சுரேஷ் சலேவிற்கு எதிராக கருணா வாக்குமூலம்; திடுக்கிடும் தகவல்கள்!

0

தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனக்கு போலி கடவுச்சீட்டு வழங்கி லண்டனுக்கு அனுப்பிவிட்டு கைது செய்யச் சதி செய்ததாக சுரேஷ் சலே மீது கருணா குற்றம் சாட்டியுள்ளதுடன், இராணுவப் புலனாய்வு நிதி மோசடிகள் குறித்தும் தகவல்களை வெளியிட்டுள்ளார் . அதேவேளை மருத்துவமனையில் உள்ள சுரேஷ் சலே...

யாழில் பட்டப்பகலில் பெண்ணின் சங்கிலியை அறுத்துச் செல்லும் கொள்ளையன்! CCTV காட்சி இதோ!

0

<p style="text-align: left;">யாழ்.சிறுப்பிட்டி நீர்வேலில் மாசுவன் சந்திக்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடி நடாத்தும் பெண்ணின் தங்கச் #சங்கிலி நேற்றைய(04) தினம் பட்டப்பகலில் இளைஞன் ஒருவனால் அறுத்துச் செல்லப்படும் CCTV காட்சி வெளியாகியுள்ளது!!</p>

“10 ஆண்டுகளாக உடலுறவு இல்லை..” கணவனுக்கு மனைவி கொடுத்த நூதன தண்டனை’’

0

ஒரு சிறிய கிராமத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த திருமணம் இன்று வரை பேசுபொருளாக மாறியிருக்கிறது. பங்களாதேஷின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஷாஹினா பேகம் என்ற இளம்பெண் அப்துல் கரீம் என்பவரை மணந்தாள். இரு குடும்பங்களும் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் இருந்ததால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கரீம் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். “முதலில் வீட்டு நிலையைச் சரிசெய்வோம். பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம்” என்ற ஒப்பந்தத்துடன் அந்தப் பயணம் தொடங்கியது. கரீம் அவ்வப்போது வீட்டுக்கு வருவார்; சில மாதங்கள் தங்கிவிட்டு மீண்டும் வெளியே சென்றுவிடுவார்....

பெரியப்பாவின் மகனுடன் கள்ளக்காதல்! கழுத்தறுத்து கண்கள் பிடுங்கப்பட்டு 18 வயது தமிழ் யுவதி வத்தளையில் கொலை!

0

026.09.03 அன்று வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலக்கம் 81, டயர் லங்கா வீதி, பள்ளியவத்தை, வத்தளை எனும் முகவரியில் 18 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அ#றுக்கப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு படுகொ#லை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்: வரதராஜா சந்திர தேவன், வயது 25, சென்ட் மார்கரெட் தோட்டம், இலக்கம் 6 லயன் அறை, உடப்புஸ்ஸல்லாவ. கொ#ல்லப்பட்டவர் கடந்த ஐந்து வருடங்களாக தனது பெரியப்பாவின் மகனுடன் காதல் தொடர்பு வைத்துள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. சந்தேகநபர்...

மனைவியின் தங்கையை ருசி பார்த்த ஆமிக்காரன் பிடிபட்டது எப்படி?

0

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த இராணுவ சிப்பாய் ஒருவரை கல்லஞ்சிய பொலிஸார் கைது செய்துள்ளனர். 24 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி தனது தாய் வெளிநாடு சென்றிருந்தமையினால் தனது மூத்த சகோதரியுடன் (சந்தேக நபரின் மனைவி) தனது வீட்டில் தங்கியிருந்த போதே இந்த குற்றச் செயலுக்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகத்திற்குரிய இராணுவச் சிப்பாய் விடுமுறையில் வீடு திரும்பிய வேளையில் இந்தக் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளனர். கைது...

பாலக்குடாவில் கணவனை பிரிந்து வாழ்த 26 வயது இளம்குடும்பப் பெண் கர்ப்பம்! பொறுக்க முடியாத கணவன் அவளை கொன்றான்! தமிழர் பகுதியில் நடப்பது என்ன?p

0

ற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலக்குடா பகுதியில், 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் கணவரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் தனது கணவரைப் பிரிந்து, வேறொருவருடன் தனியாக வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிரிந்த கணவனுக்கும் பெண்ணுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பத் தகராறே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பலத்த காயங்களுடன் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தையடுத்து விரைந்து...

காதலனுடன் 17 வயது யுவதி 2 நாட்களாக அடந்த காட்டுக்குள் புகுந்தது ஏன்? பொலிசார் தேடிய போது் நடந்தது என்ன?

0

சோமாவதியா புனிதத் தலத்திற்குத் தனது காதலனுடன் சென்று திரும்பும் வழியில் காணாமல் போன 17 வயதுடைய சிறுமி ஒருவர், வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த தம்பலா (Thambala) காட்டுப் பகுதியில் ஒரு இரவைக் கழித்த நிலையில், புலத்திசிகம காவல்துறையினரின் தேடுதல் நடவடிக்கையின் மூலம் சுமார் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமி, வெலிகண்டா , மொனரதென்ன ,பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர். அந்த ஜோடியினர் கடந்த மாதம் 2-ஆம் தேதி காலை சுமார் 11:00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சோமாவதியா புனிதத் தலத்திற்குச்...

கனடா புலம்பெயர் அன்ரியின் ஆடைகளை உரிந்து வெற்று உடம்பில் பூசை!

0

ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்ட கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். அவர் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பாக பேசுபவர் என்று தெரிவிக்கப்படுகிறது அந்தப் பெண் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு கிளி ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த ஜோதிடர் ஒருவரிடம் சென்று தனக்கு ஜோதிடம் பார்க்குமாறு கூறியுள்ளார். அப்போது கிளி ஜோதிடர் நான் உங்களை தொலைக்காட்சிகளில் பார்த்து உள்ளேன். நீங்கள் நன்றாக ஜோதிடம் பற்றி பேசுகிறீர்கள். நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் இன்னும் உயரத்துக்கு சென்று விடலாம் என்று கூறியதுடன் அந்தப்...

சுவிஸ்லாந்திலிருந்து வந்த சாந்தன் யாழ்ப்பாணத்தில் பலி!

0

தொண்டைமானாறு கெருடாவிலை பிறப்பிடமாக கொண்ட54 வயதான  நல்லையா சாந்தநாதன்(சாந்தன்) சுவிஸ் நாட்டில் இருந்து தனது கரவெட்டியில் உள்ள இல்லத்திற்கு சென்று தங்கி இருந்த வேளை கடந்த செவ்வாய அன்று (1.9.2026) அதிகாலை வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிழந்தார்.

சற்றுமுன் நாமல் கைது!

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாக்கு மூலம் வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில், இன்று முற்பகல் அவர் முன்னிலையாகி இருந்தார். இந்தநிலையில், சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த அதிகாரிகள் நாமல் ராஜபக்ஷவை கைது செய்துள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு, வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக்...