யாழில் பக்கத்துவீட்டு இளைஞனால் குடும்பப் பெண்ணின் 2 உறுப்புக்கள் துண்டிக்கப்பட்டது! நடந்தது என்ன?

0

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் பலத்த காயமடைந்துள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் இரண்டு விரல்கள் துண்டாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கிடைத்த தகவல்களின் படி, அயல் வீட்டைச் சேர்ந்த இளைஞருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் இடையே ஏற்கனவே முரண்பாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், பெண்ணின் கணவர் வேலை முடிந்து வீடு திரும்பிய போது, குறித்த இளைஞன் அவரை வழிமறித்து துவிச்சக்கர வண்டியை பறித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கணவர் இது குறித்து மனைவியிடம் தெரிவித்ததை அடுத்து, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம்...

குமரன் சேரும் நித்தியாணந்தா சுவாமியும்!

0

இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும்… நான் சயன்ஸ் கோல் கொட்டிலில 2008 தொடக்கம் 2011 வரை படிச்ச காலத்தில, குமரன் சேரோட பிசிக்ஸ் கிளாஸ் க்கு தான் கட் பண்ணாம போறது, மனுசன் கிளாஸில சொல்லுற எல்லாம் கொப்பிட மூலை முடக்குகளில எல்லாம் எழுதிடுவன், வீட்ட போய் திருப்பி படிக்கிறதும் இல்ல, பௌதிகவியலை விளங்கி படியுங்கடா, பௌதிகவியல் விளங்கினவன் வாழ்க்கையில வெல்லுவான் பாருங்க, எண்டு மனுசனோட கதையளையும், இயற்கையில பௌதிகவியலோட தொழிற்பாடுகள், தேங்காய் எப்பிடி விழுகுது எண்டுறதில இருந்து , பிளைட் எப்பிடி பறக்கும் எண்டுறது வரை...

யாழில் 8 வந்து சிறுமியை துஸ்பிரயோகம் செய்த தாயின் உறவுக்காரனுக்கு விளக்கமறியல்!

0

யாழில் எட்டு வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 15.05.2026 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி தாய்வழி உறவினரான இளைஞர் ஒருவரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டார்.இது குறித்து சிறுமியின் தாயார் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்தவகையில் குறித்த சந்தேகநபரை பொலிஸார் நேற்றையதினம் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவரை இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

குமரன் சேரின் மாம்பழத்தை களவெடுத்தது யார்? ஒரு நாள் சம்பளத்தில் 2 கார் வாங்குவேன்!குமரன் சேரின் மற்றுமொரு வீடியோ லீக்!

0

கல்வியின் அவசியத்தை மிக நேர்த்தியாக தனது வாழ்கையை வைத்து விபரித்தார் பௌதீகவியல் ஆசான் குமரன்...

கிளிநொச்சியில் மனவைி விவகாரத்து கோரியதனால் கோபத்தில் தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்! வீடியோ

0

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதி மன்றில் வழக்கு தாக்கல்செய்து வழக்கு இடம்பெற்று வருகி்ன்ற நிலையில் தனது மனைவியின் மீதுள்ள கோபத்தால் அவரது வீட்டில் உள்ள தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளார் கணவன். இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது என மனைவி கிளிநொச்சிபொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இரவு வேளையில்திருட்டுத்தனமாக காணிக்குள் வந்த கணவன் மரம் வெட்டும் இயந்திரம் மூலம்தெ ன்னைகளை வெட்டி வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கும் மனைவி காய்க்கும்நி லையில்...

பஸ்சில் அழகிக்கு பக்கத்தில் சந்தோசமாக இருந்த கணவனை வித்தியாசமான முறையில் பழிவாங்கிய மனைவி! அனுராதபுரத்தில் நடந்தது என்ன?

0

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்….. பேருந்து ஒன்றில், பேரழகி ஒருவருடன் மிகவும் சூட்சுமமான முறையில் உரையாடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன், தான் பிள்ளையுள்ள ஒரு தந்தை என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட சுவாரஸ்யமான செய்தியொன்று வெளியாகியுள்ளது. சம்பவம் வருமாறு: அந்த இளைஞன் ஒரு குழந்தைக்குத் தந்தை; அத்துடன் பாதுகாப்புப் பிரிவில் பணிபுரிபவர். அவரது மனைவி அவர் மீது எப்போதும் அதிருப்தியிலேயே இருந்தார். அதற்குக் காரணம், அவர் ஒரு "பெண் பித்தராக" இருந்தமையாகும். அவரது அடங்காத வால்தனம் மற்றும் பெண்களுடனான தகாத தொடர்புகள் ஒருமுறை இருமுறை அல்ல,...

தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டவர் 10 வருடங்களாக கடற்கொள்ளையில் ஈடுபடுபவர் – ஊரவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு!

0

தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு , தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் கடற்கொள்ளையர் எனவும், குறித்த நபருடன் இணைந்து சிலர் கடந்த 10 வருடங்களாக கடற்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என பலாலி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேவேளை குறித்த கடற்கொள்ளை கும்பலுக்கு எதிராக பொலிஸார் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு , பலாலி பொலிசாரிடம் தீர்மானம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பலாலி பகுதியை சேர்ந்த நபரை தமிழக கடற்தொழிலாளர்கள் தமிழகத்திற்கு...

யாழில் தனித்திருந்த சகோதரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முற்பட்ட சகோதரன்! சடலமாக மீட்கப்பட்டன சகோதரி!

0

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில், பெண் ஒருவர் தனது வீட்டினுள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய மூதாட்டி எனவும் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பொலிஸ் பாதுகாப்பில் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (01) இரவு இவரது சகோதரர் தொலைபேசி மூலம் இவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். தற்போது சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகளின் பின்னர்...

இன்றைய (02.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். அதிர்ஷ்ட நிறம்:...

2.5 மில்லியன் டொலரை ஹக்கர்களிடம் பறிகொடுத்த காரணத்தால் உயிரிழந்த அரசஅதிகாரியின் மறுபக்கம் இதுதான்!

0

.5 மில்லியன் ஹெக்கிங் விவகாரம் காரணமாக உயிரிழந்த பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையாண்ட போதும் சீமெந்து பூசாத சுவரை கொண்ட வீட்டை சொந்தமாக கொண்டு வாழ்ந்து வந்த ரங்க நிஷாந்த அவர்களுக்காக நான் மொழிபெயர்ப்பு செய்து எழுதியது. இலங்கையின் அரச பணியில் நேர்மையாக பணியாற்றி வரும் பெரும்பாலான அரச ஊழியர்களுக்கு இது சமர்ப்பணம். “வாருங்கள்… அவர்மீது முதல் கல்லை எறியுங்கள்!” – ஒரு வேதனையான வேண்டுகோள் நடக்கக் கூடாத ஒன்று நிகழ்ந்து முடிந்துவிட்டது. ரங்க அய்யா இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார். அவர் மறைந்து ஒரு நாள்...