வடமேல் மாகாணத்தில் யுவதியின் அந்தரங்க புகைப்படங்களை வைத்திருந்து பணம் பறித்து வந்த 62 வயது பாட்டி பிடிபட்டது எப்படி?

0

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்... வடமேல் மாகாண கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் 62 வயதுடைய பெண் ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஒருவரின் அந்தரங்கக் காணொளிகளை (Private Videos) எப்படியோ கைப்பற்றிய இந்தப் பெண், "பணம் தரவில்லை என்றால் இணையத்தில் வெளியிட்டு விடுவேன்" என மிரட்டியுள்ளார். ​லட்சக்கணக்கில் பறிபோன பணம்! தன்னுடைய கௌரவம் பாதிப்படையும் என்ற அச்சத்தில், பாதிக்கப்பட்ட நபர் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு ரூபாய் 1,00,000 (ஒரு லட்சம்) பணத்தைச் செலுத்தியுள்ளார். ஆனால், மிரட்டல் தொடரவே வேறு வழியின்றி காவல்துறையை...

சற்றுமுன் யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி 22 வயது வின்சன் உயிரிழப்பு..!

0

இன்று (14) மாலை யாழ்ப்பாணத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கதிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். யாழ்.சுழிபுரம் கிழக்கை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது-22) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். இளைஞனின் #சடலம் மீட்கப்பட்டு, சங்கானை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், #வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எதிர்பாராத இயற்கைச் சீற்றத்தினால் ஒரு இளம் #உயிர் பிரிந்திருப்பது அந்தப் பகுதிக்கும், அவரது குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். காலநிலை மாற்றங்களால் இடி மின்னல் தாக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக வயல்வெளிகள் மற்றும் திறந்தவெளிகளில் வேலை செய்பவர்கள்...

பல மில்லியன் ரூபா மோசடி: சம்பத் வங்கி பணியாளர்கள் 9 பேர் கைது!

0

பொய்யான ஆவணங்களை தயாரித்து ஒரு கடனாளியின் கடன் தொகையை உயர்த்தி, பல மில்லியன் ரூபா அளவிலான மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, கண்டி பகுதியில் உள்ள சம்பத் வங்கி கிளையின் பிரதான நிர்வாக அதிகாரி மற்றும் மேலாளர் உட்பட 9 பணியாளர்கள் கண்டி பொலிஸின் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை, குறித்த வங்கியிலிருந்து ரூ.35 மில்லியன் கடன் பெற்ற ரஞ்சித் சந்திரசிறி என்ற தொழிலதிபர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தான் பெற்ற கடன் தொகையை விட...

வவுனியாவில் பிக்மீ சாரதிகளை அச்சுறுத்தும் நபர்கள்!! தட்டிக் கேட்பது யார்?

0

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள், போக்குவரத்துக்காக PickMe செயலூடாக முச்சக்கரவண்டியொன்றை முன்பதிவு செய்ததை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது. குறித்த விடுதியில் தங்கியிருந்த பயணிகள் தமது பயணத் தேவைகளுக்காக நவீன செயலியான PickMe மூலம் முச்சக்கரவண்டி ஒன்றினை அழைத்துள்ளனர். இதனையறிந்த அப்பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் (Stand) வழமையாகச் சேவையில் ஈடுபடும் சாரதிகள், குறித்த இடத்திற்கு வந்து கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். தமது தரிப்பிடப் பகுதியில் வெளிவாரி முச்சக்கரவண்டிகள் அல்லது செயலி மூலமான சேவைகளை அனுமதிக்க...

கிளிநொச்சியில் 13 வயதான விசேட தேவையுள்ள சிறுமி பக்கத்துவீட்டுக்காரனால் பல தடவைகள் துஸ்பிரயோகம்!

0

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாயவனூர் கிராமத்தில் விசேட தேவைக்குட்பட்ட குடும்பத்திலுள்ள 13 வயதுடைய சிறுமி ஒருவர் பல தடவைகள் பாலியல்துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாயவனூர் கிராமத்தில் வாழும் விசேட தேவைக்குட்பட்ட குடும்பம் ஒன்றின் தங்கி வாழும் 13 வயது சிறுமி ஒருவரை அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த ஒருவரால் தொடர்ச்சியாக பல தடவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய...

கனடா வாழ் தமிழர்களுக்கு எச்சரிக்கை! பெண் பிள்ளைகளை மயக்கும் ஆபத்தான நபர்!

0

கனடாவின் கல்கரி (Calgary) நகரில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சி சம்பவம், ஒவ்வொரு பெற்றோரையும் சிந்திக்க வைத்துள்ளது. சட்டத்தைக் காக்க வேண்டிய ஒரு வழக்கறிஞரே, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! நடந்தது என்ன? பிரபல குற்றவியல் வழக்கறிஞர் ஜோர்டான் போனர் (Jordan Bonner) என்பவர் மீது சுமத்தப்பட்டுள்ள அதிர்ச்சி புகார்கள்: இணையத்தில் வேட்டை: 11 முதல் 15 வயது வரையிலான சிறுமிகளை குறிவைத்து இணையத்தில் வலைவீசியது. ஆபாசப் பொருட்கள்: சட்டவிரோத குழந்தை துஷ்பிரயோக வீடியோக்களை தயாரித்ததும், பகிர்ந்ததும் போலீஸ் சோதனையில்...

இன்றைய இராசி பலன்கள் (14.05.2026)

0

மேஷம் இன்று ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 ரிஷபம் இன்று அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 மிதுனம் இன்று தடைகளும் விலகும். காரிய வெற்றி...

கிளிநொச்சியில் 24 வயது கணவனும் 20 வயது மனைவியும் கைது!! வீடு வீடாக கொள்ளையடித்தது எப்படி? புகைப்படங்கள்

0

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை தொடர்ச்சியாக திருடி வந்த கணவன் மற்றும் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகரின் வழிகாட்டலிலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்கம்மனின் ஆலோசனையின்படியும், கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் பஸ்நாயக்க தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஏக்கநாயக்க வழங்கிய தகவலின் அடிப்படையில், விநாயகபுரம் பகுதியில் வைத்து 24 வயதுடைய கணவரும் 20 வயதுடைய...

யாழ் வந்து திரும்பிய வவுனியா திவ்யாவுக்கு நடந்த கதி!

0

வவுனியாவை சேர்ந்த சு.திவ்யா என்ற பெண்ணை கடந்த மாதம் 27ஆம் திகதியில் இருந்து காணவில்லை என கணவனும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.யாழில் இருந்து வவுனியாவிற்கு வருகைதந்தபோதே அவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.இது தொடர்பில் காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்துள்ளனர்.இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் 0773828845 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்ப்படுத்தி தெரியப்படுத்துமாறு கேட்டுள்ளனர்.

யாழில் பொலிசார் பிடிக்க முற்பட்ட போது ஹேரேயின் பொட்டலத்தை வாய்க்குள் போடடு விழுங்கிய இளைஞன் உயிராபத்தான நிலயைில்! நடந்தது என்ன?

0

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிக்க கையில் இருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சுழிபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் பொலிசாரை கண்டதும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞன் அதனை வாய்க்குள் போட்டு விழுங்கியுள்ளார். அதனை அவதானித்த பொலிஸார் துரிதமாக செயற்பட்டு , மற்றைய பொட்டலம் ஒன்றை மீட்டதுடன் , இளைஞனை கைது செய்து யாழ் . போதனா தைத்தியசாலையில்...