வரலாற்றிலேயே முதல் முறை! ஐன்ஸ்டீன் தொடங்கிய உலக அழிவு கடிகாரம் ஏன் இப்போது இவ்வளவு வேகமாக ஓடுகிறது? விஞ்ஞானிகள் விடுத்த இறுதி எச்சரிக்கை!!!

0

மனித குலம் தனது சொந்த அழிவை நோக்கி எவ்வளவு நெருக்கமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை அடையாளப்படுத்தும் 'உலக அழிவு கடிகாரம்' (Doomsday Clock), 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நேரத்தை அறிவித்துள்ளது. வரலாற்றிலேயே மிகவும் ஆபத்தான தருணமாக, நள்ளிரவை எட்ட இன்னும் 85 வினாடிகள் மட்டுமே இருப்பதாக அணு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது கடந்த காலங்களை விட மிகவும் பதற்றமான ஒரு சூழலை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ''அணு விஞ்ஞானிகளின் இதழால் ...

யாழ்ப்பாணத்தில் அதிரடி : சுகாதார விதிமீறல் – இரண்டு கடைகளுக்குச் சீல் – ரூ. 2.35 இலட்சம் அபராதம்!

0

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்ட பல்பொருள் அங்காடி மற்றும் பலசரக்கு கடை ஆகியவற்றுக்கு நீதிமன்றம் பாரிய அபராதம் விதித்துள்ளதுடன், அவற்றைச் சீல் வைத்து மூடவும் உத்தரவிட்டுள்ளது.பொது சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) மேற்கொண்ட திடீர் சோதனையைத் தொடர்ந்து இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுகாதார நடைமுறைகளை மீறிய பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு எதிராக 34 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டதனை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.அதேவேளை பலசரக்கு கடை ஒன்றுக்கு எதிராக 13...

கூகுளுக்கு $68 மில்லியன் அபராதம்: உங்கள் அந்தரங்க உரையாடல்கள் பாதுகாப்பானதா?

0

கூகுள் நிறுவனம் தனது பயனர்களின் உரையாடல்களை ரகசியமாகக் கேட்டதாகக் கூறப்படும் வழக்கில், தற்போது 68 மில்லியன் டாலர் (சுமார் ₹570 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) வசதி கொண்ட சாதனங்கள், பயனர்கள் "Hey Google" அல்லது "OK Google" என்று சொல்லாத நேரங்களிலும், பின்னணியில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்ததாகப் புகார் எழுந்தது. சாதாரணப் பேச்சுகளைக் கூட 'வேக் வேர்ட்ஸ்' (Wake words) எனத் தவறாகப் புரிந்துகொண்டு கூகுள் அசிஸ்டண்ட் செயல்படத் தொடங்கியுள்ளது. இவ்வாறு ரகசியமாகப் பதிவு...

யாழிலிருந்து சென்ற சொகுசு பேருந்துகள் கிளிநொச்சியில் மறிக்கப்பட்டு நடந்த பரிசோதனை!! ஐஸ் பாவித்து பஸ் ஓட்டிய சாரதி பிடிபட்ட காட்சி! வீடியோ

0

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சொகுசு பேருந்து (Luxury AC Bus) ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போதைப்பொருள் உட்கொண்டுள்ளனரா என்பதை கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று இரவு முன்னெடுக்கப்பட்டது. இந்த சோதனையின் போது, சொகுசு பேருந்து ஒன்றின் ஓட்டுநர் 'ஐஸ்' (Ice) போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த ஓட்டுநர் உடனடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதிக பணம் செலுத்தி, பாதுகாப்பான பயணம் அமையும் என்ற நம்பிக்கையில் மக்கள் இவ்வாறான சொகுசு பேருந்துகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்....

இன்றைய (28.01.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம். எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள்...

“நான் ஒரு ஏலியன்” ! எலான் மஸ்க் வெளிப்படையாக பேசியது -“யாரும் என்னை நம்பவில்லை!” பின்னணி என்ன?

0

நிகழ்வு: உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum - WEF), டாவோஸ், சுவிட்சர்லாந்து. நிகழ்வின் பின்னணி (Context) சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 2026-ம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார மன்ற மாநாடு நடைபெற்றது. இதில் எலான் மஸ்க் கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI), விண்வெளி ஆய்வு மற்றும் மனித குலத்தின் எதிர்காலம் குறித்துப் பேசினார். அப்போது அவரிடம், "வேற்றுகிரகவாசிகள் (Aliens) பூமிக்கு வந்திருக்கிறார்களா அல்லது நமக்கிடையே வாழ்கிறார்களா?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.  எலான் மஸ்க் கூறியது என்ன? மஸ்க் இந்தக் கேள்விக்குத் தனது வழக்கமான பாணியில் பதிலளித்தார்: ...

முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவித் தாக்குதலுக்கு பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜோர்ஜ் பலி!! அதிர்ச்சித் தகவல் இதோ

0

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான உதவிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழநேதுள்ளளாரே மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழையகொலணிபகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கிய சமயம் அவ் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் உட்பட 5 மாணவர்களை குறித்த குளவிகள் கொட்டியுள்ளது குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்த முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச்...

பிரான்ஸிலும் இனி 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சோஷியல் மீடியா கிடையாதா!

0

சிறார்களின் மனநலனைப் பாதுகாக்கும் நோக்கில், பிரான்ஸ் நாடாளுமன்றம் (National Assembly) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், உயர்நிலைப் பள்ளிகளில் (High Schools) ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்வதுமே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிரான்ஸும் தனது இளைய சமுதாயத்தை 'டிஜிட்டல் அடிமைத்தனத்தில்' இருந்து காக்க இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. சட்டமூலத்தின் முக்கிய அம்சங்கள் பிரான்ஸ் தேசிய சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஆதரவு அளிக்கப்பட்டுள்ள...

மட்டக்களப்பில் ஆசிரியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

0

மட்டக்களப்பில் கூரிய ஆயுத்ததினால் தாக்கப்பட்டு ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.வாழைச்சேனை காவல் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள், சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு ஒன்று தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர், சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், தாக்குதலை நடத்திய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று பிரித்தானியாவைத் தாக்கும் ‘சண்ட்ரா’ புயலால் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

0

பிரித்தானியாவில் வீசி வரும் 'சண்ட்ரா' (Storm Chandra) எனப் பெயரிடப்பட்டுள்ள சக்திவாய்ந்த சூறாவளி காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழல் மற்றும் பின்னணி மூன்றாவது தாக்குதல்: நடப்பு ஜனவரி மாதத்தில் மட்டும் பிரித்தானியாவைத் தாக்கும் மூன்றாவது பெரிய புயல் இதுவாகும். முன்னதாக 'கோரெட்டி' (Storm Goretti) மற்றும் 'இங்கிரிட்' (Storm Ingrid) ஆகிய புயல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தன. பெயர்க்காரணம்: அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் பிரித்தானிய வானிலை ஆய்வு மையங்களின்...