யாழில் 17 வயது தவில் வித்துவானை கவர்ந்திழுத்து கொலை செய்த குடும்பப் பெண்ணுக்கு ஆதரவாக களத்தில் குதித்த அர்ச்சுனா!! PHA மீது பாய்ச்சல்!! நடப்பது என்ன? வீடியோ
யாழில் 17 வயது தவில் வித்துவானை கவர்ந்திழுத்து கொலை செய்த குடும்பப் பெண்ணுக்கு ஆதரவாக களத்தில் குதித்த அர்ச்சுனா! நடப்பது என்ன? அருச்சுனாவும் PHA ஒருவரும் மோதிக் கொள்ளும் காட்சிகள் தரப்பட்டுள்ளன. PHA அருச்சுனா PHA அருச்சுனா PHA
யாழில் துஷ்யந்தன் மீது கொடூர கத்திக்குத்து! சிகிச்சை பலனின்றி மரணம்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 39 வயதுடைய ரகு துஷ்யந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணை தகவலின்படி, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை,...
கள்ளப் பாஸ்போட்டுடன் லண்டன் செல்ல முற்பட்ட யாழ்ப்பாண சுபாகரன் இந்தியாவில் பிடிபட்டது எப்படி?
போலி கனடா கடவுச்சீட்டு மற்றும் போலியான குடியேற்ற ஆவணங்களைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர் இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய ஊடகங்களின் தகவலின்படி, குறித்த நபர் நேற்று முன்தினம் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சின்னப்பு சுபாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணைகளின் படி, அவர் கடந்த 23ஆம் திகதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்து, சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்திற்கான புறப்பாட்டு நடைமுறைகளை நிறைவு செய்திருந்தார். எனினும், அதிகாரிகள் மேற்கொண்ட...
இன்றைய (28.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. மனதில் மகிழ்ச்சி...
யாழில் 17 வயது தவில் வித்துவான் பெண் ஒருவரால் ஈர்க்கப்பட்டு திட்டமிட்டு கொலை? போனில் அரைகுறை ஆடைகளுடன் பெண்!! பெற்றோர், உறவுகள் வழங்கும் அதிர்ச்சித் தகவல்கள் இதோ!! வீடியோ
சமூவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம் தவில் வித்துவான் சச்சினின் உயிர் மாய்த்துக் கொண்டதற்கான காரணம் தொடர்பாக அவன் குடும்பத்தார் வெளிப்படுத்திய செய்தி… நிச்சயமாக உங்கள் பிள்ளைகள் மீது ஒவ்வொரு பெற்றாரும் அதிக அக்கறை யாக இருங்கள்.. பிள்ளைகளின் தொலைபேசி பாவனையை முடித்தளவிற்கு கட்டுப்படுத்துங்கள்.. சச்சின் அப்பா அம்மாவின் நிலை யாருக்கும் வரக்கூடாது… ஒரு நொடிப்பொழுதில் சச்சின் செய்த காரியம் அந்த குடும்பத்தை வாழ்நாள் முழுவதும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது…
”உனக்கு துப்பாக்கி துாக்கி சுடத் தெரியுமா”? பொலிசாரின் துவக்கைப் பறித்து எப்படி சுடுவது என பொலிசாருக்கே வகுப்பெடுத்த முன்னாள் புலி உறுப்பினர் கைது!! நடந்தது என்ன?
அம்பாறை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்து துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது. 119 கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்பவ தினமான இரவு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்து சார்ஜன்ட் தர அதிகாரி உட்பட கான்ஸ்டபிள் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து வகுப்பெடுத்தவர் தொடர்பில் விசாரணை; தமிழர் பகுதியில் சம்பவம் | Man Snatches Police Officer Gun Kalmunai பொலிஸாருக்கு அச்சுறுருத்தல் இதன்...
யாழில் ஓடும் பஸ்சில் யுவதியுடன் அங்கசேட்டையில் ஈடுபட்ட இராணுவ கப்டனுக்கு நடந்த கதி!!
யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில் , பயணித்த யுவதியுடன் , ஒருவர் அங்க சேட்டை புரிந்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதி , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியதை அடுத்து , விரைந்து செயற்பட்ட பொலிஸார் ஆரியகுளம் பகுதியில் வைத்து பேருந்தை மறித்து , குறித்த நபரை கைது...
யாழில் 17 வயது தவில் வித்துவானின் மரணத்திற்கு காரணமான பெண்ணுக்கு தண்டனை கிடைக்குமா? வெளியாகிய இரகசிய வீடியோவின் பின்னணி!!
வயது தவில் வித்துவான் தற்கொலை செய்ததன் பின்னணியில்் உள்ள திருமணமான இளம் குடும்பப் பெண்ணிற்கு தண்டனை கிடைக்குமா? என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நாம் ஏற்கனவே வெளியிட்ட பதிவினை கீழே தந்துள்ளோம். பெற்றோரே அவதானம்!! யாழில் இளம் தவில்வித்துவானின் அந்தரங்க காட்சிகள் பரவியதாலேயே மரணம்!! வீடியோ இணைப்பு - தமிழிஸ் செய்திகள் - Tamiliz Tamil News and Articles
கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையர் பி. தனேஸ்வரன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது!
கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையர் பி. தனேஸ்வரன், இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினால் (BCIC) இன்று காலை (26) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் குச்சவெளி பிரதேச செயலாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில், இரணைகேணி பகுதியில் நிலம் சம்பந்தமாக வழங்கப்பட்ட இலஞ்சம் குறித்த புகார் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்குச் சென்றிருந்தார். இதன்போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் நாளை (27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல்...
கொழும்பு – பதுளை பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.!
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து ஏற்பட்டவுடன் அப்பகுதி மக்கள், பொலிஸார் மற்றும் அவசர மீட்புக் குழுவினர் இணைந்து காயமடைந்த பயணிகளை மீட்டு தியத்தலாவை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 42 பேரில் இருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை மோசமடைந்ததால் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தியத்தலாவை...










