திருமலையில் 50 இலட்சத்திற்கு நடந்தது என்ன? பிரபல வங்கி வாடிக்கையாளருக்கு நேர்ந்த கதி !

0

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்… திருமலையில் 50 இலட்சத்திற்கு நடந்தது என்ன? பிரபல வங்கி வாடிக்கையாளருக்கு நேர்ந்த கதி ! ---------------------------------------------------------------- திருகோணமலையில் பிரபல வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் சுமார் 51 இலட்சம் ரூபாய் பணம் ஒரே நாளில் மாயமான விடயம் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, திருகோணமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாடு ஒன்றிற்கு செல்ல வங்கி மீதி காண்பிப்பதற்காக தன்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்தும், கடன்வாங்கியும் திருகோணமலையில் உள்ள பிரபல வங்கி ஒன்றில் புதிதாக தனது பெயரில் கணக்கைத் திறந்து 13...

யாழில் நண்பர்களுடன் மதுவருந்திய 23 வயது குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

0

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரை வீதி, பாசையூரைச் சேர்ந்த 25 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு 9.00 மணிக்கு மாடியில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு பின்னர், அவரது நண்பர்கள் சென்ற நிலையில் அவர் அந்த மாடியிலேயே உறங்கியுள்ளார். பின்னர், அந்த மாடிக் கட்டிட வேலைகளைச் செய்வதற்காக வந்த வேலைக்காரர்கள் குறித்த குடும்பஸ்தர் அசைவற்றுக்காணப்படுவதை அவதானித்தனர். அதன்பின்னர், பொலிஸார் மற்றும் உறவினர்களுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து...

இன்றைய (18.07.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று மனகுழப்பம் ஏற்படும். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும். தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்து சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மை தரும். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில்...

கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிசின் மடியில் இருந்து சில்மிசம்; கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்!

0

இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பொலிஸார் இன்று (17) நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த (15) ஆம் திகதி தம்புள்ளை 'கம்உதாவ' மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், பின்னர் கடமையைப் பதிவு செய்வதற்காக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதன்போது, அங்குள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த இந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கண்டு, அவரது மடியில்...

கனடாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 பேர் 80 லட்சத்தை இழந்தது எப்படி?

0

கனடா - லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொலன்னாவ, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாயிஸ் மொஹமட் நப்டிகா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸ் விசாரணை வெல்லம்பிட்டி பகுதியில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று அவர்...

யாழ் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பெண் சட்டத்தரணிக்கு நடந்த கதி!

0

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த வாரம் எரிபொருளை நிரப்புவதற்குச் சென்றோம். முச்சக்கரவண்டி, கார் நின்ற ஒரு வரிசையில் நாம் நின்ற போது, அதில் நிரப்ப முடியாது என ஊழியர் ஒருவர் மற்றைய பம்புக்கு வருமாறு அழைத்தார். ஒருவாறு வாகனத்தைத்திருப்பி அவர் குறிப்பிட்ட வரிசையில் நின்றோம். முன்னுக்கு வாகனத்தை எடுக்குமாறு கூறி, அருகில் வந்த ஊழியரிடம் QR இனைக்கொடுத்து 10 லீற்றரை நிரப்பச்சொன்ன போது அவர் உடனேயே பணத்தினை வாங்கியிருக்கலாம். ஆனால் தள்ளிச்சென்று...

காணித் தகராறால் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை! – மனைவியின் சகோதரனாலேயே பறிபோன உயிர்!

0

அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக, இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட காணித் தகராறே இந்த மோதலுக்கும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற படுகொலைக்கும் காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் உயிரிழந்தவரின் மனைவியின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.மூன்று பிள்ளைகளின் தந்தையான...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சடலமாக மீட்பு !

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அவர் கைத்துப்பாக்கியுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்க்கப்பட்டுள்ளன. அத்துருகிரியவில் அவரது இல்லத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.30 வருட காலம் பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றிய விக்கிரமரத்ன, நாட்டின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராவார்.

இன்றைய (17.07.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி உற்சாகம் துளிர்விடும். எவருக்காகவும் பரிந்து பேசுவதோ ஜாமின் கையெழுத்து போடுவதோ கூடவே கூடாது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக்கம் வைக்கும் போது கவனமாக இருக்கவும். அவர்களை நம்பி எந்த பெரிய முடிவும் எடுக்க கூடாது. கணவன் மனைவிக்குள் அனுசரித்து போகவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று பணவரவு அதிகரிக்கும். வீண் செலவுகளை செய்யாதீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை சில நாட்கள் தள்ளி போடவும். பொது இடத்தில்...

யாழ்ப்பாணத்தில் 24 வயது பெட்டையை கட்ட 24 பவுன் தாலியுடன் வந்த 42 வயது ஜேர்மன் மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி!!

0

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்.... கௌசல்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புத்தூரை சேர்ந்த 24 வயது அழகிய இளம்பெண். 3 பெண் பிள்ளைகளை கொண்ட அக் குடும்பத்தில் கௌசியே மூத்தவர் ஆவார். அவரது தந்தை காவலளியாக இருக்கிறார். அவரது தாய், மகளை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கே கட்டிக் கொடுப்பது என கங்கணம் கட்டி திரிந்துள்ளார். சிறுப்பிட்டி புறோக்கர் மூலம் ஜேர்மனியை சேர்ந்த 42 வயதான கபிலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன் திருமண குறிப்பு கிடைத்துள்ளது. கபிலனின் உருவம், வயது போன்றவற்றை காரணம் காட்டி கௌசி, கபிலனை மறுத்துள்ளார். எனினும்...