யாழில் பக்கத்து வீட்டுக்கு சென்று திரும்பிய நவீன்ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் சில்லாலைப் பகுதியில் நாகேஸ்வரன் நவீன்ராஜ் எனும் இளைஞன் இன்று 21-06ல் தவறான முடிவெடுத்து மரணமாகியுள்ளார். பக்கத்து வீட்டு நிகழ்ஙுக்கு சென்று வீடு திரும்பிய பின் இரவு படுக்கச் சென்றவர் பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் .
ரயில் மோதி தந்தை – மகன் உயிரிழப்பு! கந்தானையில் சம்பவம்!!
கந்தானை பகுதியில் இருந்து ராகமை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன், கந்தானை - பேரலந்த ரயில் கடவையில் ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற மகன் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த தந்தை, மிக மோசமான நிலையில் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
செம்மணியில் குவியலாக என்புக்கூடுகள்!
தமிழீழப் போராட்டம் நாசமாகி நிர்மூலமாக்கப்பட்டது எதனால் என்பது பலருக்குத் தெரியாது. புலிகளின் இரண்டாவது தலைவர் என போராளிகளால் கருதப்பட்டு கருணா அம்மான் என்று அன்பாக அழைக்கப்பட்ட அந்த நாதாரியின் குஞ்சாமணி செய்த அட்டகாசமே தற்போது தமிழர்கள் நடுத்தெருவில் நிற்பதற்கு மூல காரணம். யாழ் பல்கலைக்கழகம் தற்போது தரம் கெட்டு இருப்பதற்கும் இவ்வாறான காவாலிகளே காரணம். ஊடக ஜாம்பவான் என பலராலும் மதிக்கப்பட்டு வந்த இந்தக் காவாலி பாலியல் லஞ்சத்தை எப்படிக் கேட்கின்றான் என்று பாருங்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடாதிபதியாக Jan 2023- Jan 2026 வரை...
குருநாகலில் தனது கணவனின் கள்ளக் காதலியின் அந்தரங்கப் பகுதியில் 47 முறை கத்தியால் குத்திக் கொன்ற மனைவிக்கு மரண தண்டனை! நடந்தது என்ன?
தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட பெண்ணைக் கொலை செய்த குற்றத்திற்காக, குருணாகல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் குருணாகல் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. மல்கடுவாவ, குருணாகல் பகுதியைச் சேர்ந்தவருக்கே மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், இரு பிள்ளைகளின் தாயாவார். 47 முறை கத்திக் குத்து கொலை செய்யப்பட்ட பெண், தண்டனை விதிக்கப்பட்ட குறித்த பெண்ணின் வீட்டிற்குள் வைத்துதான் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து கத்தியைப் பறித்து, தற்காப்புக்காகவே தான் அவரைக் குத்தியதாகத் தண்டனை பெற்ற பெண் நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தார். எனினும், அந்தப் பெண்...
ஜேர்மனியைச் சேர்ந்த தமிழ் வயோதிபருடன் தங்கியிருந்த கிளிநொச்சி நிர்வாக அலுவலரான யுவதி கைது!! ஆசையை துாண்டி நகைகளை சுருட்டினாராம்!
கொழும்பு விடுதி ஒன்றில் தங்கியிருந்த புலம்பெயர் தமிழ் குடும்பஸ்தர் ஒருவரை ஏமாற்றி அவரது நகைகளை சுருட்டிய குற்றச்சாட்டில் கிளிநொச்சிப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட சமூக நிறுவனம் ஒன்றில் நிர்வாக அலுவலராக பணியாற்றும் 32 வயதான இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. கிளிநொச்சிப் பகுதியில் செயற்படும் சமூக நிறுவனம் ஒன்றிற்கு குறித்த முதியவர் உதவி செய்து வந்ததாகவும் மற்றொரு உதவி திட்டம் ஒன்றை மேற்கொள்ள ஜேர்மனியிலிருந்து கொழும்பு வந்திருந்த குறித்த முதியவரை கிளிநொச்சிக்கு அழைத்து வருவதற்காக கட்டுநாயக்கா சென்றிருந்த குறித்த...
தசவதாரம் கமலின் கெட்டப்!! ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு வேடத்தில் தோன்றி உல்லாசம்!! மொட்டந் தலையை மறைக்க விக்!! அம்பாறை பெண் மருத்துவரின் காதலனின் மன்மத லீலைகள் இதோ!!
கண்டி, தெல்தெனிய பகுதியில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை மருத்துவரின் மரணம் தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர் , திருமணமாகி மூன்று பிள்ளைகளைக் கொண்டவர் என்றும், அவர் நாடு முழுவதும் பல இளம் பெண்களை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து பணத்தை மோசடி செய்துள்ளமையும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு குற்றப் புலனாய்வுத் துறை (CID) உட்பட பல காவல் நிலையங்களில் அவர் மீது புகார்கள் உள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். சந்தேக நபர், மருத்துவரை கனடாவுக்குக் அனுப்புவதாக கூறியதுடன் , திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து, அவரிடமிருந்து...
யாழில் பிச்சைக்காரியைக் கூட விட்டு வைக்காத புலம்பெயர் தமிழன்!! அதிர்ச்சி வீடியோ
யாழ்ப்பாணம் கண்ணாட்டிட்டி சிவன் கோவிலடியில் யாசகம் பெற்று வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனது மனைவியிடம் யாசகம் கேட்டதற்காக நபர் ஒருவர் கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்கியுள்ளார். அத்துடன் குறித்த பெண்ணைத் தாக்கிய பின்னர் "உன்னை கொலை செய்வேன்" என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பெண்ணைத் தாக்கியவர் புலம்பெயர் நாட்டில் இருந்து வந்தவர் எனத் தெரியவருகின்றது. எனவே, இக்கொலைவெறித் தாக்குதல் நடத்திய நபரை இனங்கண்டு அவர் மீது அதிகாரிகள் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் பதிவாகியுள்ளன.
விவாகரத்துக்கு ஆயத்தமான நிலையில் கணவனால் சித்திரவதையின் பின் சடலமாக தொங்க விடப்பட்ட 23 வயது குடும்பப் பெண்? நடந்தது என்ன?
கண்டி, குண்டசாலை, வராபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.குறித்த சடலம், உயிரிழந்த பெண்ணின் கணவரின் வீட்டில் இருந்தே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய இளம் பெண் ஆவார். கணவர் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்களது மகளை அடித்துக் கொலை செய்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.எவ்வாறாயினும், தான் இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த போது, அவர் தூக்கில் தொங்கிய...
கனடா சென்றும் திருந்தவில்லை!! ATM இல் பணம் எடுத்தவர்களிடம் கொள்ளையடித்த சுரேஸ் பிடிபட்டது எப்படி?
Brampton நகரில் பல ATM கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார். Brampton நகரில் பல மாதங்களாக தொடர்ந்த ATM கொள்ளைகள், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிலையான முகவரி இல்லாத 34 வயதான சுரேஷ்குமாரன் ராஜபுத்திரன் என அடையாளம் காணப்பட்டார். செவ்வாயகிழமை (16) கைதான அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு பிணை விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டார். Peel பிராந்திய காவல்துறையின் கூற்றுப்படி, March முதல் June மாதங்களுக்கு இடையில், Chinguacousy Road – Queen Street East...
ஜெர்மனியில் மூடிய காருக்குள் குழந்தை உயிரிழந்த சோகம்: இலங்கைத் தமிழ் குடும்பப் பெண் கைது!
ஜெர்மனியில் மூடிய காருக்குள் குழந்தை உயிரிழந்த சோகம்: இலங்கைத் தமிழ் தாய் கைது ஜெர்மனியின் ஷோர்ண்டோர்ஃப் (Schorndorf) நகரில், காரின் உள்ளே மறதியாக விட்டுச் செல்லப்பட்ட இருபது மாதக் குழந்தை வெப்பம் தாங்காமல் உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இது தொடர்பாக அக்குழந்தையின் 44 வயதுடைய இலங்கைத் தமிழ் தாய் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 18 அன்று காலை, வழக்கம்போல் தனது குழந்தையைக் காப்பகத்தில் (Kindergarten) கொண்டு போய் விடுவதற்காகத் தாய் காரில் புறப்பட்டுள்ளார். ஆனால், வேலைப்பளு மற்றும்...










