மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம்; வவுனியாவில் கணவன், மனைவி உட்பட மூவர் கைது!
வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன் வவுனியா, சதொச வீதியில் மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டிருந்தது. திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் உரிமையாளர் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டுக்கமைய, மடு, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய நபர் ஒருவரும், அவருடைய 25 வயதுடைய மனைவி, மற்றும் 31...
இன்றைய (14.02.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் உழைப்பது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 ரிஷபம் இன்று வீண்செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு...
சட்டத்தரணியும் மனைவியும் காருக்குள் வைத்து சுட்டுக் கொலை!
தலங்கம, அகுரேகொடவில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்பாக இன்று (13) பிற்பகல் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த சட்டத்தரணி கரன்தெனிய சுத்த என்ற குற்றவாளியின் நீதமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என்பதும் பிக் பட்டி என்ற குற்றவாளிக்கு தனது வாடிக்கையாளரின் தகவலை வழங்கியதற்காக கரந்தெனிய சுத்தாவே கொலை செய்ததாக பாதுகாப்புத் துறை சந்தேகிக்கிறது. பிடிகலாவைச் சேர்ந்த மல்வாரச்சி என்ற சட்டத்தரணியும் அவரது மனைவியுமே கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
கனடாவில் வசிப்பவரா நீங்கள்? நான்கில் ஒருவருக்கு இந்த கதி தான்! உங்கள் வங்கி கணக்கு பாதுகாப்பாக உள்ளதா? உடனே பாருங்கள்!
மோசடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆய்வின்படி, கனடாவில் உள்ள நான்கு பேரில் ஒருவர் (25%) ஏதோ ஒரு வகையான நிதி மோசடி அல்லது மிரட்டிப் பணம் பறித்தல் (Extortion) நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நாடு முழுவதும் உள்ள அனைத்து வயதினரையும், பாலினத்தவரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. மிகவும் பொதுவான மோசடி வகைகள் கனடியர்கள் சந்திக்கும் முக்கிய மோசடி முறைகள் பின்வருமாறு: கிரெடிட் கார்டு மற்றும் வங்கி மோசடி: இதுவே முதன்மையானது (சுமார் 52% பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்). ஆன்லைன் மோசடிகள்: போலி இணையதளங்கள் மற்றும் ஃபிஷிங்...
தங்கத்தின் விலை குறையுமா? சீனாவின் ரகசிய புதையல் அம்பலம்! பூமிக்கு அடியில் 1000 டன் தங்கம்!
நவீன உலகின் கனிம வள ஆராய்ச்சியில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, சீனாவின் ஹுனான் (Hunan) மாகாணத்தில் உள்ள பிங்ஜியாங் (Pingjiang) கவுண்டிக்கு உட்பட்ட வான்கூ (Wangu) பகுதியில், பூமிக்கு அடியில் பிரம்மாண்டமான தங்கப் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. புவியியல் ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பல ஆண்டுகால தேடுதலுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த வெற்றி, உலகளாவிய தங்கச் சந்தையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டுபிடிப்பின் முக்கிய அம்சங்கள் (Key Findings) இந்தக் கண்டுபிடிப்பு சாதாரணமானது அல்ல என்பதை பின்வரும் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன: மொத்த இருப்பு: ...
கொழும்பு உணவகத்தின் சாப்பாட்டில் பாம்பின் தலை; வேகமாக பரவிய காணொளியால் சர்ச்சை
கொழும்பு - பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை இருப்பதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவி வருகின்றன.குறித்த உணவகத்தில் நேற்று வியாழக்கிழமை காலை சாப்பிட்ட நபர் ஒருவர், தனது சாப்பாட்டில் சிறிய பாம்பின் தலை போன்ற பகுதி இருந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளியை குறித்த உணவகத்தின் நிர்வாகம் கடுமையாக மறுப்பு தெரிவித்து, தமது உணவகத்தில் இவ்வாறான ஒரு...
கனடாவில் தீயில் சிக்கி 19 வயது தமிழ் யுவதி லக்ஷா பரிதாபமாக உயிரிழப்பு.! வீடியோ
கனடாவில், ஒன்ராறியோவில் உள்ள Loyalist Township பகுதியில் பிரமிளா என்ற இளம் பெண் தன் வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.ஜனவரி 29ஆம் திகதி நிகழ்ந்த இந்த சம்பவத்தில், பிரமிளாவின் மகள் லக்ஷா தனது அம்மாவுக்கு மொபைல் மூலம் அழைப்பு அனுப்பி, “அம்மா, நம் வீட்டில் தீப்பற்றி எரிகிறது, என்னைக் காப்பாற்றுங்கள்” என பயமுடன் கதறி இருந்தார். கதவையும் தீ சூழ்ந்துள்ளதால், லக்ஷா வெளியே வர முடியவில்லை.அம்மா பிரமிளா, மொபைலில் மகளின் பயங்கர அழைப்பைக் கேட்டதும், உடனே காரில் இருந்து வீட்டிற்கு சென்று,...
அதி வேகம்! 17 வயதுச் சிறுவன் பலி!
களுத்துறை – ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்கஹவில வீதியில் மிதெல்லமுலஹேன பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தல்கஹவிலயிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், முன்னால் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முற்பட்டபோது, அந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிள்களின் சாரதி மற்றும் பயணி இருவர் காயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த பயணி ஒருவர் சிகிச்சை...
ருமேனியாவில் இலங்கை இளைஞருக்கு நேர்ந்த நெஞ்சை பதற வைக்கும் விபத்து! கதறிய மனைவி… அனாதையான குழந்தை… காணொளியுடன்
ஐரோப்பிய நாடான ருமேனியாவில் இடம்பெற்ற அகோர வீதி விபத்து ஒன்றில், இலங்கையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உணவு விநியோக சேவையில் ஈடுபட்டிருந்த போதே இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து விவரங்கள் (Incident Details) • இடம்: ருமேனியாவின் தலைநகர் புக்கரெஸ்ட் (Bucharest), செக்டர்-3 பகுதி. லிவியூ ரெப்ரேனு (Liviu Rebreanu) மற்றும் நிகோலே கிரிகோரெஸ்கு (Nicolae Grigorescu) வீதிகள் சந்திக்கும் இடம். • நேரம்: கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 10:00 மணியளவில். • சம்பவம்: ஸ்கூட்டரில் உணவு விநியோகம் செய்யச் சென்றுகொண்டிருந்த...
யாழில் பூப்புனிதநீராட்டு விழாவுக்கு லண்டனிலிருந்து வந்த சாரங்கள் நையப்புடைப்பு! 16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தார்!!
யாழ் வலிகாமம் பகுதியில் இன்று நடந்த பூப்புனிதநீராட்டுவிழா பெரும் அடிதடியில் முடிந்துள்ளது. லண்டனிலிரு்நுத வந்த 42 வயதான குடும்பஸ்தரான சாரங்கன் மற்றும் அவரது பெறாமகன் ஆகியோரும் வேறு இருவரும் காயங்களுக்கு உள்ளான நிலையில் இன்று மதியம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. தனது மனைவியின் சகோதரியின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு லண்டனிலிருந்து சாரங்கன் மற்றும் மனைவியும் பிள்ளைகளும் வந்து தங்கியிருந்துள்ளார்கள். இன்று மனைவியின் சகோதரியின் மகளுக்கு அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் பூப்புனிதநீராட்டு விழா நடைபெற்றுள்ளது. இந் நிலையில் குறித்த விழாவுக்காக அவர்களின்...










