யாழ் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பெண் சட்டத்தரணிக்கு நடந்த கதி!

0

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த வாரம் எரிபொருளை நிரப்புவதற்குச் சென்றோம். முச்சக்கரவண்டி, கார் நின்ற ஒரு வரிசையில் நாம் நின்ற போது, அதில் நிரப்ப முடியாது என ஊழியர் ஒருவர் மற்றைய பம்புக்கு வருமாறு அழைத்தார். ஒருவாறு வாகனத்தைத்திருப்பி அவர் குறிப்பிட்ட வரிசையில் நின்றோம். முன்னுக்கு வாகனத்தை எடுக்குமாறு கூறி, அருகில் வந்த ஊழியரிடம் QR இனைக்கொடுத்து 10 லீற்றரை நிரப்பச்சொன்ன போது அவர் உடனேயே பணத்தினை வாங்கியிருக்கலாம். ஆனால் தள்ளிச்சென்று...

காணித் தகராறால் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை! – மனைவியின் சகோதரனாலேயே பறிபோன உயிர்!

0

அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக, இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட காணித் தகராறே இந்த மோதலுக்கும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற படுகொலைக்கும் காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் உயிரிழந்தவரின் மனைவியின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.மூன்று பிள்ளைகளின் தந்தையான...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சடலமாக மீட்பு !

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அவர் கைத்துப்பாக்கியுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்க்கப்பட்டுள்ளன. அத்துருகிரியவில் அவரது இல்லத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.30 வருட காலம் பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றிய விக்கிரமரத்ன, நாட்டின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராவார்.

இன்றைய (17.07.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி உற்சாகம் துளிர்விடும். எவருக்காகவும் பரிந்து பேசுவதோ ஜாமின் கையெழுத்து போடுவதோ கூடவே கூடாது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக்கம் வைக்கும் போது கவனமாக இருக்கவும். அவர்களை நம்பி எந்த பெரிய முடிவும் எடுக்க கூடாது. கணவன் மனைவிக்குள் அனுசரித்து போகவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று பணவரவு அதிகரிக்கும். வீண் செலவுகளை செய்யாதீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை சில நாட்கள் தள்ளி போடவும். பொது இடத்தில்...

யாழ்ப்பாணத்தில் 24 வயது பெட்டையை கட்ட 24 பவுன் தாலியுடன் வந்த 42 வயது ஜேர்மன் மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி!!

0

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்.... கௌசல்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புத்தூரை சேர்ந்த 24 வயது அழகிய இளம்பெண். 3 பெண் பிள்ளைகளை கொண்ட அக் குடும்பத்தில் கௌசியே மூத்தவர் ஆவார். அவரது தந்தை காவலளியாக இருக்கிறார். அவரது தாய், மகளை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கே கட்டிக் கொடுப்பது என கங்கணம் கட்டி திரிந்துள்ளார். சிறுப்பிட்டி புறோக்கர் மூலம் ஜேர்மனியை சேர்ந்த 42 வயதான கபிலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன் திருமண குறிப்பு கிடைத்துள்ளது. கபிலனின் உருவம், வயது போன்றவற்றை காரணம் காட்டி கௌசி, கபிலனை மறுத்துள்ளார். எனினும்...

கிளிநொச்சியில் நடந்தது என்ன? நான் தாக்கப்பட்டேனா? அர்ச்சுனா கூறுவது என்ன? வீடியோ

0

தென்னை முக்கோண(சதுர) வலையத்தை காணோம் என்றேன்....எல்லோரும் பொங்கிஎழுந்துவிட்டனர்.... ஆதாரம் வெளியிட்ட அர்ச்சுனா எம்பி

பிரதேச செயலக அதிகாரி தியாகராஜா ஜெகிருஷ்னா சம்பவ இடத்திலேயே பலி!! வீடியோ

0

​அம்பாறை மாவட்டம் மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு (Petrol Shed) அருகில் சற்று முன்னர் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் சிக்கி, அரச அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ​கதிர்காமத்தை நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் வண்டி ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் பயங்கரமாக மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் வீரியம் காரணமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ​விபத்து நடந்த ஆரம்பக் கட்டத்தில் உயிரிழந்தவர் அலுவலக உடைகள் (Socks...

கிளிநொச்சியில் மீன்பிடி அமைச்சரை தாக்க முற்பட்டாரா அருச்சுனா?? தர தரவென இழுத்துச் செல்லப்பட்டு தூக்கி எறியப்பட்டாரா?? வீடியோ

0

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. கிளிநொச்சி கூட்டத்தில் அடாவடி செய்த அர்ச்சுனா எம்பியை பொலிஸார் கூட்டத்தில் இருந்து இழுத்து வெளியேற்றியுள்ளனர். இன்றைய தினம்(16.07.2026) கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறிய கருத்துக்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருவையாறு பகுதியில் லால் காந்தவால் நடப்பட்ட தென்னை செய்கை விநியோகத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஏற்படுத்திய சர்ச்சையை அடுத்து தொடர் வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் குறித்த சம்பவத்திற்கு கிளிநொச்சி...

இளைஞர்களை போதைக்கு இட்டுச் செல்லும் சமூக ஊடக விளம்பரங்கள் – அஜித் ரொஹன எச்சரிக்கை!

0

தற்போதைய காலகட்டத்தில் போதைப்பொருள் பாவனை ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், நண்பர்களைவிட இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்படும் தவறான விளம்பரங்களும் வழிகாட்டுதல்களுமே இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றன என்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரொஹன தெரிவித்துள்ளார். கொழும்பில்  (15) அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், முன்னர் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் ஊடாகவே போதைப்பொருள் பழக்கம் பரவியிருந்த நிலையில், தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் இடம்பெறும் தவறான...

இன்றைய (16.07.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுபிடிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 4, 5 ரிஷபம் இன்று வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலபாதிப்பு உண்டாகலாம்....