பிரான்ஸ்சில் பூங்கா ஒன்றில் தமிழ் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரிக்டொக் சமூகவலைத்தளததில் கொக்கி குமார் என பிரபலமான அழகேந்திரராஜா சஜித் என்ற 28 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர. மாரடைப்பால் இறந்திருக்கலாம் என கருதப்பட்ட போதும் இவருக்கு குளிர்பாணத்தில் போதைப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் சந்தேகித்துள்ளார்கள். இது தொடர்பாக பிரேத பரிசோதனைள அறிக்கை வந்த பின்னரே உறுதிப்படுத்தப்படும் என பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














