கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் இன்று திங்கட்கிழமை (22.06.2026) அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாகப் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. பிரமந்தனாறு ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த அறிவரசன் டினுசியா (வயது-02) குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















