Home செய்திகள் வெனிசுலா பெண்ணிடம் இழந்தார் ட்ரம்ப்!!

வெனிசுலா பெண்ணிடம் இழந்தார் ட்ரம்ப்!!

வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக போராடியதற்காக, மரியா கொரினாவுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இவரை பல்வேறு நாடுகளின் அதிபர்களும் பரிந்துரை செய்திருந்தனர். அதுமட்டுமின்றி 8 போர்களை நிறுத்தியிருப்பதால் தனக்கு கிடைக்கும் என்று டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில் நோபல் பரிசு குழு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெனிசுலா நாட்டை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவிற்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here