யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் கலைத்துறையைச் சேர்ந்த வசந்தன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் , மயிலிட்டியை சேர்ந்த வசந்த் (வயது 35) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். இவர் ஒரு கலைத்துறையைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது. தற்போது அவர் ஆடிய ஒரு ஆட்டம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அதனை அப்படியே தந்துள்ளோம்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.





