அம்பாறை பெண் வைத்தியரை அனுபவித்த பின் கொலை செய்த கள்ளக்காதலனும் அவனது மனைவியும் யாழில் கைது!!
முகமூடி மற்றும் ஹிஜாப் அணிந்து சென்ற மோசடி தம்பதி கைது! தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 34 வயது இயன்முறை சிகிச்சையாளரின் சடலம் தொடர்பான வழக்கில் பிரதான சந்தேக நபர், அவரது காதலன், அவரது திருமணமான மனைவி மற்றும் ஒரு சிறு குழந்தை ஆகியோர் இன்று காலை (24) யாழ்ப்பாணம் சாவகச்சேரியா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு (23) வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தை சோதனையிட்டபோது, யாழ்ப்பாண பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும்...
பிரான்சில் 26 வயதான தமிழ் இளைஞன் மரணம்!
பிரான்சில், 93 ம் பிராந்தியம் லூபூஜே நகரை வசிப்பிடமாக கொண்டிருந்த சதானந்தன் ( வன்னியன்) அவர்களின் மகன் தமிழ்க்குமரன் (வயது 26) நேற்று நீரீல் மூழ்கியதை அடுத்து உடன் மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டிருந்தும் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தமையாக உறவுகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தங்கச்சியை பிரான்ஸ் அங்கிளுக்கு கட்டிவைக்க பார்க்கும் Real Life வீரபாகு!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும் லக்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), யாழ்ப்பாணத்தில் இடைநிலை அரச ஊழியராக பணிபுரிகிறார். 26 வயதாகும் அவர், தாய் தந்தை அண்ணா மற்றும் தங்கையுடன் சுன்னாகத்தில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணத்திற்கு வரன் பார்க்கப்பட்டு வந்த நிலையில் புரோக்கர் ஒருவரினால் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 48 வயதுடையவரின் குறிப்பு ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. மாப்பிள்ளையின் வயது காரணமாக லக்சி அவ் மாப்பிள்ளையை நிராகரித்துள்ளார். எனினும், லக்சியின் சாதக குறிப்புடன் அவரின் புகைப்படமும் மாப்பிள்ளைக்கு பகிரப்பட்ட நிலையில், அவர் லக்சியின் அழகில் மயங்கி அவளை தான் கட்டுவது...
ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம்!
இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்துள்ளது. குறித்த சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவித்து விடுதலை செய்யுமாறு கோரி ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். கடந்த 2016ஆம்...
யாழில் சம்பவம்!நாளை பிரான்ஸ் மாப்பிளையுடன் கலியாணம்!! பக்கத்து வீட்டு குடும்பஸ்தருடன் பட்டதாரி மணமகள் மாயம்!!
யாழ் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பட்டதாரி யுவதிக்கு நாளை செல்வச்சந்நிதி ஆலயத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த வேளையில் நேற்று குறித்த யுவதி பக்கத்து வீட்டில் வசித்து வந்த 34 வயதான குடும்பஸ்தருடன் தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. பிரான்சில் இருந்து வந்த மணமகனின் வீட்டில் பொன்னுருக்கும் நடந்து முடிந்திருந்த நேரத்தில் குறித்த யுவதி இவ்வாறு தலைமறைவாகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யுவதியுடன் தலைமறைவான குடும்பஸ்தரின் வீடு யுவதியின் உறவுகளால் முற்றுகையிடப்பட்டது. குறித்த குடும்பஸ்தர் திருமணமாகி 7 வருடங்கள் ஆன நிலையிலும் குழந்தைகள் இல்லை என்ற...
வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கடற்தொழிலாளர் கைது!
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில் வெடி மருந்துடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் சிலர் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கடற்படையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் அதன் போது ஒரு கடற்தொழிலாளர் வெடி மருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரின் படகினையும் கடற்படையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதேவேளை அனுமதி பத்திரம் இன்றியும் , வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 கடற்தொழிலாளர்கள் கைது...
யாழில் இளைஞன் மீது கொலை வெறித் தாக்குதல்!! பொலிசார் மௌனமா? வீடியோ
யாழ் உரும்பிராய் கற்பகபிள்ளையார் கோவில் வீதியில் இளைஞன் ஒருவனை 4 பேர் கொண்ட குழு வீதியில் கிடத்தி கொடூரத் தாக்குதலை மேற்கொண்ட காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையைக் கொடுத்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்க முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் பொலிசார் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞனின் உறவுகள் தெரிவித்துள்ளார்கள்.
கனடாவில் கொடூரக் கொலை – 25 வயதுப் பெண்ணைத் தேடும் போலிஸார்!
டொராண்டோ நகரின் நார்த் யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் தொடர்பாக, 25 வயதுடைய பெண் ஒருவரை போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த ஜூன் 14 அன்று அதிகாலை, அகேட் ரோட் (Agate Road) பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஒரு குழுவினர் சண்டையிட்டுக் கொள்வதாக போலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸார், அங்கு 32 வயதுடைய எரிக் சபார் (Eric Safar) என்ற நபர் வாகனத்தால் மோதப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடப்பதைக்...
அம்பாறையில் கணவன் இறந்த செய்தி கேட்டுமனைவியும் மரணம்!
சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்ததையடுத்து கவலை தாங்காமல் அழுத மனைவியும் சில மணி நேரத்தில் உயிரிழந்த சோக சம்பவம் பாண்டிருப்பில் நிகழ்ந்துள்ளது. இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் பாசத்துடன் வளர்த்த யானை இருவரின் உயிரைப் பறித்த சோகம்!
யானையை தனது குடும்ப உறுப்பினர் போல நேசித்து அன்புடன் பராமரித்து வந்த யானைப் பாகனும் அவரது உதவியாளரும் அதே யானையின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரக்வானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையில் நடைபெற்ற 78வது பொசன் பெரஹர ஊர்வலத்திற்காக அழைத்து வரப்பட்ட யானை திடீரென ஆவேசமடைந்து முதலில் பாகனின் உதவியாளரை தாக்கி உயிரிழக்கச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரை காப்பாற்ற ஓடிச் சென்ற யானைப் பாகனையும் அதே யானை தாக்கியதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்த யானையுடன் கழித்த மனிதர்களின் உயிரையே...










