அனைத்தும் ...
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
LATEST ARTICLES
36 வயதாகியும் கலியாணம் நடக்கவில்லை! யாழில் பட்டதாரி பெண் அலுவலர் எடுத்த முடிவு!
யாழில் 36 வயதான பட்டதாரியான பெண் அலுவலர் தனது அரசவேலையை விட்டுவிட்டு துறவற வாழ்க்கையில் ஈடுபடுவதற்கா இந்தியாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணவசதியான குடும்பத்தில் பிறந்த வளர்ந்த குறித்த பெண் அலுவலருக்கு ஜாதகத்தில் சிக்கல் இருப்பதாகத் தெரியவருகின்றது. இதனால் இவருக்கு திருமணம் கைகூடவிலலை எனவும் இதன் காரணமாக விரக்தியில் இருந்துவந்த குறித்த பெண் தனது தாய் மற்றும் சகோதரனிடம் இந்தியாவு்ககு சுற்றுலா செல்வதாக கூறி இந்தியா சென்றபின் மீண்டும் திரும்பி வரவில்லை எனத் தெரியவருகின்றது. தாய் மற்றும் உறவுகள் குறித்த பெண்ணை தொடர்பு...
பிருத்தானிய தமிழ் தொழிலதிபர் யாழ்ப்பாண பாடசாலைக்கு செய்த நற்செயல்!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவரும், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட தொழிலதிபரும், யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவருமான சீவரத்தினம் முரேஷ், தனது கல்லூரிக்கு சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள புதிய Mitsubishi Fuso பேருந்து ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த 2026 பெப்ரவரி 27 அன்று நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில், இப்பேருந்து கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கத்திடம் கையளிக்கப்பட்டது. தனது அன்புத் தாயார் திருமலரின் முதலாம் ஆண்டு நினைவாக, அவரது நினைவைப் போற்றும் வகையில் சீவரத்தினம் முரேஷ் இந்த உன்னத...
யாழில் அண்ணணைக் காணவில்லை என தேடிய தங்கச்சிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! 5 முறை நடந்த சம்பவம்!
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர், ஐந்தாவது முறையாகத் தூக்கிட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோண்டாவில், சென் செபஸ்டியன் வீதியைச் சேர்ந்த 27 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: உயிரிழந்த இளைஞர் இதற்கு முன்னர் நான்கு தடவைகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றபோது, உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிய அவர், இரவு உணவை உட்கொண்ட பின்னர் சுமார் 8.00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். இரவு 10.00 மணி கடந்தும் அவர் வீடு திரும்பாததால்,...
இன்றைய (12.04.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று நீங்கள் சாதனை புரிவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கடன் தொல்லை குறையும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய வீடு கட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 ரிஷபம் இன்று குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம். தசாபுக்தி அனுகூலமிருப்பின் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்குண்டான ஆலோசனைகள் நடக்கும். பரம்பரைச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் மறையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 மிதுனம் இன்று நண்பர்களிடம் மிகவும்...
யாழ் பெற்றோரே அவதானம்!! தங்கச்சியின் மோதிரத்தை விற்று காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த 16 வயது மாணவன்!
தனது தங்கையின் மோதிரத்தை களவெடுத்து அதனை யாழ் நகர்ப்பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் விற்று விட்டு அந்தப் பணத்தில் தனது காதலிக்கு 3 லட்சம் ரூபா பெறுமதியான ஐபோன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளான் யாழ் நகர்ப்குதியில் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயது மாணவன். நல்லுார்ப் பகுதியைச் சேர்ந்த மாணவன் தனது தனது தங்கைக்க பூப்புனிதநீராட்டு விழாவுக்கு உறவினர்களால் அணிவித்த தங்க மோதிரம் ஒன்றை அன்று இரவே தங்கை நித்திரையில் இருக்கும் போது விரலிலிரு்து கழற்றி எடுத்து வைத்துள்ளான். அடுத்தநாள் தங்கை உட்பட...
இன்று முதல் QR கோட் தேவையில்லை; பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் மகிழ்ச்சி!
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்ட புதிய அறிவிப்பில், இன்று (ஏப்ரல் 11) முதல் ஏப்ரல் 18ம் திகதி வரை பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு QR முறை இல்லாமல் எரிபொருள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இந்த தற்காலிக தளர்வு பெட்ரோல் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்த காலப்பகுதியில் வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேரடியாக எரிபொருள் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கிடைப்பில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் எரிபொருள் நிலையங்களில் வரிசைகள் குறைந்துள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CPC தெரிவித்துள்ளது.
வவுனியாவில் மருந்தகத்திற்கு முன் சைக்கிளை திருடிச் செல்லும் கொள்ளையன்! பொலிசாரின் CCTV வீடியோ
வவுனியா, கொரவப்பொத்தாணை வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள மருந்தகம் (Pharmacy) ஒன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி ஒன்று திருடப்பட்டுள்ளது இளைஞர் ஒருவர் தனது துவிச்சக்கரவண்டியை மருந்தகத்திற்கு முன்பாக நிறுத்திவிட்டு, அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதனை அவதானித்த மர்ம நபர் ஒருவர், மிகக் குறுகிய நேரத்திற்குள் துவிச்சக்கரவண்டியைத் திருடிச் சென்றுள்ளார். இத்திருட்டுச் சம்பவம் தொடர்பான முழுமையான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நபரை அடையாளம் காணக்கூடியவர்கள் அல்லது...
இன்றைய ராசி பலன்கள் (11.04.2026)
மேஷம் இன்று நெருக்கடியான நிலையில் இருந்தாலும் குடும்பத்தில் மிக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குறிப்பாக நல்ல பணப்புழக்கத்தையும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு...
வவுனியாவில் 72 வயது முதியவர் படுகொலை! வீட்டு வாடகை தகராறே காரணம் என சந்தேகம்!
வவவுனியா, கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாடகை தொடர்பான தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கூமாங்குளம் பகுதியில் வசித்து வந்த 72 வயதுடைய நபர் ஒருவர், தனது வீட்டின் மலசலகூடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கருதப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். உடற்கூற்று பரிசோதனையில் வெளிவந்த உண்மை முதியவரின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குறித்த...
இலங்கையில் 63 கோடி ரூபா லொத்தர் வென்ற நபர் எவ்வாறு வந்தர் தெரியுமா? புகைப்படம் உள்ளே…
அண்மையில் மாபெரும் லொத்தர் பரிசு ரூ. 63 கோடி ஜக்பொட் பரிசை பெற்றுக் கொண்ட வெற்றியாளர் லொத்தர் சபையிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டார். மனுசன் பயத்தில மாஸ்கோடு வந்திருக்கிறார் பாருங்கோ....

















































