யாழில் நள்ளிரவு வீட்டு புகைக்கூடு வழியாக கீழ் இறங்கி கொடூர வாள் வெட்டு!
கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் வீட்டின் புகைக்கூட்டு வழியாக நேற்று அதிகாலை 03 பேர் உள்நுழைந்து வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், வீட்டில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மட்டுமே தனிமையில் இருந்துள்ள நிலையில் 50 வயதுடைய சோமசுந்தரம் கெங்காதரன் என்ற நபர் மீதே இவ்வாறு சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், கத்தி கூச்சல் இட்ட போதும் அக்கம் பக்கத்தினர் எவரும் உதவிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. அத்துடன் தாக்குதல் நடத்தியவர்கள் முகமூடி அணிந்திருந்த நிலையில் அவர்களது...
கனடாவில் தற்காலிக விசாவில் நிற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு அதிர்ச்சி! நாட்டை விட்டு துரத்தப்படவுள்ளார்கள்!
லண்டன் நர்சரி பள்ளியில் 21 குழந்தைகளைச் சித்திரவதை செய்த குற்றத்திற்காக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரோக்சானா லெக்கா (Roksana Lecka), நாளை (பெப்ரவரி 5, 2026, வியாழக்கிழமை) லண்டனில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு லண்டனின் ஹவுன்ஸ்லோ (Hounslow) பகுதியைச் சேர்ந்த 22 வயதான ரோக்சானா லெக்கா, தான் பணிபுரிந்த நர்சரிகளில் பச்சிளம் குழந்தைகளை மிகக் கொடூரமாகத் தாக்கிய குற்றத்திற்காக கடந்த 2025 செப்டம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாதங்கள் முதல் 2 வயதுக்குட்பட்ட 21 குழந்தைகளை கிள்ளுதல்,...
பிரித்தானியாவில் அரசின் நலன்புரி தொகை பெறும் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல்! அரசின் அதிரடி நடவடிக்கை!
பிரித்தானியாவில் முழு நேர வேலையில் ஈடுபடும் நால்வரில் ஒருவர், தமது சம்பளத்தை விட அரசாங்கம் வழங்கும் நலன்புரி உதவிகள் மூலம் அதிக வருமானத்தைப் பெற முடியும் என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. இந்த நிலைமையை கட்டுப்படுத்த வரும் ஏப்ரல் மாதம் முதல், சில நலன்புரி உதவி கூட்டணிகளில் மாற்றங்களை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வழங்கப்பட உள்ள தொகையை சற்று குறைத்து, மக்களை மீண்டும் வேலைக்கு ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக நீதிக்கான மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 6.2...
யார் இந்த எப்ஸ்டீன்? உலகத் தலைவர்களின் ரகசியத் தீவு: 60 லட்சம் பக்க ஆவணங்களில் ஒளிந்திருக்கும் திடுக்கிடும் உண்மைகள்! பணக்காரர்களின் இருண்ட உலகம்
தேதி: 04 பிப்ரவரி 2026 தலைப்பு: ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம், மொசாத் தொடர்பு மற்றும் உலகத் தலைவர்களின் பின்னணி. முன்னுரை (Introduction) சமீபத்தில் நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ஆவணங்கள், உலக அரசியலிலும், அதிகார மையங்களிலும் மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள், பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர், ஹாலிவுட் பிரபலங்கள், உலகின் முன்னணி விஞ்ஞானிகள் எனப் பலரது பெயர்களும் இந்த வழக்கில் அடிபடுவது சாதாரண விஷயமல்ல. எளிய குடும்பத்தில் பிறந்து, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் நிதியை நிர்வகிக்கும் அளவுக்கு உயர்ந்த எப்ஸ்டீன், உண்மையில்...
பிருத்தானியாவில் பெண்களுக்கு அந்தரங்கப் பகுதியை காட்டிய 47 வயதான தமிழ்க் காவாலி சேதுபதிக்கு நடந்த கதி!!
பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு முன்னிலையில் தன்னை அநாகரீகமாக வெளிப்படுத்திக் கொண்டதற்காக உணவு விநியோகம் செய்யும் தொழிலில் ஈடுபட்ட தமிழர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்லோவ், கிளிப்டன் (Slough, Clifton) வீதியைச் சேர்ந்த 47 வயதான சேதுபதி பெரியசாமிக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆண்டுகள் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உத்தரவின் கீழ் உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ஆம் திகதி முதல் மே மாதம் 11-ஆம் திகதி வரை பெரியசாமி உணவு விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். தனது வேலையின்...
லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை! கடாபி பரம்பரையின் முடிவு?
தேதி: பிப்ரவரி 04, 2026 இடம்: சிண்டான் (Zintan), லிபியா லிபியாவின் மறைந்த முன்னாள் அதிபர் மும்மர் கடாபியின் மகனும், ஒரு காலத்தில் லிபியாவின் வருங்காலத் தலைவராகக் கருதப்பட்டவருமான சைப் அல் இஸ்லாம் (Saif al-Islam Gaddafi) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் முழுமையான விவரங்களையும், இதன் பின்னணியையும் இங்கே விரிவாகக் காண்போம். சம்பவம் நடந்த விதம்: அந்த இரவில் என்ன நடந்தது? லிபியாவின் மலைப்பிரதேச நகரமான சிண்டான் (Zintan) நகரில், சைப் அல் இஸ்லாம் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக...
இன்றைய (04.02.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும் அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது...
பிருத்தானிய தமிழ் வர்த்தகர்கள் ஒரு சிலரால் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் தலைக் குனிவு! நடந்தது என்ன?
பிரித்தானியாவில் கடின உழைப்பிற்கும், நேர்மைக்கும் பெயர்பெற்ற ஈழத்தமிழர் சமூகத்திற்குள், ஒரு சில Greedy கருப்பு ஆடுகள் செய்துள்ள பாரிய மோசடி ஒன்று ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. கோ*விட்-19 pandemic காலத்தில், நலிவடைந்த சிறு வணிகங்களைக் காப்பாற்ற பிரித்தானிய அரசாங்கம் நீட்டிய உதவிக் கரம், இன்று சில தமிழ வணிகர்களால் மிக மோசமான முறையில் மோசடிகள் மூலம் சுரண்டப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. Pandemic காலத்தில் வணிகங்கள் முடங்கியபோது, அவற்றை மீட்டெடுக்க Bounce Back Loan (BBL) என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதிகபட்சமாக...
யாழில் 36 வயது பவிதா துர்நடத்தை! கணவனிடம் பிள்ளையை ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவு! ஆத்திரத்தில் பொலிசாரை செருப்பால் தாக்கிய பவிதா கைது!
யாழில் தன்னிடம் இருந்த எட்டு வயதுக் குழந்தையைத் தனது கணவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் ஆத்திரமடைந்த ஒரு பெண், பொலிஸ் அதிகாரி மீது தனது காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்தே பெண் , ஒரு பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். காவலர் மருத்துவமனையில் அனுமதி பொலிஸ் அதிகாரியை தாக்கிய பெண், பொலிஸ் கடமைக்கு இடையூறு விளைவித்தல், காயங்களை ஏற்படுத்துதல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 36 வயதுடைய ஐயங்கரன் பவிதா...
யாழில் தனக்கு மரணம் வரவில்லையே என்ற விரக்தியில் முதியவர் பலியா? புதுமையான சாவு இதுவா?
தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் முதியவர் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். நல்லூர் – ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை இராசலிங்கம் (வயது 96) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் எந்தவிதமான நோய்களும் இன்றி ஆரோக்கியமாக இருந்துள்ளார். தனக்கு இவ்வளவு வயதாகியும் ஏன் மரணம் வரவில்லை என்ற மனவிரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றையதினம் அவரை காணவில்லை என தேடியபோது அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர்...









