வெளிநாட்டு மோகம் கொண்டவர்களிடம் 92 கோடி ரூபா ஏமாற்றிய கில்லாடி பெண்! பொலிசார் தேடுகின்றனர்!

0

ஐரோப்பிய நாடான ருமேனியாவில் (Romania) அதிகச் சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, “ரெயின்போ கார்மெண்ட்ஸ் டெக்னாலஜிஸ்” என்ற போலி நிறுவனம் மூலம் 750க்கும் மேற்பட்ட நபர்களிடம் சுமார் 920 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் வழங்கிய தொடர் புகார்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து கூட்டு அதிரடி விசாரணையைத் தொடங்கியுள்ளன. இந்த மெகா மோசடிச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியும், அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவருமான ஹோமாகம (Homagama) பகுதியைச்...

இன்றைய (24.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. தடை தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 ரிஷபம் இன்று எல்லோரையும் வசீகரிக்கும் இயல்பு அதிகரிக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 மிதுனம் இன்று சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத...

அநுராதபுரத்தில் சிறுமியுடன் படுத்தபின் கன்னி மென் சவ்வு கிழிந்து வழிந்த இரத்தம்! பிக்குவின் விந்து துடைத்த துணி! கொதித்தெழுந்த பெண் அதிகாரி! நடந்தது என்ன?

0

அநுராதபுரத்தின் எட்டு முக்கிய விகாரைகளின் பிரதம தேரரான பல்லேகம ஹேமரத்ன தேரர் சம்பந்தப்பட்ட அதிர்ச்சிச் சம்பவ வழக்கில், அவருக்கு எதிராகத் தேவைக்கும் அதிகமான அத்தாட்சிகள் மற்றும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இருந்தும் பொலிஸார் அநீதியான முறையில் செயற்பட்டுள்ளதாகச் சிறுவர் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி சஞ்சீவினி அபேகோன் நீதிமன்றத்தில் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசேட விசாரணையின் போதே அவர் இந்தத் திடுக்கிடும் விபரங்களை அம்பலப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மீது தேரர் தொடர்ச்சியாக இத்தகைய...

டிக்கோயா கணவன், மனைவி கொலை! பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

0

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரைக் கொலை செய்துவிட்டு, அவர்களின் நகைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக, சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 21ஆம் திகதி பிற்பகலில் ஹட்டன் டிக்கோயாவில் உள்ள ஒரு கடையில் வசித்து வந்த தம்பதியினர், கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் அணிந்திருந்த சுமார் 18 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு சந்தேகநபர் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸார் தற்போது சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர். விசாரணைகளின்படி, சந்தேகநபர் 21ஆம் திகதி...

இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு! எதற்காக?

0

19 வருடங்களுக்கு முன் நபரொருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில், பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் , ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட ஐவருக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (22) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பல வருடங்களாக நடந்த வழக்கு பல வருடங்களாக நடத்தப்பட்டு வந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையிலேயே, பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதியினால் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஜூலை 29ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு...

லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 29 வயது பிரவீன் சம்பவ இடத்திலேயே மரணம்! நடந்தது என்ன?

0

நேற்று அதிகாலை மே 22, வெள்ளிக்கிழமை (Eastcote Lane,South Harrow ) சவுத் ஹாரோவில் உள்ள ஈஸ்ட்கோட் லேன் பகுதியில் கார் ஒன்று மரத்தின் மீது மோதியதில் 29 வயது புங்குடுதீவு 6ம் -3ம் வட்டாரம் வேம்படியை பூர்வீகமாகவும், இலண்டன் சவுத்ஹாரோவை வதிவிடமாக கொண்ட திரு, திருமதி மகேஸ்வரன் மணிமேகலாதேவி அவர்களின் புதல்வன் (பிரவீன்) உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாலை சுமார் 2.40 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.இதைத் தொடர்ந்து, அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை ஏராளமான காவல்துறை வாகனங்கள் மற்றும்...

மட்டக்களப்பில் வாகன விபத்துப் போல் திட்டமிட்டு நடந்த கொலை! 24 வயது வாகனச் சாரதி பிடிபட்டது எப்படி?

0

துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது கெப் ரக வாகனம் துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில், இந்த விபத்து திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொறக்கொட்டாஞ்சேனை - களுவன்கேணி வீதியில் நேற்று (22) காலை துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் மீது கெப் ரக வாகனம் மோதி இந்த விபத்து நிகழ்ந்திருந்ததுடன், விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்தவர் பானகமுவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என...

ஒருவனின் தலையை வெட்டி புத்தர் சிலையின் கையில் வைத்த கருணே லொக்கா பிடிபட்டது எப்படி? வீடியோ

0

அம்பலாந்தோட்டை, மாமடல, பொகுட்டயாய பிரதேசத்தில் நபரொருவரின் கழுத்தை துண்டித்து கொலை செய்து, அவரது தலையை மாமடல சந்தியிலுள்ள சிலையொன்றில் தொங்கவிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 'கருணே லொக்கா' எனப்படுபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பல குற்றவியல் வழக்குகள் இவருக்கு எதிராகப் பல குற்றவியல் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். இந்த கொலை சம்பவம் கடந்த 11ஆம் திகதி இரவு நடைபெற்றிருந்தது.அவர் கொலை செய்யப்பட்டதன் பின்னர், அவரது தலை அம்பலாந்தோட்டை மாமடல சந்தியில்...

யாழில் பிரபல வர்த்தகரின் மகள் ஜேர்மனியில் தவறான முடிவால் மரணம்!!

0

யாழ் பருத்தித்துறையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரின் மகளான 32 வயதான ரவீந்திரன் நிஷானா ஜேர்மனியில் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். இவரது இம் முடிவுக்கான காரணம் தெரியவில்லை.

வவுனியா பாடசாலை காதல்!! லண்டனில் கணவன், பிள்ளைகளை விட்டு விட்டு கனடா சென்ற 42 வயது வைதேகிக்கு நடந்த கதி!

0

தனது கணவன் மற்றும் இரு வயதுககு வந்த மகள்களை விட்டுவிட்டு லண்டனிலிருந்து கனடா சென்ற 42 வயதான வைதேகி மனநலம் குன்றிய நிலையில் ரொறொன்ரே பகுதியில் உள்ள CMHA யில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வவுனியாப் பகுதியைச் சேர்ந்த 42 வயதான வைதேகிக்கு பாடசாலை பருவத்தில் காதல் இருந்துள்ளது. அந் நேரத்தில் தனது வயதான மாணவன் ஒருவனுடன் ஏ.எல் படிக்கும் போது வீட்டை விட்டு வெளியேறி பின்னர் பெற்றோரால் காதலனிடமிருந்து பிரிக்கப்பட்டு கொழும்பு சென்று அங்கு உயர் கல்வி கற்றுள்ளார். அதன் பின்னர் பரதநாட்டிய...