யாழில் சாராயப் போத்தலால் அடித்து கொல்லப்பட்ட ஜெஸ்மன்! நடந்தது என்ன?

0

யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலை யில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த எபிசியஸ் ஜெஸ்மன் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார். குருநகர் புதுமைமாத தேவாலயத்திற்கு அருகில் நண்பர்கள் இருவர் ஒன்றாக இருந்து மது அருந்தியுள்ளனர். அதன் போது, இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் , திடீரென ஒருவர் மற்றையவர் மீது மது போத்தலால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். அதில் தலையில் படுகாயமடைந்த நபர் , இரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த நிலையில் , அங்கிருந்து மீட்கப்பட்டு , யாழ்.போதனா...

ஏ.எல் பரீட்சையில் 3A எடுத்த மாணவி டனுஸ்சிகா தவறான முடிவு எடுத்து மரணம்!

0

கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையில் 3 ஏ எடுத்து சிறப்பு சித்தி பெற்ற இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தின் மூதுார் பகுதியில் பட்டித்திடல் என்னும் இடத்தைச் சேர்ந்த 23 வயதான நடேசன் டனுஸ்சிகா எனும் யுவதியே தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி மேற்படிப்பை மேற்கொண்டிருந்த போது இவ்வாறான முடிவை எடுத்திருப்பது அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் பிரதேசங்களில் இளவயது தற்கொலைகள் தற்போது அதிகரித்து வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாண மக்களின் சேமிப்பு பணத்தை சூறையாடப் போகும் கொடூர பூதம்! அவதானம் மக்களே!

0

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும் சேர்த்தவன், சேர்ந்தவன் முதற்கொண்டு நடு றோட்டில் நிற்கும் நிலை வரப்போகின்றது. Harvesting investment படு வேகமாக யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. சந்திக்கு சந்தி அதிக விலையில் வாடகைக்கு கட்டிடம் எடுத்து public. ஆகவே அவர்கள் நடமாடத் தொடங்கியுள்ளனர். 70 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு உரிமையாளர் கேட்ட கட்டிடத்தை போட்டிக்கு ஒரு இலட்சத்து 20. ஆயிரம் ரூபாய்க்கு எடுத்து நிறுவனம் திறக்கின்றனர் என்றால் பணம் விளையாடுது அவர்கள் கையில். இதற்கு உள்ளுராட்சி மன்றங்கள் எப்படி அனுமதி கொடுக்கின்றன என்பது தெரியவில்லை. இலங்கை மத்திய வங்கி...

இன்றைய (04.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 ரிஷபம் இன்று ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு...

வீட்டில் சண்டை பிடித்து வெளியேறிய டான்ஸ் ரீச்சர் தரங்கிகா கடற்கரையில் சடலமாக மீட்பு!

0

கடும் மனஸ்தாபம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் ஆசிரியை ஒருவரின் சடலம், ஒரு நாளுக்கு பிறகு களுத்துறை தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரகஹஹேன மகா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரியையாக பணியாற்றி வந்த பண்டாரகம, வீதியகொட, கனத்தகொட பகுதியை சேர்ந்த நதீஷானி தரங்கிகா அமரநாயக்க (42 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஒரு பிள்ளையின் தாயான இவரின் கணவர், பிரசித்த பாடசாலையொன்றில் நடன ஆசிரியராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர் அனுஷா மரணம்!

0

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொதுமுகாமையாளராகக் கடமையாற்றி வந்த 32 வயதான அனுசா சபாரட்ணம் என்பவர் சுகவீனம் காரணமாக இன்று வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார். கடந்த சில வாரங்களாக இவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் முகாமையாளர் சேவையிலிருந்து விலகியிருந்துள்ளதைாகத் தெரியவருகின்றது.

தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 14 வயது நிபூனிகா அரச பஸ் மோதிப் பலி!

0

வெல்லவாய, மகாஆரகம - சிறிபுர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தஹம் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் மகாஆரகம, சிறிபுர பகுதியை சேர்ந்த, புதுருவகல வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் ஆர்.எம். சதிதி நிபுணிகா (14 வயது) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வெஹெரயாய கங்காராம விகாரையிலுள்ள தஹம் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த  இபோச பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த தந்தையும் மகளும் ஹந்தபானாகல...

யாழில் வீட்டில் இருந்து சுயதொழிலாக சமூகவிரோத செயல் செய்த பெண்ணும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆணும் கைது!

0

யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த பெண்ணும் , அவருக்கு உதவியாளராகவும் விற்பனையாளராகவும் செயற்பட்ட ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 25 லீட்டருக்கும் அதிகமான கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். நாயன்மார்கட்டு பகுதியில் பெண்ணொருவர் வீடொன்றில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டினை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு , சோதனை நடாத்தினர். அதன் போது வீட்டில் இருந்து 25 லீட்டருக்கும் அதிகமான...

யாழில் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் வேலை செய்த 19 வயது அபிநயா பலி! தவறி வீழ்ந்தாரா? அல்லது? நடந்தது என்ன?

0

யாழில் கிணற்றில் தவறி விழுந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (01-05-2026) இடம்பெற்றுள்ளது. ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று மாதங்களாகப் பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் தவறி கிணற்றினுள் விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டுத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சடலம்...

இன்றைய இராசி பலன்கள் (03.05.2026)

0

மேஷம் இன்று அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தனாதிபதி சுக்கிரனால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்க`ளுக்கு எதையும்...