LATEST ARTICLES

இன்றைய (30.04.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 ரிஷபம் இன்று முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்:...

யாழில் ஏ.எல் கணிதப் பிரிவு மாணவன் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான நிலையில் மரணம்! நடந்தது என்ன?

0

யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவர் இன்றையதினம் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார். குறித்த மாணவன் தவிர்ந்த அவரது வீட்டில் உள்ள அனைவரும் விசேட தேவையுடையவர்களாகவே காணப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் குறித்த மாணவன் தொலைபேசி கேமிற்கு அடிமையாகியதால் இன்று அதிகாலை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். அவர் உயிர்மாய்க்கும்போது வித்தியாசமான முறையில்...

சாராயம் வாங்க காசு கொடுக்காத கோபம்!! அம்மாவின் கால்களை முறித்த மகன்!

0

நாட்டில் இளையோரை போதையில் இருந்து கட்டுப்பட்டுத்த ஜனாதிபதி அனுரகுமார தலமையிலான அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் கேகாலை - தேவலகம பகுதியில் போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தராததால் பெற்ற தாயின் கால்களைத் தடியால் அடித்து உடைத்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26ஆம் திகதி இக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. ஆத்திரமடைந்த இளைஞன் தடியால் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கேகாலை - தேவலகம பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் போதைப்பொருள் வாங்குவதற்காகத் தனது தாயிடம் 5,000 ரூபா...

இலங்கையில் சம்பவம்! பொலிஸ் நிலையத்தில் இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் கடும் மோதல்! இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

0

காவல் நிலையத்திற்குள் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து இரண்டு பெண் காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்... மின்னேரியா காவல் நிலையத்தையே உலுக்கிய மோதல்... மின்னேரியா காவல் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக நடந்த கடுமையான மோதலால் ஒட்டுமொத்த காவல்துறையும் அதிர்ந்தது. (25), பணியின் போது ஒரு காவல் ஆய்வாளருக்கும் இன்னுமொரு காவலருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் வன்முறைச் சண்டையாக முற்றியது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஆய்வாளர் ஜெயந்திபுர மருத்துவமனையிலும், காவல் காவலர் ஹிங்குரகொட மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு கடன் தொடர்பான பிரச்சினை தெரியவந்துள்ளது. காவல் காவலர்...

அர்ச்சுனா சற்று முன் சிறையிலிருந்து நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார்!

0

யாழில் பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சற்றுமுன்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார். கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று (29) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, காணிப் பிரச்சினை ஒன்றின் போது பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியிருந்தார். குறித்த காணியின் உரிமை தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு...

கராத்தேயில் சாதனை படைத்த சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழன் கௌரிதாசனுக்கு ஷிஹான் பட்டம்!

0

கராத்தே கலையில் மிக உயர்ந்த பட்டமான “ஷிஹான்” பட்டமானது சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழரான விபுலானந்தன் கௌரிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் இரண்டு நாள் சர்வதேச செயலமர்வைத் தொடர்ந்து கருப்புப்பட்டி வழங்கும் நிகழ்வு நேற்று (26) சூரிச்சில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் நான்காவது தலைமுறை தலைமை பயிற்சியாசிரியர் கௌரவிக்கப்பட்டபோதே “ஷிஹான்” பட்டம் அளிக்கப்பட்டது. ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் சுவிட்சர்லாந்து நாட்டுக்கான பிரதிநிதியும், தலைமை ஆசிரியரும், சுவிஸ் கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழாமின் தேசிய கராத்தே நடுவருமான சிகான் விபுலானந்தன்...

முல்லைத்தீவில் பெண்ணின் தங்கச் சங்கிலியை காவாலிகள் அறுத்துச் செல்லும் காட்சிகள்! வீடியோ

0

முள்ளியவளை வடக்கு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளியவளை பகுதியிலுள்ள பலசரக்கு கடையில் பொருட்கள் வாங்க சென்றிருந்த பெண்மணியின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அறுத்து தப்பிச்சென்ற சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இன்றையதினம் (28.04.2026) காலை 11.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் முதலில் கடைக்கு வந்து தீப்பெட்டி வாங்கி விட்டு கடைக்குள் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டுநின்ற பெண்மணியின் ஒரு பவுண் எடையுடைய தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு வேகமாக...

இன்றைய ((29.04.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம்...

காலியில் 20 வயது யுவதியின் கை, கால்களைக் கட்டி வைத்து அக்காவின் 38 வயது கணவனும் அவனது 68 வயது அப்பாவும் பாலியல் வன்கொடுமை! நீதிமன்றம் கொடுத்த தண்டனை இதுதான்!

0

2014 ஆம் ஆண்டு காலி - ஹபரடுவ , பெதின்னொருவ கிராமத்தில் 20 வயதுப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை மற்றும் மகனுக்குக் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதித்து காலி உயர் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம, தீர்ப்பளித்தார். முதல் குற்றவாளியான மகனுக்கு, பிறிதொரு கொலை முயற்சி வழக்கில் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 15,000 அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்றம் அதிரடி உத்தரவு அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ....

தையிட்டி விவகாரம் – கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே குழப்பமாம்!

0

கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே காணி உரிமையாளர்கள் குழப்பம் விளைவித்து , அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிகாரிகள் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளின் அளவீட்டு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட இருந்தது. அதன் போது, காணி உரிமையாளர்கள் "காணிகளை விடுவிக்கும் நோக்குடனையே அளக்கின்றோம்" என எழுத்தில் உறுதி மொழி வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரி இருந்தனர். அதற்கு இவ்வாறான உறுதிமொழிகளை அதிகாரிகளாக நாம் எழுத்தில் வழங்க முடியாது அதற்கான அதிகாரங்கள் எம்மிடம் இல்லை...