Home செய்திகள் கொழும்பிலிருந்த வந்த யாழ் தேவி ரயில் மோதி பளையில் ஆட்டோ நசுங்கியது!! சாரதி பலி!!

கொழும்பிலிருந்த வந்த யாழ் தேவி ரயில் மோதி பளையில் ஆட்டோ நசுங்கியது!! சாரதி பலி!!

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த யாழ்தேவி புகையிரதத்துடன் கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்று மோதுண்டதில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற நபர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று மாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
May be an image of trainMay be an image of all-terrain vehicle and golf buggyMay be an image of train, combine and grassMay be an image of one or more people, train and grass
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here