கிளிநொச்சி பிரதம தபால் அலுவலகத்திற்குள் நடந்த சம்பவம்! அரச ஊழியரின் வேலை பறி போனது எப்படி?

0

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கும் ஒரு பலத்த அபாய எச்சரிக்கை! கிளிநொச்சி பிரதம தபால் அலுவலகத்தின் அலட்சியத்தால், மாகாண சபையைச் சேர்ந்த 52 வயதுடைய கள அலுவலர் ஒருவர் தனது வேலையை இழந்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, இறுதியில் 43 நாட்கள் சம்பளமற்ற விடுப்பு மற்றும் எச்சரிக்கையுடன் மீள வேலை பெற்றுள்ள அதிர்ச்சிச் சம்பவம் அம்பலமாகியுள்ளது! 🛑 சம்பவம் என்ன? தபால் துறையின் கோர முகம்! முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கடந்த ஜனவரி மாதம் இடமாற்றம் செய்யப்பட்ட 52 வயதுடைய மாகாண சபை கள...

இன்றைய (15.06.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம் இன்று யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு...

யாழில் பிரான்சில் இருந்து வந்த குடும்பஸ்தருக்கு மனைவிக்கு முன் ஆட்டோக்காரன் செய்த அலங்கோலம்!!

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து கொக்குவில் கிழக்கில் ஆடியபாதம் வீதியின் அருகில் உள்ள வீடு ஒன்றுக்கு பயணியைக் கொண்டு செல்வதற்காக 3 கிலோ மீற்றர் துமுாரத்திற்கும் குறைவாக உள்ள துாரத்திற்கு 1200 ரூபா அறிவிட்டுள்ளான் போதனா வைத்தியசாலையின் முன் ஆட்டோ தரிப்பிடத்தில் உள்ள ஆட்டோக்காரன். யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியின் தந்தையை பார்வையிடுவதற்காக பிரான்சில் இருந்து 45 வயதான குடும்பஸ்தரும் அவரது மனைவியும் யாழ்ப்பாணம் வந்து ஆடியபாதம் வீதியில் அருகில் உள்ள தமக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்துள்ளார்கள். நேற்று முன்தினம் மதிய நேர...

மயிலங்குளத்தில் கால்வாயில் கவிழ்ந்த உழவு இயந்திரத்தில் சிக்கி இளம் தந்தை பலி!

0

புத்தளம் மாவட்டத்தின் வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில், உழவு இயந்திரத்தின் கீழ் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர், கூலி அடிப்படையில் மற்றொருவருக்குச் சொந்தமான உழவு இயந்திரத்தை இயக்கி வயல் உழும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வயல் உழும் பணியை நிறைவு செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து வயல்களுக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்க்குள் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அதிக...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு!

0

கொழும்பு: 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படக்கூடும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை முடிவுகள் ஆரம்பத்தில் ஜூன் 15 அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், முடிவுகளை இறுதி செய்யும் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை என திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த இரு வாரங்களில் முடிவுகள்: தற்போது பரீட்சை முடிவுகளைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இன்னும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என நம்புவதாகவும் பரீட்சைத் திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இம்முறை...

கேகாலையில் 13 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பின் 19 வயது யுவதியுடன் குடும்பம் நடாத்திய 17 வயது சிறுவன் கைது!

0

கேகாலையில் சில மாதங்களுக்கு முன்னர் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, பின்னர் 19 வயதுடைய யுவதி ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்திக் கொண்டிருந்த பதின்ம வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவர் கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொலகொட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பதின்ம வயது இளைஞன் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞன் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அயல் வீட்டைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மாணவி...

மட்டக்களப்பில் பரபரப்பு – வடிகானுக்குள் சிக்கிய நபரை மீட்க 2 மணி நேரம் போராட்டம்!

0

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடா பகுதியில், வீதியின் குறுக்கே அமைந்துள்ள வடிகானுக்குள் சிக்கிய நபர் ஒருவர், சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். நாவற்குடா கத்தாமரப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதி வடிகானுக்குள் நேற்று மாலை நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காத்தான்குடி பொலிஸாருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மீட்புப்...

இலங்கைக்கு முக்காடு போட்டு அழைத்து வரப்பட்ட பாதாள உலக குற்றவாளிகள்!!

0

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான 'மோதர நிபுண' என்பவரின் சகோதரர் மற்றும் 'புளூமெண்டல் சங்கா' ஆகிய இரு குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (13) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டனர். இலங்கையிலிருந்து தப்பியோடி அபுதாபியில் மறைந்திருந்த இவர்கள், மத்திய கிழக்கு போரின் போது ஈரான் தாக்குதல்களுக்குப் பயன்படுத்திய ட்ரோன் விமானங்கள் மற்றும்...

இன்றைய (14.06.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 ரிஷபம் இன்று ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு...

தனது மகனுக்கு இருதய நோய் என கூறி லண்டன் சிவப்பிரகாசத்தை ஏமாற்றி 40 லட்சம் சுருட்டிய வவுனியா ஜெயகலா! தனது உடம்பையும் சிவபிரகாசத்திற்கு காட்டினாராம்!!

0

பேக் ஐடி ஒன்றில் வேறு குடும்பப் பெண்ணின் புகைப்படங்கள் போன்றவற்றை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து லண்டனில் வாழ்ந்து வரும் 69 வயதான சின்னத்தம்பி சிவப்பிரகாசம் என்பவரை ஏமாற்றி  40 லட்சத்திற்கும் மேலான பணத்தைச் சுருட்டியுள்ளதாக வவுனியாவச் சேர்ந்த செல்வரஞ்சன்  பொலிஸ் ஒன்லைன் பிரிவுககு முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. சிவப்பிரகாசத்தின் மகளால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது அப்பாவிடம் பணத்தை ஏமாற்றிப் பெற்றுள்ளதுடன் தனது அப்பா எந்தவித ஆபாச தொடர்பாடலும் குறித்த பெண்ணுடன் வைத்துக் கொள்ளாமல் இருந்த போதும் அந்தப் பெண் தனது அப்பாவின்...