புலம்பெயர் தமிழர்களே அவதானம்! கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த தாய்க்கும் மகளுக்கும் நடந்த கதி!
கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த தாய் மற்றும் பிள்ளைகள் நாடு கடத்தும் ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளனர். கரீபியன் தீவுகளின் ஹைட்டியைச் (Haiti) சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவர், கடந்த ஜனவரி மாதம் தனது இளம் மகளுடன் கனடாவுக்குள் நுழைந்துள்ளார். அவர் முதலில் அமெரிக்காவுக்குச் சென்று, அங்கிருந்து கனடாவுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் விரும்பப்படாதவளாக உணர்ந்த அவர், கியூபெக்கில் (Quebec) ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில் கனடாவுக்கு வந்துள்ளார். பனி படர்ந்த வனப்பாதைகள் வழியாக மேற்கொண்ட இந்த அபாயகரமான பயணம் இடர்கள் நிறைந்ததாக இருந்தாலும், கனடா...
யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் தயாளினி கொல்லப்பட்டது போல் அனுராதபுரத்திலும் நடந்த சம்பவம்!!
அநுராதபுரம் திருப்பனை பிரதேசத்தில் 65 வயது தாயை கொடூரமாக கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய இளைய மகளும், அவரின் காதலன் எனக்கூறப்படும் 25 வயதுடைய இளைஞனும் அனுராதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். உயிரிழந்த தாய் சுமார் 24 வருடங்களாக வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்துள்ளார்.நடத்தப்பட்ட விசாரணைகளில், உயிரிழந்த தாயிடம் இருந்த 10 லட்சம் ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை கொலைக்கு முன்னர் திருடியுள்ளதாகவும், இவ்வாறு பணம் மற்றும் நகைகளைப் பெற்றுக்கொண்டு வெளிநாடு செல்லும்...
பிருத்தானியாவில் மனைவியை ஆசை தீர அனுபவித்த பின்னர் கொலை செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடிய கணவன்! நடந்தது என்ன?
பிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, காரின் பின்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயது இளம் பெண் ஹர்ஷிதா ப்ரெல்லாவின் மரணத்திற்கு நீதி கோரி, அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். கொலை நடந்து 18 மாதங்கள் கடந்த நிலையிலும், கொலையாளியான கணவர் இன்னும் கைது செய்யப்படாததால், பிரித்தானிய மற்றும் இந்திய அரசுகளின் அசமந்த போக்கைக் கண்டித்து குடும்பத்தினர் கதறி அழுது நீதி கோரியுள்ளனர். நார்தாம்டன்ஷையர் (Northamptonshire) பகுதியில் உள்ள கார்பி (Corby) நகரில், கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 24 வயதான ஹர்ஷிதா...
பிருத்தானியாவில் இலங்கைக் குடும்பம் செய்த கேவலமான வேலை! பொறுமையாக இருந்த பக்கத்துவீட்டு வெள்ளைக்காரர் பொங்கியெழுந்தது ஏன்?
பிரித்தானியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் சில பொறுப்பற்ற நடத்தைகள் காரணமாக, தெற்காசிய மக்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்மையில், லண்டனில் வசிக்கும் பிரித்தானிய குடும்பம் ஒன்றின் அண்டை வீட்டில் குடியேறிய குழுவினர், நள்ளிரவைத் தாண்டி அதிகாலை வரை பலத்த சத்தத்துடன் பாடல்களை இசைத்து இடையூறை விளைவித்துள்ளனர். தீபாவளி பண்டிகையின் போதும் அதிகாலையில் பட்டாசுகளை வெடித்து, அண்டை வீட்டாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அண்டை வீட்டார் இந்தியர்கள் என நினைத்து பிரித்தானிய குடும்பத்தினர் சகிப்புத்தன்மையுடன் இருந்துள்ளனர். எனினும், ஒரு நாள் அதிகாலை 3:30 மணிக்கு...
யாழில் நவீன ரக மோட்டுச் சயிக்கிளில் சென்று சங்கிலி அறுத்தவர்களைத் துரத்திச் சென்று பிடித்த பொலிசார்!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் , நெல்லியடி ஊடாக தப்பி செல்லும் போது நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில் வீதியில் நின்ற பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக்கொண்டு தப்பி சென்றனர். வீதியில் நின்ற ஏனையவர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட போதிலும் அவர்கள் தமது நவீன ரக மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றுள்ளனர். இருந்த போதிலும் , மோட்டார் சைக்கிள் இலக்கத்தை குறித்துக்கொண்டுவார்கள் , அது தொடர்பில் பருத்தித்துறை போலீஸாருக்கு அறிவித்துள்ளனர். விரைந்து...
மதுபோதையில் சிக்கிய அரச பேருந்து நடத்துநர் – வவுனியாவில் பரபரப்பு
முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பேருந்தின் நடத்துநர் மதுபோதையில் கடமையாற்றிய குற்றச்சாட்டில், அவரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் பணம் என்பன இ.போ.ச அதிகாரிகளால் அதிரடியாகக் கையகப்படுத்தப்பட்டுள்ளன. வவுனியா புதிய பேருந்து தரிப்பிடத்திலிருந்து காலை 6.30 மணிக்கு முல்லைத்தீவு நோக்கி தனது பயணத்தினை ஆரம்பித்த குறித்த இ.போ.ச பேருந்து, முல்லைத்தீவை சென்றடைந்துள்ளது. பின்னர், மீண்டும் முல்லைத்தீவு பேருந்து தரிப்பிடத்திலிருந்து காலை 10.30 மணியளவில் வவுனியாவை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இப்பயணத்தின் போது, பேருந்தின் நடத்துநர் மதுபோதையில் இருப்பதாக வடக்கு...
பொலிஸாருடன் தள்ளுமுள்ளு; இழுத்துச் செல்லப்பட்ட விமல் வீரவன்ச! கொழும்பில் பெரும் பதற்றம்
இலங்கையில் இன்று (மே 18) போர்வீரர்களை (ரணவிரு) நினைவுகூரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துவதற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பும் அமைதியற்ற சூழலும் ஏற்பட்டது. நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, சிவில் சமூக அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று பிற்பகல் அங்கு வருகை தந்திருந்தனர். இருப்பினும், விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் சென்று...
கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால்! Video
இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது பங்கேற்ற மக்கள் தமது உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
வீட்டின் பரணில் ஏறிய அப்பா தடக்கி 3 வயது மகன் மீது விழுந்தார்! பரிதாபகரமாக மகன் பலி!
கம்பளை பகுதியில் வீட்டின் பரணிலிருந்து நிலைதடுமாறி விழுந்த தந்தையின் உடலின் கீழ் நசுங்கிய 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவம் கம்பளை, நாரன்விட்ட - ஆடியா கடவத, பிஹில்லதெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டினுள் பொருட்களை வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பரணில் ஏறி, மோட்டார் சைக்கிளை கழுவுவதற்கான தண்ணீர்க் குழாயை எடுப்பதற்காக தந்தை மேலே ஏறியுள்ளார். அந்த நேரத்தில், தந்தைக்குப் பின்னால் சென்ற 3 வயது சிறுவன் பரணின் கீழ் நின்றபடி அவரைப் பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, பரணிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த...
மன்னாரில் ஆடுகளை பார்க்கச் சென்ற அனோஜன் சடலமா மீட்பு!
மன்னார் பகுதியில் தனது ஆடுகளைப் பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மன்னார், கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அனோஜன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் கடந்த சனிக்கிழமை (16) வீட்டிலிருந்து ஆட்டுப்பட்டி அமைந்துள்ள இடத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அச்சமயம் அப்பகுதியில் கடும் மழை பெய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர், ஆட்டுப்பட்டிக்கு அருகில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் இடம்பெற்ற...










