யாழ் பருத்தித்துறையில் ஆசிரியை மாதங்கி மரணம்! குடும்பப் பெண்களே அவதானம்!
யாழ்ப்பாணம் பருத்தித் துறை சாரையடியைச் சேர்ந்த திருகோணமலை/விபுலானந்தா கல்லூரி முன்னாள் ஆசிரியையும் இறுதியாக கன்னியா இராவணேஸ்வராவில் கடமையாற்றிய 44 வயதாண குடும்பப் பெண் மாதங்கி சிவகுமார் அவர்கள் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். பெண்களுக்கு உண்டாகு புற்றுநோய்கள் தொடர்பாக அவதானத்துடன் கூடிய மருத்துவப் பரிசோதனைகளை 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மேற்கொள்வது அவசியமாகும். பெண்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய அல்லது பெண்களிடம் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய்களைப் பற்றித் தெரிந்துகொள்வது விழிப்புணர்வுக்கு மிகவும் அவசியம். இவற்றை முக்கியமாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: 1. இனப்பெருக்க உறுப்புகள் சார்ந்த புற்றுநோய்கள் (Gynecologic Cancers) பெண்களுக்கே...
யாழில் பணச் சிக்கல் காரணமாக நிதிநிறுவனத்தில் பணியாற்றிய புருசோத் துருசில் தொங்கி மரணம்! வீடியோ
யாழ்ப்பாணத்தில், கடன்சுமை காரணமாக இளைஞர் ஒருவர் நேற்றையதினம்(07.02.2026) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புருசோத் என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். அவர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வேலைக்கென அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், சண்டிலிப்பாய் - அந்திரான் வாய்க்காலில் உள்ள துருசில் சுருக்கு மாட்டிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். ஆரம்பக் கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என தெரியவந்துள்ளது. அவரது உறவினர்களிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர்...
தாயகத்தில் காணிகளை கொள்வனவு செய்யும் ஈழத்தமிழர்களுக்கு எச்சரிக்கை! காத்திருக்கும் அதிர்ச்சி!
புலம்பெயர் நாடுகளில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை, இலங்கையில் காணி அல்லது வீடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது பல புலம்பெயர் தமிழர்களின் கனவாக உள்ளது. எனினும் சமீபகாலமாக இந்த முதலீடுகள் பலருக்கு ஏமாற்றத்திலேயே முடிந்துள்ளன. பலர் காணிகளைக் கொள்வனவு செய்து நீதிமன்றம் சென்று வருகிறார்கள். அண்மைக்காலமாக தாயகத்தில் காணிகளுக்குத் தட்டுப்பாடு நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், 'பேர்மிட்' (Permit) காணிகளை விற்பனை செய்யும் மோசடி இடம்பிடிக்கின்றமை அம்பலமாகி உள்ளது. அண்மையில் பிரான்சில் இருந்து கிளிநொச்சியில் காணி ஒன்றை கொள்வனவு செய்த புலம்பெயர் தமிழர், இன்று பணத்தையும்...
யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த கொலை மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகள் இருவர் இந்தியாவில் பிடிபட்டனர்!
இந்தியாவில் சிக்கிய யாழ். குற்றவாளிகள்: இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை! இந்தியாவில் கைது செய்யப்பட்ட, இலங்கையில் பல்வேறு பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய சந்தேகநபர்களே இவ்வாறு இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் இலங்கை காவல்துறையினாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த குணசீலன் பிரகாஷ் மற்றும் யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த குணசேகர் தேவ சுதன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவா்கள் ஆவா். இவர்கள் இருவரும் தற்போது மத்திய...
இன்றைய ராசி (08.02.2026) பலன்கள்
மேஷம் இன்று மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 ரிஷபம் இன்று செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின்...
மலேசியாவில் உணவகத்தில் நடந்த அருவருப்பு! வீடியோ எடுத்தவரால் தப்பிய மக்கள்!
மலேசியாவின் சிரம்பான் பகுதியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில், முந்தைய நாள் சமைத்து மீதமான உணவுகளைத் தண்ணீரில் கழுவி, மீண்டும் மறுநாள் விற்பனைக்குத் தயார் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு காணொளியின் அடிப்படையில், மலேசிய சுகாதாரத் துறையினர் (MOH) உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரம் குறித்த தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பவத்தின் முழு விவரம் (Incident Breakdown) சம்பவம் நடந்த தேதி: பிப்ரவரி 3, நள்ளிரவு நேரம். குற்றச்சாட்டு: உணவகத்தின்...
வாட்ஸ்அப் குழுக்களின் நோக்கம் சிதைக்கப்படுகிறதா? இது ஒரு மனநோயா? ஒரு சமூக ஆய்வு – டிஜிட்டல் இரைச்சல்
இன்று ஸ்மார்ட்போன் இல்லாத கைகளும் இல்லை, 'வாட்ஸ்அப்' (WhatsApp) இல்லாத போன்களும் இல்லை. குடும்பம், அலுவலகம், நண்பர்கள் எனப் பல தரப்பட்ட தேவைகளுக்காக வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் குழுக்களின் முக்கிய நோக்கத்தைச் சிதைக்கும் வகையில், ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் யூடியூப் (YouTube) போன்ற தளங்களில் வரும் தேவையற்ற, உறுதிப்படுத்தப்படாத பதிவுகளைத் தொடர்ந்து பகிரும் ஒரு சாரார் நம்மில் பலர் மத்தியில் உள்ளனர். இவர்களுடைய இந்தச் செயல்பாட்டிற்கான காரணங்கள் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய ஒரு விரிவான பார்வை...
பிருந்தானியாவில் அரச உதவிகளைப் பெற்றுக் கொண்டு இலங்கை வந்து செல்லும் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல் இதோ!!
பிரித்தானியாவில் அரசு உதவிகளைப் பெற்றுக்கொண்டு, இலங்கை, இந்தியா உட்பட வெளிநாடுகளில் அதிக நாட்கள் தங்கியிருக்கும் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அரசு உதவிகளைப் பெறுவோர் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதால் அவர்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மோசடி செய்பவர்களிடமிருந்து உதவித்தொகை மீளப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 500 மில்லியன் பவுண்டுகளை மீளப் பெற வேலை மற்றும் ஓய்வூதியத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள "பப்ளிக் அத்தாரிட்டிஸ் பில்" (Public Authorities Bill) சட்டத்தின் கீழ், நன்மைகள் பெறுவோரின் வங்கிக் கணக்குகள்...
வவுனியா சிறுவர்களிடம் மோட்டார் சைக்கிள் கொடுத்த உறவுகள்! பேய் வேகத்தில் ஓட்டி 16 வயது கரிஸ்ணன் பலி! மற்றவன் படுகாயம்!
வவுனியா - வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று தெரிவித்தனர். இவ் விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிளில் இரு மாணவர்கள் பயணித்த போது மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒரு மாணவன் மரணமடைந்துள்ளார். இவ் விபத்தில் வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிவகுமார் கரிஸ்ணன் என்ற மாணவனே மரணமடைந்தவராவார். விபத்து தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுநாயக்காவில் பல கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் யாழ் வர்த்தகர் கைது!
இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்' ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இந்தப் போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக மேலும் இருவர் நீர்கொழும்பு நகரிலுள்ள சொகுசு விற்பனை நிலையத்திற்கு அருகில் காத்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பயணி, யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச்...










