மட்டு’வில் குழந்தை பெற்று சிறிது நேரத்திலேயே இளம் தாய் மரணம்!!

0

இபிரசவத்தின் பின் ஏற்பட்ட தொடர் காய்ச்சல் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக  சிகிச்சை பலனின்றி இளம் தாய் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில் தன் மழலையின் முகத்தைக் கண்டு மகிழ வேண்டிய நேரத்தில், அந்தப் பிஞ்சுக் குழந்தையை தவிக்கவிட்டுச் சென்றுள்ள இந்தத் தாயின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் முதலாவது உயிரிழப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 28 வயதான இளம் தாய் ஒருவர், குழந்தை பிரசவித்த சிறிது நேரத்திலேயே டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை, பேத்தாளை...

புகழ் பூத்த படைப்பாளரான செங்கை ஆழியான் அவர்களின் மகள் மரணம்!!

0

இலங்கையில் புகழ் பூத்த படைப்பாளரான செங்கை ஆழியான் அவர்களின் மகளான  பிரபல எழுத்தாளரும், கவிஞருமான 'உங்கள் ரேக்கா' என்று அறியப்படும் Dr. ரேணுகா பிரதீப் குமார் குணராசா  சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோரே அவதானம்!! யாழில் இளம் தவில்வித்துவானின் அந்தரங்க காட்சிகள் பரவியதாலேயே மரணம்!! வீடியோ இணைப்பு

0

இந்த பதிவினை நாம் வெளியிடுவதற்கு காரணம் இதனை அறிந்தாவது தமது பிள்ளைகளை அவதானமாக கவனத்துடன் வளர்க்க நினைப்பார்கள்... மிக இள வயதில் புகழில் உச்சிக்குச் சென்ற 17 வயதுச் சிறுவன் ஒரு பிள்ளைக்கு தாயான 27 வயது பெண்ணால் தற்கொலை செய்துள்ளான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவனது அந்தரங்க காட்சிகளை யார் வெளியிட்டது என்பது விசாரணைகளு்ககு உள்ளாக்கி நடவடிக்கை எடுத்தல் வேண்டும். யாழில் தற்போது பிரபல பெண்கள் பாடசாலை மாணவிகள்,மற்றும் மாணவர்களின் போக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும் செயற்பாடாக மாறி வருகின்றது. இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள்...

சினிமா காட்சிகளில் வரும் சித்திரவதை போல் நடந்த கொடூரம்! சடலமாக மீட்கப்பட்ட “பொடி லசி”யின் நெருங்கிய சகா!!

0

காலி, பொத்தல பகுதியில் உள்ள வக்வெல்ல பாலத்திற்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட சடலம், பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவனான "பொடி லசி" என்பவரின் நெருங்கிய சகா ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபரம் தெரியவராத நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த சடலம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பின்னரே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நபரின் கைகளும் கால்களும் கயிறுகளால் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கொலையாளிகளால் அவரது முகம் மிகக் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டிருந்ததால், ஆரம்பத்தில் அவரது...

யாழில் 17 வயதான தவில் வித்துவான் தற்கொலை செய்ததன் பின்னணி என்ன?

0

தவில் வித்துவான் சச்சின் இவரது வயது 17 தான் ஆனால் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இப்படியான மரணங்கள் அதிகரித்துள்ளது... 8 வயதில் தவில் மீது நடனமாடிய விரல்கள் 17 வயதில் ஓய்ந்து போன துயரம்! அவரது சொந்த இடம் இராசபாதை வீதி, கோப்பாய் வடக்கு. பெயர் பிரசாந் சச்சின். வயது 17. தனது 8 வயது வயதில் தவில் கலைஞனாக பயணத்தை ஆரம்பித்தார். தற்போது 17 வயது. ஏனைய கலைஞர்களை போல் தவில் வாசிப்பதை விட தனக்கென ஒரு புதிய நுணுக்கத்தை கையாண்டு...

யாழில் கனடா குடும்பஸ்தருடன் தொடர்பு என மனைவி மீது சந்தேகம்!! அந்தரங்கத்திற்கும் பூட்டு போட்டானா காவாலிக் கணவன்?

0

யாழில் காதலித்து திருமணம் முடித்த கஞ்சாக் காவாலி அவனது மனைவியை மிகவும் கொடுமைப்படுத்துவதாக மனைவியின் பெற்றோர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர். யாழ் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குறித்த காவாலி கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டு தற்போது வெளியேறியுள்ளான். சிறைக்குச் செல்ல முன்னரும் சிறையிலிருந்து வெளியேறிய பின்னரும் மனைவியை வேறு நபர்களுடன் தொடர்பு என்ற சந்தேகத்தில் தாக்கி வந்ததாகத் தெரியவருகின்றது. தான் வீட்டை விட்டு வெளியேறும் போது மனைவியை வீட்டினுள் வீடு மற்றும் கேற் திறப்பை கொண்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அத்துடன் வீடு...

இன்றைய (26.06.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். காரியங்கள் கைகூடும். மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர்...

கனடாவில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது! எதற்காக?

0

அனுமதியின்றி கணினியைப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் தமிழரான York பிராந்திய காவல்துறை அதிகாரி மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. York பிராந்திய காவல்துறை அதிகாரி Const. கிவியன் கேதீஸ்வரன், கணினியை அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், நம்பிக்கைத் துரோகம் செய்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். கணினியை அனுமதியின்றி பயன்படுத்தியது, ஒரு அரசு அதிகாரியின் நம்பிக்கையை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் புதன்கிழமை (17) இவர் கைது செய்யப்பட்டார். அவர் எதிர்வரும் September மாதம் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். York பிராந்திய காவல்துறையின்...

ஜேர்மனியில் தனது 20 மாத குழந்தையை தமிழ் குடும்பப் பெண் கொலை செய்தாளா? நடந்தது என்ன?

0

ஜேர்மனியின் ஷ்வன்டோர்ப் (Schorndorf) நகரில், பெற்றோரால் காரில் மறதியாக விட்டுச் செல்லப்பட்ட 20 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. உடற்பயிற்சிக் கூடம் (climbing gym) ஒன்றின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில், அக்குழந்தையின் தாய் குழந்தையை பல மணி நேரம் விட்டுச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அப்பகுதியில் 28 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியிருந்தது. கடுமையான வெப்பத்தின் (Hyperthermia) காரணமாகவே குழந்தை இறந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. வெப்பத்தாக்கத்தால் ஏற்பட்ட உறுப்பு செயலிழப்பே மரணத்திற்கான உறுதியான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 44 வயதான...

யாழ் நல்லுாரில் பட்டப்பகலில் ரவுடிகளின் மோட்டாா சைக்கிள் அணிவகுப்பால் பெரும் பரபரப்பு!! வீடியோ

0

யாழ் நல்லுார் கந்தசாமி கோவில் பின் வீதியில் ரவுடிகள் மோட்டார் சைக்கிள்களில் ஒன்று கூடி அப்பகுதியின் போக்குவரத்தை தடை செய்த பெரும் அட்டகாசம் செய்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவகள் தெரிவிக்கின்றார்கள். இவர்களின் இந்தச் செயற்பாட்டால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டதுடன் அவர்கள் குக்குரல் இட்டு கத்திச் சென்றதால் தெருவால் சென்றவர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியதாகத் தெரியவருகின்றது.