யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரியின் பிரபல பௌதீகவியல் ஆசிரியர் மரணம்!!

0

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியில் பௌதீகவியல் ஆசிரியரும் அக் கல்லுாரியின் கணத விஞ்ஞானத்துறைப் பகுதித் தலைவருமான திருஞானசம்பந்தன் ஆசிரியர் புற்றுநோய்த் தாக்கம் காரணமாக இறைபதம் அடைந்துள்ளார்.  

சிறுமியை கற்பழித்து யாழ் நீதிமன்றால் 24 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்ட நபர் காவலில் இருந்து தப்பி ஓட்டம்!!

0

யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனையும் , பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க...

யாழில் குடும்ப தகராறு! 20 வயது இளம் குடும்பப் பெண் தீயில் எரிந்து மரணம்!

0

யாழ் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த  20 வயது குடும்பப் பெண் தீக் குளித்து மரணமடைந்துள்ளாள். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைச் சேர்ந்த இன்பதாசன் துஸ்யந்தி என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.ஒரு பிள்ளைக்கு தாயான குறித்த குடும்ப் பெண் கடக்த 22ம் திகதி rனிக்கிழமை கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனக்கு தானே தீ மூட்டியுள்ளாள். இதன் பின் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவள் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

கம்பஹா கடலில் மூழ்கி தாய், சிறு பிள்ளைகள் 3 பேர் மரணம்!

0

கம்பஹா – பமுனுகம, எபமுல்ல கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது பலத்த கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன 35 வயதுடைய பெண் மற்றும் இரு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (30) குளித்துக் கொண்டிருந்தபோது, பலத்த கடல் அலையில் சிக்கி ஒரு பெண்ணும் மூன்று சிறுவர்களும் காணாமல் போயிருந்தனர். காணாமல் போனவர்களில் 35 வயதுடைய பெண்ணொருவரும், 4 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகளும், 13 வயதுடைய சிறுவனொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், 35 வயது பெண்...

ரூ.22 லட்சத்துடன் கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை கல்லால் அடித்துக் கொன்ற கணவன்! உல்லாசத்தில் இருக்கும் போது மாட்டிக்கொண்ட சோகம்!

0

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடும்ப நிலத்தை விற்ற தொகையோடு கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியைக் கணவனே கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுகிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி (39). இவரது மனைவி வித்யா (30). சமீபத்தில் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை ரூ.22 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில், அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வித்யா தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.இந்நிலையில், தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு வித்யா வந்திருப்பதை அறிந்த நாராயணசாமி அங்குச் சென்றுள்ளார். நிலத்தை விற்ற...

யாழில் லீவு நாளில் அலுவலகத்திற்கு அழைத்து பெண் உத்தியோகத்தர் சிந்துபிரியா மின்சாரமை் தாக்கிப் பலி!

0

உடுவில் பிரதேச செயலகத்தில் பெரும் சோகம்: சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு! யாழ். உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (30.08.2026) மாலை நடந்துள்ளது. சம்பவத்தில் குறித்த அலுவலகத்தில் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் இரண்டு பிள்ளைகளின் தாயான நிசாந்தன் சிந்துப் பிரியா (வயது- 37) என்பவரே உயிரிழந்தவராவார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அரச அலுவலகங்களுக்கு இடையிலான உற்பத்தித் திறன் போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு அலுவலகங்களை அழகுபடுத்தும்...

யாழில். 05 வயது சிறுவனை கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய காவாலிக்கு 19 வருட சிறை

0

யாழ்ப்பாணத்தில் 05 வயது சிறுவனை அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிய இளைஞனுக்கு 19 வருட சிறைத்தண்டனை விதித்து , யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார். அச்சுவேலி பகுதியை சேர்ந்த 05 வயதான சிறுவனை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கவர்ந்து சென்று பாலியல் துன்பறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது. வழக்கு தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்ட போது, எதிரியான இளைஞனை குற்றவாளியாக கண்ட மன்று , பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து சிறுவனை...

யாழில் மகளை வல்லுறவுக்குள்ளாக்கிய சொந்த அப்பனுக்கு 16 வருட கடூழிய சிறை!!

0

யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் தந்தை கைது செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளை தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமை வழக்கு அழைக்கப்பட்டது. அதன் போது , எதிரியான தந்தையை குற்றவாளியாக கண்டா மன்று , 16 வருட சிறைத்தண்டனை விதித்ததுடன் , பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்...

2 பெண்களுடன் அந்தரங்கமாக இருந்த ரவுடி! நேரில் பார்த்து ரகசியமாக வீடியோ எடுத்த மாணவன் குத்திக் கொலை!!

0

எஹலியகொட பகுதியில் ஞாயிறுக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதலில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணைகளின்படி, சனிக்கிமை (29) மாலை ஆரப்பொலை பாடசாலைச் சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவர் இரு இளம் பெண்களுடன் இருந்தபோது, அதனைப் பார்த்த மாணவன் ஒருவன் அதனை வீடியோ பதிவு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறே இச்சம்பவத்திற்கு முக்கியக் காரணமாகும் எனத் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (30) அன்று அதிகாலை மாணவனின் வீட்டிற்குச் சென்று, அவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார்...

அதி வேகம்! 24 வயது வரதராஜா பிரணவன் பலி!

0

திருகோணமலை – தம்பலகாமத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.வரதராஜா பிரணவன் (வயது 24 – பட்டிமேடு, தம்பலகாமம்) அதி வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள், சீமெந்து குழைக்கும் கனரக வாகனத்துடன் (Concrete Mixer Truck) நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதாகத் தெரயவருகின்றது. இவ் விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரணவன் உயிரிழந்துள்ள நிலையில், தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.