வெளிநாடுகளிலிருந்து தங்க நகைகள் அணிந்து இலங்கை செல்லும் தமிழர்கள் அவதானம்!! பெருந்தொகை ரூபா அபராதம்!

0

புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கை செல்லும் தமிழர்கள், தங்கம் மற்றும் மின்னணுப் பொருட்களைக் கொண்டு செல்வதில் கடைபிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய விதிமுறைகள்: தங்க நகைகள்: 10 பவுன் வரை தங்கம் கொண்டு வருவது பாதுகாப்பானது எனக் கருதப்படுகிறது. 12.5 பவுனுக்கு மேல் தங்கம் கொண்டு வரும்போது, அது வணிக ரீதியான நோக்கம் கொண்டதாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகலாம். கைபேசிகள்: புதிய கைபேசிகளைக் கொண்டு வரும்போது 2 அலகுகளுக்கு (units) மட்டுமே வரி விலக்கு உண்டு. மூன்றாவது கைபேசிக்கு 1...

பொலிஸ் நிலையம் செல்ல காத்திருந்த பொலிஸ்காரியை கட்டிப் பிடித்து கேவலம் செய்து சங்கிலியையும் அறுத்துச் சென்ற காவாலிகள்! நடந்தது என்ன

0

ஒழுக்கக் கட்டுப்பாடு மற்றும் நடத்தைப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரிடம், அவர் பணிக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அவரது கழுத்தில் வாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்து, தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் பொலிஸ் சார்ஜன்ட் நேற்று (14) தனது கணவருடன் கொஸ்கம, பொல்லதாவ பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மூவரில் ஒருவர் மோட்டார்...

மட்டு’வில் 16 வயது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்திய காவாலி!! பல சிறுமிகள் இவ்வாறு இரையா? கதாநாயகனாக மாறிய மாணவியின் தந்தை! பரபரப்பு தகவல்கள்! Video

0

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்தி சென்ற ஆட்டோவை வீதியில் வைத்து பெற்றோர் மடக்கி பிடித்ததையடுத்து கடத்தல் காரன் ஆட்டோ வை விட்டு விட்டு தப்பி ஓடியதுடன் மயக்கமடைந்த சிறுமியை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் ஆட்டோவை மீட்க சென்ற கடத்தலுடன் தொடர்புடைய ஒருவரை மடக்கி பிடித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (14) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த சிறுமியை அவரது தந்தையார் ஆங்கில பாடத்திற்கு...

மட்டு. சிறையிலிருந்து கைதி டினேஸ் தப்பியோட்டம்! – பொலிஸார் வலைவீச்சு!

0

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவர், நேற்று வியாழக்கிழமை சிறை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார். தேவபுரம், காளிகோவில் வீதி, மொறக்கட்டாஞ்சேனையைச் சேர்ந்த பத்மராஜா டினேஸ் (வயது 36) என்ற கைதியே தப்பியோடியுள்ளார். நபர் ஒருவருடன் சண்டையிட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இவருக்கு, நீதிமன்றம் 3 மாத கால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது. சம்பவ தினமான இன்று காலை, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இவரைக் கட்டுமானப் பணிகளுக்காகச் சிறைச்சாலைக்கு வெளியிலுள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மேசன் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், உத்தியோகத்தர்களின் கண்ணில்...

பிருத்தானியாவில் இளம் தமிழ் தம்பதிகளுக்கு நேர்ந்த அவலம்! வைத்தியசாலையின் அசன்டையீனம்! குழந்தை பலி!

0

பிரிட்டனில் உள்ள எசெக்ஸ் (Essex) பகுதியில் வசிக்கும் திவ்யா ராஜேஷ் - ராஜேஷ் தம்பதியினருக்கு நேர்ந்த துயரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை நிராகரித்ததன் காரணமாக, பிறந்து 13 மணிநேரமே ஆன அவர்களது பெண் குழந்தை நேகா உயிரிழந்துள்ளது. என்ன நடந்தது? 34 வயதான திவ்யா ராஜேஷ் பிரசவத்திற்காக புரூம்ஃபீல்ட் (Broomfield) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில் குழந்தையின் இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. நிலைமை மோசமாவதை உணர்ந்த தம்பதியினர், உடனடியாக அறுவை சிகிச்சை (C-section) செய்யுமாறு மருத்துவர்களிடம்...

தனியார் பஸ்சில் இளம் குடும்பப் பெண்ணின் அந்தரங்கத்தை தொட்ட நடத்துனர் பிடிபட்டது எப்படி?

0

தனியார் பேருந்து ஒன்றில், பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர் ஒருவரை மொனராகலை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொனராகலையிலிருந்து பிபிலை நோக்கிச் சென்ற இந்தப் பேருந்தில் பயணித்த 26 வயதுடைய பெண் ஒருவர், பேருந்துக்குள் நின்றுகொண்டு பயணித்துள்ளார். அந்தச் சமயத்தில், நடத்துனர் அவருக்குப் பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்குச் சென்றதும் இது குறித்துத் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், அவர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அங்குள்ள வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட...

இன்றைய (15.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 ரிஷபம் இன்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 மிதுனம் இன்று நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள்...

வடமேல் மாகாணத்தில் யுவதியின் அந்தரங்க புகைப்படங்களை வைத்திருந்து பணம் பறித்து வந்த 62 வயது பாட்டி பிடிபட்டது எப்படி?

0

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்... வடமேல் மாகாண கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் 62 வயதுடைய பெண் ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஒருவரின் அந்தரங்கக் காணொளிகளை (Private Videos) எப்படியோ கைப்பற்றிய இந்தப் பெண், "பணம் தரவில்லை என்றால் இணையத்தில் வெளியிட்டு விடுவேன்" என மிரட்டியுள்ளார். ​லட்சக்கணக்கில் பறிபோன பணம்! தன்னுடைய கௌரவம் பாதிப்படையும் என்ற அச்சத்தில், பாதிக்கப்பட்ட நபர் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு ரூபாய் 1,00,000 (ஒரு லட்சம்) பணத்தைச் செலுத்தியுள்ளார். ஆனால், மிரட்டல் தொடரவே வேறு வழியின்றி காவல்துறையை...

சற்றுமுன் யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி 22 வயது வின்சன் உயிரிழப்பு..!

0

இன்று (14) மாலை யாழ்ப்பாணத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கதிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். யாழ்.சுழிபுரம் கிழக்கை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது-22) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். இளைஞனின் #சடலம் மீட்கப்பட்டு, சங்கானை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், #வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எதிர்பாராத இயற்கைச் சீற்றத்தினால் ஒரு இளம் #உயிர் பிரிந்திருப்பது அந்தப் பகுதிக்கும், அவரது குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். காலநிலை மாற்றங்களால் இடி மின்னல் தாக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக வயல்வெளிகள் மற்றும் திறந்தவெளிகளில் வேலை செய்பவர்கள்...

பல மில்லியன் ரூபா மோசடி: சம்பத் வங்கி பணியாளர்கள் 9 பேர் கைது!

0

பொய்யான ஆவணங்களை தயாரித்து ஒரு கடனாளியின் கடன் தொகையை உயர்த்தி, பல மில்லியன் ரூபா அளவிலான மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, கண்டி பகுதியில் உள்ள சம்பத் வங்கி கிளையின் பிரதான நிர்வாக அதிகாரி மற்றும் மேலாளர் உட்பட 9 பணியாளர்கள் கண்டி பொலிஸின் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை, குறித்த வங்கியிலிருந்து ரூ.35 மில்லியன் கடன் பெற்ற ரஞ்சித் சந்திரசிறி என்ற தொழிலதிபர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தான் பெற்ற கடன் தொகையை விட...