ஈரான் மீது இன்றிரவு அணுகுண்டு வீச ஆயத்தமாகின்றதா அமெரிக்கா? இரவு நடக்கப் போவது என்ன?
"ஒரு முழு நாகரிகமும் இன்று இரவு அழியும், அது மீண்டும் ஒருபோதும் கொண்டுவரப்படாது. அது நடப்பதை நான் விரும்பவில்லை, ஆனால் பெரும்பாலும் அது நடக்கும். இருப்பினும், இப்போது நம்மிடம் முழுமையான மற்றும் மொத்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வித்தியாசமான, புத்திசாலித்தனமான மற்றும் குறைவான தீவிரப்போக்குடைய சிந்தனைகள் மேலோங்கியுள்ளன. ஒருவேளை புரட்சிகரமான மற்றும் அற்புதமான ஏதோ ஒன்று நடக்கலாம், யாருக்குத் தெரியும்? உலகத்தின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றை இன்று இரவு நாம் கண்டறிவோம். 47 ஆண்டுகால மிரட்டிப்...
மனைவி உழைத்து உழைத்து வங்கியில் சேர்த்த காசை நுட்பமாக திருடிய கணவன் விளக்கமறியலில்!!
வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த தனது சட்டபூர்வ மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து, மோசடியான முறையில் ஐந்து இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட ஒரு நபரை, வரும் 9-ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர இல. 01 நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திருமதி லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டார். வத்தளை, அக்பர் டவுன் பகுதியில் வசித்து வந்த அந்த கணவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். நிதி மோசடிக்கு உதவிய வேறொரு பெண் வேறொரு பெண்ணின் உதவியுடன், வங்கி அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தி அவர் இந்த நிதி மோசடியில் ஈடுபட்டது...
மட்டுவில் அம்மன் கோவில் பங்குனித் திங்கள் அன்று காரில் வந்து தாலிக்கொடி அறுத்த கொள்ளைக்காரி பிடிபட்டது எப்படி?
பன்றித்தலைச்சி அம்மன் கோவில் தாலிக்கொடி திருட்டு: சிசிடிவி மூலம் சிக்கிய பெண் - காரும் பறிமுதல்! யாழ்ப்பாணம், பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் பக்தை ஒருவரின் தாலிக்கொடியை அறுத்த 58 வயதுடைய பெண் உள்ளிட்ட மூவர், கண்காணிப்பு கமரா (CCTV) உதவியுடன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த விசாரணையில், திருடப்பட்ட தாலிக்கொடி கிளிநொச்சி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி அறுத்தெடுக்கப்பட்டது குறித்து சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு...
யாழில் ஓய்வு பெற்ற 63 வயதான பெண் அதிகாரியுடன் தகாத உறவு என கணவன் சந்தேகம்! 42 வயது குடும்பஸ்தர் மீது தாக்குதல்!!
யாழில் அயல் வீட்டில் வசிக்கும் குடும்பஸ்தர்மீது ஓய்வு பெற்ற 67 வயதான வயோதிபர் மூர்க்கத்தனமாகத் தாக்கியதில் குடும்பஸ்தர் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற வயோதிபர் கொழும்பில் உள்ள தனியார் நிறுவணம் ஒன்றில் கணக்கியல் ஆய்வு அதிகாரியாக தற்போத கடமையாற்றி வருகின்றார். இவரது மனைவி நிர்வாக அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்களது பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் மருத்துவத்துறையில் கல்வி கற்று வருதாகத் தெரியவருகின்றது. இந் நிலையில் யாழில் தனித்திருந்த ஓய்வு பெற்ற...
யாழில் கிணறு ஒன்றில் அடையாளம் தெரியாத சடலம்! அருகில் மோட்டார் சைக்கிள்! கொலையா?
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்று அவதானிக்கப்பட்டது. மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வளாகத்தில் உள்ள கிணற்றிலேயே இவ்வாறு சடலம் இனங்கானப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
யாழில் ரெலிக்கொம் ஊழியர் மீது வாள் வெட்டு!
யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி முருகன் வீதி பகுதியில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் ஊழியர்கள் புதிய இணைப்புக்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் போது குறித்த வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த வேளை போக்குவரத்திற்கு இடையூறாக வயர்களை வீதியில் போட்டு வைத்துள்ளதாக , ஊழியர்களுடன் முரண்பட்டு , ஊழியர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார். குறித்த தாக்குதலில் காயமடைந்த ஊழியர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள...
படுக்கை விரிப்புகளுக்குள் வைத்து 50 கோடி ரூபா சிகரெட்டுகள் கடத்தல்!- சிக்கிய கொள்கலன்!
டுபாயிலிருந்து படுக்கை விரிப்புகள் எனப் பொய்யாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 33 இலட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டுச் சிகரெட்டுகளை இலங்கைச் சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டுபாயிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சந்தேகத்துக்கிடமான கொள்கலன் ஒன்றைச் சுங்கப் பிரிவினர் அண்மையில் விசேட சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போதே, இவ்வளவு பெரிய அளவிலான சிகரெட் தொகை பிடிபட்டது. இறக்குமதி ஆவணங்களில் குறித்த கொள்கலனில் "படுக்கை விரிப்புகள்" இருப்பதாகப் பொய்யாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்க வரி மற்றும் சோதனைகளில் இருந்து...
இன்றைய (07.04.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். பொறுப்புகள் கூடும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று செவ்வாய் சஞ்சாரத்தால் வீண் பகை உண்டாகலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்...
பிருத்தானியாவில் இலங்கையைச் சேர்ந்த சுகிர்தனுக்கு 16 மாத சிறை! நடந்தது என்ன?
பிரித்தானியாவில் மிகவும் மோசமான சமூகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவருக்கு 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போர்ட்ஸ்மவுத் மற்றும் சவுத்தாம்ப்டன் பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட 38 வயதான சுகிர்தன் தங்கராசா என்ற இளைஞரே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பொதுவெளியில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டமை மற்றும் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளது. சவுத்தாம்ப்டனின் ஹைபில்ட் லேனில் வசித்து வந்த சுகீர்தன் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி போர்ட்ஸ்மவுத்தில் உள்ள கிங்ஸ்டன்...
இன்றைய (06.04.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப் படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 ரிஷபம் இன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். வீண் அலைச்சல், காரிய தடை தாமதம் உண்டாகலாம்.குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்....








