கொடிகாமத்தில் நேற்று சனிக்கிழமை (28) சட்டவிரோத மணல் கடத்தற்காரர்களின் உழவு இயந்திரம் மோதியதில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் இவர் தான்
நிற்றம்பூவ பகுதியைச் சேர்ந்த கெட்டியாராட்சிக்கே அல்பிரட் என அழைக்கப்படும் இவர் 1969ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
பொலிஸ் சேவையில் நீண்ட கால அனுபவத்துடன் திறம்பட செயற்பட்ட ஒருவராவார்
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














