பிரான்சில் தமிழர்களுக்கு ஏற்பட்ட ஆபத்து! ஈழத் தமிழ் யுவதியின் அதிரடி! நீதிமன்றில் நடந்தது என்ன?
பிரான்சில் இலங்கைத் தமிழ் பெண்கள் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த பலரின் தங்க நகைகள் அதிகளவில் திருடப்பட்டுள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. பாரிஸ் புறநகர் பகுதியில் ஈழத் தமிழர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த வருடம் செவ்ரன் (Sevran) பகுதியில் வைத்து 64 வயதான அனஸ்தான் என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணையில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்வாறான...
இன்றைய (03.02.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய...
கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த இலங்கை தமிழனுக்கு ஆயுள் தண்டனை! நீதிமன்றில் நடந்தது என்ன?
கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்கிறார். அமெரிக்காவில் சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில், கனடாவின் ரொரன்ரோவில் வசிக்கும் 40 வயதான ரமணன் பத்மநாதன் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டியதாக தமிழரான ரமணனன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். பல ஆண்டுகளாக பாலியல் சுரண்டல் 40 வயதான ஒரு கனடிய நாட்டவர், சமூக ஊடகங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு பல ஆண்டுகளாக பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். டொராண்டோவைச் சேர்ந்த ரமணன் பத்மநாதன், அமெரிக்க ஃபெடரல்...
கிளிநொச்சி நீதிமன்றில் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு வழங்கப்பட்ட மரண தண்டனை!
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் கொ*லை குற்றவாளி ஒருவருக்கு இன்றைய தினம் (02-02-2026) மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குரவில் கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையின் பிரதான சந்தேகநபருக்கு இன்றையதினம் பகல் 12 மணிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் குறித்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கடந்த 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதியன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் பகுதியில் பூப்புனித நீராட்டு...
பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு – மருத்துவமனையின் கவனக்குறைவே காரணம் என நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.
பிரித்தானியாவில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் உரிய சிகிச்சையின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், புலம்பெயர் தமிழர்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மரண விசாரணையில், மருத்துவமனையின் மிக மோசமான அலட்சியமே மரணத்திற்கு காரணம் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. சம்பவம் என்ன? லண்டனில் வசித்து வந்த தனாஞ்சி டொனா (Thananjey Dona) என்ற 33 வயதுடைய கர்ப்பிணிப் பெண், தனது பிரசவத்திற்காக அங்குள்ள ராயல் லண்டன் (Royal London Hospital) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனாஞ்சிக்கு 'செப்சிஸ்' (Sepsis) எனப்படும் அபாயகரமான இரத்தக் கிருமித்...
யாழில் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபட்டு மருத்துவபீடத்துக்குத் தெரிவாகிய மாணவி!
யாழ்.சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் 2024 ஆண்டில் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி பரணிகா செல்வேந்திரதாஸ் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் திறமை காட்டியதன் அடிப்படையில் மருத்துவபீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்....
பிருத்தானியா விமானநிலையத்தில் புதுமணப் பெண்ணாகச் சென்றவருக்கு நடந்த கதி! லண்டன் வாழ் தமிழர்களே பாஸ்போட் அவதானம் !!
பிரித்தானியாவில் திருமணமான இளம்பெண் ஒருவர் தனது துணையோடு சுற்றுலா செல்லும் நோக்கில் விமான நிலையம் சென்ற நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். மான்செஸ்டர் விமான நிலையத்தில் கடவுச்சீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய கிழிசல் காரணமாக ஒரு பெண் தனது விடுமுறை பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மான்செஸ்டரைச் சேர்ந்த டோனா ஃபோக்லோ (Dona Foclo) என்ற பெண் தனது திருமணமான துணையோடு மால்டா நாட்டிற்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்தார். கடந்த மூன்றாம் தேதி மான்செஸ்டர் விமான நிலையத்திலிருந்து பயணிக்க இருந்த நிலையில், ஈஸிஜெட் (EasyJet) விமான...
யாழ் போதனாவைத்தியசாலையில் வைசாலினிக்கு கை அகற்றிய சம்பவம்! வைத்தியர்களைக் கைது செய்ய பொலிசார் பின்னடிப்பு!! நீதிமன்றம் கடும் விசனம்!
யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி வைசாலிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பொலிஸாரின் இத்தகைய செயற்பாடு தொடருமாயின் வழக்கினை குற்ற புலனாய்வு துறையினருக்கு பரப்படுத்த நேரும் எனவும் பொலிஸாருக்கு மன்று அறிவுத்தியுள்ளது. முறையற்ற விசாரணைகள் கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறுமி ஒருவர் காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மணிக்கட்டில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் கை...
இன்றைய (02.02.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. மனதில் நிம்மதி ஏற்பட தியானம் செய்யுங்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9 ரிஷபம் இன்று உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். பணவரத்து...
2026 பட்ஜெட்: இலங்கைக்கு அடித்த ஜாக்பாட்! இந்தியா கொடுத்த 4 பில்லியன் INR இன்ப அதிர்ச்சி! ஆபத்தில் உதவும் நண்பன்!
இந்தியாவின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் (Union Budget 2026-27) இலங்கைக்கு 4 பில்லியன் இந்திய ரூபாய் (INR 400 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட கணிசமான அதிகரிப்பைக் காட்டுகிறது. செய்திச் சுருக்கம் மற்றும் தரவுகள் (Executive Summary) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பிப்ரவரி 1, 2026 அன்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், வெளியுறவு அமைச்சகத்தின் (Ministry of External Affairs - MEA) கீழ் அண்டை நாடுகளுக்கான உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு (2026-27): 4 பில்லியன்...









