பிரேசிலில் குற்றவாளிகளை தப்பிக்க வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட கிளி!

0

பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றுக்கு உதவியாக, பொலிஸ் சுற்றுவளைப்பு தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கப் பழகியிருந்த விநோதக் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. பியாயு (Piauí) மாகாணத்தில் உள்ள ஒரு சந்தேகத்திற்கிடமான வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியபோது, அங்கிருந்த வளர்ப்புக்கிளி சட்டென்று "அம்மா, போலீஸ் வந்துட்டாங்க!" என்று சத்தமாகக் கூச்சலிட்டு உள்ளே இருந்தவர்களை உஷார்படுத்த முயன்றுள்ளது. போலீசார் வருவதைக் கண்டதும் எச்சரிக்கும் வகையில் இந்த கிளிக்கு பிரத்யேகப் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த அதிகாரிகள், அதை உடனடியாகக் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், இந்தச் சம்பவத்தின்...

இன்றைய (09.06.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர்களிடமும் பழகுவதில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும். சக ஊழியர்களின் ஆதரவுடன் முன்னேற்றம் காண்பீர்கள். புதியதாக சொத்து ஆர்வம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்,...

செம்மணியில் கால் மடிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு; 300 ஐத் தாண்டிய அவலம்!

0

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி  வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளாார். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் 3ஆம் கட்டத்தின்  19 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் யாழ்.நிதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று  முன்னெடுக்கப்பட்டது. இன்றைய அகழ்வில் இன்று புதிதாக 4 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டதோடு 16 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன. அதனடிப்படையில் இன்றுவரை மொத்தமாக  302 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார். றுகுணு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான...

கிரகதோசம் நீக்குவதாக கூறி ஆடைகளை அகற்றிவிட்டு 19 வயது மாணவியை சாமி அறைக்குள் வைத்து சீரழித்த பிரதேசசபை உறுப்பினருக்கு நடந்த கதி!

0

மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரணாயக்க தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அரணாயக்க பிரதேச சபை உறுப்பினருமான ஒருவர் மாவனல்லை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (07) மாலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவனல்லை, கணேதென்ன, ஹிங்குல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி ஒருவர் மாவனல்லை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, சந்தேகநபர் ஹெம்மாத்தகம – மாவனல்லை...

குடும்பப் பிரச்சனையில் கைதான அரச ஊழியர் பாக்கியராசா பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் பலி! நடந்தது என்ன?

0

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் உள்ள சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்படும் சிறைக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 119 இலக்க முறைப்பாட்டிற்கமைய குடும்பப் பிரச்சினை தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார். குறித்த உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் குடும்பஸ்தர் அணிந்திருந்த சாரம் துண்டினை பயன்படுத்தி தூக்கிலிட்டு உயிரிழந்துள்ளதாக...

கணவனுக்கு பயந்து தாய் வீட்டில் தங்கிய குடும்பப் பெண்!! டிப்பரால் தாய் வீட்டு கேற்றை இடித்து உள்ளே புகுந்த கணவன்!! மனைவியை துரத்தி துரத்தி தாக்கிய போது பெண்ணின் தந்தை தலையில் ஒரு அடி! கணவன் பலி!! நடந்தது என்ன?

0

அம்பலாந்தோட்டை - மல்பெத்தாவ  பகுதியில் நேற்று இரவு  மாமனாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த  மருமகன் ஒருவர் அம்பலாந்தோட்டை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மாமண்டல, ஜன்ஸாகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பசிந்து உதயங்க அபேரத்ன என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நீண்டகாலமாக குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது.இந்தத் தகராறு காரணமாக, மனைவி மல்பெத்தாவ பகுதியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்று தங்கியிருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன், நேற்று இரவு டிப்பர் ரக பாரவூர்தி ஒன்றில் மனைவியின் பெற்றோரின்...

அம்பாறையில் பெற்ற தாயின் ஈனச் செயல்! ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த 14 வயது மகளின் கைகளை பிடித்து வைத்திருந்து 51 வயது கள்ள காதலனுக்கு இரையாக்கினாள்!

0

கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை துஸ்பிரயோகம் செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் பாறுக் ஷிஹான் கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஸ்பிரயோகம் செய்தமைக்காக தாய் மற்றும் கள்ளக்காதலனான சந்தேக நபர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் 2026.03.24 அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் 3 மாத காலமாக தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர்...

மட்டக்களப்பைச் சேர்ந்த 24 வயது கீர்த்தனாவுக்கு நடந்தது என்ன?

0

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்....  அவசர அறிவித்தல் மட்டக்களப்பு எருவிலை சேர்ந்த கீர்த்தனா எனும் 24 வயதான ஒரு பெண்ணை காணவில்லை அவசரமாக பகிர்ந்து கண்டுபிடிக்க உதவுங்கள் … இந்த பெண்ணை நீங்கள் கண்டால் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு உடனே அழைத்து தெரிவியுங்கள்.. 0740869024 70192159 0740869024 701921595

இன்றைய (08.06.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். எடுத்த வேலையை நன்றாக முடிய பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட...

யாழில் கணவன் தொடர்ந்து சித்திரவதை! பொலிசாரிடம் முறையிட்டும் பலனில்லை! மனைவி தீ மூட்டினார்!

0

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் கணவரின் கொடுர தாக்குதலை தாங்கிக் கொள்ளா முடியாத மனைவி மண்ணெண்ணை ஊற்றி தீமுட்டியுள்ளார். 3 பிள்ளைகளின் தாயானா ஒருவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். நீர்வேலிப் பகுதியில் வசித்துவந்த குறித்த குடும்பப் பெண், அவருடைய கணவரால் தொடர்ந்து சித்திரவதைகளை அனுபவித்து வந்துள்ளார். தனக்கும், தன் குழந்தைகளுக்கும் நடக்கும் கொடுமைகளை கூறி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் 3 தடவை கணவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளார். கோப்பாய் பொலிஸார் அவ்விடயம் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், சித்திரவதைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் தலமைப் பொலிஸ் நிலையத்தில்...