அம்பாறையில்17 வயதான 2 சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் தமிழ் முதலாளி! அதனை வீடியோவாக எடுத்து முதலாளியிடம் பணம் பறித்த சிறுவர்கள்! முதலாளி விளக்கமறியலில்! நடந்த என்ன?
அம்பாறை கல்முனையில் 17 வயதுச் சிறுவன் ஒருவருக்குப் பணம் தருவதாகக் கூறி, ஓரினச்சேர்க்கை மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 56 வயது வர்த்தகரை, எதிர்வரும் ஜூன் மாதம் 08 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை , கல்முனை வர்த்தக நிலையம் ஒன்றில், நீண்டகாலமாக இத்தகைய சட்டவிரோதப் பாலியல் செயற்பாடுகள் இடம்பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இதன்போது,...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடக்கும் பிண வியாபாரம்! பரபரப்பு தகவல்கள் இதோ! Video
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடக்கும் பிண வியாபாரம்! பரபரப்பு தகவல்கள் இதோ
இன்றைய (26.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று குடும்பத்தினரிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். செயல்திறமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட...
மட்டக்களப்பில் மீன் பிடிப்பதற்கு தனியாக சிறிய படகில் கடலுக்குச் சென்ற 19 வயது விஜயகாந் சடலமாக மீட்பு !
படகில் தனியாக கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன களுதாவளை இளைஞன் சடலமாக மீட்பு மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் படகில் மீன் பிடிக்க சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று (25) திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. கல்முனைக்குடி கடற்பகுதியில் வைத்து தேடுதல் முன்னெடுத்துக்கொண்டிருந்த மீனவர்களினால் மீட்கப்பட்டு களுதாவளைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சனிக்கிழமை (23) மீனவர் ஒருவர் கடலுக்கு சென்று காண நிலையில் அப் பகுதி மீனவர்கள் பொதுமக்களால் தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வந்தது சடலமாக மீட்கப்பட்டவர் மட்டு களுவாஞ்சிகுடி பொலிஸ்...
வித்தியா கொலை குற்றவாளியின் சடலத்தை வாங்க மறுக்கும் மனைவி! எதற்காக?
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் சடலத்தை மனைவி வாங்க முன் வராத நிலையில், இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46) எனும் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இறுதி சடங்கினை மேற்கொள்ள முடியாது அதனை அடுத்து வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சடலத்தை ஜெயக்குமாரின் மனைவி , அடையாளம் காட்டியதை அடுத்து , சட்ட வைத்திய அதிகாரி...
கிளிநொச்சியில் இளம் குடும்பப் பெண் விபத்தில் பலி! வீடியோ
கிளிநொச்சி, உருத்திரபுரம் - கரடிபோக்கு வீதியில் இன்று (25) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை முடிந்து மகளை அழைத்துக்கொண்டு தாயொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அதிவேகமாக வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பாதிப்பு தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களில் ஒருவரும் காயமடைந்துள்ளார். சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்றதே விபத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை: கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இஞ்சினியரின் தாய், மனைவி, 14 வயது மகள் ஆகியோருடன் அந்தரங்க தொடர்பில் இருந்த யாழ்ப்பாண சாரதி பிரதாபன் எங்கே? கொலையா?
கொழும்பு நாவலப் (Nawala) பகுதியில் சிங்களத் தொழிலதிபர் ஒருவரின் வாகனச் சாரதியாகப் பணியாற்றி வந்த 33 வயதான யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவனை பொலிசார் தேடி வருவதாகத் தெரியவருகின்றது. பிரதாபன் கடந்த 10 வருடங்களாக தொழிலதிபரின் வாகனச் சாரதிகளில் ஒருவராக கடமையாற்றியுள்ளதுடன் தொழிலதிபரின் மகனான டுபாயில் பொறியியலாளராக உள்ளவரின் மனைவி மற்றும் பிள்ளையையும் பல்வேறு இடங்களுக்கு காரில் கொண்டு திரியும் சாரதியாகவும் பணியாற்றி வந்துள்ளான். தனது முதலாளியின் மனைவியான தற்போது 65 வயதுடைய பாட்டியுடன் 10 வருடங்களுக்கு மேலாக பிரதாபன்...
கள்ள மாடு – முகமாலையில் 22 மாடுகளுடன் பாரஊர்தி மடக்கிப் பிடிப்பு! சாரதி அதிரடி கைது!
கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நள்ளிரவோடு நள்ளிரவாக, எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி, சட்ட விரோதமான முறையில் பாரஊர்தி (Lorry) ஒன்றில் இரகசியமாக மறைத்து கடத்திச் செல்லப்பட்ட 22 மாடுகள் முகமாலை பகுதியில் வைத்து மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் அதிரடியாக மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளன. நடந்தது என்ன? கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கால்நடைகள் கடத்தப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முகமாலை பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான பாரஊர்தியை நிறுத்தி சோதனையிட்ட போது, அதற்குள் மிகவும் நெருக்கடியான...
மாணவி வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான ஜெயக்குமார் சிறைக்குள் தற்கொலை! எதற்காக?
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 46 வயதுடைய அவர் நேற்று (24) இரவு சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் திகதி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த வழக்கின் குற்றவாளிகளாக காணப்பட்ட 7 பேருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன்...
இன்றைய (25.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட...










