிமை வைத்துள்ள பலர் பிரித்தானிய எல்லைக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முக்கிய மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள்: அமலாக்க தேதி: எதிர்வரும் பெப்ரவரி 25-ஆம் தேதிக்கு பின்னர் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. பயண ஆவணங்கள்: வெளிநாடுகளில் வசிக்கும் இரட்டை பிரித்தானிய குடிமக்கள், செல்லுபடியாகும் பிரித்தானிய கடவுச்சீட்டு (Passport) அல்லது உரிமைப் பத்திரத்தை (Certificate of Entitlement) பிரித்தானிய கடவுச்சீட்டுடன் காட்ட வேண்டும். பயணத் தடை: இந்த ஆவணங்கள் இல்லையெனில், அவர்கள் பிரித்தானியாவிற்கு...
யாழ் கோப்பாயில் செல்வரஞ்சன் அடித்துக் கொலை! 3 பேர் தலைமறைவு!
யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார், கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சனை ஒன்று நிலவி வந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை பிரச்சனை முற்றி , கைக்கலப்பாக...
பிருத்தானியாவில் மாணவர்களை குறிவைத்து மோசடி: நபருக்கு சிறை தண்டனை
பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்து ஆயிரக்கணக்கான பவுண்டுகளை மோசடி செய்த நபருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. தேசிய குற்றவியல் ஏஜென்சி (NCA) நடத்திய விசாரணையின் பின்னர், பிராட்ஃபோர்டைச் சேர்ந்த 32 வயதான சிப்டைன் ஹுசைன் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் படி, ‘நிதி திறன்’, ‘மாணவர் சேவைகள்’ மற்றும் ‘தங்குமிடம் வைப்புத்தொகை’ போன்ற பெயர்களில் மாணவர்களிடமிருந்து பணம் வசூலித்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக அவர் போலியான மின்னஞ்சல்கள், மாற்றுப்பெயர்கள் மற்றும் பல வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியிருந்தார். 2017ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் கல்வி தொடங்கிய ஹுசைன்,...
கனடாவில் தமிழ்ச் சமூக மையம் (TCC): அடையாளத்தின் அடையாளமா அல்லது திசைமாறிய முதலீடா?
கனடாவில் அமையவிருக்கும் தமிழ்ச் சமூக மையம் (Tamil Community Centre - TCC) குறித்த விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன. ஒருபுறம், தாயகத்தின் பொருளாதாரச் சிதைவைச் சுட்டிக்காட்டி இந்த முதலீடு அங்கு சென்றிருக்க வேண்டும் என்ற ஆதங்கம்; மறுபுறம், புலம்பெயர் தேசத்தில் எமது அடையாளத்தை நிலைநிறுத்த இது ஒரு வரலாற்றுத் தேவை என்ற வாதம். இந்த இரண்டு கருத்துக்களையும் தொகுத்து நோக்கும்போது எழும் முக்கிய புள்ளிகள் இதோ: 1. முன்னுரிமை எங்கே? தாயகமா? புலம்பெயர் தேசமா? தாயகத்தில் தமிழீழ மக்கள் சொல்லொணா பொருளாதார நெருக்கடியையும், திட்டமிட்ட வளச் சுரண்டலையும்...
லண்டனில் காதலர் தினத்தன்று வாலிபர் கத்திக் குத்துக்கு பலி!
லண்டனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பெக்காம் (Peckham) பகுதியில், காதலர் தினமான நேற்று (பிப்ரவரி 14, 2026) இரவு 19 வயது இளைஞர் ஒரு வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெக்காம் ரைய் (Peckham Rye) பகுதியில் உள்ள ரை லேன் (Rye Lane), ஹீட்டன் ரோடு சந்திக்கு அருகில்.சனிக்கிழமை இரவு சுமார் 7:09 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்கான 19 வயதுடைய இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட...
இன்றைய (15.02.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 ரிஷபம் இன்று உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்....
திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்! Video
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழகம் செல்லும் வீதி அண்மித்த பகுதியில் (15.02.2026) இன்று பகல் 1.50 மணியளவில் கிளிநொச்சி பகுதியில் இருந்து முறிகண்டி பகுதி நோக்கி மகிழுந்து கார் முறிகண்டி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த சிறிய ரக மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்...
நீர்கொழும்பில் வாடகைக்கு எடுத்த சொகுசு கார் யாழ்ப்பாணத்தில் 80 இலட்சத்திற்கு அடகு! கில்லாடிக்கு காவற்துறை வலைவீச்சுசு!
வாடகைக்கு எடுத்த காரை நூதனமான முறையில் யாழ்ப்பாணத்தில் அடகு வைத்து, பல இலட்சம் ரூபாய்களை மோசடி செய்த நபரை காவற்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். 📌 நீர்கொழும்பில் உள்ள வாகன வாடகை நிறுவனம் ஒன்றில் நபரொருவர் சொகுசு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். சில நாட்கள் காரைப் பயன்படுத்திய அந்த நபர், நிறுவனத்தினர் காரைக் கண்காணிக்க முடியாதவாறு அதன் GPS கருவியைச் செயலிழக்கச் செய்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வாகன உரிமையாளர் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 💰 தலைமறைவான நபர், அந்த காரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு...
பிருத்தானியாவில் யுவதிகளைக் கடத்தி வந்து அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்திய தம்பதிக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை இதோ!!
ஐரோப்பாவிலிருந்து இளம்பெண்களைக் கடத்தி வந்து, அவர்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதன் மூலம் கிடைத்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த தம்பதியினருக்கு பிரித்தானிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. குற்றவாளிகள் மற்றும் பின்னணி விஸ்லா மிச்னிவிச் (53 வயது): போலந்து நாட்டைச் சேர்ந்தவர். அலெக்ஸாண்ட்ரா டிமோசெக் (32 வயது): விஸ்லாவின் மனைவி. போலந்தில் உள்ள வருமானம் குறைந்த இளம்பெண்களுக்கு, குழந்தை பராமரிப்பாளர் வேலை அல்லது கடைகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பிரித்தானியாவிற்கு அழைத்து வந்துள்ளனர். பெண்கள் வந்திறங்கியவுடன், அவர்கள் பெரும் கடன்பட்டிருப்பதாகக் கூறி, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டுமென...
கொழும்பு ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் பலியான மன்னார் இளைஞன்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நேற்றிரவு (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். -உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த முஜாஹித் முஹம்மது சஹ்ரின் (வயது-20) என தெரிய வந்துள்ளது. குறித்த இளைஞர் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும் ,சம்பவ தினம் சிகை அலங்கரிப்பு (தலை முடி வெட்ட) சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சிகை அலங்கார நிலையம்...









