யாழ் வடமராட்சி நெல்லியடியைச் சேர்ந்த செல்வராசா சாரங்கன் என் 28 வயதான இளைஞன் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. கட்டட நிறுவனம் ஒன்றின் மேற்பார்வையாளராக பணியாற்றிய குறித்த இளைஞன் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் என்ர தங்கமும் காரணம் இல்லை.. அவளை யாரும் தொல்லைப்படுத்த வேண்டாம என்றும் கடிதம் எழுதி வைத்த பின்னரே தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















