களுத்துறையில் சுட்டுக் கொல்லப்பட்ட 32 வயது இளைஞன்!

0

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாடியமங்கட பகுதியில் நேற்று (14) இரவு 7.50 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடபிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சட்டத்தரணியையும் மனைவியையும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கார் எரிந்த நிலையில் மீட்பு

0

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார், காலி – அகலிய, குட்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கார் கண்டெடுக்கப்பட்ட போது அது தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு விரைந்த சந்தர்ப்பத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக குறிப்பிட்டனர். இந்தக் கொலையானது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினரான “கரந்தெனிய சுத்தா” எனப்படும் ஜயலத்...

இன்றைய (15.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க...

பளையில் சினிமா பாணி அதிரடி🫨100 இலட்சம் பிளான் அவுட்

0

கிளிநொச்சி, பளை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 105 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் அதிரடியாக மீட்டுள்ளனர்! 🌊 கடற்கரையில் நடந்த 'நிழல்' ஆட்டம்! இந்தியாவிலிருந்து கடல் வழியாக ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல், பளையின் முல்லையடி கடற்கரை பகுதியில் தங்களின் "பார்சல்களை" இறக்கியுள்ளது. ஆனால், கடத்தல்காரர்களின் கணக்கை தவிடு பொடியாக்கியது இராணுவ புலனாய்வுப் பிரிவின் துல்லியமான தகவல்! 📦 என்ன நடந்தது? ✓மின்னல் வேகச் சோதனை. இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் பளை பொலிஸார் இணைந்து நேற்று (12) நடத்திய...

மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம்; வவுனியாவில் கணவன், மனைவி உட்பட மூவர் கைது!

0

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன் வவுனியா, சதொச வீதியில் மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டிருந்தது. திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் உரிமையாளர் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டுக்கமைய, மடு, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய நபர் ஒருவரும், அவருடைய 25 வயதுடைய மனைவி, மற்றும் 31...

இன்றைய (14.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் உழைப்பது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 ரிஷபம் இன்று வீண்செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு...

சட்டத்தரணியும் மனைவியும் காருக்குள் வைத்து சுட்டுக் கொலை!

0

தலங்கம, அகுரேகொடவில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்பாக இன்று (13) பிற்பகல் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த சட்டத்தரணி கரன்தெனிய சுத்த என்ற குற்றவாளியின் நீதமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என்பதும் பிக் பட்டி என்ற குற்றவாளிக்கு தனது வாடிக்கையாளரின் தகவலை வழங்கியதற்காக கரந்தெனிய சுத்தாவே கொலை செய்ததாக பாதுகாப்புத் துறை சந்தேகிக்கிறது. பிடிகலாவைச் சேர்ந்த மல்வாரச்சி என்ற சட்டத்தரணியும் அவரது மனைவியுமே கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

கனடாவில் வசிப்பவரா நீங்கள்? நான்கில் ஒருவருக்கு இந்த கதி தான்! உங்கள் வங்கி கணக்கு பாதுகாப்பாக உள்ளதா? உடனே பாருங்கள்!

0

மோசடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆய்வின்படி, கனடாவில் உள்ள நான்கு பேரில் ஒருவர் (25%) ஏதோ ஒரு வகையான நிதி மோசடி அல்லது மிரட்டிப் பணம் பறித்தல் (Extortion) நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நாடு முழுவதும் உள்ள அனைத்து வயதினரையும், பாலினத்தவரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது.   மிகவும் பொதுவான மோசடி வகைகள்   கனடியர்கள் சந்திக்கும் முக்கிய மோசடி முறைகள் பின்வருமாறு: கிரெடிட் கார்டு மற்றும் வங்கி மோசடி: இதுவே முதன்மையானது (சுமார் 52% பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்). ஆன்லைன் மோசடிகள்: போலி இணையதளங்கள் மற்றும் ஃபிஷிங்...

தங்கத்தின் விலை குறையுமா? சீனாவின் ரகசிய புதையல் அம்பலம்! பூமிக்கு அடியில் 1000 டன் தங்கம்!

0

நவீன உலகின் கனிம வள ஆராய்ச்சியில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, சீனாவின் ஹுனான் (Hunan) மாகாணத்தில் உள்ள பிங்ஜியாங் (Pingjiang) கவுண்டிக்கு உட்பட்ட வான்கூ (Wangu) பகுதியில், பூமிக்கு அடியில் பிரம்மாண்டமான தங்கப் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. புவியியல் ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பல ஆண்டுகால தேடுதலுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த வெற்றி, உலகளாவிய தங்கச் சந்தையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டுபிடிப்பின் முக்கிய அம்சங்கள் (Key Findings) இந்தக் கண்டுபிடிப்பு சாதாரணமானது அல்ல என்பதை பின்வரும் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன: மொத்த இருப்பு: ...

கொழும்பு உணவகத்தின் சாப்பாட்டில் பாம்பின் தலை; வேகமாக பரவிய காணொளியால் சர்ச்சை

0

கொழும்பு - பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை இருப்பதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவி வருகின்றன.குறித்த உணவகத்தில் நேற்று வியாழக்கிழமை காலை சாப்பிட்ட நபர் ஒருவர், தனது சாப்பாட்டில் சிறிய பாம்பின் தலை போன்ற பகுதி இருந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளியை குறித்த உணவகத்தின் நிர்வாகம் கடுமையாக மறுப்பு தெரிவித்து, தமது உணவகத்தில் இவ்வாறான ஒரு...