மட்டு’வில் லண்டனிலிருந்து வந்த இளம் குடும்பஸ்தர் ஹரீந்திரன் மரணம்!
லண்டனில் இருந்து தனது சொந்த ஊரான மட்டக்களப்புக்கு வந்து தங்கியிருந்த இளம் குடும்பஸ்தர் ஹரீந்திரன் சத்தியமூர்த்தி மாரடைப்பால் மரணமாகியுள்ளார். குறித்த குடும்பஸ்தர் வெளிநாடுகளுக்கான பயண முகவராக நிறுவனம் ஒன்றை நடாத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் இருத்து தாயகம் திரும்பிய இளம் குடும்பஸ்தர் ஹரீந்திரன் சத்தியமூர்த்தி மாரடைப்பால் மரணம். திடீர் சுகயீனம் காரணமாக INSIV Global - Pvt Ltd நிறுவனத்தின் Hareendren Sooriyamoorthy அவர்கள் இன்று மாரடைப்பால் மரணமானார். ⚠️ முக்கியமான விழிப்புணர்வு செய்தி (Heart Attack Awareness) இந்த துயர சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான...
கொழும்பில் ஒருவரைக் கடத்தி 2 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரிக்கு நடந்த கதி!
கொழும்பில் நபர் ஒருவரைத் கடத்தி, அவரிடமிருந்து 2 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான குறித்த பொலிஸ் அதிகாரி, களனியில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் கடந்த 21-ஆம் திகதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச்...
அங்கொடயில் சம்பவம்!! மனைவி பலருடன் தொடர்பு! பெற்றோல் உற்றி தீ வைத்த கணவன்! வீடியோ
தனது மனைவியின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மீகஹவத்த, அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபராவார். கடந்த 18 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் மூச்சக்கர வண்டி ஒன்றில் வந்த அவர், குறித்த பெண்ணின் தலையில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதனால் பலத்த தீக்காயமடைந்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை...
சர்வதேச மேடையில் தமிழரின் சாதனை: சுவிஸ் தொழிலதிபருக்கு உலகின் சிறந்த CEO விருது!
ஸ்பெயின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான "Best CEO Awards 2026" விருது வழங்கும் விழாவில், சுவிஸ் தொழிலதிபரான ஸ்ரீ இராசமாணிக்கம் உலகின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளுள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த உயரிய விருதிற்காக உலகின் 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மொத்தம் 1,089 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வெறும் 70 தலைவர்கள் மட்டுமே இறுதியாகத் தெரிவு செய்யப்பட்டனர். தொழில்துறை முன்னேற்றம், புதுமை, மாற்றுத் தலைமையியல் மற்றும் உலகளாவிய தாக்கம் ஆகிய துறைகளில் வெளிப்படுத்திய சிறப்பான பங்களிப்பை...
கொழும்பில் ஒருவரைக் கடத்தி 2 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரிக்கு நடந்த கதி!
கொழும்பில் நபர் ஒருவரைத் கடத்தி, அவரிடமிருந்து 2 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான குறித்த பொலிஸ் அதிகாரி, களனியில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் கடந்த 21-ஆம் திகதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச்...
நுவரேலியாவில் தமிழ்த் தம்பதிகளை கொன்றவன் பிடிபட்டது எப்படி? வீடியோ
டிக்கோயா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இடம் பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இன்று சனிக்கிழமை 04.30 அளவில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சந்தேக நபர் வயோதிப தம்பதினர் இருவரையும் 21ம் திகதி கொலை செய்துவிட்டு உறவினர்களின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொகவந்தலாவ பொலிஸார் குறித்ந சந்தேக...
உன்னைப் போல உனது மகளும்! ஒரே ஒரு தடவை மட்டும்! நுவரேலியோவில் 13 வயது மாணவியை தாயின் அனுமதியுடன் ருசித்து கர்ப்மாக்கிய 45 வயதான பரமசிவனின் கதை!
லிந்துல (Lindula) என்பது இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள மிக அழகான தேயிலைத் தோட்டப் பகுதியாகும். இப்பகுதியில் டிலிக்கூல்ற்றி (Tillicoultry) தோட்டம் உட்பட பல வரலாற்றுச் சிறப்புமிக்க தேயிலை தோட்டங்களும், சுற்றுலாப் பயணிகளை கவரும் அழகிய பங்களாக்களும் அமைந்துள்ளன. இங்கு வாழ்ந்து வந்த 33 வயதான குடும்பப் பெண்ணுடன் அவளது கணவன் வேலைக்குச் சென்ற பின் படுக்கையைப் பகிர்ந்து வந்துள்ளான் 45 வயதுடைய, பரமசிவம் என்ற இந்தக் காமுகன். இவன் ஒரு ஆசிரியன். குறித்த குடும்பப் பெண்ணுடன் படுக்கையைப் பகிர்ந்தது மட்டுமல்லாது அவளது மூத்த...
வெளிநாட்டு மோகம் கொண்டவர்களிடம் 92 கோடி ரூபா ஏமாற்றிய கில்லாடி பெண்! பொலிசார் தேடுகின்றனர்!
ஐரோப்பிய நாடான ருமேனியாவில் (Romania) அதிகச் சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, “ரெயின்போ கார்மெண்ட்ஸ் டெக்னாலஜிஸ்” என்ற போலி நிறுவனம் மூலம் 750க்கும் மேற்பட்ட நபர்களிடம் சுமார் 920 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் வழங்கிய தொடர் புகார்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து கூட்டு அதிரடி விசாரணையைத் தொடங்கியுள்ளன. இந்த மெகா மோசடிச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியும், அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவருமான ஹோமாகம (Homagama) பகுதியைச்...
இன்றைய (24.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. தடை தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 ரிஷபம் இன்று எல்லோரையும் வசீகரிக்கும் இயல்பு அதிகரிக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 மிதுனம் இன்று சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத...
அநுராதபுரத்தில் சிறுமியுடன் படுத்தபின் கன்னி மென் சவ்வு கிழிந்து வழிந்த இரத்தம்! பிக்குவின் விந்து துடைத்த துணி! கொதித்தெழுந்த பெண் அதிகாரி! நடந்தது என்ன?
அநுராதபுரத்தின் எட்டு முக்கிய விகாரைகளின் பிரதம தேரரான பல்லேகம ஹேமரத்ன தேரர் சம்பந்தப்பட்ட அதிர்ச்சிச் சம்பவ வழக்கில், அவருக்கு எதிராகத் தேவைக்கும் அதிகமான அத்தாட்சிகள் மற்றும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இருந்தும் பொலிஸார் அநீதியான முறையில் செயற்பட்டுள்ளதாகச் சிறுவர் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி சஞ்சீவினி அபேகோன் நீதிமன்றத்தில் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசேட விசாரணையின் போதே அவர் இந்தத் திடுக்கிடும் விபரங்களை அம்பலப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மீது தேரர் தொடர்ச்சியாக இத்தகைய...










