நீர்கொழும்பு சிறையில் நடந்தது என்ன? பிரேத பரிசோதனையின் அதிர்வு! கொலை செய்யப்பட்ட சிறை அதிகாரிகளின்பிறப்புறுப்பு அகற்றப்பட்டு மல துவாரத்தினுள் தும்புத்தடி கட்டைகள் சொருகப்பட்டிருந்தன!!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை அநாகரிகமான முறையில் தாக்கியதுடன், அவரைக் கொலை செய்வதற்கு முன்பாக அவரது பிறப்புறுப்பை அறுத்து அகற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றுமொரு சிறைச்சாலை அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உள்ளான போது அவரது மலக்குடலினுள் இருந்து உடைந்த தும்த்தடியின் பகுதி எடுக்கப்பட்டிருந்தது. சிறைச்சாலை வன்முறை சம்பவம் இடம்பெற்றபோது சிறைச்சாலையிலிருந்த கைதிகளிடம் வாக்குமூலம் பெற்றபோது, இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. 300 கைதிகள் அடையாளம் இக்கொடூரச் செயலைச் செய்த கைதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு...
இன்றைய இராசி பலன்கள்(13.07.2026)
மேஷம் இன்று குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை. அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன்...
யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றி ஓய்வு நிலைக்கு சென்ற திருமதி.Dr.சுமதி சிவசுதன் மரணம்!
யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றி ஓய்வு நிலைக்கு சென்ற திருமதி.Dr.சுமதி சிவசுதன் அவர்கள் இன்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் மரணமாகியுள்ளார், *.மருத்துவ சேவையில் அனைவரினதும் நன் மதிப்பை பெற்றவர் *.நிர்வாகத்திறன் கொண்டவர் *.சிறந்த ஆளுமை மிக்கவர். *.எல்லோருடனும் உயர்வு தாழ்வின்றி பழகும் பண்பு கொண்டவர் *.மருத்துவர்கள் , பணியாளரகள்,நோயாளர்கள் என அனைவருடனும் அன்பான வார்த்தைகளினால் அணுக கூடியவர் *. 31 வருடங்கள் சித்த மருத்துவ துறையில் மருத்துவராக சேவையாற்றியவர். பதவி நிலையில்....... 03 வருடங்கள் பம்பை மடு சித்த வைத்தியசாலையில் மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றினார். *.02 வருடங்கள்...
கனடாவில் தமிழ் இளைஞர் சுலக்சன் படுகொலை: நீதிமன்றத்தில் சகோதரி ஆவேச உரை!! திடுக்கிடும் தகவல்கள் இதோ!
কனடாவில் டோ ட்ரக் (Tow truck) தொழில் துறையில் அதிகளவிலான தமிழர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், அதில் பெரும் ஆபத்துகள் உள்ளதாகப் பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொழில் துறையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டோ ட்ரக் தொழில் போட்டியில் நிலவும் மோதல்களே இந்த படுகொலைக்குக் காரணம் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சம்பவத்தின் பின்னணி: பாதிக்கப்பட்டவர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுலக்சன் செல்வசிங்கம் (28 வயது). சம்பவம் நடந்த நாள்:...
தனது மகள் ஒருவனை காதலித்த கோபம்!! பல தடவைகள் துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரியான தந்தை!! மொனராகலையில் சம்பவம்!!
தனது மூத்த மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையை, கடந்த (11) ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு மொனராகலை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர், தம்பகல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய, தம்பகல்ல மாரியராவ, எட்டுக் கால் பகுதிக்கு அருகில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் சார்ஜன்ட் ஆவார். பாலியல் துஷ்பிரயோகம் இவர் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தனது மூத்த மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம்...
யாழில் இப்படியும் ஒரு சம்பவம் ; மிகுந்த அவதானம் மக்களே ; தீவிரமாகும் விசாரணை!
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் வியாபாரத்துக்குச் சென்ற முதியவர் ஒருவரிடம் தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சக்கரத்தை பகுதியில் இருந்து நவாலி நோக்கி வியாபாரத்துக்காக பயணித்துக் கொண்டிருந்த முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணை இடம் கேட்பது போல் நடித்து முதியவரை ஏமாற்றிய அவர்கள், பின்னர் அவரைத் தாக்கி, வியாபாரத்திற்காக வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமெராக்களில் பதிவாகியிருக்கலாம் என பாதிக்கப்பட்ட முதியவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை...
கனடாவில் 51 வயதான தமிழ் குடும்பப் பெண் காட்டிற்குள் சடலமாக மீட்பு!! 60 வயதான கள்ளக் காதலனை தேடுகின்றது பொலிஸ்!!
கனடாவின் கியூபெக்கின் லேவிஸ் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் 51 வயதான சுஸ்மிதா பாஸ்கரன் என்ற தமிழ் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவரது முன்னாள் காதலரான 60 வயதுடைய மார்ட்டின் கேரியர் என்பவர் சடலத்தை சிதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் பூர்வீகமாகக் கொண்ட சுஸ்மிதா ஒரு பொறியியலாளர் ஆவார். உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையில் பணியாற்றிய இவர் அமெரிக்காவில் வசித்த பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு கியூபெக் நகரில் குடியேறினார். ஞாயிற்றுக்கிழமை முதல் அவரைக்...
மகிந்தவின் மகனுடன் மோதிரம் மாற்றிவிட்டு அவருடன் அனைத்தும் செய்தேன்!! ஜாதகம் பொருந்தவில்லை என விலகினேன்! முன்னாள் காதலி நீதிமன்றில் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் இதோ!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷிதவுடன் தனக்கு காதல் உறவு இருந்ததாகவும், அந்த நேரத்தில் அவர் தனது மாளிகைக்கு எதிரே உள்ள வீட்டை வாங்க முயன்று கொண்டிருந்ததாகவும் யசரா அபேயநாயக்க நேற்று (9) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்கவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சாட்சியாளர் பகிரங்க நீதிமன்றத்தில் இந்த அறிக்கையை அளித்தார். 2009 முதல் 2013-ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை யோஷித ராஜபக்ஷவுடன்...
வவுனியாவில் போலி 5 ஆயிரம் ரூபா வைத்திருந்தவருக்கு 2 வருட சிறை!
வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடைமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை! வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வவுனியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் காலப் பகுதியில் 50,000 ரூபாய் போலி நாணய தாள்களினை உடைமையில் வைத்திருந்த நபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் நடத்தப்பட்ட மீள் விசாரணையின் போது...
கோர விபத்து ; அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் பலி!
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ரதாவடுன்ன பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்திசையில் வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த...









