யாழ்.கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனிக் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட இளம் பொறியியலாளர் கந்ததசாமி கோகுலதாஸ் (கோபு ) இன்று ( 23.08.2026 ) யாழ்.நல்லூர்ப் பகுதியில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















