கிளிநொச்சிப் பகுதியில் 22 வயதான ராஜ்குமார் அருள்வேந்தன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்துள்ளார். இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு கிழமையில் 5 தற்கொலைப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இதே வேளை தமிழர் பிரதேசங்களில் இளவயது தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதற்கான காரணங்களை அறிந்து இளவயதுடையவர்களின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ன.




இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














