போதைப்பொருள் பாவிப்பு, ரிக்ரொக் வலைத்தள போதை போன்றவற்றுக்கு அடிமையான இந்த 3 சிறுவர்களைப் போல் யாழ்ப்பாணத்தில் ஏராளமான இளவயதானவர்கள் சமூகவலைத்தளத்தில் உலா வருகின்றனர். நயினாதீவு உண்டியலைக் கொள்ளையடித்த இந்த 3 காவாலிகளில் இரண்டுபேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













