யாழ்ப்பாண யூடியூப்பரின் காதலியை தன்வசப்படுத்திய வீடியோ எடிட்டர்!!
இது ஒரு சமூகவலைத்தளத்தில் வெளியாகிய பதிவு. அதனை அப்படியே தந்துள்ளோம். யாழ்ப்பாண யூடியூப்பர் ஒருவர் ஆரம்பத்தில் போன் மூலம் வீடியோக்களை எடுத்து பதிவேற்றி வந்துள்ளார். அவரின் பெண்மையான தோற்றம் மற்றும் மென்மையான அணுகுமுறை காரணமாக விரைவில் பிரபலம் அடைந்தார். இதனால் வருமானமும் பெருகத் தொடங்கியுள்ளது. அடுத்த கட்டத்துக்கு செல்ல முற்பட்ட யூடியூப்பர் தரமான கமெராவை வாங்கியுள்ளார். எனினும் அவரால் குறித்த வீடியோக்களை தரமாக எடிட் செய்ய போதிய தொழில்நுட்ப அறிவு இன்மையால் அவரோடு பாடசலையில் ஒரு வகுப்பு குறைவான நண்பர் ஒருவரை எடிட் வேலைகளுக்காக சம்பளத்துக்கு...
காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி ரெங்கசாமி பலி!!
கொஸ்லந்தை, பூனாகலை பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பிள்ளைகளின் தந்தையான 56 வயது குடும்பஸ்தர் ஒருவர் இன்று (14) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஹல்துமுல்ல பிரதேச சபைக்குட்பட்ட பூனாகலை – மக்கள்தெனிய பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் காவலாளியாகப் பணியாற்றி வந்த கொஸ்லந்தையைச் சேர்ந்த மூக்கன் ரெங்கசாமி (56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று காலை வழக்கம்போல் பணிக்குச் சென்ற அவர், காலை 10 மணியளவில் தேநீர் இடைவேளைக்காகச் சென்றுள்ளார். அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் பணியிடத்திற்கோ வீட்டிற்கோ திரும்பாததால், உறவினர்களும் பிரதேச...
இலங்கை கடற்படையின் ‘டோரா’ படகு விபத்து.. ஒருவர் மாயம் – 11 பேர் மீட்பு!
கொழும்பு - மொறட்டுவை, அங்குலான கடற்பரப்பில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான டோரா ரக படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கடற்படை பேச்சாளர் தெரிவித்ததன்படி, படகில் இருந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. படகில் இருந்த 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை விமானப்படையும் ஆதரவளித்து வருகிறது. இதற்கமைய, படகை கண்காணித்து மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் Mi-17 மற்றும் Bell 412 ரக இரண்டு ஹெலிகொப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. காணாமல் போனவரைத் தேடும்...
யாழில் பிரான்ஸ் இளைஞனுடன் திருமணம் முடித்து ஒரு மாதம்! பழைய காதலனுடன் பட்டதாரி மணமகள் ஓட்டம்!
யாழில் கடந்த மாதத் தொடக்கத்தில் பட்டதாரி யுவதியைக் கைபிடித்த பிரான்ஸ் இளைஞன், தற்போது நடுத்தெருவில் நிற்கிறார். திருமணமாகி இன்னும் ஒரு மாதம் கூட முடியாத நிலையில், புதுமணப் பெண் தனது பழைய காதலனுடன் தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகிறது. யாழ். வலிகாமம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26 வயதான மணமகளான பட்டதாரிப் பெண், பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் படிக்கும் போது, அதே பீடத்தில் கற்று வந்த பூநகரிப் பகுதியைச் சேர்ந்த இளைஞனைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் இருதரப்புக்கும் தெரியவந்த நிலையில், பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னர் திருமணம் முடிப்பதற்கு...
புலம்பெயர் தமிழன் மகளின் கலியாண வீட்டில் மணவறையில் அழுது குளறுகின்றார்!! எதற்காக!! வீடியோ
தந்தை - மகள் பாசம் என்பது எல்லையற்றது....அதை முடிவுறுத்தும் நேரம் வரும் போது இவ்வாறு பல தந்தைகள் அழுதுள்ளார்கள்....
மிக நீளமான சிறுநீரக கல்லை அகற்றி சாதனை படைத்த திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள்!! வீடியோ
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ளனர். சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan) தலைமையில் நேற்று (14) குறித்த சத்திர சிகிச்சை இடம்பெற்றது. 2003 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் 1.9 கிரேம் நிறையுடைய சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் உலக சுகாதார திணைக்கள அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனாலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது...
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட காட்சிகள் இதோ!.!! வீடியோ
டுபாயில் கைது செய்யப்பட்ட, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான "ஷிரான் பாசிக்" என்பவர் நேற்று (14) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இரண்டு சந்தேகநபர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர் இன்று இரவு 08:48 மணியளவில் எயார் அரேபியா (Air Arabia) சேவையின் 3L-708 எனும் விமானம் மூலம் அபுதாபியிலிருந்து சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஷிரான் பாசிக், சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு...
இன்றைய (15.08.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள். கடின உழைப்பும், மனோ தைரியமும் உண்டாகும். மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும்....
கல்முனையில் மாடி விட்டு மாடி தாவும் ‘ஸ்பைடர் வுமன்’ என அழைக்கப்படும் கில்லாடி பெண் பிடிபட்டது எப்படி?
‘#ஸ்பைடர் #வுமனை’ வலை விரித்து தூக்கிய சாய்ந்தமருது பொலிஸார்! 3-வது #மாடியிலிருந்து பாய்ந்து தப்பித்த போதைப்பொருள் தலைவி கால் உடைந்த நிலையில் கைது! பாறுக் ஷிஹான் (தன்னை கைது செய்ய பொலிஸாரைக் கண்டால் எப்படியாவது பாய்ந்து தப்பித்து செல்வதால் இவரை ஸ்பைடர் வுமன் என அப் பகுதி மக்கள் அழைத்து வந்தனர் நேற்றைய கைதும் போதும் ஒருமாடியின் 3ம் தளத்திலிருந்து மற்றைய மாடிக்கு பாய்ந்திருக்கிறார் அரது காலம் காலுடைந்து கம்பி எண்ணுகிறார்.) பொலிஸார் வருவதைக் கண்டதும் கட்டிடத்தின் 3-வது மாடியிலிருந்து பிற மாடிகளுக்குப் பாய்ந்து தப்பிச் செல்வதால், அப்பகுதி...
வவுனியாவில் நள்ளிரவு வீடு புகுந்து 51 வயது பெண்ணை கட்டி வைத்து கூட்டு வல்லுறவு!! சொந்த மகனே திட்டம் தீட்டியது பெரும் அதிர்ச்சி!!
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (14.08) தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவித்ததாவது, கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு, வீட்டு உரிமையாளரான 51 வயது பெண்ணை வாயை பிலாஸ்டரால் ஒட்டி கைகளை பின்பக்கமாக...










