கொழும்பில் அதிஸ்ட லாபச்சீட்டில் 62.9 கோடி பரிசு!! பெறப்போவது யார்?

0

இலங்கையின் அதிஸ்ட லாப சீட்டிழுப்பில் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று (10) வழங்கப்படவுள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய அதிஸ்ட லாபச் சீட்டுப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. பரிசுத் தொகை: 629,855,919.60 ரூபாயாகும் அதாவது சுமார் 62.9 கோடி ரூபாய். அபிவிருத்தி லொத்தர் சபையினால் நடத்தப்படும் 'ஜயமல்ல கப்புரக” அதிஸ்டலாப சீட்டு ஒன்றிலேயே இந்த தொகை வெல்லப்பட்டுள்ளது. 2026, பெப்ரவரி 19 அன்று இந்த அதிர்ஷ்டக் குலுக்கல் நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த காசோலை வழங்கும் விழா...

இன்றைய ராசி பலன்கள் (11.04.2026)

0

மேஷம் இன்று அரசாங்க சலுகைகள் நினைத்தபடி கிடைக்கும். கோர்ட் வழக்குகளில் வெற்றி நிச்சயம். இந்த சமயத்தில் புதிய பட்டம் பதவி உங்களைத் தேடிவரும். உங்கள் முயற்சிகள் எதுவானாலும் வெற்றி பெறும். தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல செய்தி வரும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் இப்போது நடக்கும். ஆரோக்கியம் சம்பந்தமான தொல்லைகள் நீங்கும். வரவேண்டிய பணம் தடையின்றி வரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 ரிஷபம் இன்று நீண்டநாளைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே...

மன்னார் வங்காலையைச் சேர்ந்த யுவதியை காணவில்லை…

0

மன்னார் வங்காலை ஆனாள் நகரை சேர்ந்த செல்வி . ஆன் நிருசிக்கா பீரீஸ் (வயது 22) என்ற யுவதியை நேற்று மாலை 5:30 மணி முதல் மன்னார் நகருக்கு வருகை தந்தவரை காணவில்லை. குடும்பத்தினர் காவல் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.குறித்த நபர் தொடர்பான தகவல் அறிந்தால் அருகிலுள்ள காவல் துறைக்கோ அல்லது குடும்பத்தினருக்கு அறிய தரவும் .. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் 0763796686

பிரான்சில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன் நகரசபை உறுப்பினராக தெரிவு!

0

பிரான்ஸின் கயன்கோர்ட் உள்ளூராட்சித் தேர்தலில், 18 வயது இலங்கை வம்சாவளி மாணவர் பிலால் லுக்மான் நகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பிரான்ஸின் மிக இளம் வயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக, அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில், 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸில் பிறந்த பிலால் லுக்மான், தற்போது பாரிஸ்-பந்தியோன்-அசாஸ் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சட்ட மாணவராகப் பயில்கிறார். மார்ச் 15, 22 ஆம் திகதிகளில் நடைபெற்ற பிரான்ஸ் நகராட்சித் தேர்தல்களில்,...

மின்னல் தாக்கி 23 வயது யுவதி பலி.!!

0

தாயும் தந்தையும் மழையில் நனைவதை தடுக்க குடை கொடுக்கச் சென்ற மகள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். மொனராகலை, வெல்லவாய ஹந்தபானகல - கென்ஹத பகுதியில் இந்த துயரச் சம்பவம் (08/04/2026)இடம்பெற்றுள்ளது. வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் அவரது தாய் மற்றும் தந்தை வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது பெய்த கடும் மழையால், பெற்றோருக்கு குடை கொடுக்கச் சென்ற போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதில் 23 வயதான இளம் யுவதி உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கொழும்பிலிருந்து பஸ்களில் மட்டக்களப்பு செல்பவர்கள் அவதானம்! ஓசி பிஸ்கட்டுக்கு ஆசைப்பட்டவர்களுக்கு நடந்த கதி!

0

ஓசி பிஸ்கட்டுகளுக்கு ஆசைப்பட வேண்டாம். பேரூந்துகளில் அரங்கேறும் மற்றுமொரு கொடுமை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு அம்பாறைக்கு தனியாக பஸ்வண்டிகளில் பிரயாணிக்கும் பிரயாணிகளுக்கு மயக்கமருந்து கலந்து லெமன்பெப் பிஸ்கட் வழங்கி கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றது எனவே தனியாக பிரயாணிப்பவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் பிஸ்கட வாங்கி சாப்பிட வேண்டாம் என்பதுடன் பொதுமக்கள் கொள்ளையர்களிடம் அவதானமாக இருக்குமாறு கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு பிரயாணிக்கும் பஸ் வண்டிகளில் பிரயாணிகள்...

மட்டு’வில் வீட்டைச் சுற்றி உயரமான மதில் கட்டி நவீன கமராக்கள் பூட்டிய பின் யுவதி செய்து கொண்டிருந்த செயல்! சுற்றி வளைத்து பிடித்த பொலிசார்!

0

பொலிஸார் சுற்றிவளைப்புக்கு வரும்போது, ஒளிப்படக்கருவிகள் ஊடாக அதனை அவதானிக்கும் இப்பெண், வீட்டின் கதவுகளைப் பூட்டிவிட்டு உள்ளே யாரும் இல்லாதது போன்ற பாவனையில் நீண்டகாலமாகத் தப்பித்து வந்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் ஆலோசனையின் கீழ், தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் விசேட குழுவினர் முற்றுகை மேற்கொண்டனர். பொலிஸ் உப பரிசோதகர் சந்தன தலைமையிலான குழுவினர், குறித்த வீட்டைத் தந்திரமான முறையில் சுற்றிவளைத்துச் சோதனையிட்டபோதே, 105 போத்தல் கசிப்புடன் இப்பெண் பிடிபட்டார். பெண்ணின் சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்துப் பொதுமக்கள்...

பிரான்சிலிருந்து ஜேர்மன் நண்பியை சந்தித்த யாழ்ப்பாண குடும்பஸ்தர் பிரகாஸ் மீது தாக்குதல்! கணவன் சந்தேகம்?

0

தனது பாடசாலை நண்பியை சந்திப்பதற்காக பிரான்சிலிருந்து ஜேர்மனி சென்ற யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 38 வயதான அருளானந்தம் பிரகாஸ் என்பவர் மீது ஜேர்மன் டார்ட்முண்ட் (Dortmund) நகர்ப் பகுதி ரயில் நிலையத்தில் வைத்து இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் பிரகாஸ் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது நண்பியைச் சந்தித்த பின் அவரது காரில் பயணம் செய்து (Dortmund Hbf ரயில் நிலையத்திற்கு அருகே இறங்கி அருகில் இருந்த...

கிளிநொச்சி நகர் பகுதியில் வாள் வெட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்த 2 இளைஞர்கள்!

0

கிளிநொச்சி நகர் பகுதியில் வெட்டு காயங்களுடன் இரு இளைஞர்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொதுச்சந்தையை அண்மித்த பகுதியில் உள்ள  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட எம் ரெக் அருகில் உள்ள விடுதி ஒன்றில் ஒப்பந்தகார்கள் தங்கியுள்ள நிலையில் பணியாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போதே, குறித்த இருவரும் தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர்களுக்கிடையில் ஏட்பட்ட முரன்பாட்டினால் இருவர் வைத்தியசாலையில் மூவர் கைது! சம்பவத்தில் காயமடைந்த குறித்த இருவரும் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று...

அம்பாறையில் நீராடத் தடை: மீறுவோர் மீது சட்டம் பாயும்!

0

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் ஏந்து பகுதிகளில் பொதுமக்கள் நீராடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ், வியாழக்கிக்கிழமை  (09) அன்று  தெரிவித்தார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்ரமாராச்சியின் அறிவுறுத்தலுக்கமைய, இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர், நீர்ப்பாசனப் பணிப்பாளர், சகல பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள்,...