Home செய்திகள் யாழ் பண்டத்தரிப்பு குளத்தில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன்...

யாழ் பண்டத்தரிப்பு குளத்தில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் மீட்கப்பட்டது!

பண்டத்தரிப்பு தவிட்டைக் குளத்தில் நீராடச் சென்று நேற்று காணாமல் போன இளைஞன் இன்று (09-12-2025) காலை கடற்படையைச் சேர்ந்த சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன இளைஞன் பிரான்பற்று பண்டத்தரிப்பைச் சேர்ந்தவர் ஆவார்.

May be an image of swimming, crocodile and body of water

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply