Home செய்திகள் இலங்கை செய்திகள் நாவற்காடுப் பகுதியில் அதி வேகத்தில் மோட்டர் சைக்கிளில் பறந்தவர் பலி!!

நாவற்காடுப் பகுதியில் அதி வேகத்தில் மோட்டர் சைக்கிளில் பறந்தவர் பலி!!

புத்தளம் கல்பிட்டி வீதி – நாவக்காடு பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply