நீண்ட நாள் காதலனை கைவிட்டுவிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவி 38 வயதான கனடா குடும்பஸ்தருடன் தலைமறைவு!!

0

தனது நீண்டநாள் காதலனை கைவிட்டுவிட்ட யாழ பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் 3ம் வருடம் கற்கும் கிளிநொச்சிப் பகுதியைச் சோந்த 23 வயதான யுவதி கனடாவில் வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் ஒருவருடன் தலைமறைவாகியுள்ளார். மாணவி குடும்பஸ்தருடன் தலைமறைவானதை அறிந்த காதலன் அவளது வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்க முற்பட்ட போது மாணவியின் பெற்றோர் மற்றும் உறவுகளால் தாக்கப்பட்டதுடன் பொலிசாரிடமும் மாட்டியுள்ளார்கள். யாழ் நல்லுார்ப் பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகரின் மகனான காதலன் குறித்த பல்கலைக்கழக மாணவிக்கு தங்கநகைகள் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்களை தொடர்ச்சியாக வழங்கி வந்ததுடன்...

திருகோணமலையில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை அள்ளிச் சென்றது ஆறு!

0

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்கு கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (15) காலை மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போன மூன்று சகோதர்களும் சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களாவர்.இவர்களில் லக்சான் பேரரேரா (வயது 35) என்பவர் மாத்திரமே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது. தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று செவ்வாய்கிழமை...

அம்பாறையிலிருந்து கொழும்புக்க ஆட்டோவில் சென்ற குடும்பத்தை KDH வான் மோதியது! கணவன் பலி! மனைவி, பிள்ளைகள் படுகாயம்! வீடியோ

0

இன்று அதிகாலை (15) மொனராகலை உனவட்டுன பகுதியில் இடம்பெற்ற வித்தில் கணவன் பலி மனைவி பிள்ளைகள் படுகாயம் அம்பாறையைச் சேர்ந்த கும்பம் ஒன்று கொழும்புக்குச் செல்வதற்காக வெல்லவாயா – மொனராகல பிரதான சாலையில் முச்சக்கரவண்டியில் பயணித்த போது குறித்த முச்சக்கர வண்டி மொனரா ல உனட்டுவ குதியில் வைத்து KDH வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற கணவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். அவரது இரண்டு பிள்ளைகளும் மனைவியும் படுகாயமடைந்து புத்தலல பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் அம்பாறையைச்...

500 மில்லியன் டொலர் தொழிற்சாலையை தீ வைத்து சாம்பலாக்கிய ஊழியர்! அதிர்ச்சியில் நிர்வாகம்!

0

பெரிய அளவிலான தொழிற்சாலை தீ விபத்துகள் அவற்றின் பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் மனித தாக்கங்கள் காரணமாக உலகளாவிய கவனத்தை ஈர்க்கின்றன. நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்புள்ள இத்தகைய சம்பவங்கள், விநியோகச் சங்கிலிகளை சீர்குலைப்பதோடு பிராந்திய பொருளாதாரங்களையும் கடுமையாக பாதிக்கின்றன. பணியிடத் தகராறுகள் காரணமாக திட்டமிட்டு தீ வைக்கப்படும் சம்பவங்கள் அரிதானவை என்றாலும், அவை நிறுவனங்களுக்குள் நியாயமான தொழிலாளர் நடைமுறைகள் மற்றும் பயனுள்ள மோதல் தீர்வுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. பணியாளர் திருப்தி மற்றும் வெளிப்படையான தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்வது நிலையான பணிச்சூழலைப் பராமரிக்க இன்றியமையாதது. தொழிற்துறை...

வவுனியா தாண்டிக்குளத்தில் நள்ளிரவில் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தவர்கள் செய்த கேவலம்! CCTV வீடியோ

0

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில், நள்ளிரவில் மர்ம நபர் பயன்தரு மரங்களைச் சேதப்படுத்தியுள்ளதுடன் திருட்டிலும் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வவுனியா - தாண்டிக்குளம் ஐய்யனார் கோவில் முன்பாக அமைந்துள்ள வீடொன்றில் வசித்த சகோதரர்கள் அனைவரும் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களது சகோதரி மற்றும் அவரின் கணவர் மாத்திரம் குறித்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டில் உள்ள தனது சகோதரர்களின் நிதியுதவியுடன், குறித்த பெண்...

இன்றைய (15.04.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 ரிஷபம் இன்று புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம்....

முல்லைத்தீவில் 3 பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு! மரணத்தில் சந்தேகம்!

0

முல்லைத்தீவு, விசுவமடு தேராவில் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்துபெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு தேராவில் பகுதியில் வசிக்கும் 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த பெண் அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். மீட்கப்பட்ட சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறப்பிற்கான காரணம் விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா...

யாழில் விபத்து! நல்லுார் சிவன் கோவில் பூசகர் படுகாயம்!! 

0

யாழ்ப்பாணம்: கந்தர்மடம் அம்மன் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நல்லூர் சிவன் கோவில் பூசகர் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் கந்தர்மடம் அம்மன் வீதியில் இன்று மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் நல்லூர் சிவன் கோவிலைச் சேர்ந்த பூசகர் பலத்த காயங்களுக்குள்ளானார். தற்போது இவர் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகத் தெரியவருகின்றது.

யாழ் தீவகத்தில் எலும்புக்கூட்டுச் சிதைவுகள் மீட்பு! மரத்திலிருந்த மீட்கப்பட்ட தடயங்கள்! இறந்தவர் யார்? கொலையா?

0

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சிதிலங்கள் காணப்பட்ட பகுதிக்கு அண்மையில் உள்ள மரம் ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி வெளியான பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் மூன்று மதுபான போத்தல்களும் , இளம்சிவப்பு (பிங் கலர்) நிற ரீஷேர்ட் ஒன்றும் காணப்படுகிறது. அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனது காணியினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பார்வையிட சென்ற நபர் என்பு சிதிலங்களை கண்ணுற்று , பொலிஸாரின் அவசர சேவை இலக்கத்திற்கு அறிவித்திருந்தார். அதனை...

பிரித்தானியாவில் 46 வயதில் புடவை கட்டி ஓட தயாராகும் மது!

0

உடை ஒரு தடையல்ல - பிரித்தானியாவில் 46 வயதில் புடவை கட்டி மரதன் ஓடி உலக சாதனை படைக்க தயாராகும் மது பிரித்தானியா - மென்செஸ்டரில் வசிக்கும் 46 வயதான மதுஸ்மிதா ஜேனா என்ற இந்திய வம்சாவளி ஆசிரியை, வரும் ஏப்ரல் 19, 2026 அன்று நடைபெறவுள்ள மென்செஸ்டர் மாரத்தான்' போட்டியில் புடவை அணிந்து ஓடி கின்னஸ் உலக சாதனை படைக்கத் திட்டமிட்டுள்ளார். தற்போது புடவை அணிந்து அதிவேகமாக மரதன் கடந்த பெண்ணின் உலக சாதனை 3 மணி நேரம் 57 நிமிடங்கள் 7 வினாடிகளாக...