கனடாவில் தீயில் சிக்கி 19 வயது தமிழ் யுவதி லக்ஷா பரிதாபமாக உயிரிழப்பு.! வீடியோ
கனடாவில், ஒன்ராறியோவில் உள்ள Loyalist Township பகுதியில் பிரமிளா என்ற இளம் பெண் தன் வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.ஜனவரி 29ஆம் திகதி நிகழ்ந்த இந்த சம்பவத்தில், பிரமிளாவின் மகள் லக்ஷா தனது அம்மாவுக்கு மொபைல் மூலம் அழைப்பு அனுப்பி, “அம்மா, நம் வீட்டில் தீப்பற்றி எரிகிறது, என்னைக் காப்பாற்றுங்கள்” என பயமுடன் கதறி இருந்தார். கதவையும் தீ சூழ்ந்துள்ளதால், லக்ஷா வெளியே வர முடியவில்லை.அம்மா பிரமிளா, மொபைலில் மகளின் பயங்கர அழைப்பைக் கேட்டதும், உடனே காரில் இருந்து வீட்டிற்கு சென்று,...
அதி வேகம்! 17 வயதுச் சிறுவன் பலி!
களுத்துறை – ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்கஹவில வீதியில் மிதெல்லமுலஹேன பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தல்கஹவிலயிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், முன்னால் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முற்பட்டபோது, அந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிள்களின் சாரதி மற்றும் பயணி இருவர் காயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த பயணி ஒருவர் சிகிச்சை...
ருமேனியாவில் இலங்கை இளைஞருக்கு நேர்ந்த நெஞ்சை பதற வைக்கும் விபத்து! கதறிய மனைவி… அனாதையான குழந்தை… காணொளியுடன்
ஐரோப்பிய நாடான ருமேனியாவில் இடம்பெற்ற அகோர வீதி விபத்து ஒன்றில், இலங்கையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உணவு விநியோக சேவையில் ஈடுபட்டிருந்த போதே இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து விவரங்கள் (Incident Details) • இடம்: ருமேனியாவின் தலைநகர் புக்கரெஸ்ட் (Bucharest), செக்டர்-3 பகுதி. லிவியூ ரெப்ரேனு (Liviu Rebreanu) மற்றும் நிகோலே கிரிகோரெஸ்கு (Nicolae Grigorescu) வீதிகள் சந்திக்கும் இடம். • நேரம்: கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 10:00 மணியளவில். • சம்பவம்: ஸ்கூட்டரில் உணவு விநியோகம் செய்யச் சென்றுகொண்டிருந்த...
யாழில் பூப்புனிதநீராட்டு விழாவுக்கு லண்டனிலிருந்து வந்த சாரங்கள் நையப்புடைப்பு! 16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தார்!!
யாழ் வலிகாமம் பகுதியில் இன்று நடந்த பூப்புனிதநீராட்டுவிழா பெரும் அடிதடியில் முடிந்துள்ளது. லண்டனிலிரு்நுத வந்த 42 வயதான குடும்பஸ்தரான சாரங்கன் மற்றும் அவரது பெறாமகன் ஆகியோரும் வேறு இருவரும் காயங்களுக்கு உள்ளான நிலையில் இன்று மதியம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. தனது மனைவியின் சகோதரியின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு லண்டனிலிருந்து சாரங்கன் மற்றும் மனைவியும் பிள்ளைகளும் வந்து தங்கியிருந்துள்ளார்கள். இன்று மனைவியின் சகோதரியின் மகளுக்கு அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் பூப்புனிதநீராட்டு விழா நடைபெற்றுள்ளது. இந் நிலையில் குறித்த விழாவுக்காக அவர்களின்...
யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது இளைஞனின் இறுதிச் சடங்கில் பொலிசார் மீது தாக்குதல்! வீடியோ
யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது இளைஞனின் இறுதிச் சடங்கில் பொலிசார் மீது உறவினர்கள் சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கனடாவில் குடியேறியுள்ள குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு அதிர்ச்சித் தகவல் இதோ!
கடுமையான குற்றங்களில் தொடர்புடைய வெளிநாட்டு நபர்கள் கனடாவில் புகலிடம் கோருவதைத் தடுக்க புதிய மசோதா ஒன்று கனடா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடுமையான குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்கள் அல்லது அதுகுறித்து நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளும் கனேடிய குடிமக்கள் அல்லாதவர்கள் அகதி அந்தஸ்து பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும். சமீபத்தில் இந்தியர்கள் உட்பட பலர் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்தது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்...
இன்றைய (12.02.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல்...
கொமர்ஷியல் வங்கிக் கணக்கிலிருந்து தொழிலதிபரின் பணம் ஒன்லைனில் சூறை!! வங்கியின் சைபர் பாதுகாப்பில் குறைபாடா? அதிர்ச்சித் தகவல்கள்!
பிரபல தனியார் வணிக வங்கியான கொமர்ஷியல் வங்கிக்குச் சொந்தமான கொம்பேங்க் டிஜிட்டல் வலைத்தளத்தை போன்ற மோசடி இணையத்தளம் மூலம் பணம் திருடப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.உடுகம்பொல பகுதியை சேர்ந்த டபிள்யூ. எம். சி. விக்ரமசிங்க என்ற வாகன தொழிலதிபர் நேற்று முன்தினம் தனது வங்கிக் கணக்கிலிருந்து 1,999,777.00 திருடப்பட்டதாக பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாடடாளர் தனியார் வங்கியின் தலைவர்களுக்கு இது குறித்து தகவலை வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.குறித்த முறைப்பாடடாளர் தனியார் வங்கியின்...
அம்பாறையில் இலஞ்சம் வாங்கிய வலயக் கல்விப் பணிப்பாளரும் ஆசிரிய ஆலோசகரும் கைது.
தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் இலஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு. அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் இரு அதிகாரிகள் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹியத்தகண்டியபகுதியை சேர்ந்த நபர் கொழும்பிலுள்ள லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ரூபா 50000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் ஆணைக்குழுவின்...
36 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கண்டிப் பிரதேச தொழிலதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது.
18 வயதிற்கு உட்பட்ட 36-க்கும் மேற்பட்ட சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாரதூரமான குற்றச்சாட்டின் பேரில் தொழிலதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேராதனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். அவரிடமிருந்த மின்னணு உபகரணங்களைப் பரிசோதித்தபோது, இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றமைக்கான முதற்கட்ட ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவரது கைத்தொலைபேசி...










