2.5 மில்லியன் டொலரை ஹக்கர்களிடம் பறிகொடுத்த காரணத்தால் உயிரிழந்த அரசஅதிகாரியின் மறுபக்கம் இதுதான்!

0

.5 மில்லியன் ஹெக்கிங் விவகாரம் காரணமாக உயிரிழந்த பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையாண்ட போதும் சீமெந்து பூசாத சுவரை கொண்ட வீட்டை சொந்தமாக கொண்டு வாழ்ந்து வந்த ரங்க நிஷாந்த அவர்களுக்காக நான் மொழிபெயர்ப்பு செய்து எழுதியது. இலங்கையின் அரச பணியில் நேர்மையாக பணியாற்றி வரும் பெரும்பாலான அரச ஊழியர்களுக்கு இது சமர்ப்பணம். “வாருங்கள்… அவர்மீது முதல் கல்லை எறியுங்கள்!” – ஒரு வேதனையான வேண்டுகோள் நடக்கக் கூடாத ஒன்று நிகழ்ந்து முடிந்துவிட்டது. ரங்க அய்யா இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார். அவர் மறைந்து ஒரு நாள்...

யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்து மரணம்!

0

யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது 64) என்பவரே இவ்வாறு வெள்ளிக்கிழமை (1) உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கறிவேப்பிலை பறிப்பதற்கு சென்று மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார். இதன்போது வீதியால் சென்றவர்கள் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பின்னர் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். Ai அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர்...

பிருத்தானியாவில் பிக்குகளுக்கு பயந்து தஞ்சம் கோரிய இலங்கை இளைஞர் கைது: நாடு கடத்தும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு!

0

பிரித்தானியாவில் தஞ்சம் கோரியிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் திடீரெனக் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட உள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஸ்காட்லாந்தின் தர்சோ (Thurso) நகரில் வசித்து வரும் சேம் ஹேரத் (Sam Herath) என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி, வழக்கமான பதிவிற்காக போலீஸ் நிலையம் சென்றபோது அவர் திடீரெனக் கைது செய்யப்பட்டு, குடியேற்றத் தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது அகதி அந்தஸ்து கோரிக்கை பிரிட்டன் அரசால் நிராகரிக்கப்பட்டதே இந்த நடவடிக்கைக்கு...

கிளிநொச்சியில் சிறிதரனின் மேதின கூட்ட நிகழ்வில் துப்பாக்கியுடன் ஒருவன் கைது! எந்த வகை துப்பாக்கி? ஏன் கொண்டு வந்தான்?

0

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்  இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களின் அனுசரணையில் கிளிநொச்சியில் விசேட மே தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கிளிநொச்சி, பணிமனை சந்திப்பில் உள்ள பசுமைப் பூங்காவில் நடைபெறவிருந்த இந்தப் பேரணியை காணொளிப் பதிவு (Video Coverage) செய்வதற்காக இளைஞர் ஒருவர் வருகை தந்திருந்தார். பேரணி ஆரம்பமாவதற்கு முன்னர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு வந்தவர்களின் உடமைகளைச் சோதனையிட்டனர். இதன்போது, குறித்த இளைஞரின் பையைச்...

சிறைக்குள் இருந்த மகனுக்கு பிஸ்கட்டுக்கள் வைத்து போதைப்பொருள் கொடுக்க முற்பட்ட 36 வயது அம்மாவும் 19 வயது மகளும் கைது! திருந்தவே மாட்டார்களா?

0

பல்லேகலை, தும்பர போகாம்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு, பிஸ்கட்களுக்குள் மறைத்து வைத்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை வழங்க முயன்ற தாயும் மகளும் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலாத்துஓயா, உனுவின்ன பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய தாயும் 19 வயதுடைய மகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பல்லேகலை, தும்பர போகாம்பறை சிறைச்சாலையில் நேற்று வியாழக்கிழமை (30) இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக போகாம்பறை சிறைச்சாலை அத்தியட்சகர் சம்பத் வர்ணகுலசூரிய தெரிவித்தார். பல்லேகலை சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியைப் பார்ப்பதற்காக வருகைத்தந்திருந்த...

280 ரூபாய்க்கு ஆசைப்பட்டவர் 01 லட்சம் ரூபாயை இழந்தார் – அக்கரைப்பற்று நீதிமன்றில் நடந்தது என்ன?

0

ஒரு கிலோ கீரிச் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாய் என்று - அரசு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில், இரண்டு கிலோ கீரிச் சம்பாவை 800 ரூபாய்க்கு அக்கரைப்பற்றில் விற்ற - வியாபாரியொருவர், நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் அகப்பட்டார். அதாவது, ஒரு கிலோ அரிக்கு 140 ரூபாய் அதிக விலை வைத்து விற்றுள்ளார். அவரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் - அதிகாரிகள் ஆஜர் செய்தபோது, அவருக்கு 01 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். சட்டத்துக்குப் புறம்பாக 280 ரூபாய் கொள்ளை லாபம் பெற்றுக்...

தங்க மோதிரத்திற்குள் புகுந்து தவித்த சாரைப் பாம்பு!! கட்டிலின் கீழ் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி! வீடியோ

0

ஒரு பவுன் தங்க மோதிரத்தில் சிக்கித் தவித்த சாரைப்பாம்பு ஒன்றை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம், கேரள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. கேரளாவில் புதிதாக வீடு கட்டி வரும் தம்பதியினர், வீட்டின் அருகே தற்காலிகமாக ஒரு ஷெட்டு அமைத்துத் தங்கியுள்ளனர். சம்பவத்தன்று அங்குள்ள மேசைக்குக் கீழே ஒரு பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் வழங்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், அங்கு சுமார் 4 அடி நீளமுள்ள ஒரு சாரைப்பாம்பு இருப்பதைக் கண்டறிந்தனர். அந்தப் பாம்பின் உடலில் ஒரு பவுன் எடையுள்ள...

மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 4 யுவதிகள் கைது! ஒன்றாக சேர்ந்து குடித்து கும்மாளம்!

0

மதுபோதையில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நான்கு இளம் பெண்களை அங்குருவாதொட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஹொரண மற்றும் கோனப்பொல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26, 27, 28 மற்றும் 29 வயதுடைய பெண்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். குறித்த நான்கு பெண்களும் ஹொரண, ரெமுண, பெல்லபிட்டிய பகுதியில் உள்ள 'ஆதாதொல' ஆற்றுக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். அங்கு மது அருந்திவிட்டு, மீண்டும் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே வீதிப் போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஒரே பாதையில் பயணித்துக்கொண்டிருந்த இந்த நான்கு பெண்களையும்...

யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை பின்னணி! நேற்று யாழ் நீதிமன்றில் நடந்த சம்பவம் இது!

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவ துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி திலீபன் படுகொலை செய்யப்பட்டு தனங்கிளப்பு பகுதியில் உருக்குலைந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். குறித்த வழக்கு நேற்று மீண்டும்...

தென்னிலங்கையில் பிரஞ்சு பெண்ணிடம் அத்துமீறிய 25 வயதான பல்கலைக்கழக மாணவன் பிடிபட்டது எப்படி?

0

​​இலங்கையின் சுற்றுலா சொர்க்கமான உனவடுனவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ​பிரெஞ்சு நாட்டுப் பெண் ஒருவர் வாடகை வாகனத்தில் பயணித்தபோது, அவரிடம் பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சுற்றுலா காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ​நடந்தது என்ன? பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுகொண்டே, பகுதி நேரமாக வாடகை வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இந்த இளைஞர், வெளிநாட்டுப் பெண்ணை ஏற்றிச் சென்றபோது தனது எல்லையை மீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த துரித புகாரைத்...