முல்லைத்தீவு நகர் பகுதியில் 14 வயது பாடசாலை மாணவியை அழைத்துச் சென்று விடுதியொன்றில் அறை எடுத்து அவளை துஷ்பிரயோகம் செய்த 17 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். அந்த சிறுவனுக்கு ஒத்தாசை புரிந்து அவனுக்கு அறை வாடகைக்கு கொடுத்த விடுதி முகாமையாளரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













