பூநகரியில் வனவள திணைக்கள அதிகாரி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!! கொலை என சந்தேகம்!
கிளிநொச்சி பூநகரி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஆரட்சி பன்டாரகே சந்திர வன்சல கோசல விஜய சேகர என்பவர், கிளிநொச்சி ஜெயபுரத்தில் அமைந்துள்ள வட்டார வனவளத் திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவர் கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுவதுடன், இது தொடர்பாக நேற்று முன்தினம் ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட...
அம்பலாங்கொடையில் 25 இளைஞர்களுடன் இரவு விடுதியில் தங்கியிருந்த 3 யுவதிகள்!! சுற்றி வளைத்து பிடித்த பொலிசார்! நடந்தது என்ன?
அம்பலாங்கொடை, பொனதூவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 யுவதிகள் உட்பட 25 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட தேடுதல் அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் அம்பலாங்கொடை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த களியாட்ட நிகழ்வு முற்றுகையிடப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 225 மில்லிகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் 08 கிராம் 125 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 02 கிராம் 400 மில்லிகிராம்...
ஓமந்தையில் கொடூரம்!! ஆலயக் கதவை உடைத்து பூசை செய்ய முற்பட்ட காவாலிகள்! தட்டிக் கேட்ட மகன் குத்தி கொலை! தாய் படுகாயம்!
வவுனியா ஓமந்தையில் கொடூரம்: ஆலயத்தில் வலுக்கட்டாயமாக பூசை செய்ய முயன்றதை தட்டிக்கேட்ட தாய் மீது தாக்குதல்; மகனை கத்தியால் குத்திக்கொலை!வவுனியா ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் பலியாகியுள்ளதுடன், அவருடைய தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் பற்றி தெரியவருவதாவது,வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டுள்ளது.குறித்த சட்டவிரோதமான செயலை...
மனைவியின் தாக்குதலில் கணவன் பலி!
ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபராவார். குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வீட்டில் ஏற்பட்ட தகராறின் போது, மனைவி கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இக்கொலையைச் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவ இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹொரணை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கற்பிட்டிக் கடலில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள், சகோதரன் பாரிய அலையால் இழுத்துச் செல்லப்பட்டு பலி!!
கற்பிட்டி, தழுவைக் கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் உட்பட மூவர் அலைகளில் சிக்கி மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. புத்தளம், தில்லையடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரும், 18 மற்றும் 19 வயதுடைய இரு இளம் பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தழுவைக் கடற்கரைக்குச் சுற்றுலாச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில், வீசிய பலத்த காற்றுடன் கூடிய பாரிய கடல் அலையில் சிக்கி...
இன்றைய (07.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எடுக்க ஆர்வம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 ரிஷபம் இன்று பயணங்களால் நன்மை உண்டாகும். சந்திரன் ஆதாயத்தை தருவார். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை,...
கனடாவில் இருப்பதாக கூறி பாலரமணன் செய்யும் கொடூரங்கள்!! ஆட்களை கடத்தி எதியோப்பியாவில் மின்சாரம் பாய்ச்சி சித்தரவதை! வீடியோ
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். பாலறமணன் என்ற ஆள் கடத்தல்காரன் தான் கனடாவில் இருப்பதாக கூறி இலங்கையில் இருந்து கொண்டு பல ஆண்டுகளாக ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றைக்கு முந்தைய தினம் அம்பாறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். இவன் ஆட்களைக் கடத்தி எத்தியோப்பியாவில் உள்ள இந்தியாவுடன் சம்பந்தப்பட்ட மாபியாக்களுக்கு வழங்கி அவர்களை வைத்து சித்திரவதை செய்து அதனை காணொளியாக எடுத்து அதை அவர்களின் உறவினர்களுக்கு அனுப்பி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் இருந்து சென்ற இளைஞர்களிடம் முற்பதாயிரம் டொலர்கள்...
யாழில் சுவிஸ் குடும்பஸ்தரை கொன்று நகைகள், பணம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் பிடிபட்டனர்! பொலிசார் கூறுவது என்ன?
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேசத்தில் சுவிஸில் இருந்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன் நகை மற்றும் பணம் என்பன களவாடப்பட்டிருந்தன. குறித்த கொலையை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில் இன்று அதிகாலை (06) யாழ்ப்பாண பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவர் கைது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவர்களிடமிருந்து சில சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான...
வீட்டில் இருந்த சிறுமி வாயைப் பொத்தி கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு-கல்முனையில் வானுடன் பிடிபட்ட 56 வயது வர்த்தகர்! நடந்தது என்ன?
வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் மறுநாள் வியாழக்கிழமை (04) முறைப்பாடும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினரால் வழங்கப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாட்டிற்கமைய...
சங்கீதனை விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு – கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
சொல்லிசை பாடகர் சங்கீதன் 02.06.2026 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் அவலங்களையும், தியாகங்களையும், வீரத்தையும்,வாழ்வியலையும் தனது சொல்லிசை மூலம் பாடலாக பாடி வந்த இஞைளன் சாவகச்சேரிபொலீஸாரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை ஒட்டுமொத்த தமிழ் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சியில் குறித்த் இச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்த்தின்போது விடுதலை செய்ய விடுதலை...










