வவுனியாவில் போலி 5 ஆயிரம் ரூபா வைத்திருந்தவருக்கு 2 வருட சிறை!
வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடைமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை! வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வவுனியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் காலப் பகுதியில் 50,000 ரூபாய் போலி நாணய தாள்களினை உடைமையில் வைத்திருந்த நபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் நடத்தப்பட்ட மீள் விசாரணையின் போது...
கோர விபத்து ; அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் பலி!
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ரதாவடுன்ன பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்திசையில் வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த...
இன்றைய (12.07.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 ரிஷபம் இன்று தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட...
யாழில் துாக்க மாத்திரை கொடுத்து சிறுமி துஸ்பிரயோம்!! புகைப்படங்கள்
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.... யாழ் நகர பேருந்து நிலையத்தில் யாசகம் கேட்க பயன்படுத்தப்படும் இந்த பெண் #சிறுமி எப்பொழுதும் உறங்கியபடியே இருப்பதற்கான காரணம் என்ன ??? ...!!! மயக்க மருந்து அல்லது வேறு ஏதும் சிறுமிக்கு கொடுத்து சிறுமி உறங்கவைக்கப்படுகிறதா ??? இந்தியக்கலாச்சாரம் யாழிலும் பரவியதா? #Beggars_Mafia இது ஒரு பெரிய வலையமைப்பாக நடைபெறுகிறது போல் தோன்றுகின்றது . நமது யாழில் #Smart_Phone உடன் யாசகர்கள் .😱 யாழ் பேருந்து நிலையத்தில் இன்று(25/06/2026) மாலை நான் பயணமொன்றை மேற்கொள்ள அரச பேருந்து ஒன்றில் அமர்ந்திருக்கும் பொழுது குறித்த பெண்...
யாழ் நயினாதீவு அதிபர் திட்டமிட்டு கடலுக்குள் வைத்து கொல்லப்பட்டாரா? உறவினர்கள் சந்தேகம்!! நடந்தது இதுவா?
யாழ் நயினாதீவு அதிபர் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பலியான செய்த அனைவரும் அறிந்ததே. இச் சம்பவத்தில் தற்போது படகைச் செலுத்திய நபர் சிறைகுள் அடைக்கப்பட்டார். ஆனால் படகில் இன்னொரு நபரும் அதிபருடன் சென்றுள்ளார். அவருக்கும் அதிபருக்கும் ஏற்கனவே கடும் முரன்பாடுகள் இருந்துள்ளனவாம். குறித்த நபரின் மனைவி ஒரு கிராமசேவகர். குறித்த நபர் நயினை நாகபூசணி அம்மன் கோவில் மற்றும் அப்பகுதியில் உள்ள கோவில்கள் நிகழ்வுகள் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவருபவர். அதிபர் கடலுக்குள் விபத்துக்குள்ளான போது இருந்த குறித்த நபர் தொடர்பாக புலம்பெயர்...
இரத்தினபுரியில் தனிமையில் வாழ்ந்த அழகிக்கு நடந்தது என்ன?
இரத்தினபுரி, கொடிகமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த அழகான யுவதி சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடங்களில் சித்திரை புத்தாண்டு அழகியாக முடி சூடிய கே நிசன்சலா சந்தமாலி - வயது 32 என்பவரின் மரணம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கின்றனர். பொலிஸ் தகவலின்படி, இந்த யுவதி ண் நீண்ட காலமாக இந்த வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். அவர் வசித்து வந்த வீட்டின் பிரதான நுழைவாயில் வழக்கமாக எப்போதும் மூடப்பட்டிருக்கும். எனினும், கடந்த 7ஆம்...
சொத்துக்காக தன் சொந்த தங்கையையே விஷம் வைத்துக் கொன்ற அண்ணன்!
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம் வெள்ளரிக்குண்டு பகுதியில் ஐந்து ஏக்கர் குடும்பச் சொத்தை கைப்பற்றும் நோக்கில் பெற்றோருக்கும் தங்கைக்கும் விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் ஆல்பின் பென்னி (22) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், ஐஸ்கிரீமில் எலி விஷம் கலந்து கொடுத்ததால், அவரது 16 வயது தங்கை ஆன் மேரி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மரணத்தை மஞ்சள் காமாலை காரணமாக ஏற்பட்டது போல் காட்ட முயன்றதாகவும், ஆனால் உடற்கூறு பரிசோதனையில் எலி விஷத்தின் தடயங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இது கொலை வழக்காக...
பளையில் மின்சாரம் தாக்கி சிவதாஸ் உயிரிழப்பு!
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கையடி – இயக்கச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் மின்சார இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது. இதனையடுத்து உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாவச்சேரியில் லண்டன் அண்ணனுக்கு துரோகம் செய்த தம்பி! பணத்துக்காய் சோரம்போகும் இரத்த பாசம்.!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். சாவச்சேரியை சேர்ந்த அண்ணன் தம்பி தொடர்பான சம்பவமே இது. அண்ணன் லண்டனில் நிரந்தரமாக வசித்து வருகிறார். தம்பி சாவச்சேரியில் பரம்பரை வீட்டில் வசித்து வருகிறார். இருவருக்கும் தந்தை வழி முதுசமாக காணித்துண்டு இருந்துள்ளது. தாய் தந்தை மறைவுக்கு பிறகு அதை சமமாக இருவரும் பிரித்து தத்தமது பெயர்களில் எழுதிக் கொண்டார்கள். தனது காணித்துண்டில் ஆடம்பர வீடொன்றை கட்டத் திட்டமிட்டார் அண்ணன். கடந்த 2024 ஆண்டு தொடக்கத்தில் இலங்கை வந்த அவர், வீடு கட்டும் திட்டத்தை தம்பியிடம் சொல்லி, அதை...
இன்றைய (11.07.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 9 ரிஷபம் இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சக ஊழியர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது. குடும்ப கவலை தீரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஊதா அதிர்ஷ்ட எண்:...









