யாழ்ப்பாணத்தில் 24 வயது பெட்டையை கட்ட 24 பவுன் தாலியுடன் வந்த 42 வயது ஜேர்மன் மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி!!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்.... கௌசல்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புத்தூரை சேர்ந்த 24 வயது அழகிய இளம்பெண். 3 பெண் பிள்ளைகளை கொண்ட அக் குடும்பத்தில் கௌசியே மூத்தவர் ஆவார். அவரது தந்தை காவலளியாக இருக்கிறார். அவரது தாய், மகளை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கே கட்டிக் கொடுப்பது என கங்கணம் கட்டி திரிந்துள்ளார். சிறுப்பிட்டி புறோக்கர் மூலம் ஜேர்மனியை சேர்ந்த 42 வயதான கபிலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன் திருமண குறிப்பு கிடைத்துள்ளது. கபிலனின் உருவம், வயது போன்றவற்றை காரணம் காட்டி கௌசி, கபிலனை மறுத்துள்ளார். எனினும்...
கிளிநொச்சியில் நடந்தது என்ன? நான் தாக்கப்பட்டேனா? அர்ச்சுனா கூறுவது என்ன? வீடியோ
தென்னை முக்கோண(சதுர) வலையத்தை காணோம் என்றேன்....எல்லோரும் பொங்கிஎழுந்துவிட்டனர்.... ஆதாரம் வெளியிட்ட அர்ச்சுனா எம்பி
பிரதேச செயலக அதிகாரி தியாகராஜா ஜெகிருஷ்னா சம்பவ இடத்திலேயே பலி!! வீடியோ
அம்பாறை மாவட்டம் மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு (Petrol Shed) அருகில் சற்று முன்னர் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் சிக்கி, அரச அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கதிர்காமத்தை நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் வண்டி ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் பயங்கரமாக மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் வீரியம் காரணமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த ஆரம்பக் கட்டத்தில் உயிரிழந்தவர் அலுவலக உடைகள் (Socks...
கிளிநொச்சியில் மீன்பிடி அமைச்சரை தாக்க முற்பட்டாரா அருச்சுனா?? தர தரவென இழுத்துச் செல்லப்பட்டு தூக்கி எறியப்பட்டாரா?? வீடியோ
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. கிளிநொச்சி கூட்டத்தில் அடாவடி செய்த அர்ச்சுனா எம்பியை பொலிஸார் கூட்டத்தில் இருந்து இழுத்து வெளியேற்றியுள்ளனர். இன்றைய தினம்(16.07.2026) கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறிய கருத்துக்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருவையாறு பகுதியில் லால் காந்தவால் நடப்பட்ட தென்னை செய்கை விநியோகத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஏற்படுத்திய சர்ச்சையை அடுத்து தொடர் வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் குறித்த சம்பவத்திற்கு கிளிநொச்சி...
இளைஞர்களை போதைக்கு இட்டுச் செல்லும் சமூக ஊடக விளம்பரங்கள் – அஜித் ரொஹன எச்சரிக்கை!
தற்போதைய காலகட்டத்தில் போதைப்பொருள் பாவனை ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், நண்பர்களைவிட இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்படும் தவறான விளம்பரங்களும் வழிகாட்டுதல்களுமே இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றன என்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரொஹன தெரிவித்துள்ளார். கொழும்பில் (15) அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், முன்னர் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் ஊடாகவே போதைப்பொருள் பழக்கம் பரவியிருந்த நிலையில், தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் இடம்பெறும் தவறான...
இன்றைய (16.07.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுபிடிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 4, 5 ரிஷபம் இன்று வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலபாதிப்பு உண்டாகலாம்....
மகாவலி ஆற்றை கடக்க சென்ற விசேட பொலிஸ் அதிரடிப்படை சார்ஜன் மரணம்!!
கிண்ணியாவில் இருந்து மகாவலி ஆற்றை கடந்து மணல் கடத்தக்காரர்களை கைது செய்வதற்காக சென்ற விசேட பொலிஸ் அதிரடிப்படை சார்ஜன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கடந்த திங்கள் (13) மீட்கப்பட்டுள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் விசேட பொலிஸ் அதிரடிப்படை கந்தளாய் சூரியபுர முகாமில் கடமையாற்றி வரும் 67763 சாந்த கிஹான் ரணசிங்க (39வயது) என அடையாளம் காணப் பட்டுள்ளார். பத்தரமுல்ல ஜெயவதன கமவை சேர்ந்த இந்த பொலிஸ் சார்ஜன் அடங்கிய குழு ஒன்று கடந்த ஞாயிறு (12) பிற்பகல் சோதனைக்கு சென்றதாகவும்...
நாக்கின் கீழ் ஏற்பட்ட சிறிய கொப்புளம்… உயிரைப் பறித்த சோகம்! கேகாலையில் சம்பவம்!
கேகாலை, ரங்வல – பரணகம்பல பகுதியைச் சேர்ந்த ருகுணு பல்கலைக்கழக விவசாய பீட மாணவி ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 24 வயதான ரணசிங்க முதலியன்சேலாகே சுஹாரி சந்தீபா என்பவரே இறந்துள்ளார். சந்தீபாவின் உடல் நலப் பிரச்சினை நாக்கின் கீழ் ஏற்பட்ட சிறிய கொப்புளம் ஒன்றைத் தொடர்ந்து ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் ஏற்பட்ட தொற்று நிலை காரணமாக உணவு உட்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடல் நிலை மோசமடைந்த நிலையில் அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை...
யாழில் புலம்பெயர் தமிழர்களின் காணிகளை குறி வைத்து போலி ஆவணங்களுடன் சுற்றும் மர்ம நபர்கள்!! அவதானம் மக்களே!!
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் அவ்விடத்திற்கு சென்று , தனது காணிக்கு தூண்களை நடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு குறித்த கும்பல் காணி தம்முடையது எனவும் , உன்னுடைய காணி என்றால் , அதற்கான உறுதி ஆவணங்களை கொண்டு வந்து...
யாழில் புலம்பெயர் தமிழ் குடும்பம் தங்கியிருந்த வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்து செய்த கேவலம்!
யாழ்ப்பாணம் காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகரிலுள்ள ஒரு வீட்டில் 1,600 கனேடிய டொலர்கள், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும், மற்றுமொரு வீட்டில் 400 யூரோக்கள் மற்றும் இலங்கை ரூபா ஒரு லட்சம் என்பனவும் திருடப்பட்டிருந்தன. இது குறித்து வீட்டின் உரிமையாளர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளைத் துரிதப்படுத்தியிருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில், காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும்...










