T-56 ரக துப்பாக்கியுடன் காரை கைவிட்டுச் சென்ற சந்தேகநபர் கைது!
கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் T-56 ரக துப்பாக்கியுடன் கார் ஒன்றைக் கைவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் மற்றும் அவருக்கு உதவிய ஒருவரும் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வத்தளை, ஒலியமுல்ல பகுதியில் வைத்து 20 கிராம் 520 மில்லிகிராம் ஹெரோயினுடன் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், இந்த குற்றத்திற்கு உதவிய...
இன்றைய(24.01.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9, 3 ரிஷபம் இன்று மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து...
லண்டனில் வாடகைக்கு வீடுகளை பெறும் தமிழர்களுக்கு எச்சரிக்கை! வீட்டு உரிமையாளருக்கு 12,500£ அபராதம் விதிப்பு!
லண்டனில் வாடகைக்கு வீடுகளை பெறும் தமிழர்களுக்கு எச்சரிக்கை! வீட்டு உரிமையாளருக்கு 12,500£ அபராதம் விதிப்பு!
மின் கம்பத்தில் போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தவர் கைது!
கண்டி - கடுகண்ணாவை பிரதேசத்தில் மின் கம்பத்தில் போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கடுகண்ணாவை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (22) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கடுகண்ணாவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 30 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் மின் கம்பத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை மறைத்து வைத்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மின் கம்பத்தில் போதைப்பொருள் பொதியை மறைத்து வைத்துள்ள பகுதியை புகைப்படம் எடுத்து...
சற்று முன் கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த 20 வயது விதுசாயினி சடலமாக மீட்பு!
கல்லடி பாலத்தில் பாய்ந்த யுவதி ஒருவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார், தாளங்குடா சமூர்த்தி வங்கி வீதி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளங்கோ விதுசாயினி எனும் யுவதியே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளாா். இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதி பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிசாரினால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். விதுசாயினி கடந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
37 ஆண்டு கால மர்மம் விலகியது! முடங்கிக் கிடந்த ரஜினியின் ஹிந்தி படம்-பாதியில் நின்ற படம்: மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் மெகா ஹிட் கூட்டணி!
சினிமா உலகில் 'சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், தமிழ் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அந்த வகையில், 1989-ல் படப்பிடிப்பு முடிவடைந்தும் பல்வேறு காரணங்களால் திரைக்கு வராமல் முடங்கிக் கிடந்த "ஹம் மே ஷாஹென்ஷா கவுன்" (Hum Mein Shahenshah Kaun) திரைப்படம் தற்போது வெளியாகத் தயாராகி வருகிறது. படத்தின் பின்னணித் தகவல்கள் திரைப்படத்தின் பெயர்: ஹம் மே ஷாஹென்ஷா கவுன் (பொருள்: உங்களில் யார் ராஜா?) இயக்குநர்: ஹர்மேஷ் மல்ஹோத்ரா (மறைந்த இயக்குநர்) தயாரிப்பு: ராஜா ராய் (ராஜா ராய் பிலிம்ஸ்) ...
அமெரிக்காவில் 5 வயது சிறுவன் கைது ! டிரம்ப் ஆட்சியில் அத்துமீறலா?
செய்திச் சுருக்கம் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் குடியேற்றவாசிகள் மீதான கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, மின்னசோட்டாவில் 5 வயது சிறுவன் ஒருவனை 'ICE' (Immigration and Customs Enforcement) அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 1. என்ன நடந்தது? (சம்பவ விவரம்) மின்னசோட்டா மாநிலத்தின் கொலம்பியா ஹைட்ஸ் (Columbia Heights) பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20, 2026) இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன்: லியாம் ராமோஸ் (Liam Ramos), வயது 5. இவர் அங்குள்ள...
அறுவை சிகிச்சை இன்றி பக்கவாதத்தைக் குணப்படுத்தும் புதிய மருத்துவ ஹெல்மெட் !
மூளையில் ஏற்படும் பக்கவாதத்தின் போது, ரத்தக் கட்டுகளைக் கண்டறிந்து அவற்றை உடைப்பதற்காக விஞ்ஞானிகள் ஒரு புதிய பரிசோதனை மருத்துவ ஹெல்மெட்டை உருவாக்கியுள்ளனர். இது ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் அலைகளைப் பயன்படுத்திச் செயல்படுகிறது. இந்தச் சாதனம் மண்டை ஓட்டின் வழியாக அல்ட்ராசவுண்ட் ஆற்றலைச் செலுத்துவதன் மூலம் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதன் மூலம் எவ்வித அறுவை சிகிச்சையும் இன்றி, ஆக்சிஜன் பற்றாக்குறையுள்ள மூளைத் திசுக்களுக்கு ரத்தம் சென்றடைய உதவுகிறது. ஆரம்பகட்ட ஆய்வுகளின்படி, வழக்கமான ரத்தக் கட்டுகளைக் கரைக்கும் மருந்துகளுடன் சேர்த்து இந்த ஹெல்மெட்டைப் பயன்படுத்தும்போது, அடைப்புகள்...
அதிக சர்க்கரை மூளையின் கற்கும் திறனைப் பாதிக்கும் – புதிய ஆய்வில் தகவல்
அதிகப்படியான சர்க்கரை உங்கள் உடல் எடையை மட்டுமல்ல, உங்கள் மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கும்; இது காலப்போக்கில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதையும், நினைவாற்றலையும் கடினமாக்கும். உணவில் அதிக அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்வது, மூளை புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதையும், அவற்றை நினைவில் வைத்துக் கொள்வதையும் கடினமாக்குகிறது. சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் மூளையில் உள்ள நரம்பு செல்கள் (Neurons) ஒன்றோடொன்று தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் திறனைக் குறைப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிக சர்க்கரை மூளையில் 'இன்சுலின் எதிர்ப்பு' (Insulin Resistance) நிலையை உருவாக்குகிறது. இது மூளையின் ஞாபக...
பிறந்து 19 நாளான சிசுவுடன் கிணற்றில் குதித்த இளம் பட்டதாரி தாய்! சிசு பலி!! தாய் கைது! அதிர்சியில் இஞ்சினியரான கணவன்!
குருநாகல் மாவட்டத்தின் கிரியுல்ல பகுதியில் 30 வயதான இளம் பட்டதாரி தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் 19 நாள் சிசு கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் குறித்த சிசுவின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நடந்த நேரத்தில் தாய், தந்தை மற்றும் குழந்தையும் வீட்டில் இருந்துள்ளதாகவும், திடீரென சத்தம் கேட்டு பொரியியலாளரான கணவன் தேடிய போது குழந்தையும் தாயும் கிணற்றில் விழுந்ததை கண்டுபிடித்துள்ளார். தாய் கைது கிணற்றில் விழுந்த நிலையில், மனைவி அங்குள்ள குழாய் உதவியுடன் வெளியே வந்துள்ளார். பிரசவத்தின் பின்னர்...










