பிரான்சில், 93 ம் பிராந்தியம் லூபூஜே நகரை வசிப்பிடமாக கொண்டிருந்த சதானந்தன் ( வன்னியன்) அவர்களின் மகன் தமிழ்க்குமரன் (வயது 26) நேற்று நீரீல் மூழ்கியதை அடுத்து உடன் மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டிருந்தும் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தமையாக உறவுகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















