காலில் சிறு காயம்! உயிர் பிரிந்தது! யாழ் இந்துவில் 3A எடுத்த 19 வயது மாணவன் மரணத்தின் பின்னணி!
இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும்… Sepsis Awareness - செப்சிஸ் விழிப்புணர்வு யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவன் லவன் அக்ஷயன் (வயது 19) கிருமித் தொற்றின் (Infection ) பின், அது Sepsis என்ற அபாயகரமான நோய்நிலையை அடைந்தமையினால் நேற்றைய தினம் (04.04.2026) உயிரிழந்திருக்கிறார். யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த இவர், சிகிச்சைக்காக கோமா நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்ததாகவும், அவர் கோமா நிலையில் இருக்கும்போதே அவருடைய க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி இருந்ததாகவும், அப் பரீட்சையில், கணிதப் பிரிவில்...
இன்றைய (05.04.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்....
தோற்காமல் இருப்பதன் மூலம் ஈரான் வெற்றி பெறுகிறது, வெற்றிபெறாமல் இருப்பதன் மூலம் அமெரிக்கத் தரப்பு தோற்றுக்கொண்டிருக்கிறது.
கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள் மாத்திரம் அமெரிக்கா தனது ஐந்து அதி சக்தி வாய்ந்த போர் விமானங்களை இழந்திருக்கிறது. F-15E ஸ்ட்ரைக் ஈகிள் (F-15E Strike Eagle): ஈரான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தியபோது சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இருந்த ஒரு வீரர் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு வீரரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. A-10 தண்டர்போல்ட் II (A-10 Thunderbolt II): ஈரான் வான் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதில் பலத்த சேதமடைந்தது. இதன் விமானி குவைத் வான்பரப்பில் விமானத்திலிருந்து குதித்து...
புதைக்கப்பட்ட சடலத்திலிருந்து தலையை வெட்டிச்சென்ற பயங்கரம் – வவுனியாவில் பரபரப்புச் சம்பவம் Video
வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் இருந்து தலையை அகற்றி எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று மாதங்களிற்கு முன்னர் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருந்தார். அவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்தது. தற்போது புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி அதில் இருந்து உயிரிழந்தவரின் தலையை இனம் தெரியாத நபர்கள் அகற்றிச்சென்றுள்ளதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் அண்மையில் உயிரிழந்த ஒருவரின் இறுதிச்சடங்கு மயானத்தில்...
18 வயது மாணவி கிஷாலினிiயக் காணவில்லை!
கந்தப்பளை, அல்மா கிரேமண்ட் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவி S. கிஷாலினி அவர்கள் கடந்த 31.03.2026 முதல் காணாமல் போயுள்ளார். முக்கிய தகவல்கள்: அடையாளம்: மாநிறம், சற்று உயரமான தோற்றம். கடைசியாகக் காணப்பட்ட இடம்: நேரம்: 31.03.2026 அன்று பிற்பகல் 03:00 மணியளவில். நுவரெலியா பேருந்து நிலையம். அணிந்திருந்த உடை: கருப்பு நிற Trouser மற்றும் வெள்ளை நிற Top (Blouse). இவரைப் பற்றிய தகவல்கள் எவரேனும் அறிந்திருந்தால் அல்லது இவரை எங்காவது கண்டால், தயவுசெய்து உடனடியாகக் கீழ்க்காணும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்புகளுக்கு: Ramki:...
ஏ.எல் உயர்தரப் பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்ற யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் மரணம்!
யாழ். இணுவில் தெற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சிறப்பு சித்தி பெறுபேறு பெற்ற மாணவரான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவரான லவன் அக்சயன் இன்று சனிக்கிழமை (04.04.2026) காலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் அண்மையில் வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிக் கணிதப் பிரிவில் 3 A சித்திகள் பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 24 ஆவது இடம் பிடித்துச்...
முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் அதி வேகமாச் சென்ற இளைஞர்கள் 2 பேர் பலி!
முல்லைத்தீவு பரந்தன் வீதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளார்கள். அவர்கள் சென்ற அதி நவீன மோட்டாார் சைக்கிள் சிதறிய நிலையில் காணப்படுகின்றது. பிள்ளைகளை பொறுப்பற்ற விதத்தில் வளர்க்கும் பெற்றோரே இது உங்களுக்குச் சமர்ப்பணம்…
ஒரே நாளில் இரு விமானங்கள் இழப்பு! யுத்தத்தில் அமெரிக்காவின் அடி மடியில் முதன் முதலாக கை வைத்துள்ள ஈரான்! வீடியோ
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் "ஆபரேஷன் எபிக் பியூரி" (Operation Epic Fury) தொடங்கி ஐந்து வாரங்கள் கடந்துள்ள நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க வான்படைக்கு ஒரு மிகப்பெரிய சவாலான நாளாக அமைந்தது. போரின் தொடக்கத்தில் இருந்து இதுவரை ஆளில்லா விமானங்களை (Drones) மட்டுமே இழந்து வந்த அமெரிக்கா, நேற்று முதல்முறையாக வீரர்கள் பயணித்த இரண்டு போர் விமானங்களை ஒரே நாளில் இழந்துள்ளது. 1. விபத்துகளின் பின்னணி: என்ன நடந்தது? நேற்று நடைபெற்ற வான்வழித் தாக்குதல்களின் போது, ஈரானின்...
கடும் மழையில் நெடுங்கேணி வைத்தியசாலை நீரில் மூழ்கியது! வீடியோ
நெடுங்கேணி வைத்தியசாலை நிலவரம் இன்று 03.04.2026 மாலை பெய்த மழை வைத்தியசாலை வளாகம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
யாழில் மணல் கொள்ளையர்களை சினிமாப் பாணியில் ஓட ஓட விரட்டிய பொலிசார்! வீடியோ
யாழில் மணல் கொள்ளையர்களை சினிமாப் பாணியில் ஓட ஓட விரட்டிய பொலிசார்!








